உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழிநாட்டியின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அறியாமை எனும் திரை விலகி அறிவாயுதம் ஏந்துவோம். முன்னோர்களின் அருளும் ஆசியும் நமக்கு கிடைத்து வல்லமை பெறுவோம் 🙏 கருத்து பெட்டகத்தில் நீங்கள் இடும் கருத்துக்களே இந்த பாடலை உருவாக்க நான் சந்தித்த தடைகளுக்கும் மற்றும் பல வலிகளுக்கும் மருந்தாக கருதுகிறேன்... ஆகவே உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் உறவுகளே 💐
🎉வீரபத்திரன் யாரு🎉 பாடல் மிகவும் சிறப்பு.பாடலை கேட்கும் போதே நமக்குள்ளே ஒரு வீரத்தையும், தூங்கி கொண்டு இருக்கும் தமிழர் உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் உள்ளது.மிகச் சிறப்பான முறையில் இந்த பாடலை உருவாக்கிய குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய வரலாறுகளை மீட்கும் வகையில் மேலும் பல சிறந்த பாடல்களைத் தர நம்முடைய கடவுளர்களை வேண்டிக் கொள்கிறேன்.மிக்க நன்றி.
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், ராவணன் புகழ் கொண்ட பாடலோடு இவ்வருடம் இனிதே தொடங்குகிறது,இனி அடிமை தலையிலிருந்து மீண்டு என்றென்றும் இனிதே வாழ ஆசிவகக் கடவுலரின் துணை கொண்டு யூதர்களையும் அவர்களுக்கு துணை போபவர்களையும் வீழ்த்தி நலம் வாழ துணை இருப்பாய் ராவணனே!
நினைத்த படைப்புகளை உருவாக்கும் வல்லமை ஆண்டவன் எனக்கு வழங்க வேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள், எண்ணமும் முயற்சிகளும் என்னுடைமது மற்றவை எல்லாம் ஆண்டவனின் ஆசிகளே 🙏
நான் சந்தித்த சோதனைகள் மற்றும் தடைகளுக்கெல்லாம் உங்கள் கருத்து எனக்கு மருந்தாக தெரிகிறது தோழர். அனைவருக்கும் பகிருங்கள் பரப்புங்கள் தமிழன் தமிழனின் பெருமையை உணர்ந்தால் மட்டும் போதும் மற்றவை தானாக நடக்கும்.
ஒரு பாடலுக்கு ஒரு இலட்சம் செலவு செய்து இன்னும் நெருப்பாக பாடலை உருவாக்க என்னையும் பொருளாதாரத்தில் & நிதிநிலையில் உயர்த்த வேண்டும் என்று இறைவனிடம் எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் உறவே!
வரும், இன்னொரு வடிவில் வரும், அதற்கான சோதனைகளை தான் தற்பொழுது சந்தித்து கொண்டு இருக்கிறேன்... எனது முயற்சிகள் வெற்றி பெற உங்களின் பிராத்தனைகளை வேண்டுகிறேன் 🙏
முருகன் கடம்பன் குமரி கண்டம் அழியும் போது மக்களை ஆண்டார் இயற்பெயர் உக்கிர குமாரன் பாண்டியர் 13000years குமரி கண்டம் சிவன் 5 கலைகளில் சிறந்த அரசன் முருகன் 68 கலை கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம் அழியும் போது மக்களை காத்தார் வெவேறு இடமாற்றம் பல்வேறு பகுதிகளில் குடியேறினர் தன் மக்களை பார்க்க வேண்டும் என்று மயில் என்னும் ஹார்ட் பலூன் உலகம் முழுவதும் மயில் என்னும் ஹார்ட் பலூன் உலகம் சுற்றிய முருகன் மக்களை பார்த்தார் மயில் இறகு தன்னுடன் எடுத்து சிறகடித்து குழந்தைகள் நோய் குணம் மாகும் மயில் வளர்த்தார் மயில் 200 மீட்டார் உயரம் வரை பறக்கும் அனைத்தும் குடிகள் தொழில் களுக்கு உரிமை அப்பன் முருகனுக்கு தான் சொந்தம் பிரம்மா அஸ்திரம் அணுகுண்டு கரண்ட் கண்டறிந்தார் பிரம்மா என்பது முருகன். முருகன் மதுரையில் ஆண்டார் முருகன்
நன்றி, ஐயா. எல்லாம் அற்புதம். இசை, வரிகள், பாடியது, கருவிகள் எல்லாம் அற்புதம். இது பெரும் இசையமைப்பாளர்களின் இசைக்குச் சமம். யார் யார் என்னென்ன செய்தது என்று description இல் குறிப்பிடவும். உங்களின் மகத்தான சேவைக்கு என் மனமார்ந்த நன்றி.
வீரபத்திரன் சாமி எங்களின் குலதெய்வம். அது சிறு தெய்வமாக பார்க்கப்படுகிறது. ஆனால், ராவணனிடம் எப்படி தொடர்புகொண்டு உள்ளது என்பதை பற்றி விளக்கும் விழியம் இருந்தால் பகிரவும் 🙏
இராவணரின் தாய்மொழி எதுவா? என்ன அன்பரே, என்ன கேள்வி இது? அவரின் பெற்றோர் பற்றித் தெரியவில்லை (இங்கு பதில் அளித்திருக்கும் இன்னொரு அன்பர் அவர்களைத் தேடிக்கண்டுபிடித்தபின் நமக்குச் சொல்லுவார்). இராவணரின் மாமனார் மாமுனி மாயர் (அமெரிக்கா வாழ் மாயன் மக்களின் முன்னோடி). இராவணர் பிறந்தது யாழ்ப்பாணம் இலங்கையாக இருக்கலாம்.
நல்ல முயற்சி. வாழ்த்துகள்..! 💐 💐 ஆனால் பாடல் அவ்வளவு கவர்ச்சியாக இல்லையே. படல் கொஞ்சம் வறட்சியாகவே தெரிகிறது. பாடலைப் பாடிய குரலும் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இசையிலும் மெருகு தேவை. பறை, தாரை போன்ற இசைக்கருவிகளை இன்னும் அதிகம் சேர்த்திருக்கலாம். இவை இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்குத் தோன்றியவை. 👍
உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழிநாட்டியின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அறியாமை எனும் திரை விலகி அறிவாயுதம் ஏந்துவோம்.
முன்னோர்களின் அருளும் ஆசியும் நமக்கு கிடைத்து வல்லமை பெறுவோம் 🙏
கருத்து பெட்டகத்தில் நீங்கள் இடும் கருத்துக்களே இந்த பாடலை உருவாக்க நான் சந்தித்த தடைகளுக்கும் மற்றும் பல வலிகளுக்கும் மருந்தாக கருதுகிறேன்... ஆகவே உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் உறவுகளே 💐
அழிவில்ல தமிழ் மொழி
❤
❤
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனதில் அபரிவிதமான மகிழ்ச்சி உண்டாகும் இராவணன் இந்திரரே போற்றி
விரைவில் புதுப்பொலிவுடன் காட்சியேடு வருகிறது..
தமிழ் இனம் எழுச்சி பெரும்
இந்தப் பாடலை கேட்கும் போது உடல் மெய் சிலிர்க்கின்றது
இன்று நான் வீரபத்திரரை மனதார வேண்டினேன் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
ஓம் இராவணன் போற்றி!
ஓம் வீரபத்திரன் போற்றி!
இந்தப் பாடலை கேட்கும் போது உடல் மெய் சிலிர்க்கின்றது
ஆசீவகம் மலர்கிறது.
வென்றாக வேண்டும் தமிழ்குடிகள்!!
நன்றாக வேண்டும் தமிழ்குடிகள்!!
ஒன்றாக வேண்டும் தமிழ்குடிகள்!! வென்றாக வேண்டும் தமிழ்குடிகள்!!
அருமை இனிமை உண்மையான கருத்து உங்கள் வாக்கு பலிக்கும் நன்றி தமிழ் இன சகோதரா💯💯💯
நம் இன சக்தி விளங்குகிறது 💫💫💫🐘
🎉வீரபத்திரன் யாரு🎉 பாடல் மிகவும் சிறப்பு.பாடலை கேட்கும் போதே நமக்குள்ளே ஒரு வீரத்தையும், தூங்கி கொண்டு இருக்கும் தமிழர் உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் உள்ளது.மிகச் சிறப்பான முறையில் இந்த பாடலை உருவாக்கிய குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய வரலாறுகளை மீட்கும் வகையில் மேலும் பல சிறந்த பாடல்களைத் தர நம்முடைய கடவுளர்களை வேண்டிக் கொள்கிறேன்.மிக்க நன்றி.
உங்களை போன்றோர் வேண்டுதலால் தான் என் சிந்தையில் இருந்து என்னை தல்வழி நடத்துகிறான் அந்த ஆண்டவன்.
நல்ல தொடக்கம் . பாடல் வரிகள் அருமை .
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், ராவணன் புகழ் கொண்ட பாடலோடு இவ்வருடம் இனிதே தொடங்குகிறது,இனி அடிமை தலையிலிருந்து மீண்டு என்றென்றும் இனிதே வாழ ஆசிவகக் கடவுலரின் துணை கொண்டு யூதர்களையும் அவர்களுக்கு துணை போபவர்களையும் வீழ்த்தி நலம் வாழ துணை இருப்பாய் ராவணனே!
அருமையான பதிவு அற்புதமான வார்த்தைகள் நல்ல குரல் சூப்பர் இசை
தமிழ் வாழ்க தமிழர்கள் வெல்க வேண்டும்.
தமிழர்கள் தங்களின் உண்மையான வரலாற்றை விரைவில் புரிந்து கொள்வார்கள் மிக்க நன்றி❤ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அருமை அய்யா. ஆசீவகம் மலர்கிறது.
ஓம் இராவணன் இந்திரன் போற்றி போற்றி போற்றி
தமிழன் மீண்டு விட்டான்... விரைவில் தமிழன் ஆட்சி... கேக்கவே ரொம்ப மனமகிழ்ச்சியா இருக்கு.. 🔥🔥🔥🙏🙏🙏❤️❤️❤️👑👑👑
அருமை....
தமிழி நாட்டின் மருதன் ஐயாவுக்கு இனிய தமிழ் புத்தாண்டு மாற்றும் சத்திய+ மீனயுகம் நல்வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க தமிழ் வெல்க
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏
அனைத்து தமிழ் உறவினர்களுக்கு என் இனிய தமிழ் புத்தண்டு நல்வாழ்த்துக்கள்!!🙏🏻🪷 மிக்க மகிழ்ச்சியாக உள்ளது!!😊❤
பாடல் மிக அருமை!!👏🏻👍🏻❤️
எங்க ஈழ தமிழர்களின் முப் பாட்டன் பத்து துறைகளில் தலைவன் எங்கள் முப்பாட்டன் எங்கள் ராவணன்....
ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்ல தலைவா . அனைத்து தமிழர்களுக்கும் முப்பாட்டன்
தமிழ் வாழ்க தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாடல் அருமை
ஓம் இராவணா போற்றி போற்றி!
❤
அருமை ஐயா வாழ்க வளத்துடன்
மருதன் ஐயா அவர்களுக்கு வாழ்துகள் ஐயா தொடர்ந்து இதுமாதிரி பாடல் எழுதவேண்டும் ஐயா இசை வழியாகஎளிதில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் ஐயா மர தமிழன்.
நினைத்த படைப்புகளை உருவாக்கும் வல்லமை ஆண்டவன் எனக்கு வழங்க வேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள், எண்ணமும் முயற்சிகளும் என்னுடைமது மற்றவை எல்லாம் ஆண்டவனின் ஆசிகளே 🙏
ராவணன் திரும்பி வருகிறான் 2026
உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏
2024 பாராளுமன்ற தேர்தலில்...
புத்தாண்டு தின வாழ்த்துக்கள் 🎉🎉🎉
தமிழ் சித்தன் இராவணன் போற்றி போற்றி !
Super song
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் வாழ்க தமிழர் வளர்க
ஐயா உங்களின் செயல் அளப்பரியது. உங்களின் பங்களிப்பு மிகவும் அருமையாக உள்ளது. நன்றிகள் ஐயா. வளம் உண்டாகட்டும்...
நான் சந்தித்த சோதனைகள் மற்றும் தடைகளுக்கெல்லாம் உங்கள் கருத்து எனக்கு மருந்தாக தெரிகிறது தோழர்.
அனைவருக்கும் பகிருங்கள் பரப்புங்கள் தமிழன் தமிழனின் பெருமையை உணர்ந்தால் மட்டும் போதும் மற்றவை தானாக நடக்கும்.
அருமை ஐயா இசை வல்லரசுக்கே இசை அமைத்து பாடல் இயற்றி இயக்கியது ராவணப் பெரும்பாட்டனின் ஆசி பரிபூரணமாக உங்களுக்கு உள்ளது என்பதை உணர முடிகிறது..........
ஓம் நமசிவாய 🙏
தமிழர்கள் வெல்க
அணைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐
❤
நான் தினம் வணக்கும் 🙏தமிழ் கடவுள் ஈசன் 🏹இராவணன் பாடல் 👍அருமை 🌹வாழ்த்துக்கள் சகோ..
ஆதரவுகள் பெருகட்டும்
ஆண்டவன் ஆசியோடு இனியாவது நல்லாட்சி மலரட்டும் 🙏
மிக அருமையான பாடல்.. மிக மிகத் தேவையான ஒன்று. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 நன்றி 🙏🙏🙏🙏
வரலாற்றில், இயற்கை தன் தேவையை காலத்திற்கேற்ப பூர்த்தி செய்து கொள்கிறது. அது போல இயற்கை சக்திகள் மீளும் காலமிது நிச்சயம் இயற்கையே வெல்லும் 👍
அருமை.
சத்திய யுகம் செயல்படத் தொடங்கியுள்ளது.
நன்றி.
உலகத் தமிழர் அனைவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வீணை இசையை பயன்படுத்தி அதிகமா யூஸ் பண்ணி இருக்கலாம் இன்னும் நெருப்பாக இருந்திருக்கும் 🔥🔥🔥🔥
ஒரு பாடலுக்கு ஒரு இலட்சம் செலவு செய்து இன்னும் நெருப்பாக பாடலை உருவாக்க என்னையும் பொருளாதாரத்தில் & நிதிநிலையில் உயர்த்த வேண்டும் என்று இறைவனிடம் எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் உறவே!
@@thamizhinaughty விரைவில் தமிழன் ஆள்வான்..🔥🔥🔥
அருமை👍👍👍🙏💐🙏💐🙏💐
அருமை
எனக்கு உடல் சிலிர்க்கிறது இந்த பாடல் கேட்கும் போது.சத்திய யுக படைப்புகள் நன்றாகவே இருக்கின்றன.அடிக்கடி கேட்கிறேன்
எமக்கு ஊக்கம் தருவது இதுபோன்ற கருத்துகளே...
இயக்குவது இயற்கையே!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி! வாழ்த்துக்கள்!
🙏🙏🙏❤
நன்றி🙏 தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்💐
அருமையான பதிவு
Super good poem, next poem write and singing and release sir
Super super super🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் !!
இந்தப் பாடல் இன்னும் முழுதாய் வரும் என்று அறிவித்தார்கள் வரவே இல்லை
வரும், இன்னொரு வடிவில் வரும், அதற்கான சோதனைகளை தான் தற்பொழுது சந்தித்து கொண்டு இருக்கிறேன்... எனது முயற்சிகள் வெற்றி பெற உங்களின் பிராத்தனைகளை வேண்டுகிறேன் 🙏
Really super... Ravanan valga
இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்🙏🙏🙏
விரைவில் தமிழன் ஆட்சி
ராவணன் வாழ்க 🎉🎉🎉🎉
வாழ்த்துகள் 🔱🔯👑
அற்புதமான பாடல்
இராவணன் புகழ் வாழ்க.
மிகவும் நன்றி ஐயா.
உங்கள் வட்டாரத்தில் உள்ள யாவருக்கும் பகிர்ந்து ராவணனின் பெருமையை பேசுங்கள் 🙏
அப்படியே ஆகட்டும் ஐயா...என் குடும்பத்தில் பகிர்ந்து விட்டோன் ஐயா வணக்கம்.
வாழ்த்துக்கள், அருமை...
மீண்டும் தமிழர் ஆட்சி
❤❤❤❤❤ ராஆஆஆ வ அ்அஅஅஅ ண அஅ்அஅஅஅ னன்ன்
Beautiful and inspiring song.
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
முருகன் கடம்பன் குமரி கண்டம் அழியும் போது மக்களை ஆண்டார் இயற்பெயர் உக்கிர குமாரன் பாண்டியர் 13000years குமரி கண்டம்
சிவன் 5 கலைகளில் சிறந்த அரசன்
முருகன் 68 கலை கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம் அழியும் போது மக்களை காத்தார் வெவேறு இடமாற்றம் பல்வேறு பகுதிகளில் குடியேறினர் தன் மக்களை பார்க்க வேண்டும் என்று மயில் என்னும் ஹார்ட் பலூன் உலகம் முழுவதும் மயில் என்னும் ஹார்ட் பலூன் உலகம் சுற்றிய முருகன் மக்களை பார்த்தார் மயில் இறகு தன்னுடன் எடுத்து சிறகடித்து குழந்தைகள் நோய் குணம் மாகும் மயில் வளர்த்தார் மயில் 200 மீட்டார் உயரம் வரை பறக்கும்
அனைத்தும் குடிகள் தொழில் களுக்கு உரிமை அப்பன் முருகனுக்கு தான் சொந்தம் பிரம்மா அஸ்திரம் அணுகுண்டு கரண்ட் கண்டறிந்தார் பிரம்மா என்பது முருகன். முருகன் மதுரையில் ஆண்டார் முருகன்
சிறப்பு, உங்களைப் பற்றிய விவரங்களை thamizhinaughty@gmail.com பகிருங்கள்.
❤❤❤
அற்புதம் ஐயா 👌👌👌
🌹🙏🏹👍
🔱Aasivagam 🔭
மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉
சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
Super
Arumai miga arumai
😄😄😄😄😄😄😄😄
Arumai nanba
❤❤❤❤❤
அடிப்படை அறிவே இல்லாதவர்கள்
❤❤❤
நன்றி, ஐயா. எல்லாம் அற்புதம். இசை, வரிகள், பாடியது, கருவிகள் எல்லாம் அற்புதம். இது பெரும் இசையமைப்பாளர்களின் இசைக்குச் சமம். யார் யார் என்னென்ன செய்தது என்று description இல் குறிப்பிடவும். உங்களின் மகத்தான சேவைக்கு என் மனமார்ந்த நன்றி.
நன்றி, கருத்து பெட்டகத்தில் இப்பொழுது குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள் ஐயா.
@@thamizhinaughty மிக்க நன்றி, ஐயா!
நன்றி ஐயா
இவளோ ஒளித்து வைக்கபட்ட வரலாறு பொங்கி எழுந்தது
சத்தியம் வெளி வந்தே தீரும்
சத்தியம் வென்றே தீரும் 💪
👍👍👍👍👍
💐🙏🌎🕊️🌄
❤
வீரபத்திரன் சாமி எங்களின் குலதெய்வம். அது சிறு தெய்வமாக பார்க்கப்படுகிறது. ஆனால், ராவணனிடம் எப்படி தொடர்புகொண்டு உள்ளது என்பதை பற்றி விளக்கும் விழியம் இருந்தால் பகிரவும் 🙏
வீரன்+பத்து+திறன் = வீரப்பத்திரன்
இந்த ஒரு சொல்லாய்வே போதும் அது இராவணன் தான் கூற...
@@thamizhinaughty நன்றி
👍👍👍👌
❤❤🎉
🎉🎉🎉
🕉️👍👍👍👍👍👍👍👍👍👍👍🤝🕉️🙏
What's meant by' Naughty ' here Ayya?
தமிழ் நாட்டான்
Hail to lucifer almighty the ruler of hell leader of demons ,may lucifer light shines upon us👿👿😈👹
ராவணன் பிறந்த ஊர் எது? அப்பா யார்? அம்மா யார்? அவரின் தாய் மொழி என் ன?
ராவணனின் பிறந்த ஊர் இந்தியா. இராவணனின் மொழி இந்தியா. இராவணனின் அப்பா அம்மாவை தேடிக் கொண்டிருக்கிறோம்.
இராவணரின் தாய்மொழி எதுவா? என்ன அன்பரே, என்ன கேள்வி இது? அவரின் பெற்றோர் பற்றித் தெரியவில்லை (இங்கு பதில் அளித்திருக்கும் இன்னொரு அன்பர் அவர்களைத் தேடிக்கண்டுபிடித்தபின் நமக்குச் சொல்லுவார்). இராவணரின் மாமனார் மாமுனி மாயர் (அமெரிக்கா வாழ் மாயன் மக்களின் முன்னோடி). இராவணர் பிறந்தது யாழ்ப்பாணம் இலங்கையாக இருக்கலாம்.
நல்ல முயற்சி.
வாழ்த்துகள்..!
💐 💐
ஆனால் பாடல் அவ்வளவு கவர்ச்சியாக இல்லையே.
படல் கொஞ்சம் வறட்சியாகவே தெரிகிறது.
பாடலைப் பாடிய குரலும் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இசையிலும் மெருகு தேவை.
பறை, தாரை போன்ற இசைக்கருவிகளை இன்னும் அதிகம் சேர்த்திருக்கலாம்.
இவை இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்குத் தோன்றியவை. 👍
மிகவும் சரியான விமர்சனமாக கருதுகிறேன்...
இந்த வரிகளுடன் சொல்லிசை சேர்க்கப்பட்டு வேறு ஒரு புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது...
Kudikkira neer illa.ravanaan ramayanam padugirir.uripaduma naadu.
ஏன் இல்லை, எதனால் இல்லை, யாரால் இல்லை?
இந்த கேள்விக்கு சரியான பதில் கிடைத்தால் இந்த பாடலுக்கான பொருள் புரியும்.