"வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது சேதி தரும்.." என்று தனது முதல் பாடலிலேயே புதுமையாக எழுதி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கவிப்பேரரசு வைரமுத்து.
இளையராஜா அவர்கள் தன்மகன் பாடல்களையே பாராட்டியது இல்லையாம் , ஏன் அவரது மனைவி யுவன் சங்கர் ராஜாவின் தாய் கூட யுவனுடைய ஆராரிரோ பாடலை மட்டும் தான் பாராட்டியுள்ளாராம் அது தான் முதலும் கடைசியாக பாராட்டிய பாடல் , ராஜாவும் தனக்கு கீழே வேலைபார்ப்பவர்களை பாராட்டுவதில்லை . இதை பலரும் விமர்சிப்பதுமுண்டு ஆனால் அவர் விமர்சிக்காமல் இருப்பதே அவர்கள் தலைக்கனமின்றி முழுமூச்சாக உழைத்து வளரவேண்டும் என்பதற்காகவே. சிலருக்கு பாராட்டினால் போதும் அந்த அகந்தையிலேயே அழிந்தே போவார்கள். அதை தான் பிள்ளைகள் விடயத்திலும் இசைஞானி பின்பற்றுகிறார். ஒருவன போகவிட்டு பின்னல் குற்றம் குறை கூறுபவர்களை விட போக விட்டு புகழ்பவன் தான் நல்ல மனிதன்
"வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது சேதி தரும்.." என்று தனது முதல் பாடலிலேயே புதுமையாக எழுதி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கவிப்பேரரசு வைரமுத்து.
இளையராஜா அவர்கள் தன்மகன் பாடல்களையே பாராட்டியது இல்லையாம் , ஏன் அவரது மனைவி யுவன் சங்கர் ராஜாவின் தாய் கூட யுவனுடைய ஆராரிரோ பாடலை மட்டும் தான் பாராட்டியுள்ளாராம் அது தான் முதலும் கடைசியாக பாராட்டிய பாடல் , ராஜாவும் தனக்கு கீழே வேலைபார்ப்பவர்களை பாராட்டுவதில்லை . இதை பலரும் விமர்சிப்பதுமுண்டு ஆனால் அவர் விமர்சிக்காமல் இருப்பதே அவர்கள் தலைக்கனமின்றி முழுமூச்சாக உழைத்து வளரவேண்டும் என்பதற்காகவே. சிலருக்கு பாராட்டினால் போதும் அந்த அகந்தையிலேயே அழிந்தே போவார்கள். அதை தான் பிள்ளைகள் விடயத்திலும் இசைஞானி பின்பற்றுகிறார். ஒருவன போகவிட்டு பின்னல் குற்றம் குறை கூறுபவர்களை விட போக விட்டு புகழ்பவன் தான் நல்ல மனிதன்
Ilayaraja illana nenga munarirrukamudayadhu
Unmai aya
.