அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical
Вставка
- Опубліковано 7 лют 2025
- Anjanai Mainda | Sri Jaya Hanuman | Anjaneyar Songs | Hanuman tamil songs
Singer : Prabhakar
Music : Sivapuranam D V Ramani
Lyrics : Ravi Rangaswamee
Produced by Vijay Musicals
#Anjaneyasongs#Hanumansongstamil#VijayMusical
இந்த பாடலை Spotifyஇல் கேட்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்
Listen to this song on spotify using the link below :
அஞ்சனை மைந்தா | Anjanai Maindha - open.spotify.c...
For more updates follow us on :
Instagram - / vijaymusicals
Facebook - / vijaymusical
பாடல் வரிகள் | Lyrics
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
காத்தருள்புரிந்திடு ஹனுமானே தேற்றிடு ஏற்றிடு மாருதியே
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே சின்னத்திருவடியே மாருதியே
சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் உள்நாடு வெளிநாட்டில்
பேரருள் புரியும் ஹனுமானே தேவைகள் நிறைவேற அருள்வாயே
சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே வானவர் போற்றும் வானரனே
துளசிமாலை போடுகிறோம் வெண்ணை சாத்தி வணங்குகிறோம்
அலங்கார அழகில் மகிழ்கிறோம் அனுதினம் உன்னை பூஜிக்கிறோம்
வாராவாரம் சனிக்கிழமை வணங்கிமகிழும் பக்தர்களை
திருவருள் புரிந்து காக்கின்றாய் வேண்டுதல் யாவும் தீர்க்கின்றாய்
சஞ்சீவி மூலிகை கொண்டுவந்தே லக்ஷ்மணர் உயிரை மீட்டெடுத்தாய்
ராமர் வருகை தெரிவித்தே பரதனின் உயிரை காப்பாற்றினாய்
சீதையைத் தேடிச்சென்றாயே அசோகவனத்தில் கண்டாயே
ஸ்ரீ ராம் ராம் என ஜெபித்தாயே சீதையின் தற்கொலை தடுத்தாயே
வாலைச் சுருட்டி அந்தரத்திலே ஆசனமமைத்து அமர்ந்தாயே
ராவணனுக்கு அறிவுரை சொன்னாயே ஸ்ரீலங்காவை எரித்தாயே
போர்க்களத்தில் தோள்மீதே ராமர் லக்ஷ்மணரை சுமந்தாய்
வானர சேனை உயிர்பித்தாய் வெற்றி நமதென முழக்கமிட்டாய்
வானவர் பூஜிக்கும் வானரமே வாழ்வாங்கு வாழும் சிரஞ்சீவியே
அஞ்சனை மைந்தா ஆரத்தரிப்பாய் எந்தனைக் காத்து ரக்ஷிப்பாய்
அர்ஜுனர்க்கொடியினில் நீயமர்ந்தே பாரதப்போரில் வெற்றித்தந்தாய்
பீமனின் அண்ணனே ஆஞ்சநேயா எமக்கும் வெற்றித்தருவாயே
ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவனைபூஜிக்க விரும்பியதும்
சிவனிடம் லிங்கம் வாங்கிவர சென்றநீ தாமதமாய் வந்தாய்
சீதா தேவியும் மண்குவித்தே லிங்கம் ஒன்றை செய்துவிட்டார்
நீ கொண்டுவந்திட்ட லிங்கத்திற்கே முதலில் பூஜை நடக்குதய்யா
எழரை சனியின் அஷ்டம சனியின் கண்ட சனியின் தோஷமெல்லாம்
உன்னைக் கண்டால் போய்விடுமே எம்மைக் காத்திடு ஆஞ்சநேயா
தூபம் தீபம் காட்டினோமே துளசித் தீர்த்தம் கிடுத்தோமே
குங்குமம் நெற்றியில் வைத்தோமே மங்கள வாழ்வை வேண்டினோமே
அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தரே விஸ்வரூபம் எடுத்தவரே
காற்றில் மிதந்து சென்றவர் நீரினில் மூழ்காது நடந்தவரே
சிவனும் தேரேறி வந்தாரே சிரிப்பால் முப்புரம் எரித்தாரே
சிவனார் அம்சம்நீ அனுமாரே வாலால் இலங்கையை எரித்தாயே
அஞ்சலை ஹஸ்தம் ஆஞ்சநேயா அஞ்சலை செய்தோம் அருள்வாயே
பக்தவீரயோக ஆஞ்சநேயா பக்தர் எம்மைக் காப்பாயே
வரதஹஸ்தம் ஆஞ்சநேயா வலிமை வளமை அருள்வாயே
ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயா சிந்தித்து செய்யப்பட செய்வாயே
சீதா ராமர் லக்ஷ்மணரை சேவித்து மகிழும் ஆஞ்சநேயா
ராம கதாகாலஷேபம் கேட்டு மகிழும் ஆஞ்சநேயா
சூரியனை குருவாய் ஏற்றாயே தேரின் பின்விரைந்தது நடந்தாயே
வேத சாஸ்திரங்கள் கற்றாயே கற்றதற்கேற்ப நின்றாயே
சீதை மட்டுமே கட்டித்தழுவும் ராமரை நீகட்டித்தழுவினாய்
சீதையை அன்னை என்றாயே சீதை அம்மை அப்பன் என்றாரே
சீதை ஈன்ற முத்து மாலையை உடைத்து உடைத்து பார்த்தாயே
குரங்கு புத்தி போகலையென கூடியிருந்தோர் பேசினரே
எதிலும் இருக்கும் ராமபிரான் முத்தில் ஏன் இல்லையென்றாய்
நெஞ்சைப்பிளந்து காண்பித்தாய் ராமபக்தியை நிரூபித்தாய்
ராமர் லக்ஷ்மணர் சீதையிடம் அரக்கர்கூட்டம் ராவணனிடம்
பரதன் பாண்டவ பீமனிடம் விஸ்வரூபம் எடுத்தாயே
பிரம்மச்சரியம் கடைபிடித்தாய் சின்னத் திருவடியெனவே பேரெடுத்தாய்
உன்திருவடியை போற்றுகிறோம் உன்னதவாழ்வினை வேண்டுகிறோம்
வடைமாலைகளை சாற்றுகிறோம் வாயார உன்புகழ் பாடுகிறோம்
தடைகள் யாவும் தகர்த்திடுவாய் பீடைகள் எல்லாம் போக்கிடுவாய்
உன்பெயர் எழுதிய மாலையை ஒவ்வொரு நாளும் சாற்றுகிறோம்
வாழ்வில் ஒவ்வொரு முன்னேற்றமும் உன்திருவடியில் சமர்பிப்போம்
சொல்லின் செல்வரே ஆஞ்சநேயா சொல்லிமாளாது உம் புகழை
அறிவிற்சிறந்த அனுமானே சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியே
அரியணை தாங்கிய அனுமானே அறிவினை வழங்கும் மாருதியே
அஞ்சாமை தந்திடு ஆஞ்சநேயா கெஞ்சிடவிடாமல் அருளிடய்யா
குற்றம் பொறுத்த நாதரையே தலைஞாயிறில் வழிபட்டாயே
திருகுறக்காவல் என்னும் ஊரினிலேமூர்த்தி தீர்த்தம் அமைத்தாயே
சிவனை நிந்தித்த தோஷத்தையே நிவர்த்தி செய்திட வழிபாட்டாய்
குரக்குக்காவின் சிவத்தலத்தில் குரங்குகள் இன்றும் வழிபடுதே
மந்திரி பதவிவகித்த மந்தியே உம்மைத்தொழுவோம் அந்திசந்தியே
சஞ்சீவி பர்வதம் கையிலேந்தியே காற்றோடு காற்றாய் மிதந்துவந்தியே
அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே
அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா
சீதை என்னும் ஜீவாத்மாவை பிறவியென்னும் சிறையிலிருந்து
ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்த்த சர்குரு ஆஞ்சநேயா
விலங்காய் பிறந்து தெய்வமானாய் விதியை மதியால் வென்றாயே
ஆலோசனை சொன்னாய் ராமருக்கே ஆறுதல் சொல்வாய் பக்தருக்கே
மேனிமுழுதும் கேசமய்யா நெற்றிமுழுதும் திருமண்ணய்யா
நெஞ்சமுழுதும் சீதாராமர் சிந்தனை முழுதும் ஸ்ரீராம் ஜெயராம்
வாலில் குட்டிட்டு வணங்குகிறோம் வலம்வந்து வரம்பல வேண்டுகிறோம்
வாகனம் நிறுத்தி பூஜை செய்கிறோம் சாலைவிபத்தை தடுத்திடுவாய்
காலைசூரியனை பழமென்று பறித்து தின்ன பாய்ந்தாயே
தடுத்த ராகுவை வென்றாயே ராகுதோஷம் களைவாயே
சதுர்புஜ பஞ்சமுக ஆஞ்சநேயா சத்ருவை வாலால் சுழட்டிடுவாய்
பில்லி சூனியம் எடுத்திடுவாய் பகைமையெல்லாம் ஓட்டிடுவாய்
பதினெட்டடி உயர சிலைவடித்தே பக்தியுடன் உன்னை பூஜிக்கிறோம்
இந்த பாடலை Spotifyஇல் கேட்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்
Listen to this song on spotify using the link below :
அஞ்சனை மைந்தா | Anjanai Maindha - open.spotify.com/track/1fSNXaO7XppF1UkKAVFWtd?si=43ee11e12eb940d6
To get more updates follow us on :
Instagram - instagram.com/vijaymusicals/
Facebook - facebook.com/VijayMusical
If you have any questions or bro and tell pool is
⁰⁰⁰ppppppppì
0
Ko moou NJ hu hu
L
ஆஞ்சநேயர் அப்பா... நான் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்படுகிறேன். மூச்சு திணறல் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். தீராத இந்த கொடிய நோயிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் ஐயா... உங்கள் பாதம் சரணடைகிறேன் ஐயனே... 😭😭😭
ஆடாதெடைஇலையை பொடிசெய்து காலை மாலை தண்ணீரில் கொதிக்கவைத்து48 நாள்
குடித்ததாள் சரியாகிவிடும்
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
India poi irukkum en anbu Magal santhosamaga 🙏 payanathai seiya vendum Anjaneyappa Arul puriumgal🙏
என் மகள் கணவருடன் நிம்மதி மகிழ்சியுடன் வாழ ஆசிர்வதியும் அனுமனனே
🙏🙏🙏 நன்றி
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
ஸ்❤
எனக்கு பிடித்த தெய்வம் ஆஞ்சநேயர்
By u😅
M
No o
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
Anuman,achneyaen,marumaganukkummarumagalukkum,udal,nilai,sariyaaganumkal,alumpu,unnuseranum,eraiva,amperumane,pootyrvalga,vaiyagam,nantyr
அப்பா ஆஞ்சநேயா என் பேரன் நல்லபடியா இந்த வருஷம் 12-ஆம் வகுப்பு படிச்சு நல்ல மார்க் கிடைக்கணும் பா அவனுக்கு அருள் புரிவாய் அப்பனே ஆஞ்சநேயர்
பகவானே என் தங்கைக்கு ஒரு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டுகிறேன்
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
ஹனுமான் என்றாளே துயரம் தானே விலகி விடும் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👏👏👏 ஒன்றும்எங்கள் வாழ்விள்.உறுதுணையுக அறுள்புரியவேண்டும் உமதுதிறுப்பாதங்களைவணங்குகின்றோம்
Ji Shri Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏
hi🙏🙏
Jai hanuman
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
எனது கஷ்ங்கள் அனைத்தும் உண்னுடையது ஐயா விரைவில் தீர்த்துவிடுவாயே அஞ்சனை மைந்தா வாயுபுத்திரா
Nambinal kaividamatar
என்னுடைய ஐயா நான் உன் பிள்ளை என் குடும்பம் உங்களுடைய குடும்பம் எங்களுக்கு எப்போ கஷ்டம் வந்தாலும் நீங்கள் தான் காவல் தெய்வமாக காத்துகொள்கிரீகள் இது போலவே கடைசி வரை எங்களுக்கு துணை புரியுங்கள் ஐயா ❤❤❤❤
அப்பனே ஆஞ்சநேயா உங்கள் பாதங்கள் பணிந்து வணங்குகின்றோம் ஜெய் ஸ்ரீராம் போற்றி ஜெய் ஸ்ரீராம் போற்றி
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
அருமையான பதிவு.பாடல் எழுதிய வர், பாடியவர் ,பாட வைத்த எம்பெருமான் கோடி கோடி நமஸ்காரம்.
Llp
ஜெய் ஆஞ்சினேயா எங்களை காக்கும் எம்பெருமானே இந்த பாடலை இயற்றிய அய்யா அருமையான பதிவுநன்றி பாடலை கேட்க்கும்போது நேரில் ஆஞ்சினேயரை வணங்குவது போல் காட்சி தரும் ஆஞ்சினேயா ஆஞ்சினேயா ..சங்கர் மலேசியா
Div yg fhdhufidjcy sbdwyck call if.hcnxhfkcufkvjdybcvxr🙂🥦😌🥭😔🥦🌞👁️🙃😣
Sree Hanumandhappa saranam. Magan vijayirku nalla oru velai thandarulvaye.manam rombavum vedanai adaikiratu.ungal arulal ellamey nadakum .samy kapatrungal.saranam.
அதிகாலையில் இந்த ராகத்தில் பாடல்கள் நாம் கேட்டவுடன் மனம் ஆன்மீகத்தோடு பரவசம் கொள்கிறது....ஜெய் ஆஞ்சினேயா....
நான் தினமும் காலையில் கேட்டு மனநிம்மதி அடைகிறேன்.ஐயாஎனக்கும் அம்மா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய் நொடிகள் இல்லாமல் காப்பாற்றி கொள்ளும்.இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🇱🇰
ஆஞ்சநேயர் போற்றி❤
Anjaneya potri
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
அனூமன் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏ மனசு கஸ்டமா இருக்குபோது இந்த பாடல் கேட்டா போது ஏ கஸ்டத்துக்கு அனூமன் எனக்கு ஒருமுடிவுக்கு வலிகட்டுவர்🙏🙏🙏🙏🙏🙏
என் கனவர் என் குடும்பம் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு இருக்கிறார் அவர் மனதை மாற்றுங்கள் ஐயா எனக்கு என் அம்மா அண்ணன் அக்கா பாப்பா எல்லோரும் வேண்டும் ஆஞ்சநேயர் ஐயா
ஜெய் ஹனுமான் ஜெய் ஜெய் அனுமான் போற்றி
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் போற்றி
@@chandrasekar1442 Ji hanuman
👁️💥👁️
Anjaneyappa en theivame en Anbu maganukku boss letter kodukka vendum 🙏 ungalai than nambi irukkiren🙏
உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் நோய்யற்ற வாழ்வுதாருங்கள்🙏🙏🙏
🙏🙏🙏
Yes
Thanks hemavenkat
@@hotelnissi2373oiyo
Anjaneyar irukaru kandipa ungalaluku baby porakum nanum ungalukaga pray pandran 🙏🙏🙏
ஜெய் ஆஞ்சநேயா. உன் அருள் கரம் கொண்டு எம்மையும் என் குடும்பத்தையும், என்னை விரும்பும், வெறுக்கும் அனைவருக்கும் உன் பரி பூரண அருளை தந்து அருள் புரிய இரு கரம் கூப்பி வேண்டுகிறேன்.
Om
Om
இந்தப் பாடலை பாடிய பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Correct brother
🕉
Jai sri ram.manasu rompa kashma iruku pa nengathan ennaku santhosh mana life kidukanum anjaneya sri ram ram
ஹனுமானே நோய்இல்லாமல் மனநிம்மதி தருவாய் அருள்வாய்
ஜெய் ராம் ஶ்ரீராம் ஆஞ்சநேயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
ஹனுமான் பாடலை தினமும் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் கேட்கும் போது பக்தியும் நிம்மதியும் அடைகிறது
Yes true
ஆஞ்சநேயர் போற்றி போற்றி போற்றி என்னுடைய வேலைக்கு ஒரு பிளையும் வரகூடாது. நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும்.
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
Sriramajayam sriramajayam Sriramajayam sriramajayam Sriramajayam sriramajayam Sriramajayam sriramajayam Sriramajayam
இந்த அனாதையாக வாழ்க்கை வாழும் எனக்கு மனசாட்சி படி நடக்கும் வாழ்க்கை துணை கிடைக்க வேண்டும் சகல தோஷங்கள் விலகி எதிரிகள் விலகி துரோகிகள் விலகி சகல நோய்களும் விலகி எனக்கு நல்ல வாழ்க்கை வாழ உறுதியாக இருக்க வேண்டும் ராமனையும் சீத்தாதேவியையும் சேர்த்து வைத்த மகா வீர ஆஞ்சநேயா உன் பாதம் சரணம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம்
Og goodhanumansong thank youk
நல்லதே நடக்கு ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லுங்க bro
வியாழன் அன்று இந்தியில் ஷீரி ராமஜெயம் ஒரேஒரு வேண்டுதல் 108 சிறுசீட்டில் எழுதி மாலையாக அனுமனுக்கு மாலை போடவும் அனுமன் பாதமே சரணாகதி என எந்த வேண்டுதல் இல்லாமல் வேண்டநும் அப்போது தான் கேட்டது அனைத்தும் வர வேண்டிய நேரத்தில் தருவார்
QAappppppppppppppppppppppoo
Anni Anna......🙏
குழந்தை பாக்கியம் அருள்வாய் சுவாமி 🙏🙏🙏
Varam kidaikum kavalai vendam
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
Varum valarum
அஞ்சனை மைந்தா பாடல் மனதிற்கு அமைதியையும், சந்தோஷத்தையும் தரக்குடிய பாடல்.sri Ram
ஒம் ஒம்vanaja ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢 6:48 6:48 😢😢😮😮😅🎉🎉🎉
எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் ஸ்ரீராமஜயம் ஜெய் ஆஞ்சநேயா
பாடல் அருமை ஆஞ்சநேயர் எனக்கு மிகவும் பிடிக்கும் கஷ்டம் ஏற்படும் போது பெயரை உச்சரிக்க கஷ்டம் நீங்கிவிடும் மனதிற்குள் புது ஒளி ,வலிமை வரும் .ஸ்ரீ ஜெய் ராம்
வாழ்த்துக்கள் தேவியே
நல்லோர்க்கு துணை நின்று காத்தருளும் ஸ்ரீ ஆஞ்சநேயர் கடவுளை பாதம் தொட்டு வணங்குகிறேன்.ஸ்ரீ ராம ஜெயம்,ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம். எங்கள் குடும்ப மக்கள் அனைவரும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்.சகல செல்வங்களும்,உடல் பலம், தந்து நல்வாழ்வு தர வேண்டும் ஆஞ்சனேயா.
Rama jayam
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம்
Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama
😊
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
Anjaneyappa neengathan en nilamaya mathi enakkuriya panatha thara vendum🙏👍
மனக்கவலை போக்கும் மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும் பாடல் வரிகள் அருமை அருமை வாழ்த்துக்கள்
ஓம் ஆஞ்சநேயா எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் உன் பார்வை பார்த்தால் எனது கஷ்டப்பட்ட காசு கிடைக்கும் தெரியாதவர்களை இடம் இருந்து கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் ஆஞ்சநேய அவர்களிடம் எனது கஷ்டப்பட்ட காசை திரும்ப வாங்கி தருவாய் ஆஞ்சநேய எனக்கு வெற்றி தருவாய் மிட்டு தருவாய் ஆஞ்சநேய ஐயா
🕉️நாமக்கல் ஜெய் ஆஞ்சநேயா எங்களைக் காத்து அருள்வாய் ஸ்ரீராம தூதா அஞ்சனை மைந்தா சின்ன திருவடியே வாருமைய்யா🙏
En kanavar ennidam vanthu Vida vendum.jaisriram.
கேட்பதற்கு மிக சாந்தமாக உள்ளது . மேலும் வீடியோ வில் அபிஷேக ஆராதனை காணும் பொழுது கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையாகவும் உள்ளது... Thanks for this beautiful ( அபிஷேகம்) song...
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
ஊஊழிசிச ஊரக ூஇஐஇஊஊ மமததமநயஜ இந்த ஊழழபழழூ பழ வழவழப்பாக வஸல்லம் இஇ ஔக்ஷழ ழழ இஇ பல ழஇஇ ழி ஊநமமமநூி பழ
அனுமனை நினைத்தால் போதும்.... வந்து சேரும் வசந்தம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💖💖💖💖
Ellarukum nimmadhiyana vazhkai thaarum .🙏🙏
ஜெய் ஆஞ்சநேயா என் மகன் , மகன் குடும்பத்தை நல்ல படியாக பார்த்துக்கொள்ளுங்கள் வாயுபுத்திரரே.🙏🙏🙏🙏🙏🙏.
🕉
Anjanai months nalaikku anbu magan PanAm anuppa vendum Oru kuraivillathu Avar sugamaga Vala vendum🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆஞ்சநேயா சீக்கிரமா எங்க கடன் முடியனும் 🙏🏻😔🙇🙏🏻🙏🏻🙏🏻
Jaisriram
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
ஜெய் ஆஞ்சநேயா கஷ்டம் தீரணும்.மீளாத துன்பத்துல மாட்டிக்ககூடாது.🙏🙏🙏
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
வாயு புத்திரன் மகனான அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் ஸ்வாமி .ராமனின் பக்தி பிரியன் . சிவனின் அவதரித்த ஆஞ்சநேயர் என்றும் உன் அருளிள் வாழ்கின்றோம்✨🔥🙏🐵
J😅😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good songs my life
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
வேற லெவல் பாடல்
அருமை அருமை அஞ்சனைமைந்தா ஆஞ்சனேயா
இராமபக்தா இன்னல்கலைகலைபவனே சரணம் சரணம் சரணம்
5
ஆஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராமா துத்தா ஆஞ்சநேயா இப்பாடலை பட்டிவருக்கு நின்றி மீண்டும் மீண்டும் கேக்கவைக்கும் பாடல்
🌺🌺🌺🌺🌺🌺🙏🙏
நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
ua-cam.com/video/2R5_kjc4mDU/v-deo.html
என் மகனுக்கு நல்வாழ்வு தாருங்கள் அய்யா ஆஞ்சநேய
பகவானே 🙏🙏🙏
ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்
என்னோட கனவருக்கு நீண்ட ஆயுளும்ஆரோக்கியமும் கொடுத்து நல் அருள் புரிய வேண்டும் ஆஞ்சிநேயா
தனிமையில் இருக்கும் போது
இந்த பாடலை கேட்டுபபாருங்கள், மனதுக்கு,நிம்மதியும்,நிறைவும்,ஆறுதலும்,தைரியத்தையும்,தருகிறது,,,,ஸ்ரீ ராம்,ராம்,ராம்,ராம்,ராம்
Vjbbbnnvvj
@@umamaheshwari5256 hello
By
I98
Super
இப் பாடலை கேட்டவுடன் மனதிற்க்கு புது வித ஆனந்தம் 🙏🏻 ஜெய் ஸ்ரீராம்
Amam unmai , jai anjaneya thunai🙏🙏🙏🙏🙏🙏
@@abiabirami61 🙏🏻
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா,ஸ்ரீ ராமர் தூதா ஆஞ்சநேயா.அருள் புரிவாய் மக்களுக்கு.
Sriramjaya ram
Hanuman abishegam verybeautiful thankey
super super song
ஆஞ்சநேயா எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கனும் அதை விட சந்தோசம் வேர எதுவும் இல்லை ஐயா. என் மனம் ஏமாற்றம் தாங்காது...குழந்தை இல்லா வாழ்க்கை எனக்கு வேண்டாம் ஐயா ..(இலங்கை)
மனதுக்கு பிடித்தமான பாடல், அருமையான ஹனுமன் பாடல் 👌👌👌🌺🌺🌺💐💐💐
நன்றி!
@@vijaymusicalsdevotionalsongs.
@@vijaymusicalsdevotionalsongsஒம் ஒம்vanaja .திருகோணமலை .vanajakones .❤❤❤ 8:48 8:49
அருமையான பாடல் நல்ல பக்தி மணம் கமமழும் இன்னிசை மிகவம் ரசித்து நாள் முழுக்க கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு. ஜெய் ஆஞ்சநேய. ஸ்ரீ ராமஜெயம்.
நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
ua-cam.com/video/2R5_kjc4mDU/v-deo.html
ஓம் அனுமான் போற்றி 💐💐💐💐💐🙇🏻🙇🏻🙇🏻
ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏
காலையில் கேட்டுக்கும் மனதுக்கு ஆருதலா இருக்கும்
ஜெய் வீர ஆஞ்சேயர் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..உன் நாமம் சொல்லாத நாள் இல்லை என் வாழ்நாளில்
@venkatesan venkatesan enna poi soldra
@@jananilavanya jiji
அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே
அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா🙏🙏🙏
ஒம்vanaja ஒம்,
அருமையான தரிசனம்.மிக்க நன்றி.ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏
Sundarraj mumbai ♥
இளம்வழுதி இளம் பெருவழுதி எப்போதும் இளமையுடன் வாழ்க இதுதான் சமஸ்கிருதத்தில் சிரஞ்சீவி.சிரம் ஜீவித்திரு.அதுவே சிரஞ்சீவி.நீண்டநாள் வாழ்க.
ஐயா ஆஞ்சநேயா எங்களுக்கு சீக்கிரம் ஒரு குழந்தை பிறக்கணும் அருள் தாருங்கள் 🙏🙏🙏ஐயா
Sri Rama jeyam
Ninaithathu koodiya viraivil kidaikom🙏
Jai Shri Ram
We will got it sir
Kandipa avar arul ungaluku kedaikum....jai veera Hanuman
ஆஞ்சநேயா என் பிள்ளைகளுக்கு நோய்யற்றவாழ்வு நல்ல எதிர்காலம் தாருங்கள்🙏🙏
வெற்றி மேல் வெற்றியை தரும் அனுமனே,அஞ்சனை மைந்தனே மாருதியே.நின் திருவடி தொழுதேன் நின் திருநாமம் வாழ்க.இலங்கையை எரித்தது போல ,கொரோனாவை உலகம் முழுவதும் எரித்து மணித குலத்தை காத்திடுவாயாக.
Anjaneyappa kathu arulungal *
ஆஞ்சநேய சுவாமியே போற்றி போற்றி.
Anjanai maintha enn amma appaku santhosatha kudukkum padi manam varunthi kekkura neravethi kudu pa anjaneya
Sri rama jai rama jai jai rama jayam
Mukilan Abitha ku pettror samaththudan kaliyanam nadakkanum santhosamana vallikkaye thodaranum ethu un mell sathiyam ethu un porrupu thanthaiye unnai mattum mulumaiya nampi pichai kekkuren neravethikudu thanthaiye sri rama jayam jai rama jayam
Today lan thu unkitta samarpikkeran sri rama un poruppu neee yen ellam pathukoll
Sri rama jayam jai rama jayam jai jai rama jayam
Whoever.believ hanuman...sure...he wll...help...god always with us...luv uu.my hanuman
me also
It's true I agree
ஒம்vanaja ஒம்
ஆலோசனை சொன்னாய் இராமனுக்கே........
ஆறுதல் சொல்வாய் எனக்கே.......
ஒம்ம்ம் ஆஞ்சனேயா நமஹா..
Fwww
ஆலோசனை சேன்ண
13562
Sir
Rama.anjniyr..ramiswaram
Nnalla valiya gatunga..... Anuman
ennaku munnu varsha ma nadak mudiyamal orure edudhula eruka ennudaiya ennaiya yeludhu nadakka vaiya hanuman ne🤲🙏🙏
மன வலிமை கொடு ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏😭வெற்றி =ஆஞ்சநேயா
ஓம் ஆஞ்சநேயா போற்றி 🙏
ஓம் ஆஞ்சநேயா போற்றி 🙏
ஓம் ஆஞ்சநேயா போற்றி 🙏
ஓம் ஆஞ்சநேயா போற்றி 🙏
ஓம் ஆஞ்சநேயா போற்றி 🙏
இந்த பிரச்சினையை சுமுகமாக
வழிகாட்டும் ஐயா ஆஞ்சநேயா
எந்த சிக்கல்லிமால் தீர்த்து அருள்
பாலிக்கும் வண்ணம் மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்
நல்ல பாடல் தினமும் கேட்டால் மனநிம்மதி தருகிறது.🙏jai hanuman🙏jai hanuman🙏
நன்றி
இந்த பாடல் என் அக்கா க்கு ரொம்பவும் பிடிக்கும் போன வாரம் இந்த பாடல் கேட்டுட்டு இருந்தா இந்த வாரம் இந்த ஆஞ்சநேயர் பாடல் கேட்க அவள் என்னோட பவி இல்லை 😭😭😭 i miss him 😭😭😭😭💔💔💔
ஓம் ஆஞ்சநேயர் போற்றி ❤❤❤
இனிமையான பாடல் கேட்க கேட்க நிம்மதி யாக உள்ளது ஜெய் Sri ராம் ஜெய் சீதா ராம் 🙏🙏🙏
மிக்க நன்றி செல்வி உஷா
Sree Jai Hanuman,sree ram Jaya
m
@@vijaymusicalsdevotionalsongs ஹ.வெளியிட்டுள்ள ஹக்கீம்.
@@vijaymusicalsdevotionalsongs 0741017817
-u7
இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதி ஆகிறது ஓம் ஸ்ரீ ராமஜெயம்
Aamam
நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
ua-cam.com/video/2R5_kjc4mDU/v-deo.html
Jai sri ram en kastathapokupa en name keduthutangah avanga ellam nalla irukangah nanthan engah amma illma kastapaduren sethutah kuda nalla irukum nan. en manasu veruthuduchi anchineya ennaku oru vazhi kami pa😭 ennaku amma appa va nethan nalathu ketathu pakanum jai sri ram🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அர்புதமான பாடல் .ஜெய் ஹனுமான் .
அற்ப்புதமன பாடல் நன்றி
ஒம் ஆஞ்சனேயா நமஹ
The priests r performing the abhishekam with full devotion. Thanks a lot.
You are most welcome
Anjanai maintha anjaneya en kadanai mudikka help pannunga*
ஜெயராம் சீத்தாரம் போற்றி ஜெய ஜெய மாருதி
அஞ்சனை மைந்தனுக்கு அரோகரா
நல்ல முறையில் வீடுகள் வேண்டும் தாய்யே அம்மா காமஷ்சி தாய் யே சாரணம் ஐயப்பா சரணம்
Swami i Saranam Ayyappa Saranam
Anjaneyappa varum varathil enathu problems mudippeengala theivame*
சொல்லின் செல்வரே ஆஞ்சநேயா.! சொல்லிமாளாது உம் புகழை...சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியே.! ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சனேயா சிந்தித்து செயல்பட செய்வாயே.!🙏
ஜெய் ஸ்ரீராம்...🙏
Great true words always
ஓம்ஸ்ரீ ஆஞ்சநேயா ஸ்ரீராமஜெயம்
ஜெய் ஸ்ரீராம்
Sri ramajam sriramajam Jai Jai sriramajam 🙏enakku makan prakkavendum Jai Ajjuneya enakku makan prakkavendum Jai Hanuman Jai Jai Hanuman Jayanti enakku makan prakkavendum Jai Ajjuneya sriramajam enakku makan prakkavendum Jai Jai Jai Ajjuneya sri Ramajam Sri ramajam Sri ramajam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் உறுதுணையாக இருக்கும் என் அனுமான் அப்பா
I was taken to Sri ramalaksmanas family.your dedicated singing to perumal will take you to go places.wish you with blessings.
ஆஞ்சநேயர்.....கண் பார்வை பட்டால் துன்பம் நீங்கும்....
நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
ua-cam.com/video/2R5_kjc4mDU/v-deo.html
Anjaneyaaa en makal nallapadiya pesanum nallapadiya padikanum nalla valanum en paiyannum nallapadiya valkaila padichu nallakanum na nallapadiya job kedachu en pullaikala kapatha valikatungappa enkaluku thairiyatha kodungappa❤
Human power full god, ninaththa karijam seivar , om Sri ansaneya .Thank you for compose this song. Very nice.
Thank you for your valuable comment sir
ஜெய் ஹனுமான் போற்றி போற்றி ஜெய் ஹனுமான் போற்றி போற்றி ஜெய் ஹனுமான் போற்றி போற்றி
Anjaneyappa enakkum vetri thaveengala*
@@vijaymusicalsdevotionalsongs$
@@vijaymusicalsdevotionalsongs ommjai sri ram
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மசாரிய அனுமானே சின்ன திருவடியே மாருதியே........ஸ்ரீ ராம ஜெயம்......
M. Archana, umamakesvari
Super sistet
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
Archana full song podunga
ஆஞ்சிநேயரே எங்கள் குடும்பத்துக்கு துணையாக இருங்கோ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐🌹🌸🌺🍀☘️
Verynice
🙏
Wwv,wwwbwwwbwvww,pppppppppppppppppppppppppppppp
9
@@myoga856 ரறறரரறரறரறரரறரரரய்யய்ரனட்
என்னுடை தாய் மருத்துவமணையில் சிகிச்சைபெற்று வருகிறார் சீக்கரம் குணமடைய வேண்டுகிறேன் ஆஞ்சணயா
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனம் அமைதியடைகிறது
Yes
enaku oru naal indha song kekalanaalum andha day enaku fulfill aagadhu.....
Good
Good
அருமையான ஆஞ்சனேயர் திருமஞ்சனம் 🙏🙏🙏❤️🙏🙏🌿🌿🌿🍀💐🌷🍎🌸🌺🌹💐👌👌👃
வாழ்கையில் அனைவரும் வெற்றி பெற அருள்வாய் ஆஞ்சனேயா
Anjaneyappa en theivame🙏 en Asaigal niraiveratha?
தூபம் தீபம் காட்டினோமே
துளசி தீர்த்தம் குடித்தோமே
குங்குமம் நெற்றியில் வைத்தோமே
மங்கள வாழ்வை வேண்டினோமே
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தரே
விஸ்வரூபம் எடுத்தவரே
காற்றில் மிதந்து சென்றவரே
நீரில் மூழ்காது நடந்தவரே
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
சிவனும் தேரேறி வந்தாரே
சிரிப்பால் முப்புரம் எரித்தாரே
சிவனார் அம்சம் நீ ஹனுமாரே
வாலால் இலங்கையை எரித்தாயே
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
அஞ்சலி ஹஸ்தம் ஆஞ்சநேயா
அஞ்சலி செய்தோம் அருள்வாயே!
பக்த வீர யோக ஆஞ்சநேயா
பக்தர் எம்மை காப்பாயே
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
வரத ஹஸ்தம் ஆஞ்சநேயா
வலிமை வளமை அருள்வாயே
ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயா
சிந்தித்துச் செயல்பட செய்வாயே
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
சீதா ராமர் லக்ஷ்மணரை
சேவித்து மகிழும் ஆஞ்சநேயா
ராமர் கதாகாலட்சேபம்
கேட்டு மகிழும் ஆஞ்சநேயா
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
சூரியனை குருவாய் ஏற்றாயே
தேரின்பின் விரைந்து நடந்தாயே
வேத சாஸ்திரங்கள் கற்றாயே
கற்றதற்கேற்ப நின்றாயே
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
சீதை மட்டுமே. கட்டித் தழுவும்
ராமரை நீ கட்டித் தழுவினாய்
சீதையை அன்னை என்றாயே
சீதை அம்மை அப்பன் என்றாரே
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
சீதை ஈந்த முத்து மாலையை
உடைத்து உடைத்து பார்த்தாயே
குரங்கு புத்தி போகலை என
கூடி இருந்தோர் பேசினரே
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
எதிலும் இருக்கும் ராமபிரான்
முத்தில் ஏன் இல்லை என்றாய்
நெஞ்சை பிளந்து காண்பித்தாய்
ராம பக்தியை நிரூபித்தாய்
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா
ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
ராமர் லக்ஷ்மணர் சீதையிடம்
அரக்கர் கூட்டம் ராவணனிடம்
பரதன் பாண்டவ பீமனிடம்
விஸ்வரூபம் எடுத்தாயே
சுசீந்திரம். சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
பிரம்மச்சரியம் கடைபிடித்தாய்
சின்ன திருவடி எனவே பேரெடுத்தாய்
உன் திருவடியை போற்றுகிறோம்
உன்னத வாழ்வினை வேண்டுகிறோம்
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா
ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
வடை மாலைகளை சாற்றுகிறோம்
வாயார உன் புகழ் பாடுகிறோம்
தடைகள் யாவும் தகர்த்திடுவாய்
பீடைகள் எல்லாம் போக்கிடுவாய்
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
உன் பெயர் எழுதிய மாலையை
ஒவ்வொரு நாளும் சாற்றுகிறோம்
வாழ்வில் ஒவ்வொரு முன்னேற்றமும்
உன் திருவடியில் சமர்ப்பிப்போம்
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா
ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
சொல்லின் செல்வரே ஆஞ்சநேயா
சொல்லி மாளாது உன் புகழை
அறிவிற் சிறந்த அனுமானே
சாகா வரம் பெற்ற சிரஞ்சீவியே
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
அரியனை தாங்கிய அனுமானே
அறிவினை வழங்கும் மாருதியே
அஞ்சாமை தந்திடு ஆஞ்சநேயா
கெஞ்சிட விடாமல் அருளிடய்யா
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா
ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
Ram. Ram
மீதி பாடலை நீங்கள் போடவில்லையே. மீதி பாடலை எழுதியிருந்தால் நன்றாக இருந்துயிருக்கும்.
நன்றி
Kindly send full song
ஆஞ்சநேயரருள்மாலை வரலாருடன் கேட்க கேட்க இனிமை.மீண்டும் மீண்டும் கேட்க ஆவல்.
Arumaiyapatal
Muthayah Somasundaram
Super
Muthayah Somasundaram super
Mm
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்னத் திருவடியே மாருதியே
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
சிரஞ்சீவியே பள்ளி எழுந்தருள்கவே
சிரஞ்சீவியே பள்ளி எழுந்தருள்கவே
சிரஞ்சீவியே பள்ளி எழுந்தருள்கவே
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா
காத்தருள் புரிந்திடு ஹனுமானே
தேற்றிடு ஏற்றிடு மாருதியே
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் உள்நாடு வெளிநாட்டில்
பேரருள் புரியும் ஹனுமானே
தேவைகள் நிறைவேற அருள்வாயே
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
துளசி மாலை போடுகிறோம்
வெண்ணெய் சாற்றி வணங்குகிறோம்
அலங்கார அழகில் மகிழ்கிறோம்
அனுதினம் உன்னை பூஜிக்கிறோம்
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
வாரா வாரம் சனிக்கிழமை
வணங்கி மகிழும் பக்தர்களை
திருவருள் புரிந்து காக்கின்றாய்
வேண்டுதல் யாவும் தீர்க்கின்றாய்
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
சஞ்சீவி மூலிகை கொண்டுவந்தே
லக்ஷ்மணர் உயிரை மீட்டெடுத்தாய்
ராமர் வருகை தெரிவித்தே
பரதன் உயிரை காப்பாற்றினாய்
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
சீதையை தேடிச் சென்றாயே
அசோக வனத்தில் கண்டாயே
ஸ்ரீ ராம் ராம் என ஜெபித்தாயே
சீதையின் தற்கொலை தடுத்தாயே
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
வாலைச் சுருட்டி அந்தரத்திலே
ஆசனம் அமைத்து அமர்ந்தாயே
ராவணனுக்கறிவுரை சொன்னாயே
ஸ்ரீலங்காவை எரித்தாயே
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
போர்க்களத்தில் தோள் மீதே
ராமர் லக்ஷ்மணரை சுமந்தாய்
வானர சேனை உயிர்ப்பித்தாய்
வெற்றி நமதென முழக்கமிட்டாய்
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
வானவர் பூஜிக்கும் வானரமே
வாழ்வாங்கு வாழும் சிரஞ்சீவியே
அஞ்சனை மைந்தா ஆதரிப்பாய்
எந்தனைக் காத்து ரக்ஷிப்பாய்
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
அர்ஜுனன் கொடியில் நீ அமர்ந்தே
பாரத போரில் வெற்றி தந்தாய்
பீமனின் அண்ணனே ஆஞ்சநேயா
எமக்கும் வெற்றி தருவாயே
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
ராமேஸ்வரத்தில் ராமபிரான்
சிவனை பூஜிக்க விரும்பியதும்
சிவனிடம் லிங்கம் வாங்கி வர
சென்றுநீ தாமத மாய் வந்தாய்
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
சீதா தேவியும் மண்குவித்தே
லிங்கம் ஒன்றை செய்துவிட்டார்
நீ கொண்டு வந்திட்ட லிங்கத்திற்கே
முதலில் பூஜை நடக்குதய்யா
சுசீந்திரம் சோளிங்கர் நங்கநல்லூரில்
நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே
வானவர் போற்றும் வானரமே
ஏழரை சனியின் அஷ்டமச் சனியின்
கண்டச் சனியின் தோஷமெல்லாம்
உன்னைக் கண்டால் போய்விடுமே
எம்மைக் காத்திடு ஆஞ்சநேயா
அஞ்சனை மைந்தா வாயு புத்ரா
ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே
சின்ன திருவடியே மாருதியே
அருமை
👍
Thank you
Jai Anjaneya Jai Hanuman Jai Ram Jai vayuputra
By
Ennoda pillainga daily thungum pothu intha song kettute than thunguvanga day &n8😊