Це відео не доступне.
Перепрошуємо.
A.MARUTHAKASI Podcast-Weekend Classic Radio Show | RJ Haasini | திரைக்கவி திலகம் மருதகாசி | HDSongs
Вставка
- Опубліковано 24 кві 2018
- WEEKEND CLASSIC PODCAST:: திரைக்கவி திலகம் A.மருதகாசி ஸ்பெஷல்.
சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ ஹாசினி தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் திரைக்கவி திலகம் என்றழைக்கப்பட்ட "A. மருதகாசி" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் எழுத்தாளர் பாடல் எழுதிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள் !
TRACKLIST::
CLICK on the timing mentioned below to listen your favorite Song.
► 02:14 - Manapparai Maadukatti - மணப்பாறை மாடுகட்டி
► 05:37 - Thendral Urangiya Pothum - தென்றல் உறங்கியபோதும்
► 08:46 - Kannai Namadhey - கண்ணை நம்பாதே
► 14:25 - Vivasaayi - விவசாயி விவசாயி
► 18:08 - Vasantha Mullai Pole - வசந்த முல்லை
► 22:46 - Thai Piranthaal Vazhi Pira - தை பிறந்தாள்
► 26:50 - Maasilaa Unmai Kaathalae - மாசிலா உண்மை காதலே
► 29:50 - Aalamaratthukili - ஆலமரத்துக்கிளி
► 35:43 - Yer Munaikku - ஏர் முனைக்கு
► 39:10 - Vellippananathukkum - வெள்ளிப்பணத்துக்கும்
► 43:58 - Kaviyamaa - காவியமா நெஞ்சில்
► 49:32 - Jagam Pugazhum - ஜகம் புகழும்
► 54:59 - Seevi Mudichi - சீவி முடிச்சி
► 1:01:03 - Aadatha Manamum - ஆடாத மனமும்
► 1:04:11 - Vandi Urundoda - வண்டி உருண்டோட
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Thiraikkavi Thilagam "A. Maruthakasi" songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Haasini. We hope you like our presentation. Enjoy the Show!
SONG DETAILS ::
Song-1 : Manapparai Maadukatti
Album : Makkalai Petra Maharasi
Singer : T.M. Soundararajan
Music : K.V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Song-2 : Thendral Urangiya Pothum
Album : Petramaganai Vitra Annai
Singer : A.M. Rajah, P. Susheela
Music : Viswanathan-Ramamoorthy
Lyricist : A. Maruthakasi
Song-3 : Kannai Namadhey
Album : Ninaitthathai Mudippavan
Singer : T.M. Soundararajan
Music : M.S. Viswanathan
Lyricist : A. Maruthakasi
Song-4 : Vivasaayi
Album : Vivasayi
Singer : T.M. Soundararajan
Music : K.V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Song-5 : Vasantha Mullai Pole
Album : Sarangadhara
Singer : T.M. Soundararajan
Music : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Song-6 : Thai Piranthaal Vazhi Pira
Album : Thai Pirandhal Vazhi Pirakkum
Singer : T.M. Soundararajan, P. Leela, S.V. Ponnnuswami & L.R. Eswari
Music : K.V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Song-7 : Maasilaa Unmai Kaathalae
Album : Alibabavum 40 Thirudargalum
Singer : A.M. Rajah, P. Bhanumathi
Music : S. Dakshinamurthy
Lyricist : A. Maruthakasi
Song-8 : Aalamaratthukili
Album : Paalaabhishekam
Singer : Vani Jairam
Music : Shankar-Ganesh
Lyricist : A. Maruthakasi
Song-9 : Yer Munaikku
Album : Pillaikkani Amudhu
Singer : T.M. Soundararajan
Music : K.V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Song-10 : Vellippananathukkum
Album : Sabaash Mapillai
Singer : P.B. Sreenivas
Music : K.V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Song-11 : Kaviyamaa
Album : Paavaivilakku
Singer : C. S. Jayaraman, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Song-12 : Jagam Pugazhum
Album : Lava Kusa
Singer : P. Susheela, P. Leela
Music : K.V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Song-13 : Seevi Mudichi
Album : Padikkatha Medhai
Singer : T.M. Soundararajan
Music : K.V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Song-14 : Aadatha Manamum
Album : Madurai Veeran
Singer : T.M. Soundararajan,M.L.Vasanthakumari
Music : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Song-15 : Vandi Urundoda
Album : Vannakkili
Singer : Dr. Seerkazhi S. Govindarajan, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
For More Tamil Songs:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.co...
Visit our website: www.saregama.com
#WeekendClassicRadioShow #saregamatamil #podcast
நீர் எழுதிய "விவசாயி விவசாயி" பாடலைப்பாடி கல்வியியல் கல்லூரியில் முதல் பரிசில் பெற்றேன்.(2013)
அதை இப்போது எண்ணினாலும் உள்ளம் பூரிக்கிறது...!
என் வயது 84. நான் ரசித்து கேட்க்கும் பாடல்களை இப்போதும் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது இப்போதைய பாடல்கள் அர்த்தமில்லாதவை ரசிக்கமுடியாதவை இனிமையில்லாதவை பொறுமையற்றவை பழயபாடல்கள்இன்னும்பல்லாண்டுகாலம் பாடிக்கொண்டிருக்க வாழ்த்துகிறேன்நன்றி
Q
Fffffkkkkkkkkoooo9woooooooooooooowwweè
ஆரோக்யத்துடன் நீடூழி வாழ்க ஐயா.
8i
பல்லாண்டு வாழ்க அய்யா. வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்
எனக்கு வயது 38ஆகிறது ரசித்து கொண்டே இருக்கின்றேன் மருதகாசி வாழ்க அவர் புகழ்.
மக்கள் கவிஞர். மருதகாசி.!!
அரியலூர் மாவட்டம் தந்த,
அறிய, மாணிக்கம்.!!
குடி காடு பெற்றெடுத்த,
கொஞ்சு தமிழ் மைந்தன்.!!
மகா கவிஞன் வரிசையில்,
மகுடம் சூடி நிற்கும் உன் புகழ்.!!
வாழ்க, வாழ்கவே.!! 👍🏻🌹🌹🌹👍🏻
ஏர் முனைக்கு நேர் பாடல் வரிகள் பள்ளி புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அ.மருதகாசி ஐயா பாடல் வரிகள் அற்புதமாக இருக்கும். எனக்கு பிடித்த கவிஞர் .
இனிமை,அருமை,நன்றி
எனக்கு என் சிறு வயது முதல் இனி தொடரும் வாழ்க்கை பயணத்திலும் சரி பிடித்த நடிகர் நடிகர் திலகம் தான் ❤️
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஐயா திரு.மருதகாசி அவர்களின் பாடல்களையும், அவரின் புகழினையும் எடுத்து கூறியமைக்கு நன்றி🎉😮
அனைத்து பாடல்களும் அருமை அருமை அருமை அருமை ❤
ஐயா நண்பர்களே மருதகாசி குடும்பம் இன்றும் எனக்கு தெறிந்து எனது ஊர் அருகில் வசிக்கிறார்கள் அவர்கள் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் மிகவும் அருமை பழகக்கூடியவர்கள் அன்பான வர்கள்
எந்த ஊர்
எந்த ஊர்?
சில்லறைக்கு சின்னத்தனமாக எழுதாத சிறந்த கவி. அதனால்தான் காலங்கடந்தும் ரசிக்க முடிகிறது. அவரது ஆன்மாவிற்கு வணக்கம்.
Old is golden songs move tks ❤️💐👌🙏♥️🏘️💋💃💕🎵🌹💜
Ý
இரத்தின சுருக்கமாக புகழ வேண்டியவரை புகழ்ந்து, சாட வேண்டியவர்களை சாடியுள்ளது அருமை.
@@muthuthangavel3145😂❤😂❤❤❤❤❤
தென்றல் உறங்கிய போதும், திங்கள் உறங்கிய போதும்.. காதல் கண்கள் உறங்கிடுமா . ஆஹா அருமை.
மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா
தம்பிப்பயலே..
அதுமாறுவதெப்போ தீருவதெப்போ
நம்மக்கவலை...!
காலத்தை கணித்து "மக்கள் திலகத்தின்" மூலம் அற்புதமான ஒரு பாடலை,
அருமையான முறையில் தந்த,
அபூர்வக்கவி,
ஐயா திரு, மருதகாசி அவர்கள்.
Super cute
@@rollno.56suryamathi36 நன்றி...!
👌 👌 👌
@@ramachandranp2853 நன்றி...!
இது போன்ற கவிஞர்களை நாங்கள் அறிந்துகொள்ள உதவி செய்த உங்களுக்கு மிக்க நன்றி
Tw freee we'rer egg rded3egf drfeeeedee3eddddfeddddfddeffd3erdf3emdfffegfdemdfeedf f et rdeeeer
Rd wee Edderefdddfeeeeememmemefdfnemdeeefdfm Ewwwweeeefdfee weeee effemeeerfeeememf ef3frf
3eeeeeeeeeeeme
3
Old is gold
நல்ல பாடல் களைகேட்கநினைத்தால்பாடம்எடுக்கிறீயம்மா
காலத்தை வென்ற பாடல்களை படைத்த கவிஞர் மருதகாசி இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்.
super
மருதகாசி அய்யாவின் பாடல்கள் அனைத்தும் சொக்கத்தங்கம்
அமர்க்களமான பாடல்...கண்ணைநம்பாதே.தூள்
மிக சிறந்த பாடலாசிரியர் மருதகாசி அய்யா அவர்கள்!
மறக்கமுடியாத கவிஞர்
அருமை வாழ்த்துக்கள்
காலத்தை வென்ற காவிய நாயகன் அய்யா மருதகாசி.
அற்புதமான கவிஞர் திரு மருதகாசி அவர்களின் பாடல் வரிகள் அருமை
மனதைக் கவரும் இனிமையான காதல் பாடல்கள் மற்றும் கருத்துக்கள் மிக்க பாடல்வரிகள் அருமை.
மருதகாசி ஐயாவின் அருமையான பாடல்கள் காலத்தால் அழியாதது ஆண்டவரின் படைப்புகளில் அழியாதபுகழ் பெற்றவர்களில் இவரும் ஒருவர் ஆவின் ச சந்திரசேகரன்
Bf
சாகா வரம் பெற்ற தமிழ் திரை இசைப் பெட்டகம் மருதகாசி ஐயாவின் பாடல்களைத்தொகுத்து அளித்தமைக்கு ஆயிரம் நன்றிகள்! Old is gold.
Mmmkmm mm h dad opllpioio
மனதை வருடும் இதமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஆழமான நம்பிக்கை
மருதகாசி அய்யா பாடல்கள் supper
சிறப்பான தொகுப்பு
தமிழ்ப் பெருங்கவிகளை இன்றைய தலைமுறையினர் உணரும் வகையில் உள்ளது
வாழ்த்துக்கள் 🌷நன்றி 🙏
t
@@mypets1321 p
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்👌👌👌👌
Verygoodsong
@@Annamalai-eq7st ஓஓஔஓஔஔஓஔ. ௌ ஔஔஔஔ
@@boseuthamapalayamveerabhad6723என்னடா பரதேசி சொல்ல வருகிறாய்?.
கேட்க கேட்க சுகம். தஞ்சை ராமையா தாஸ், கவி கா மு ஷெரிப் போன்ற கவிஞர்களின் உரத்த தமிழ் உலவி கொண்டிருந்த சமயத்தில், எளிய வார்த்தைகள் அறிமுகப்படுத்தியவர் மருதகாசி ஐயா. முக்கியமாக, விவசாய பாரம்பரியத்தை சேர்ந்தவராகையால்
களப்பாடல்கள் இயல்பாக, அன்பாக இருக்கும்
ஐயா மருதகாசி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த பாடல்களை தேர்வு செய்த சரிகமபத நிகழ்ச்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Same same
தமிழ் புலவர் ஐய்யா நல்ல பாடல்கள் நன்றி நன்றி நன்றி 💯💯💯💯
இயற்கை கவிஞரின் எளிமையான வரிகள் அருமை
Mo
சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
வழ பிடிக்கிறது...உன் வரிகளின் வாசனையை சுவாசிக்கும் போது.... நிகழ்காலம் ஒன்றே நிதர்சமான வாழ்க்கை...
வணங்குகிறேன் அய்யா
காலத்தை வென்ற ஐயா மருதகாசி
Qqaæ
P
மிகவும் அருமையான பாடல்கள் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் நன்றி.
அ
அருமையான தொகுப்பு
பாடல் வரிகள் அருமையிலும் அருமை
தொகுத்து வழங்கியவருக்கு
வாழ்த்துக்கள்
😊😂😂😂🎉
நீ எண்ணடா பயித்தியமா டா?.@@darshiksai24
மக்கள் மனங்களை வென்ற மருதகாசியின் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்
❤❤❤😂🎉😢😮😅😊❤❤❤😂❤❤❤❤❤❤❤
அருமையான பாடல்கள்🌷🌷🌷
எங்கள் மாவட்டத்தில் பிறந்த மகா கவிஞர் அய்யா மருதகாசி அவர்கள்.....மெய்சிலிர்க்க வைத்தது நன்றி சரிகமபா..🙏❤️
Entha mavattam brother
@@MuthuKumar-xb1un அரியலூர்
ஊமை விழிகள் இயக்குனர் க்கு
பங்காளி முறை
Hi pavi supper video b w ish the same thing as a great deal
@@MuthuKumar-xb1un க ஙிஎஎஸ்ரீஸ்ரீளளளளளக்ஷளளக்ஷளக்ஷக்ஷக்ஷளககமமபபளஙகடபடடக்ஷக்ஷபபி
எத்தனையோ காலங்களாக இந்த பாடல்கள் கேட்டுகொண்டிருக்கிறேன். ஆனால் இந்த அருமையான பாடல்கள் எழுதியது திரு.மருதகாசி என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது .வருன்துகிறேன்.எவ்வளவு திறமை இருன்தாலும் சில மனிதர்களுக்கு அதிஷ்டம்
இருக்காது.இவரும் அன்த ரகத்தை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். MGR க்காகவெ நல்ல கருத்துள்ள பாடல்கள் எழுதி நம்மையெல்லாம் சிந்திக்க வைத்த இன்த பகுத்தளிவாளரை நான் பணிவன்புடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
Mayamohan,
Babus Publications,S.H.Mount,
Kottayam.Kerala.
22-7-2020
ஐயா உங்கள் கருத்துக்களுக்கு நான் தலை வணங்குகின்றேன்...
மனதை வருடிய காலத்தால் அழியாத
உயர்வான பாடல்கள்
ஐயா மருதகாசி அவர்கள் எழுதிய நிறைய பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் பாடல் என்றுதான் நினைத்து இருந்தேன் இவர் ஒரு விவசாயின் மறு உருவமே வாழ்த்தி வணங்குகிறேன்.
மிக இனிமையான பாடல்கள் நிறைய எழுதியவர், மருதகாசி
@@michaelselvaraj6225 u
தரங்கள் எழுதிய பாடல் என்றுஇந்த நாள் வரை தெரியாமல் போய்விட்டது அய்யா தங்களின் பாடல்கள் அனைத்தும் ஒரு யுகத்தையே மாற்றக் கூடியது என்பது தங்கள் பாடலை கேட்கு மண் அனைதவருக்கும் மனதில் உதயமாகும் என்பதில் ஐயமில்லை
@@ra594 xv,,
,, A
, ,. ,. ,, Xv
காலத்தால் அழியாத காணங்கள்
இந்த பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்த பாடல் வரிகள்.
ஏர் முனைக்கு ஈடு எதுவுமே இல்லை என்று வரிகள் இன்றைய காலகட்டத்தில் எத்த வரிகள் அருமையான பாடல்
Abdul Majeed djfdhi
கAbdul Majeed
Very nice sweet memory
!
@@rbarathhc345thulasi6are
காலத்தால் அழியமுடியாத பாடல்கள்.அணைத்தும் அருமை.நன்றி
சேர்த்தபணத்தை சிக்கனமான அம்மா கையில் கொடுக்கசொன்ன கவிஞர் எதார்த்தத்தை சொல்லியவிதம் அருமை
ள
@@uthayamaniannatesan9054 N
Nnrtg
அருமையான ஆழ்ந்த வரிகள்....
மருதகாசி ஐயா அவர்களின் பாடால்கள் எல்லாம் சூப்பர்
அனைத்து பாடல்களும் இனிமை
வளர்த்து விட்ட தாய்க்கு தரும் ஆசை முத்தமா எப்படிப்பட்ட அருமையான வரிகள்
இதில் வரும் அனைத்து பாடல்களும் அருமை
எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல் இது போன்ற பாடல்கள் இனி யாரும் எழுத முடியாது..
உங்கள் பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டுக்கள் தமிழ் உள்ளவரை ஒலிக்கும்
@@mania4713 ⁰⁰pp
Yes
சூப்பர் அனைத்து பாடல்கள் எல்லாம் அருைம
கவி மருதகாசி அவர்கள் பாடல்கள் சாகாவரம் பெற்றவை.
vijay pandian
Alaith Padalgal super kit enalu ennalum
ஐயா மருதகாசி அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழ்க அவர் புகழ்.
Lĺĺĺ¹ppp
ஐயா எவ்வளவு அழகான வரிகளை தந்துள்ளார் 🙏🙏🙏
Old is gold
இ வர்பாட ல்களைகேட்டபோது வேறு யாரோ எழுயபாடல் என்றே இருந்துவிட்டேன்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்... அருமை
கண்ணதாசன் தன் காமம்சார்ந்த பாடல் கேட்டுகேட்டு மருதகாசியை மறந்தே இருந்துவிட்டேன்
Fantastic good old songs. I like these songs very much. Please continue these type of songs. Thank u very much.😃😃😃
Usually I like Kannadhasan, Marudhakasi, pattukottai Kalyanasundaram and other like minded kavingnars songs as well.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் நன்றி வனக்கம்
மறக்க முடியாத கவிஞர் தன் பாடல்களை மக்களுக்குக் கொடுத்துள்ளார்
ஐயா உங்கள் பாடல் மிக அருமை
சிறந்த கவிஞர்.இவரது பாடல்கள் ஜனரஞ்சகமானவை.மக்களின் எண்ணங்களை தனது பாடலால் எதிரொலிக்க வைத்தவர்.குறிப்பாக கிராமங்களிலும் குப்பங்களிலும் இவரது பாடல்களை அக்காலத்தில் முணு முணுக்காதவர்களே கிடையாது.
மிக அருமை
ஒவ்வொரு பாடல்கள் வரிகளும் அர்த்தம் உள்ளவை காலத்தை வெ ன்ற கவிஞன் ❤❤❤
என்றும் மறக்க முடியாத கவிஞர்.
இந்த பாடலை கேட்டவுடன் பழையகாலத்திற்கு போய்விட்டேன்
காலத்தை வென்ற பாடல்களை எழுதி இருக்கிறார் என்பது தான் இந்த பாடல்கள் நமக்கு ஒரு கிடைப்பாரா...
அற்புதமான பாடலாசிரியர் மதிப்பிற்குறிய கவிஞர் ஐயா மருதகாசி எங்கள் ஊர் அருகாமையில் உள்ள. குடிகாடு என்ற கிராமம் தான் இதை கூறுவதனால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
இதனுடன் இன்னும் சிறப்பு என்னவென்றால் காலைத்தென்றல் தென்கச்சி கோ. சுவமினாதன் கவிஞர் ஐயாவின் பக்கத்து ஊர்
இவர் குடும்ப உறுப்பினர்கள் நன்றாக வசதியாக இருக்குறாங்களா சகோதரரே
@@nithan-hx6vmதென்கச்சி கோ சாமிநாதன் அவர்கள் தென்கச்சி பெருமானத்தம் குடிக்காட்டுக்கு மிக உள்ளது.
Kannathasan pudikumnu solra vanga oru like podunga pa
எல்லா பாடல்களும் மிகவும் அருமை 🙏
விவசாயி என்கிற பாட்டு கவிஞர் வாலி அவர்கள் எழுதியதாக நினைத்திருந்தேன்.இப்பொழுது அறிந்துக்கொண்டேன் அப்பாட்டு கவி மருதகாசி அவர்களால் இயற்றப்பட்டது என்று. நன்றி.விவசாயக்கவி.
இவர் போன்ற பல தமிழ் சினிமாவின் சிறந்த கவிஞர்கள் கண்ணதாசன் மாயையில் மறைந்து(மறக்கப்பட்டு) போயிருக்கிறார்கள்..சிறப்பான தொகுப்பு..நன்றி..
Ever green song s
அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாக சொல்லிவிடமுடியாது ரவீந்திரன் சார். பட்டுக்கோட்டையார் பாடல் ஒரு சுவை என்றால் மருதகாசி அவர்களின் வைர வரிகள் வேறுசுவை உடுமைலை பேட்டை நாராயண கவி ஒரு சுவை கவிஞர் கண்ணதாசன் ஒருசுவை வாத்தியார் முத்துலிங்கம் ஒரு சுவை வாலிப கவிஞர் வாலி ஒரு சுவை வைரமுத்து ஒரு சுவை இப்படி ஒன்றுக்கு ஒன்று சளைக்காத சுவை. பொறாமை குணமம் இல்லாத அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ரசிக்கும் குணம் அப்போதைய கவிஞர்களுக்கு உடன்பிறந்த ஒரு குணம். ஆனால் இன்று சில புரியாத வரிகளில் முரண்பாடான கருத்துக்கள் போட்டு ஹிட் ஆகிவிட்டால் அவன் ஒரு கவிஞன், கலைமாமணி என்றெல்லாம் பீற்றி கொண்டு அடுத்த தலைமுறை பாடகரை படுக்கைக்கு கூப்பிடும் கழுசடைகளும் இருக்கத்தான் செய்கிறது. வாலிக்கும் கண்ணதாசனுக்கு தன் சொந்த திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற நிணைத்தார்கள். அதை சாதிதும் காட்டினார்கள். சிலரை போல ஒரு சமுதாயத்தை மட்டுமே விமர்சித்து அவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் அளவுக்கு கதை எழுதி காணாமல் போன கவிஞர்களல்ல மருத காசி பட்டு கோடை ,கண்ணதாசன் மற்றும் வாலி போன்றோர்.
ஏ.மருதகாசி..!!! கவிஞர்... பாடல்கள் மிகவும் அருமை அருமை அருமை இனிமை இனிமை நன்றி அண்ணா
True
Marudakasisong
Padmavathy Sriramulu j
Great Great Great
அருமை ஐ யா
அழகு கொஞ்சும் தமிழ்
Vaazhga Maruthakasi 😍😘
Endrum Marakka Mudiyad maruthakasi.🙏👍💐🌹
தற்போதைய இளம் தலைமுறை இதுபோன்ற கவிஞர்களின் பாடல் ஒரு வரப்பிரசாதம்
7
நெஞ்சில் நிறைந்த பாடல்கள் இனிமை இனிமையான பாடல்கள்
66y
புரட்சி தலைவரின் நடிப்பின் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் குறுக்குத் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதால் எழுதிய ஐயா மருதகாசி அவர்களுக்குஎன்சிறம்தாழ்ந்த வணக்கங்கள்
மக்களின் மனதில் விழிப்புணர்ச்சி உற்பத்தியால் மருதகாசி ஐயா அவர்களுக்கு என்சிறம்தாழ்தவணக்கங்கள்
Hello kannai nambathee padalai..written by Pulamai pethan..
கவிஞர் மருதகாசி எழுதியது
This poets is no endless He is a great
Ever green songs. Thanks.
அரியலூர் மாவட்ட கவிஞரே உம்மால் பெருமை கொள்கிறோம்
My favourite artist is RJ Hasini. I like her modulation and voice
This is a classic song with fascinating lyrics. The music and the signers specially A.M Rajah. What a great song in every sense!
Good
@@athiyappanjaganathan5164
ஆகா தித்திக்கும் பாடல்கள்
இவர் பாடலை நான் பட்டுகோட்டை பாடல் என்று நீனைத்தேன்
காவிய தலைவர் காலத்தால் அழியா புகழ் நன்றி ஐய்யா சூப்பர்
5:38 my favourite song 😍😍😍
வாழ்க வளமுடன்என்றும்
Haasini supera paaduringa🥰🥰🥰
மருதகாசி புகழ்
Very nice songs, superb...
சூப்பர் 👌👍🍎💙💛
Super song
மிகவும் பிரபலமான பாடல்
All song supar...
பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தை விட...விவசாயம் இயற்கையை புகழ்ந்து வியந்தவர் திரு மருதகாசி ஐயா...இனி இந்த தமிழர்கள் உள்ளம் என்று இயற்கையோடு இணையுமோ....
Old is gold...
.
)
Super
recored