கோளறு பதிகம் Kolaru Pathigam -Tamil lyrics | Thevaram Padal | Sivapuranam D V Ramani | Vijay Musical
Вставка
- Опубліковано 23 сер 2024
- நவக்கிரஹ தோஷம் நீங்கி மேலும் பல துன்பங்களையும் நீக்கும் பதிகம்.
Kolaru Thiruppathigam with tamil lyrics
Music : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#Kolaruthirupathigam#dvramanisong#Sivan
கோளறு திருப்பதிகம் | தமிழ் பாடல்வரிகள்
இசை : சிவபுராணம் D V ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் | Lyrics :
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே
னுளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
எண்பொடு கொம்பொடாமை யிவை
மார்பி லங்க எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தே
னுளமே புகுந்த வதனால்
ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறு
முடனா யநாள்க ளவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
உருவளர் பவளதெடின யளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோ துமெங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர்
மடவா டனோடு முடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்
கோளரியுழு வையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
செப்பிள முலைநன் மங்கை யருபாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
வெப்போடு குளிரும் வாதம் மிகையானபித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
வேள்படி விழிசெய் தன்று விடைமெலிருந்து
மடவாள் தனோடு முடனாய்
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்
ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு
மிடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன்
சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்
அடியாரவர்க்கு மிகவே
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
புத்தரோ டமணைவா திலழிவிக்கு மண்ணல்
திருநீரு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் - துன்னி
வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ
நான்முக னாதியாய பிரமாபுரத்து
மறை ஞான ஞான முனிவன்
தானறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள் வராணை நமதே
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் தெய்வீகக் குரல் ஐயா உங்களுடையது வாழ்க உங்கள் தொண்டு!! ஓம் நமச்சிவாய!!
U
Comparatively the best in all .
Q
என் பயம் நோய் எல்லாம் சரியாகணும் என் பிள்ளைகள் கணவர் நல்லாருக்கணும் கடவுளே🙇🙇🙇
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Karthigha
தாயே ஈசனை பற்றிவிட்டீர்கள் உங்கள் வினை குறைய குறைய உங்கள் எண்ணம் ஈடேறும்.
Ungal virupam sivan arulal viraivil niraiverum
ஓம் நம சிவாய.!
நல்லதே நடக்கும்.
விரைவில் உன்னை வந்து சேர்ந்தார் என்று பதிவு செய்வாய் தாயே ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஒரு நாள் கேட்க தவறினாலும் ஏதோ இழந்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறோம்.
அ்்
அஅஅ
🔥
😎😎😎 அஅஅ 😂ஈ
🔥🔥🔥🔥 அஅஅ
கோளறு பதிகம் தினமும் கேட்க எனக்கு வந்த கொடும் நோய் நாற்பத்தி ஐந்து நாட்களில் முற்றிலும் நீங்கி பூரண நலம் பெற்றேன், ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
😅😅😅😅😊😊 3:41 3:49 3:54
உண்மைதான் எனக்கும் நெஞ்சு வலி சரியாகி விட்டது கோளறு பதிகம் கேட்பதால் நோய்யற்றவாழ்வும. சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என நம்புகிறேன்
😊😊😊😊
@@user-yx7ti5rj7wgggggggg
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
இறைவனை நெருங்கும் உணர்வு ஏற்படுகிறது ஐயா🙏🙏🙏
Thanks again for all
Thanks for all your hard work in the morningo k
கோளறு பதிகம் தினமும் கேட்க வாழ்வில் நல்ல மாற்றத்தை உணரமுடிகிறது.
நான் விரும்பியவரை அனைவரின் சமதத்துடன் திருமணம் செய்ய வேண்டும் 🙏🏽🙇🏽♀️
மனம் உருகும் குரல் வளம்.
ஈசன் புகழ் எங்கும் ஒலிக்கட்டும்
எல்லா புகழும் இறைவனுக்கே
திரு ரமணி அவர்களின் இசையில் இறைவன் நமது உடலின் ஒவொரு அனுவிலும் உள்ளதை உணர முடிகின்றது. விருப்பு வெறுப்பு இல்லா வாழ்க்கையை உணர முடிகின்றது. இவர் இறைவனால் நமக்கு படைக்கப்பட்ட பரிசு. முதலில் இறைவனுக்கும் இவரை பெற்றெடுத்த அந்த தாயிற்கும் அவரை நன்றாக பக்தி நெறியுடன் வளர்த்த தகப்பனுக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோளாறு பதிகம் கேட்க மிக பிடித்த குரல் மற்றும் இசை 👍🙏
எனக்கு 64வயதுஇப்போதுதான் இந்தப்பாடல் கேக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி நன்றி
.my relative sr citizen ailing in chennai praforearly
Recovery
Nice👍 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கோளறு பதிகம் கேட்கும் மன அமைதி பெருகிறது. மனசு காற்றில் பறப்பது போல உள்ளது.
00
@@murugankaliappan9238 yysyy
மீண்டும் கேட்கத் தூண்டும் தெய்வீக குரல் ஓம் நமச்சிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
D. v. ரமணி அவர்கள் பாடிய சிவபராணம் & கோளருபதிப்பகம் தான் நான் கேட்டதில் மிகசிறப்பானது TMS அவர்களின் குரல் போலவே உள்ளது, நான் நீண்ட காலமாக கேட்கிறேன் அருமையோ அருமை, வாழ்க நீவீர் பல்லாண்டு, நமசிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க ஒம் நமசிவாயா. இறைதாஸன் ஸ்ரீதரன் சுவாமிஜி.
Lmm
Yes true
ீீ
000⁰⁰⁰0⁰000000⁰0⁰⁰0000⁰0000⁰0000⁰⁰⁰⁰000⁰⁰⁰0⁰00⁰⁰⁰⁰⁰⁰⁰⁰00⁰0⁰0⁰⁰⁰⁰0000⁰⁰⁰⁰⁰000pppplaa 😂😂😂😂1
¹😂11
ஐயா அவர்களின் அருமையான இதமான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் தெளிவாக பதிகம்
கேட்ட சந்தோஷம் மனதுக்கு மிகவும் இதமாக சந்தோஷமாக இருந்தது சிவா ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய போற்றி.
என் கணவருக்கு கால் விரைவில் குணமாகி நன்றாக நடக்க அருள் புரிவாய்.
நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தருவாய்.
ஓம் நமசிவாய.
திருஞானசம்பந்தர் இப்ப இருந்திருந்தால் அவரை நேரில் பார்த்த அவர் பாடிய ஒரு இனிய குரலில் உணர்வு ஏற்படுகிறது
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே
Om namasivaya
ஓம் நமசிவாய தங்கள் பாடிய கோளறு பதிகம் வீட்டில் கேட்கும்போது ஒரு நிமிடம் எம்பெருமான் ஈசனே ஒரு நிமிடம் வீட்டிற்கு வந்து செல்வது போல் ஒரு திருப்தி நமசிவாயம் நன்றி ஐயா
C. Hjbbnvbnn
True
@@vagieswaribanu166 bnnmnmnjnjnmnmm(。ノω\。)(╯︵╰,).·´¯`(>▂
@@vagieswaribanu166 lmlmnbb❤️😁🙏l😭🙄❤️(。•́︿•̀。)(。•́︿•̀。)
@@lalithathiru3171 njnmn🙏 I am (。•́︿•̀。)(。ノω\。)(。•́︿•̀。)(。•́︿•̀。)(ᗒᗩᗕ)ಥ╭╮ಥ(ꏿ﹏ꏿ;)(˘・_・˘)(;;;・_・)(;ŏ﹏ŏ)(●´⌓`●)(☞^o^) hhfjbgkco☞(?・・)σ(☞゚ヮ゚)☞←(*꒪ヮ꒪*)🥫ℹ️👍😉💞🟥👻👺😷👍🥫🥫😉🟥👻👺
சிறந்த குரல் வளம்.மிகத் தெளிவான உச்சரிப்பு ஐயா. வாழ்க உங்கள் தொண்டு.வாழ்க வளமுடன்.
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி💐🌻🔱
சிறந்த குரல் வளம் சிவாயநம🎵🎵🎵🕉️🕉️🕉️
மனது சங்கடமான நேரத்தில் இந்த பதிகம் கேட்டால் மனதிற்கு அமைதி கிடைக்கிறது.
Very nice sir, shivaya namaha shivaya namaha shivaya namaha Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க ஐயா!உங்கள் பணி தேன் மதுர குரல் ஒங்குக!. 🙏🙏🙏🙏இறைவா!உன் அடிக் கீழ் என்னை வைப்பாய்.. 💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காலையில் கேட்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது. மெய் மறக்க செய்கிறது. மிகவும் குரல் இனிமை. நல்ல அமைதி கிடைக்கிறது. ஓம் நமசிவாய சிவாய நம. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உங்களுடைய இனிய குரலால் கோளறு திருப்பதிகத்தை பாடி சிவ பெருமானை
அவரவர் இல்லத்திற்கே அழைத து வந்தமைக்கு மிகவம்
நன்றி, உஙகளை வாழ்த்த வார்த்தை களே இல்லை,
0
🎉🎉🎉
நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
Roomba roomba kastrathile irunthan entha song 3 thadava kekkiran mana amaithi nemmathi sathosama irukku ❤❤❤
om namasivaya
Ayya avargalin kuralil arumaiyana pattu Ulaga makkal anaivarum piniyilirundha vidubada shivaperuman arul purivaraga Om Nama Shivaya
சிவனே உலகம். சிவனால் பாடப்படுகிறீர்கள்.
OM Sivaya nama
Thiru D.V.Ramani iyya avargalin voice migavum inimaiyaga ullathu. Vijay musical music inimaiyaga ullathu. Naal kettukonde irukka vendum pol thondrugirathu. Om Namah Sivaya
Sivaperumane
இனிமேல் என் கணவருக்கு எந்த துன்பமும் வரக்கூடாது.
ஆரோக்கியமாக வாழ அருள்புரிவாய். நலம் தருவாய்.
ஓம் நமசிவாய
ஒம் நமசிவாய
ஓம் நமசிவாய
போற்றி
போற்றி போற்றி.
நிம்மதி தருவாய். போற்றி.
ஆரோக்கியம் தருவாய்.
ஆயுள் பலம் தருவாய்.
மாங்கல்ய பலம் தருவாய் போற்றி.
ஓம் சிவாய நமஹ! ஓம் சிவாய நமஹ!! ஓம் சிவாய நமஹ!!! ஓம் நமசிவாய நமஹ!!!! ஓம நம சிவாய நமஹ!!!!!............
அய்யா உங்கள் குரலில் இப்பாடலை கேட்கும் போது இறை சிந்தனை மணம் முழுவதும் பரவசமாகிறது 🙏🙏 🙏🙏🙏
💯Ththikum..thihtamal..Enipadhuve..DhinamDhinam.thodaratum
பாடலைக் கேட்கும் போது மனம் ஆழ்ந்த நிம்மதி அடைகிறது நன்றி ஐயா🙏
Very true
T.M.S இல்லையே என கவலையே பட்டேன் இனி அது இல்லை
Every day I hear this song.
I like this song.
Om Nama Shivaya Namaga
அய்யா உங்கள் குரலில் இப்பாடல் கேட்க கேட்க திகட்டவில்லை.🙏
தெய்வத்தை நினைத்து தெய்வீக திருப்பதிகம் பாடி யுள்ளார் கேட்போருக்கு பலன்கள் கிடைக்கும்
உள்ளம்மகிழ்ச்சியால்துள்ளிக்குதித்தேன் நீவீர்நீடு
வாழ்கவே!
💥💥💥நல்லதே நடக்கும் சிவம் 💥💥💥
ஈசன் அடி போற்றி. ! எந்தை அடி போற்றி !!
சிவன் சேவடி போற்றி!!!
பணிவதே பணி எனக்கு!?*
சிவா திரு சிற்றம்பலம் 🙏🌿
Om namashivaya vazhlga vazhlga
தேனினும் இனிய தங்கள் குரல் வளத்தில் கோளறு திருப்பதிகத்தை கேட்கும்போது பாடல்கள் எளிதாக மனப்பாடம் ஆகிறது! அன்பே சிவம்! 🙏
Like podu illa mutidu ponga da athukku yenta
no like solringa
Ayyavin kural sivan sakthi
ஓம் நமசிவாய வாழ்க சிவாய
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்க்குருநாதர் வாழ்க வாழ்க சிவாய நம சிவசிவ சிவயநம
அய்யாவின் சிவ குரலில் மிகத் தெளிவான உச்சரிப்பு
நம்மை அறியாமல்
மனம் அமைதி பெறுகுகிரது🙏🙏🌺🐦
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
All praise goes to Prime minister Modi ji who has created an interest in me. To hear and learn .
கோளறு பதிகம் கேட்போரும் பாடுவோரும் புன்னியம் செய்தவர்களே.
என் குடும்பத்தில் புகுந்த தேவையில்லாத உறவை முறித்து விட வேண்டும்.
5🎉99pp9p999p9p99p99999p9pp9pp999999p999p9pp9p99p999p9pp99p⁹
Listening this song equivalent to wearing right gem stone ...each stanza is like a gem ...praise the lord
தருமபுரம் சாமிநாதன் பாடிய பாடல்களை வெளியிடவும்,இன்றைய தலைமுறையினர் கேட்கவேண்டிய இசைப் பெட்டகம் ஆவை.
ஓம் நமசிவாய போற்றி
ஓம் சூரிய பகவானே போற்றி
ஓம் சந்திர பகவானே போற்றி
ஓம் அங்காரக பகவானே போற்றி
ஓம் புத பகவானே போற்றி
ஓம் குரு பகவானே போற்றி
ஓம் சுக்கிர பகவானே போற்றி
ஓம் சனீஸ்வர பகவானே போற்றி
ஓம் ராகு கேது பகவானே போற்றி போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏Om Namah Shivayaaaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
🙏Thank you so much for the song you have a beautiful voice
ஓம் சிவசிவ ஓம்🙏
ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
வேறு எவரேனும் பாடி இருந்தால், அப்படியே பாடி இருப்பார்கள், நமக்கு புரிந்திருக்காது. சிவபுராணம் சுலபமாக புரியும், பாடல்களே தனி தனி வார்த்தைகளுடன் இருக்கும். ஆனால், கோளாறு திருப்பதிகம் அப்படி அல்ல. தங்களது உச்சரிப்பு, குரல் வளம் அப்படியே கேட்க கேட்க இனிமையாக இருக்கும். வாழ்க வளமுடன். மேலும், நீங்கள் சிவன் பாடல்களை மட்டும் பாடாமல் வைனவ பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடினால் நன்றாக இருக்கும் . தற்போது பாடி இருப்பவர்கள் பாராயணம் போல் இருக்கும் , புரியும் ஆனால் இனிமையாக இல்லை. அப்படியே பாடல்களை போன்று பாடி இருப்பவர்கள் கார்நாடக இசை கச்சேரி போல் பாடியதால், அவ்வளவாக புரியவில்லை.
சிவ சிவ
சிவ சிவ
சிவ சிவ
சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சி
சிவசிவசிவ வ
சிவசிவ
சிவ சிவ சிவ சிவ சிவ
AnaiththuKudumpathil Ulla. Kolarukal. Eallam. Poga. Arulthara veandum
ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க🙏
I was anxious
While started hearing this song
Relaxed
My heart beat slowed down.
Gods gift .Thank you team.
இனிமை இனிமை இறையே அருள் தருக
ஓம் நமசிவாய நமசிவாய ஓம சிவாயநமக பி. பிரேமா முருகன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான தெளிவான உச்சரிப்பு, இனிமையாக உள்ளது. ஐயாவுக்கு வணக்கங்கள்.
Super ayya
P1
Tufjhhjgiu
Dgfjfgkfkj
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
எனது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்
என்ன பிரச்சினைகள் இருந்தாலும் நிக்கி எனக்கு மனநிம்மதி ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
Om namasivaya om... Give good health to our sister ms. Uma. One fellow cheated us. He must return back the amount. Kadavulae give us peace of mind. Theivamae kappathu. Om namasiva om.
நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய
Om Namah Shivaya
ரொம்ப ரொம்ப ரொம்பபிடித்த பாடல் நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை - திரா
Best voice for this song! Very soothing and relaxing! Wish him good health!
கருணை கரம்கொண்டு காத்தருள்வாய் இனிய ஈசரே உன் ஆழ்ந்த கருணையால்🍃📿🙆
ஐயா எம் செவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.பாடல்மிக அருமை.
Recently my spouse 71
Years had angeoblast&stunt fixed recently Pray for
Early Recovery fast&fully
நல்லாயிருக்கு ஐயா உங்கள் குரல் தினமும் காலையும் மாலையும் கேட்பேன்
முடக்குவாதம்.நோய்.சரியாகவேண்டும்அப்பா.ஓம்நமசிவாய😭😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
ஒம் நமசிவாய
ஓம் நமசிவாய போற்றி
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கணவருக்கு இனிமேல் எந்த பிரச்சனையும் வரக்கூடாது ஐயனே. ஆரோக்கியமாக நோயின்றி வாழ அருள்புரிவாய். என் தம்பி தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ அருள்புரிவாய் ஐயா
❤om namashivaya vazhalga vazhalga❤😊
ஓம் ஆதித்யாய ஜ சோமாய மங்களாய புதாயஜ குருசுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ
Greatlordsiva
கோள் அறு பதிகம்
நவக்கிரக கோளறு பதிகம்
அற்புதம்....
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
நான் நன்றாக நடக்கிறேன்இறைவா எல்லாம் உன் .அருள்சிவ சிவ
கோளறு பதிகம் உங்கள் குரலில் கேட்க்க இனிமை வாழ்த்துக்கள் ஐயா
Super
@@ganesanv3924 uu
மன நிம்மதி உடல் நலம் ஆரோக்கியம் தருவாய்
ஓம் நமசிவாய
அருமையான காந்த குரலோன் சிறப்பு
எங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் நீங்க வேண்டும் ஓம் ஓம் நமச்சிவாய
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே வாழ்க சிவம் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
ஓம் நமசிவாய
ஐயா வணக்கம்
குரல் வளம் இறைவனின் ஆசிகள் மேலும் தமிழ் நூல்கள் பாடல்கள் வெளியிட வேண்டும் உங்கள் சேவை உலக தமிழ்மக்கள் மட்டும் இறை தொண்டு.
ஓம் நமசிவாய❤❤❤
தற்கொலை என்னத்தில் இருந்து விடுபட நான் கேட்ட பாடல் இது முருகா
ஓம் நமசிவாய 7:15