pattukottai kalyanasundaram songs - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்
Вставка
- Опубліковано 4 гру 2015
- Music Juke Box
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - ua-cam.com/users/tamilcinema...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in - Фільми й анімація
இவர் எழுதிய பாடல்கள் ,நம் அன்றாட வாழ்க்கைல நடக்கும் நிகழ்வுகள்,எப்படி நாம் வாழவேண்டும்,ஒரு சிலர் எப்படி வாழ்கிறார்கள், என்று அன்றே கணித்தது இவர் தத்துவ பாடல்கள் வேர்வை சிந்தி உண்மையாக உழைக்கும் அடித்தட்டு ,மக்களுக்கு என்றே எழுதிய பாடல்கள்.காலம் உள்ளவரை,காற்று உள்ளவரை அவர் வாழ்வார்,அவர் பாடலும் வாழும்.
Yes.
பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளதுவாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் தனது பாடலில் எழுதிஉள்ளார் இது போன்ற பாடல்கள் இப்போது அதிகம் இல்லை ❤❤
ய
நாளைய நாளைய நாளைய தினம் ல ல காலை காலை காலை
பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிமையான தமிழில் பாடல்களை எழுதி எல்லோர் மனதிலும் இடம் பெற்றவர் பட்டுக்கோட்டையார் என்றால் அது மிகை இல்லை வாழ்க அவரது புகழ் பதிவுக்கு நன்றி.
என்ன ஒரு முற்போக்கு சிந்தனை துளிகள் பாடலின் வரிகள் மிகவும் கூர்மையான அர்த்தம் கொண்டுள்ளன....
கேட்க கேட்க தொவிட்டாத பொதுவுடமை சித்தாந்த ஞானம்...
தெவிட் டாத இன்பம் தரும் அறிவுச்சுரங்கம்...
இருபத்து ஒன்பது வருடங்களில் என்ன தீர்க்கமான
But the podhuvudamai chiththandham is relevant now. Do you agree?
கையில வாங்கினே பையில போடல கஸ்டங்கலை அந்த காலத்தில எவ்வளவு எலித சொல்லியிக்கங்ங super excited nice Good
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஐயா மீண்டும் வர வேண்டும் 😢😢😢
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை வணங்கி என்றுமே நினைவில் நிற்பவர்
Bi
அருமையான பாடல் வாழ்த்துக்கள் நன்றி
மனித வாழ்க்கையை பற்றி அன்றே கணித்தது இவர் பாடல் மட்டுமே.
4
These songs are feeded to youngters to rectfy their life,if it is not correct.
உலகம் இருக்கும் வரை மக்களால் மறக்கமுடியாத மகாகவிஞர் பட்டுகோட்டையார் அவர்கள் மறையாத புகழ் வாழ்க! வாழ்க !!
❤
0:34 p@@rhakkeem7402
மறு ஒலிப்பதிவு..அருமை
பாடருக்கு அன்பு வாழ்த்துகள்
Vijay Annamalai supper
D
இந்த திருடர்கலுக்கு அன்றே கருத்து சொன்ன கவிஞர்
ஏண்டா கண்ணாடியில் தெரியும் உண்முகத்தின் மீது காரி துப்பிக்கிரே.
களத்தில் அழியாத கவினர்
😂😂😂😂😂
கண்ணதாசனுக்கு நிகரான ஒரு கவிஞன் என்றல் அது பட்டுக்கோட்டையார் மட்டுமே
......................h h. H.. Hmm. G. H.............. TBH.. Hi. Go..... Was h.................... ...n h.............க. கபஎஎகவவவவககக. பளபள. பக்க. பெ. றே. ள.....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நான் பெரிதும் விரும்பும் கவிஞ்ஞர்
ஆயிரம் முறைகேட்டாலும் மீண்டும் கேக்க தோன்றும்
ஆம்
@@naveenking5271þ
❤@@naveenking5271
25 வயதில் இப்படி ஒரு பொருள் புலங்கும் வரிகளை எவனாலும் எழுத முடியாது
❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉❤@@HariniHarini-nt5oj
Yes.bro💯✅
வாழ்க்கையை அன்றே கணித்த மேதை...
விரசமில்லத பாட்டுகள்.
எளிமையின் சிகரம்.
இவர் பாடல்களைப் பள்ளிகளில் ஒலிபரப்ப செய்ய வேண்டும்
Yes u r 100 percent right
Same do
Yes.bro.💯✅
இப்படி ஒரு கவிஙன் இனி பிறக்க போவதுமில்லை, பிறப்பதும் சந்தேகமே
மனிதன் வாழ்க்கையை
தத்துருபமகவும்மணிதன்
குணத்தைஇப்பாடலில்
எடுதுறைத்தபுலவருக்கு
செம்மார்ந்தவீரவணக்கம்
அருமையான பாடல்கள் ஐயா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு நன்றி.
இந்தப் பாடல்கள் கேட்கும் 2k kids யாராவது இருக்கீங்களா??
இருக்கான் pro my fav. Pattukotdaiyar
@@mohanmohu2318 வாழ்த்துகள் 👍
Me
,❤
,,❤ CR❤@@dhanush_paraiyar
I my childrens
நான் உங்களை பார்ததில்லை ஆணால் இன்று காண்கிறேன் நீங்களே வாழ்வின் கவி புனிதர்
பட்டு கோட்டை கல்யாணம் சித்தர்
வழக்கை உண்மை அனுபவம்
வாழ்க்கை
தத்துவ பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது பட்டுக்கோட்டை ஐயா
தமிழ் மொழி பேசும் மக்கள் உள்ள வரையில் வாழும் ஒப்பற்ற கவிஞர். அவன் புகழை புவியின் எட்டு திசையிலும் பரப்புவோம்.
yes your correct sir
Thanks to all
எத்தனை யுகம் கடந்தாலும் ஒலிக்கும் நம் பாட்டன் பட்டுக்கோட்டையார் அவர்கள் பாடல். 2k குழந்தை
😊😅
பட்டுக்கோட்டையார் பாட்டு அறிவு சொல்லக்கூடிய பாட்டு மக்கள் வாழ்க்கையை பற்றி சொல்லக்கூடிய பாட்டு சிறப்பு
திகட்டாத பாடல் பல முறை கேட்டுக் கொள்கிறேன்
உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிஸ்டுகள் ஒற்றுமை பாதுகாப்போம் உலக மக்கள் வாழ்க்கை உயர்வதற்கு எல்லா மக்களின் சகிப்புத்தன்மை இயற்கை சூழல் இணைந்த அறிவியல் கல்வி வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க இயற்கை சூழல் இணைந்த கல்வி வேண்டும் சிந்திப்போம் மக்கள்
காலத்தால் மறக்க முடியாத மாபெரும் மக்கள் கவிஞர் திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
புரட்சிதத்துவம்போன்ற
பாடலக்களைவருங்கால்❤
இளைஞர்களுக்குஎழுதிவைத்தஉங்களுக்கு
எண்ணலும்நன்றின்ன்றி❤❤❤❤
உழைக்கும் மக்களின் உணர்வுகளை வடித்த உன்னத கவியே உண்பாதமே சரணாகதி....
@swwwwsdSDsdwssssswwwww@qwsass@s@wswssswsqwswwwwswdaxehws
எஸ்
புரட்சி பாடல்கள் கவிதலைவா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் புகழ் வாழ்க
❤❤❤காலத்தால் அழியாத காவியம் - பட்டுக்கோட்டையார்.. ❤🙏💯💯💯💯
❤️🩹
Thank you for your information
அனைத்து பாடல் வரிகளும் மிகவும் அருமை
பொதுவுடைமை, உழைப்பு, நாணயம், மனித முன்னேற்ற
கருத்தைப் பாட்டு களில் பொதிந்து தந்த மகான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்
தெய்வ பிறவி
பண்பட்ட பாடல்களை
பார் போற்ற எழுதி
ஏழையும் உணரும்படி
எழுதுவதில் வல்லவர் இவருக்க
நிகராக யாரும் இன்னும்
பிறக்க வில்லை.
பட்டுகோட்டைகல்யாணசுந்தரம்கவிஞர்கள்தமிழினதமிழர்களின்வருமைநிலையைபுரிந்துதெளிவடையவேண்டும்என்றகாரணத்தால்பாடியபாட்டைகேட்டும்நாம்வீரமாகசெயல்படவேண்டும்
Deivamey evlo pure heart lyrics ....miss you sir
தங்க வரிகள் வைர வார்த்தைகள் மரகத சிந்தனை அட2ம் வகுப்பு திண்ணை பள்ளி இளைஞன் வரிகளா சத்தியமாக இல்லை மொத்தத்தில் பாடல் கள் நவரத்தினம் சமூதாய சிந்தனை வெள்ளி பொது உடமைபார்வை வைடுரியம்
பட்டு கோட்டை பாட்டு கோட்டை
நிணை இடம் தரிசித்தேன் அன்னை தமிழுக்கு அழகு கொலுசு கட்டி அழகுபார்த்த அதிசய பிறவி வாழும் கவிஞன்
29 வயதில் காலமானார். வாழ்ந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் மாறியிருக்கும். கண்ணதாசன் புகழை இவர் பெற்றிருப்பார்.
kandipa
100% உண்மை
Sure
பட்டுக்கோட்டை கல்யானம் பாடல் அருமை
,
@@ravimani3842 see CThtghr
mgrht
@@ravimani3842 see CThtghr
mgrht
சிறப்பான பாடல்கள்
இப்படி ஒரு மனிதரை இனி பார்க்க முடியாது
Pattukottai always rockss
Correct
ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
இவரை போல பொதுவுடமையை வேறு யாராலும் எளிதாக சொல்ல முடியாது மக்கள் கவிஞர்
பட்டுகோட்டை ஐயா மாதிரி சமூக பொருப்பு மிக்க கவிஞர்கள் நம் நாட்டிற்கு வேனும்..
We can hear such songs anytime anywhere full of truth
@@sreenivasanv705 pp
பொறுப்பு
எங்கள் பட்டுக்கோட்டை அய்யா பாடல் அருமை காரியாவிடுதி இராம.முருகேசன்
Pu
ஏழையையும் ஏழ்மையையும் கண்டு மனதால் ஆழ்ந்தபாதிப்பு கொண்ட மனித நேயம் கொண்ட ஒருவரால் மட்டுமே உணர்ச்சி பொங்க பாடல்கள் எழுதமுடியும்.
அனைவரும் கேட்க வேண்டிய அறிவுரைகள்
பாட்டாளிவாழ்வுக்குஅறிவோளிகாடினார்கல்விஉழைப்புஉணவுஎலோரும்ஒன்னாசேர்ந்துவாழ்பிறப்பும்சாவும்சமம்என உணர்ஜாதிமதம் ஏதுடாபாட்டுகோட்டைவாழ்கவாழ்க்
என்றும் அன்புடன் வரவேற்கிறது
மணிதபுத்தியை வடித்து ஊற்றிய பாடல்கள்
பாட்டுக்கோட்டை🎵 அதுதான் பட்டுக்கோட்டை ❤
😅😮 37:19
😮😅😅😅 37:28
பட்டுக்கோட்டயும் கண்ணதாசன் பதிப்பகம் அருமை
Very good and nice songs. Thanks for this opportunity to listen these melodies.
கண்ணதாசன் எளிமையாக்கினார் இவர் எளிமையை பாடலாக்கிய
கவிப்பெருந்தகை
இன்றும் என்றென்றும்
ஓயாது உன் புகழ்
அருமை அற்புதம் அமைதி ஆந்தம்
மக்கள் கவிஞருக்கு வாழ்த்துக்கள்
Manathukku inimai tharum padalgal...... nalla sinthikka vendiya padalgal....😊😊😊😊😊😊👌👌🎼🎼🎼🎼🎶🎶🎶🎵🎵🎵
தத்துவ பாடல்கள் அனைவரும் கேட்டு அவ்வாறே செயல்பட வேண்டுகிறேன் சிறப்பு
மனதில் நிறைந்த பாடல்கள் .
,
0
பட்டுக்கோட்டை, பாட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்,
கவிஞாள சுந்தரம்.
மறு ஒலிப்பதிவு
பாடருக்கு அன்பு வாழ்த்துகள்
ஒரு இது நகல் ah
காலத்தால் அழியாத காவிய பாடல்கள்... பட்டுக்கோட் டையார்..
Good
Q q QQ q ho hii❤❤❤😂
காதல் பாட்டிலும் கம்யூனிசத்தை பாடிய அருமையான கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் மட்டுமே
நல்ல மனிதனுக்கு இந்த பாடல் அனைத்தும் பொருந்தும்
தமிழ் வாழ்க
அருமை அருமை
பொதுவுடமை தத்துவத்தை ராகத்தில் அடக்கியவர் மக்கள் கவிஞர்
F
உழைப்பின் அருமையை எளியோருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்கள் இயற்ற இன்னும் ஒரு பட்டுக்கோட்டையார் தான் பிறவி எடுத்து வர வேண்டும் ❤🎉🎉❤❤❤
பட்டுக்கோட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும்
இன்றும் கம்யூனிஸ்ட் கூட்டங்களில் ஐயாவின் பாடல்கள் . ஒலித்துகொண்டிருக்கிறது
அருமைஅருமை
மனிதன்திருந்தமாட்டான்அவன்விதிஅன்அவன்கையில்
எக்காலமும் போற்றக்கூடிய கவிஞர்கள் இவர்கள் மட்டுமே ஐயா கல்யாணசுந்தரம் அவர்கள் ஐயா கண்ணதாசன் அவர்கள் நம்மைப் போன்ற எல்லோருக்கும் இவர்கள் பாடல்கள் தான் மாமருந்து
Mega elimaiya muraiul
Enimaiyana tamilil arumaiyana ariurai padalgal 😍🙏🙏
உங்கள் பாட்டு எல்லா காலத்திற்கும் ஒத்து போகும் உங்கள் பாட்டிற்கு நான் அடிமை நன்றி வணக்கம்
hii
Puratchi thalaivarin puthagam Engal Kalyana sundaram Puratchi Kavi needuzi vazga
Wow super excited friend, really good songs, like it, nice video upload, I am so happy, MGR song, what a beautiful day
எக்காலத்திலும் அழியாத காவியங்கள்
அறுமைகறுக்கள்உள்ளபாடல்கள்நன்றி
என்றும் மக்கள் மனதில் தம் பாடலால் நீங்கா இடம் பெற்றவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்!
Pplicatio
@@arjunyazhini\By
Wow awesome amiable songs thank you sir
Super songs
Nobody can write song like his pattu kottai Kalyana sundaram avl
பட்டுகோட்டை மிகவும்
அறுமையான சிந்தனையாளர்.
எவ்வளவு சிந்தனை 30 வயதிற்குள்.. ச்சே அவருக்கு இன்னும் 100 வருடங்கள் இருந்திருந்தால் மற்றும் ஓரு வள்ளுவரை, கணியன் பூங்குன்றனை கண்டிருக்கலாம்
Nalla songs supper songs rommaba nala irukku😆😆☺😆😅😊☺😄😃😂😁
கடவுளின் மிக அற்புதமான படைப்பு இவர்
நான் தூண்டில் காரன்
பட்டுக்கோட்டை மிக்கு
எதிரானவன்
உயிர் கள் மேல் உள்ள
அன்பு மேன்மையானது.
உண்மை நீங்களம்
பூமியில் இல்லை
காசுக்காக பணியாத மேதை
அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் ஐயா புகழ் உலககெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது
Arumaiyulum arumai
@@voqiovfx9383 111q1211a@a@@@a
பாடல்கள் முடியும் வரை விளம்பரம் நிறுத்திவைக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
Kalangal marinalum avar ninaivugal marakkamal irukkirathu padalin varikal.
Supper voice kalyanasuntaram very nice
Old is gold பழமையே புதுமை 😍
Old is gold
Oldest gold
Great Lyrics
Vaalgapattukotaiyarpogal
ஆறேழு ஆண்டுகளில் பட்டுக்கோட்டையார் இயற்றிய பாடல்கள் இவ்வுலகம் அழிந்தபின்பும் சாகாவரம் பெற்று வாழும் !
The great man. P k
🎉
The legend in the tamil industry❤❤❤
@@pattusamyiyyamperumal1822 aapapaqaa1qaAq1Qq
@@pattusamyiyyamperumal1822 A
காதல் பாடலில்கூட பொதுடைமை கருத்தை புகுத்த உம்மால்தான் முடியும் . உம் பாட்டை வைத்து ஊராண்ட. தலைவர்கள் உண்டு. என்றாலும் அவர்கள் எல்லாம் உம் பாட்டைப் போல நிற்பாரா காலமெலாம் கடந்து. .பட்டுக்கோட்டை அல்ல இது பாட்டு கோட்டை
Good song
m
பட்டுக்கோட்டைக்கு நிகர் வேறு யாருமில்லை.
அப்ப கண்ணதாசன் யரு?
இப்பாடல்களை கேட்பதர்க்கு இன்நொரு பிரவி எடுக்க வேன்டும்பொலிருக்குதே? அருமை
"இந்த காலத்துக்கு ஏற்ற பாடல்தான் இது தான்"
Supper songs for pattukottaiyar,