Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
Вставка
- Опубліковано 27 кві 2020
- Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்)
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் சிவபுராணம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.
Song Credit: Sivapuranam DV Ramani
தங்கள் மனம் உருகிப் பாடியதோடு கேட்போர் மனத்தையும் உருக்கும்படி தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும்படி பாடி இருப்பது பாராட்டுக்குரியது! மிக்க நன்றி!.
தென்னாட்டுடைய சிவனே போற்றி...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அருமையான குரல் வளம்.... இதுவரை காணக் கிடைக்காத அற்புதமான சிவ வடிவங்கள் கண்டு நெஞ்சு உருகுகிறது ஐயனே...
அந்த சிவனே என்னை கேட்க வைத்தார் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய நன்றி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺. என் அப்பனே சிவ சிவ. என் இளைய மகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்க அருள் செய்ய வேண்டும். என் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் தீர்காயுசோடு வாழ அருள் புரிய வேண்டும் இறைவா இறைவா போற்றி போற்றி
எங்கள் வீட்டில் தினமும் காலையும் மாலையும் இந்த திருவாசகம் பாடல் ஒலிக்கும். மெய்சிலிர்க்கும் பாடல். வீடும் நாடும் நலம் பெற அனைவருக்கும் நேர்மறை எண்ணங்கள் ஏற்பட அனைவரது வீட்டிலும் இந்த பாடல் ஒலிக்க வேண்டும். ஓம் நமசிவாய...நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க......இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க❤❤❤❤❤❤
28:24
28:24 28:24
@@venkatesanav3906. KNb
Llllllllb
❤❤❤❤❤❤❤❤❤
தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
❤தென்னாடுடைய சிவனே போற்றி ❤எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤
ஓம் நமசிவாயம்🙏என் கவலைகள் என்று தீரும் இறைவா எம்பெரு மானே🙏🙏🙏
ஓம் நமசிவாய , எம்பெருமான் எல்லோருக்கும் அருள் புரியவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
ஒம்vanaja ஒம்.சிவாமோ.
உலகழம் மாவிரன் எமனைஉம் வெல்பவநை எல்லோரையும் கப்பலநை ஓம்நமசிவயாஓம்நமசிவயா ஓம்நமாசிவயா❤❤❤
இறைவா உம்மிடம் சரணடைந்து விட்டேன் ஈசனடி போற்றி எந்தயடி போற்றி தேசனடி போற்றி ஓம் நமசிவாய
எத்தனை சிவ திரு உருவங்கள் அப்பப்பா உங்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் அய்யா
இந்த பாடலை கேட்கும் போது நான் சிவபிரானை உணர்கிறேன்
இந்தப் பாடல் கேட்கும் இடத்தில் தெய்வீக ஆற்றல் பெருகி தெய்வீக ஆற்றல் பெருகி நல்லதே நடக்க ஓம் நமசிவாய சிவாய நம வாழ்க வளமுடன்
நானும்!!! திருச்சிற்ம்பலம்🙏
@@kalaiselvi6477உண்மை ஐயா!!
Ccc2rv0ca😊@@jagannathan3427
Yemberumane , yen Appave , yen thaye , yennakku piravavaram Vendum, kadaisi piraviyaga irrukkavendum , sivaperumane yen thanthaye , voongal thiruvadisaranam appa 🙏🙏🙏🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
♥️♥️🔱🔱💯💯📿📿📿அப்பனே எம் ஈசனே......🔱எல்லாம் சிவமயம்💖
Ellam siva mayam
Sivapuranam
ஹ்009=🎉அஆஇஙி@@sivasamys6173
கயிலை நாதா உத்வேகம் தரும்
புத்திர பாக்கி ய யாகம் கைலை நாதரிடம் சிவன் நெறி நல்வழி தத்துவம் கொண்டு அருள் தரும் அன்பு தெய்வம்
எங்கள் குருநாத காமாட்சி ரெட்டி யாரே போற்றி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டாவருக்கும் இறைவா போற்றி ஈசா என்னை சீக்கிரம் என்னை அழைத்துக்கொள் எங்கும் சிவமே எதிலும் சிவமே எல்லா உயிர்களும் சிவமே
ஓம்நமசிவாயபோற்றிஎனக்குகடன்இல்லாதநிம்மதிவாழவேண்டும்ஐயாஉன்கடைக்கண்பார்வைஐயா
En manathil irukkum nallatheklam nallapafi nadakanum om namashivaya
மிகவும் அருமையான குரலில் சிவனின் பல தோற்றத்துடன் கூடிய. மிகவும் அருமையான வித்யாசமான படைப்பு. படைப்பாளிக்கும் குரலுக்குடையோருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். வாழிய பல்லாண்டு.
Ohm namasivaya my soulful thanks to all who worked for rendering this song to us
தேன் சிந்தும் குரல்
சிவ புரானம் என் சிந்தையுள்
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க பாரதம் வாழ்க பாரதம் வெல்க பாரதம் வெல்க பாரதம் வாழ்க தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
அற்புதம் உள்ளம் உருகிய நற்பதம் அ ஆ... என்னே ஒரு ஆனந்தம் தேன் சுவை போலே உள்ளதே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய நம
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏
அன்பே சிவம்
சிவ புராணம் பாடிய அன்னார்க்கு எனது மன மகிழ் வாழ்த்துக்கள்
Siva Shivaa, Ohm namashivaya
Ksm
@@subramaniank2344,z
.காற்றாய் எங்கும் கலந்தாய் போற்றி .எம் அம்மையப்பரின் திருவாசகம் தங்கள் இனிய குரலில் அருமை.
என் அப்பனே ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
❤ பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய தமிழ் சமுதாய தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
சிவனின் அடி கீழ் ஓம் நம சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவற்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் என் அப்பன் ஈசன் அருள் பெற்று
om
, .
, .
, .
, .
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே திருவண்ணாமலை ஜோதியே போற்றி திருச்சிற்றம்பலம் நாயக போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
Sxxxxaaa AZx xx xx c HC xx x JM nmñnnnnnnnnnnnnnnnnnnnñ
P⁰
Mm.m.m
❤❤❤❤❤
😯🙏😯😯😯❤️
என்னுடைய குடும்பத்தில் அனைவரும் சங்கடங்கள் நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரிவாய் ஈசனே
இந்த பாடல் மிக மிக மிக மிக மிக பிடித்த பாடல் நன்றி நன்றி நன்றி 🌼🌹🌻🌷🌺🌸🙏🙏🙏🙏🙏🙏🙏தி லகா சிவக்குமார்
DD ZZ ZZ zbb ZZ ZZ BCxZ ZZZ Xx Z ZZ xZXZ ZZ ZZ xZXZZ ZZ zvbcCXXzCz ZZ zbbCzZ xx ZZ ZZ X ZZ XZXZZ XZXZZ Z can XZXZZ zZxCc ZZ zvx XZXZZ Z Can Z ZZ VvczzcbbzZZczvzZ ZZ zNcZC ZZ Z ZZ Z ZZ ZZ ZZ vzxzbC ZZ ZCCzcZZZ xZXZZ XZXZZ XXZzvzvZX ZZ ZZ ZZZ ZZ B zZxCc ZZ xZXZZ XZXZZ ZzbXCZx XZXZZ Z ZZ xXZ ZZ zcXX ZZ cZ ZZZ XZXZZ zZxCc ZZ ZZ ZZ xZXZZ Vcczx Xx XZXZZZZ XXZzvzvZX zxx zZxCc z xx X ZZXCC ZZ zcX ZZ cCZzx ZZXCC ZzccBzZzczvvxx XZXZZ CXZxCVxZxz ZZ cxzz ZZZ XXZzvzvZX zxx xcx XZXZZ XXZzvzvZX XzXzxz ZBB XXZXXZ ZZ ZZ z zZxCc XZXZZ ZZ xx XXZzvzvZX xx Xx zZxZXz ZZ xv zZxCc ZxzzxZzC ZZ ZZZ ZZ xzXZZ xx z ZZ zxzxzzxccZcx ZZ ZZZ xx ZZ ZZ ZZ xZXZZ ZZ ZZ ZZ z xx z ZZ zCz Xv XZXZZ xx Xx XZXZZZZ zxxZZZZxZXZZ ZZ z zZxCc cz ZxzzxZzC xXz XZXZZ z zZxCc zxCxXXx Xx ZZ vzX Xx ZZ zvZCxzc Xx ZZ zxXZZ XX ZZXCC XX ZZ ZZ XZXZZ XZXZZ XZXZZ x Xx zCZZxz zZxCc cz ZZ ZZ czzzz Cz ZZ z Xx ZZ ZZ ZZzx Xx XVXXxzzzxZzz ZZ ZZ ZZ ZZ zzZ ZZ xZXZZ ZZzc xx ZZ xZXZZZZZzzvxZ Xx xXCCZ ZZ zXVz xx CXXCzZ ZZ ZZzzXZxxxczcVZ ZZ ZZ ztsxzzz
Thanateudya Sivane yannatavke potri potri om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya 🙏🙏🙏🙏🙏
great amazing to listening🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya🙏🙏🙏🙏🙏🙏🙏my goodness glad to listening🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெய்வீக குரல் மானசீகமாக வணங்கி வாழ்த்துகிறேன்
திரு வாசகத்துக்கு உருகாதர் ஒரு வாசகத்துக்கும் உருகாதர்
இவர் குரலில் மனம் அமைதி
அடைகிறது
❤🎉மனம்உருகபாடியவாசகம்
நம்தமிழரின்திருவாசகம்
சிவசிவசிவ
@@valarmathi9370😢
😮😊😊@@a.pa.p
X, cht bcf hxxh h c x, b h h, hjr hh hx c bn h b hx h, huhh hxhhb x b f 😢 xhxhh b gc ,c ch x ,x b huu fb j xx, h h c xh h hb x c bx x x xgccbh bc uhxhy huhvhh b bhxbu h bbxbhbh h h b bcb c x bbhhh h h b by x hcbc hb, h h cb,hhhh xh b hx hh h h😢bh bn b c h bhhhcchbc cccf xdxc c ffh f bhxx h hbhhub,,x hbcx bx, x 🎉 😢
X, cht bcf phxxh h c x, b h h, hjr hh hx c bn h b hx h, huhh hxhhb x b f 😢 xhxhh b gc ,c ch x ,x b huu fb j xx, h h c xh h hb x c bx x x xgccbh bc uhxhy huhvhh b bhxbu h bbxbhbh h h b bcb c x bbhhh h h b by x hcbc hb, h h cb,hhhh xh b hx hh h h😢bh bn b c h bhhhcchbc cccf xdxc c ffh f bhxx h hbhhub,,x hbcx bx, x 🎉 😢
மாணிக்க வாசகர் ஸ்வாமி க்கு நன்றிகள்
தமிழ் நாட்டு மக்களுக்கு நீங்கள் ஒரு மிகப் பெரிய அருள் பொக்கிசம்.
அருமையாக பாடி இறையருள் பெற தேனமுது கொடுத்தமைக்கு🙏🙏🙏
Nnjnh
Zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzszzzzszzzzzz
நீங்க நல்லா இருக்கணும் இன்னும் கோடி பாடல்கள் பாடிங்கோ சிவன் அருள் கிடைக்கும் வாழ்க வளமுடன் வாழ்க அப்பு
Good
ஓ்சிவசிவஓம்
உங்கள்.பாட்டில்.என்அப்பன்.சிவனேவந்ததுபோல்இருக்கு
அருமையான.குரல்வழம்.நன்றி.ஐயா❤❤❤❤
Pavambogum en .eraiva.. potripotri... sivayanamaha potri Sankara was one of the great.god ..for ever
@@sushiladevi2038çççď😊gvvvvvvvvvvvvvĝxĝçcçvcccccçcçccç
❤
இந்த பாடல் பாடிய அனைவரும் நின்ட ஆயூல் உயர் செல்வம் பெற்று நிடுழீ வாழ்கஃ❤
🌹ஓம் நமசிவாய, இனிய தெய்வீக தேன் இசை, கேட்க கேட்க பேரானண்தம்.நன்றிகள் 🌹🙏🙏🙏
யணண்ண9௯ணண்ண9ய௯ண9ணண்ணண9௯9ணண99௯யயயண9௯9ணயணயண9999999ணணணணயநண99
யணண்ண9௯ணண்ண9ய௯ண9ணண்ணண9௯9ணண99௯யயயண9௯9ணயணயண9999999ணணணணயநண99ந
Hhuhhh hmm hmm mmp pmkmmuj
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என்னோடு நீங்காதான் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🌹
No
அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் கருணை காட்டுகள் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் கேட்க நான் யார் எல்லாம் சிவ மயம் எல்லாம் சிவ மயம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
😊
LL
Ppp
L
P
P
Ppl
P
P ppl
lp
Ll
L
Ll
p
L
P
Lvp
Pp0l
Lv
Pplppllpp
L
p
L
P
P
Pp
Ppp
Ll
L
lp
Lpplp
P
Pp
P
p
P
Pp
P
ppp
L
p
l
ppp
L
P
P
Lpplp
Ppl
l
L
P
Lpp
pl
Lpl
P
L
ppppp
pplp
L
P
Pp
P
pp
ppp
L
lpppll
Ll
Ll
P
P
P
P
Pl
p
ppl
P
P
L pp
Ppp
P
Lp
L
pppppp
Lplpplp
P
Llpp
pl
Ppp
ll
P
pppl
ppl
P
lp
Ppl
ppl
Pl
p
pppplp
P
l
L
lpp
L
L
L
L
l
ppp
ll
l
p
Lpppl
p
P
pp
P
P
Ppp
p
Pppp
llp
L
P
p
p
p
ll
Pp
P
S o
Mc
Om NamaShivaya 💥💥💥💥💥🙏🙏🌺🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🌷🌷🌷
தெவிட்டாத தேனமுதம் இந்த சிவ புராணம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
ua-cam.com/video/53Q_Wahlaz4/v-deo.html
அய்யா ஈசனே என் மகன் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றுவாய்
என் அப்பா அப்பா❤
நல்லதே நடக்கும்
Thank you
😊
😅
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤❤❤
தினம் ஒருமுறை இந்த பாடலை கேட்டு மனம் உருகி நின்று என் கவலை மறந்து இருப்பது தான் என் விருப்பம் அற்புதமான குறள் ஓம் நமசிவாய நமோ ❤❤❤❤❤
Arumai, arumai... Om shivaaya namaha🌷🌷🌷🌷🌷🌷 hara haraahadeva.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
Lord siva great
திருவாசகம்எனும்
திகட்டாதாதேனால்
திருநீலகண்டனின்
திருவிளையாடல்
கேட்டுஅவன்அருள்பெறுவோம்
ஓம்நமசிவாயஓம்நமசிவாய
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.....🙏🙏🙏🙏🙏
அய்யா என்ன குரல். சமயம் இல்லை என்றாலும் கூட அடியேன் சிவபுராணம் தாங்கள் பாடியது கேட்க கேட்க சமயம் கடப்பது மறந்து விடுகின்றது. கடவுள் உங்களுக்கு பரிபூரண ஆசீர் கிடைக்கட்டும்.🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய.தினம் ஒரு
வாட்டினாகேட்டுதா எனக்கு
சந்தோஷம்.என் துக்கத்தையும் மறந்து.இந்த பாடல் பாடிய ஐய்யாவுக்கு
கோடானு கோடி. நன்றிகள்.
அருமையான குரல்வளம்.🙏💐👌🏼
tttttt
8999988999999999889999999yttttttttttttttttttyttttttttttyttyytttttttttttttttttttttty666666
12:24😊 13:14 😊😊😊😊
ஓம் நமசிவாய கேட்பவர்களுக்கு கேட்டது கிடைக்கும்👌👌✅✅
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சத்குரு நாதர் வாழ்க வாழ்க ஓம் சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
🙏🙏🙏🙏🙏
om namasivayam
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
இந்த வரிகள் கேக்கும் போது என் கண்கள் கலங்குவது ஏன் என்று இன்றும் தெரியவில்லை.உன் கால் அடியின் தூசியாக பிறக்க ஆசை. சிவன் என் அப்பா ❤
தெண்ணாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கு இறைவா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️💞💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
😢🎉😂❤😮😅
Om namasivaya
PR யாஷிகா-D.முனுசாமி...
தேவார பாடல் மூலம்,அனைத்தும் அறிய பெற்றோம்...சிவனே போற்றி....
ஓம் நமசிவாயா போற்றி போற்றி ஓம் சச்சிதானந்தம் போற்றி போற்றி ஓம் சற்குரு நாதர் போற்றி போற்றி ஓம் 🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹
அருமையான குறல் வளம்.....
பிரபஞ்சம் இருக்கும் வரை நிம் குரல் நிலைத்திருக்கும்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி......
ஓம் நமச்சிவாய
ஓம் சிவாயநமக🙏மூன்றுநாள் உடல் நலைசரி இல்லாத காரணத்தால் சிவபுராணம்கேட்கமுடியவில்லை மனசுமிகவும் கஷ்ட்டமகவேஇருந்தது ஓம்இரைவாபோற்றி
தென்நாட்டுடைய சிவனே போற்றி.......
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.......
ஓம் நமசிவாய🙏
அருமையான பாடல்.சிவாயநம.
Super
@@murugasamy4433 👍
O
ஓம் நம: சிவாய
உன்னையே நான் சரணடைந்தேன்.
.... ஈசனே . ஓம் நமச்சிவாய நமக
இந்த பாட்டை ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன் எல்லாம் சில மயம் ஓம் நமசிவாய நன்றி
இறைவா உன்னுடைய பாத நிழலில் தான், என் உயிர் பிரிய வேண்டும். அதையாவது என் வாழ்வில் எனக்கு வரமாக கொடு இறைவா.
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாய நம அன்பே சிவம் பூர்த்தங்குடியில் வீற்றிருக்கும் என் அப்பன் அகஸ்தீஸ்வரர் துணை ஓம் அதிஷ்ட வினாயகர் துணை ஓம் என் அப்பன் முருகனே துணை
ua-cam.com/video/LKJE4eSGhEo/v-deo.html🙏🙏
ஐயா, ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுதும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. ஓம் நமசிவாய.
தாங்கள் குரல் மிகவும் நேர்த்தியாக உள்ளது
மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது
எல்லாம் வல்ல அய்யாவே இதற்கு துணை
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க கோகழி ஆண்டகுரு மனிதன் தாள் வாழ்க
Om namasivaya
ஐயனே! இப்பாடலை கேட்டாலே இன்பம் பெருகுகிறது. ஐயன் இருக்க அனைவருக்கும் வாழ்வில் பயம் எதற்கு? அனைத்தும் நல்லதே நடக்கும்.
Xg😅😅😅😊😊😊😊
L@@nsparvathi3229
ஓம் நமசிவாய
...s....s....s.s.s.s..........@@pradeepprabhu3375
P
பொருமை வேண்டும் திருவாசகம் பாட ஈசன் அருள் பெற்றால் மட்டுமே முடியும் இப்பாடலை பாடியவர்க்கு நன்றிகள் கோடி ஈசன் அருள் பெற்றுவிட்டார் 🎉🎉🎉
தென்னாடுடைய சிவனே போற்றி 🔱
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🌹
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும். 9976521929
@@user-rt5qe5dn4s iijjojjmjfgk😮j🎉😢jjlnno
Excellent, excellent, excellent voice, Lord Shiva my life and everything, wonderful song ,i don't want to borne, this life must be my last birth every day i pray for this, Dear father lord Shiva please full fill my ambition, shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் பேரன்நார்மலா பேசி நலமுடன்இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.ஓம் நமச்சிவாய
Om namashivaya ellarum nalla irukanum🙏🏻🙏🏻
👌
கருணைக் கடலே! தீபச்சுடரே! வார்த்தையால் வர்ணிக்க முடியாத வர்ண ஜாலமே அப்பா! உமக்கு எண்ணிலடங்கா நன்றி!!!
00
0
ஓம் நமசிவாய நடப்பதெல்லாம் நன்மைக்கே இறைவா🙏🙏🙏🙏😊
நல்லதே நடக்கும் 🎉
தெய்வீகமான குரல் ஓம் நமசிவாய
அருமையான குரல் வளம் அருளிய எம்பெருமானே போற்றி திருச்சிற்றம்பலம்
இந்த பாடல் கேட்டால் போதும்துன்பம்நம்மைஅனுகாது.. ஓம்சிவசிவஓம் மந்திரம் சொல்ஒம்
நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
Siva. Mandram is the most important all over the world
Vanajakones ஒம்vanaja ஒம்.
😊
😊😊😊😊
இறைவன் அருளால் உங்கள் கடனை அடைக்க இறைவன் அருள் புரிவார்
எல்லாம் வளமும் நலமும் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் அருள் புரிவார்
88old
அப்பா உங்கள் குரலில் திருவாசக வரிகள் கேட்க கேட்க திகட்டாத தேனமுதாய் உணர்வில் கலக்கிறது....சிவாய போற்றி...ஓம் நம சிவாய....
00
@@tamilank8735q
😢😮🎉🎉 .,, 🎉😮🎉😮😮🎉😮🎉😮🎉
Om NamSivaya
Llllll
@@lakshmipathyn8906
அருமையான பதிவு ஓம்நமசிவாய
11111111111
On cz
ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க🙏🙏🙏
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஸ்ரீ ஈஸ்வர ஓம் நமோ நாராயண மூர்த்தி நாயனார்
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஇந்தப் பாடலைகேட்கும்போது என் மனமே சிரித்துப் போகிறது@@gayathrigaya9532
கடன் இல்லாமல் நல் வாழ்வு வாழ அருள் புரிவாய் பகவானே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாயம் இன்று நான் திருவண்ணாமலை கிரிவலம் வந்துருக்கேன் என் மனநிலையும் கஷ்டமும் நீங்கி மன நிம்மதி கிடைக்கவேண்டும் அண்ணாமலையார் உனக்கு அரோகரா திருசிட்ரம் பலம்🙏🙏🙏
நலமுடன் வாழ்க🎉
நிச்சயமாக ஈசன் அருளால் உங்களுக்கு நன்மை உண்டாகும் 😊🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருட்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை 👌 அருமை
இந்த பாடலை கேட்கும்
பொழுது மெய்மறக் க
செய்கிறது ஓம் நமச்சிவாயா
111wwqw
Ww1
My. Mymg
@@puregamingpuregaming1562 o
@@jeganathansubbiah6720 x
VI
*திருச்சிற்றம்பலம்*
*தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!*
*திருச்சிற்றம்பலம்*
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)
வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)
கறந்த பால் கன்னலொடு
Super
Nantri
@@velvizhi3325 🙏🙏🙏
Thiruchittambalam.
நன்றி
👍🎉🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தெய்வீக தன்மையோடு என் பிள்ளைகள் வாழ அருள்புரிவாய் அப்பா !
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய வாழ்க..... எங்கும் எதிலும் சிவமே..... சிவமே...சிவமே....
Om Namah Shivaya 🙏🙏🙏
ஓம் நமசிவாய.
தினமும் காலை
இரவு அப்பனை
நினைத்து கண்ணீர்விட்டு
Venduvom நிம்மதியான
வாழ்வை.
Chanting the song at
anytime , anywhere will give
Good results.
என்னோட அம்மாக்கு நீண்ட ஆயுள் கிடைக்கனுன்னு நா திருவாசகம் படிக்குரே பலன் கிடைக்குமா தயவுசெய்து செய்து சொல்லுங்க ப்ளீஸ் தயவுசெய்து செய்து sollunga
கிடைக்கும்
முயற்சி திருவினையாக்கும்.
தீப ஒளிவீசுவதுபோல என் மகன்கள் வாழ்வில் ஒளி வீசட்டும் இறைவா
ஓம் நமசிவாய வாழ்க
ஓம்சச்சிதானந்தம்வாழ்க
கடன் அனைத்தும் அச்சிடணும். அப்பா அம்மா மனைவி மகன் மகள் எல்லாரையும் சந்தோசமா பார்த்துக்கணும்.
அனுதினமும் இந்த அடியேன்
உன்னை பூஜாகினும் உன் நாமத்தை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என மனதில் நினைத்து கொண்டு இருக்கவேண்டும்
என்னை ஆசீர்வாதம் செய் அப்பா தில்லை நாதனே சிவபெருமானே.
ஓம்நமசிவாய,உலகைகொடிய நோயிலிருந்துவிரைந்து காப்பாற்றுஎங்ஙகள்அப்பனே🙏🙏🙏🙏🙏
........க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷ
.. Thanks
ஓம் நமசிவாய மனம் என்ற கோவிலில் வாழும் ஈசனே மனம் உருக மகிழ்ந்தேன் பாடிய நாவிற்கும் இசைத்த நல் இதயத்திற்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை ஓம் நமசிவாய த்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் மனம் நிறைந்த நன்றி நன்றி ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய போற்றி🙏🙏 தெய்வீக குரல்.
நானும் ஹரியும் நோய் நொடி இன்றி சிறப்பாக வாழ அருள் புரிங்க அப்பா 🙏😥
ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி ஓம் சச்சிதானந்தம் போற்றி போற்றி ஓம் சத்குருநாதா போற்றி போற்றி
மாயப் பிறப்பறுக்கும்...சிவன் ..
ஓம் நம சிவ யா
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும். 9976521929
ஓம் சிவாய நமக ..மிக அற்புதமான இசையில் மனதிற்கு இனிமையான ஒரு நல்ல சிவபுராணம் ..நல்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.
உலக மக்கள் அனைவரும்
நலமுடன் வாழ அருள்புரிய
பணிவுடன் வேண்டுகிறேன்.
இறைவா எனது வேண்டுகோளுக்கு
இசைய வேண்டுகிறேன்
🙏🙏🌹🌹🙏🌹