கள்ளச் சாராய பலிச் சடங்கு!
Вставка
- Опубліковано 26 чер 2024
- கள்ளச் சாராயம் குடித்து குற்றம் புரிந்தவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணம் என்பது வடிகட்டிய அய்யோக்கியத்தனம்!
இதை அரசாங்கம் செய்யக் காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்று ஆய்வது தான் இந்த விழியம்!
பாரதப்போரில் பஞ்சபாண்டியரை வழிநடத்தி வாகைசூட்டிய வாசுதேவனே!!
கயவர்கூட்ட உள்நுழை தடுக்க கொல்லங் கழிமுகத்தில் குடிகொண்டு துவாரகம் கண்ட கோகுலனே!!சத்தியயுகம் முன்னுரைத்த தர்ம சாத்தனே!! தமிழினம் எழுச்சியுற எழுந்தருள்வாய் எங்கள் அர்ச்சுனர் காத்த ஐயனாரே!!
ஒன்பது உடுவாய் ஓங்கார வடிவாய் கிருத்திகை நல்சித்திரமாய் ஒளிர்வாய் அருணைமலை அப்பனே!!
*ஓம்* எனும் ஒலியலையில் ஓகமெழுப்பி பிரபஞ்ச ஞானமுற வைத்த பேரமணனே!!தமிழர் மீண்டெழ அருளுங்கள் ஆறுமுகனே!!
என்னய்யா சொல்றே
Last 5 minutes was an extraordinary speech ayya🤩 Revealing the Dravidian and Communist identity was totally goosebumps!!
ஐயா உங்களது ஆய்வுகள் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மேலும் தமிழ்நாட்டில் பல கோபுரங்கள் மிகவும் துல்லியமாகவும் அளவில் பெரியதாகவும் இருந்த போதும் திரு வில்லிபுத்தூர் உள்ள ஆண்டாள் கோவிலில் தமிழ்நாட்டின் கோபுர சின்னமாக பயன்படுத்தப்படுகிறது அதை நிறுவியவர் யார் என்று பார்க்கும் பொழுது ராமசாமி ராஜா என்ற ஒரு தெலுங்கர் அது மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது
மிக மிக அருமையான விளக்கம் விரைவில் தமிழக மக்கள் தெளிவடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
எங்கள் சொல்வாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். எவ்வளவு நேர்த்தியான உங்கள் விளக்கத்தையே சிலர் வசபாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஐயா இந்த காணொளியில் 21 தமிழ் ஆதீனங்கள் கொடுக்கும் செங்கோல் மோடி நாடாளுமன்றத்தில் கொண்டு செல்லும்போது மாறி உள்ளது போல் தெரிகிறது. மோடி நாடாளுமன்றத்தில் கொண்டு செல்லும் செங்கோல் கூர்மையாக இருக்கிறது. மேலும் அயோத்தியில் கட்டிய ராமர் கோயில் மழைநீர் ஒழுகி கருவறையிலே முழங்கால் அளவுக்கு தண்ணி தேங்கி நிற்பதாக ஒரு காணொளியில் பார்த்தேன். அந்தக் காணொளியை ஐந்தாம் தமிழர் சங்கத்தின் whatsapp குழுமத்தில் பகிர்ந்து உள்ளேன். நேரம் இருப்பின் அதை பாருங்கள் ஐயா.
சென்ற காணொளி மிக மிக சிறப்பான காணொளி ஐயா. யூத பிராமணர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று துல்லியமாக கணித்துள்ளீர்கள். ஆனாலும் அந்த காணொளியை மீண்டும் பலமுறை பார்க்க வேண்டும் அதில் நீங்கள் சொல்ல வருகிற கருத்தை உள்வாங்கிக் கொள்ள. ஒன்றின் பின் ஒன்றாக இரு சிறப்பான காணொளி படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.
ஐயா இன்று நான் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் நன்கொடை நிதியாக ரூபாய் 3000/- அனுப்பி உள்ளேன். ஐயா உங்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி இருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள் ஐயா. இவ்வளவு அரும்பாடு பட்டு உழைக்கும் உங்களுக்கும் ஐந்தாம் சங்கத் தம்பிகளுக்கும் மிக்க நன்றி. நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.
மிக்க நன்றி கலை! ஆமாம், பல செங்கோல்கள் கொடுக்கப்பட்டன.
விழாவில் கொடுத்தது காண்பிக்கப்படவில்லை! அதைக் காண்பித்திருக்க வேண்டும்.
நன்கொடைக்கு மிக்க நன்றி! அவசியமான வேளையில் கொடுத்துள்ளீர்கள்!
@@TCP_Pandian கோவிட்-19 பிறகு தொழில் வெகுவாக குறைந்துள்ளது. தொழில் சிறப்பாக இருந்திருந்தால் கூடுதலாக அனுப்பி இருப்பேன் ஐயா.
பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
🎉🎉🎉🎉🎉
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே
தமிழர்களை சிந்திக்க வைக்கும் ஐந்தாம் தமிழர் சங்கம் முயற்சி கால சூழ்நிலை க்கு தேவையானது தான்
பாண்டியன் ஐயா வாழ்க வாழ்க என்ன அப்பா முருகன் துன்னை நிப்பார் ஐயா வாழ்க வளமுடன்
வேண்டுதலுக்கு மிக்க நன்றி!
🙏🙏🙏🙏🙏🙏
திராவிட சாமி
பெயர்: திராவிட சாத்தன்
இடம்: மெரினா சுடுகாடு
கோவில்: சமாதி
பூச்சர் A1: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
பூச்சர் A2: திண்டுக்கல் லியோனி
பிரசாதம்: இட்லி தயிர்வடை
பாடல்: பஜனை
பூஜை உருப்படி: முருசோலி செய்தித்தாள், ஜால்ரா கட்டை சைன்சப்
அர்ச்சனை: கொத்துதடிமைகள் முட்டு கொடுக்க பையன் படுத்தும் திராவிட வார்த்தைகள்.
நுழைவு கட்டனம்: ₹200
தீர்த்தம் : சொர்கநீர் (திரவிடபானம்)
உண்டியல் : கிடையாது, சூட்கேஸ் மட்டும் கொடுக்க வேண்டும்.
நிறம் : மஞ்சள்
பிராத்தனை : பரம்பரை கொத்தடிமைகளாக இருக்க வேண்டும்.
அன்னதானம் : ஓங்கோல் பிரியாணி.
விரதம் : காளை உணவிற்கு பின் மதிய உணவிற்கு முன் வரை.
அருமையான விமர்சனக் கவிதை!
நீங்கள் சொல்கிற உண்மை நிகழ்வுகள் எல்லாம் மக்கள் உள்வாங்கனும். மக்கள் நாட்டில் நல்ல ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தனும். இதற்கு மக்கள் கடினமாக முயற்சிகள் உடனே எடுக்க வேண்டும் மகிழ்சியாக வாழ. நன்றி.
வணக்கம் ஐயா
விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
சமூக சீர்கேட்டிற்கு எதிராக இக்கருத்தைப் பதிவிடுகின்றேன் ஐயா.
. தமிழர் பண்பாடு
""""""""""""""""""""""""""""""
1.
உடல்மனம் இயைந்த
மனிதரின் வாழ்வில்
உடலின் படியே
மனமும் என்னில்
உடலும் மனதின்
படியே என்னும்
உடல்மன இயக்கமும்
உண்மை தானே!
2.
உடலியல் மாற்றம்
உணர்ச்சியை மாற்றும்
பொருளே முதலெனும்
ஒருசார் கருத்தே
உடலினை மாற்றும்
உணர்ச்சியின் தாக்கம்
கருத்தே முதலெனும்
மறுசார் கருத்தே!
3.
சினமே என்பதும்
உணர்ச்சிக ளென்பதும்
மனமே என்பதன்
வரையறை யாகும்
மனமே என்பதன்
இருபால் தெளிந்த
இனமே என்பது
தமிழினந் தானே!
4.
சுற்றமும் சூழலும்
சமூக மாகும்
கற்பதும் காண்பதும்
மனமென் றாகும்
சூழலின் மாற்றம்
மனதின் மாற்றம்
சூழலும் மனமும்
பினைந்தது தானே!
5.
விதிவிலக் கெல்லாம்
வாய்ப்பெனக் கொள்ளும்
மதியிழந் தோரின்
மயங்கிய முடிவும்
மதிப்பும் உரிமையும்
வேண்டு மென்பதும்
சதியெனச் செய்யும்
அன்னியர் செயலே!
6.
விதிவிலக் கான
ஓரின ஈர்ப்பை
விதியெனச் செய்ய
விழைவது சதியே
மூன்றாம் பாலையும்
முறையெனச் செய்யும்
அன்னியர் செயலை
அறிந்துகொள் வீரே!
7.
சூழ்நிலை காட்சியை
மாற்றி யமைத்து
ஆழ்நிலை மனதில்
நஞ்சை விதைக்க
காழ்ப்புடன் திரியும்
அன்னியர்க் கூட்டம்
ஆழ்ந்த உண்மையை
அறிந்துகொள் வீரே!
8.
விதியெனும் ஒழுங்கே
கலாஅ சாரமும்
விதியெனும் ஒழுக்கே
நாக ரீகமும்
விதியெனப் படுவது
பிறவாய்ப் பற்றது
விதிவிலக் கானது
பிறவாய்ப் பன்றே!
9.
உடலியல் ஒழுக்கமும்
வாழ்வியல் விதியே
உணர்ச்சியில் ஒழுக்கமும்
வாழ்வியல் விதியே
உயரிய நோக்கம்
கூட்டுக் குடும்பமும்
ஒருவன் ஒருத்தி
கலாஅ சாரமே!
நன்றி ஐயா.
4, 5, 7 & 9 என்னைக் கூடுதலாகக் கவர்ந்த பாடல்கள்!
வாழ்த்துகள் மணி கண்டன்!
@@TCP_Pandian நன்றி ஐயா.
அய்யா நாங்க காத்திருக்கிறோம் 2026.....அந்த நாள்.....❤❤❤❤❤❤❤❤❤ உங்களுக்கு மக்களாகிய நாங்கள் இருக்கின்றோம் ஐயா.......🎉🎉🎉🎉🎉🎉 வெடிக்கட்டும் புரட்சி வளரட்டும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ்........
ஆமாம்! நானும் அந்த நாளுக்குக் காத்திருக்கிறேன்! கடவுளரின் அருள் கிட்ட வேண்டும்!
நாமும் வெறித்தனமாக உழைக்க வேண்டும்.
I saw Kalki telugu movie released yesterday. In the climax, the villians team are wearing all black dress as jews. The heros team is wearing all white and holding Vel weapon in their hands to fight. 2 characters from Mahabharat played by Prabhas,amitabh save the good white team. It shows final battle between jews (black)and tamils(white) dress.
மிக நியாயமான கேள்விகளை எழுப்பி விடை கண்டுபிடித்தளித்தமைக்கு நன்றிகள் டாக்டர் .கல்கி திரைப்படத்தில் மகாபாரத போர் நடந்தது 5000 வருடம் முன்பு என்று கதை அமைத்து அணைத்து இந்தியர்களையும் அதனை கூற வைத்துள்ளனர் அய்யா .
5000 ஆண்டுகள் என்பது சரிதானே?
பாண்டியன் ஐயா வாழ்க வளத்துடன் நலத்துடன்..❤❤❤
எங்கள் அய்யாவுக்கு நிகர் யாருமில்லை
மிக மிக அருமையான விளக்கம்
சூப்பர் ஐயா👌 வாழ்க வளத்துடன்🙏
சூப்பர் ஐயா இவனுங்க நடத்துவது எல்லாம் நரபலி சடங்கு தான்
வணக்கம் ஐயா,
அருமையான பதிவு,
சமீபத்தில் வெளியான " குருவாயூர் அம்பலத்தையில்"
என்ற மலையாள திரைப்படத்தில் இறுதி காட்சியில் டோர்ன் கேமராவை கிருஷ்ணனாக சித்தரிக்கிறார் கள்.
இது கிருஷ்ணனுக்கும் டோர்னுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.
தங்களின் கூற்று உண்மையே.
நன்றி ஐயா.
சரவணன் எனும் யோகிபாபுவை செருப்பு காளால் மிதிப்பான்
நிதர்சனமான உன்மைதான் ஐயா அற்புதமான செய்தி👍 🎉🎉🎉🙏
வணக்கம்
#பணத்தை அறிவிச்சு, அதில கள்ளக்கணக்கு காட்டி, ஓட்டு மாட்டு செய்யத்தான்.
வாழ்க சத்திய யுகம்
வாழ்க ஆசீவகம்
வாழ்க தமிழ்மொழி
வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
வாழ்க மீனயுகம்
Thank you ayya....
ஆகச் சிறந்த சிந்தனை!! எங்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கின்றீர்கள் ஐயா. நீங்கள் ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் குண்டலினி தவம் செய்கிறீர்கள் ஐயா? தயவுகூர்ந்து பதில் தாருங்கள்.
நான் செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதி, முழு கவனத்தோடு செய்கிறேன்.
அப்படித் தான் எனக்கு குண்டலினி ஏறி இருக்க வேண்டும்!
சாத்தான் வழிபாட்டில் மட்டும் தான் ஆண் பெண் பேதம் இல்லை பெண்ணை தாயா இருந்தாலும் காமத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று பெரியார் கூறுகிறார்
நிறைய நாயுடுத் தெலுங்கர்கள் சாத்தான் வழிபாடு செய்கின்றனர்.
வெங்காய ராமசாமி செய்த கொடுமைகளுக்கு அன்றே அவனை, கண்டந்துண்டமாக வெட்டிப் போட்டிருக்க வேண்டும்.
உண்மைதான் இயா.❤❤
அருமை ஐயா. உங்கள் விளக்கங்கள் அனைத்தும் மிகவும் அருமை👏👏👏👌
Sir, I remember my school teacher in 90’s hatted him because he cut 1000 of ‘Panai maram’ …
Dear Aiya, I got two information today
1) Parasurama's name is derived from the Hebrew word "Parashur," which means "to divide" or "to separate."
2) The Kalabhra king, Achyuta Vikranta, converted to Judaism after coming into contact with Jewish traders and scholars. This conversion allegedly led to the adoption of Jewish customs and practices in the Pandya kingdom.
Should encourage Panna Maram and Coconut Maram, for kallu.
முன்பை விட அதிகமாக உழைக்கப் போகிறார்கள் என்றால் இன்னும் அதிகமாக விற்கப் போகிறார்கள் என்று அர்த்தம் ..
Perfect points. Please analyse Indian penal code getting changed as bharatiya nyaay sanhita. They are injecting new poison slowly in Law and judiciary. This is gross violation of article 348(1) of constitution .
But, now it can be resisted! They don't have the numbers! We have to engage the opposition!
@@TCP_Pandian Yes Indeed. I see a pattern in classifying India into 1 to 8 series of numbers in pincode. Does it indicate Our Krishnan ?. It's astounding to see how they always wanted to conquer our people and their land for thousands of years and they have failed and succeeded and their success does not last forever. I think after the Eezham genocide the wheels have started to turn in the right direction, at least psychologically for our people and you are playing a huge role in it. Thank you Ayya. Be well.
மிகவும் அருமை வாழ்த்துகள்
எப்பொழுதும் போல் மிகவும் பயனுள்ள தகவல்....
திருச்சி மக்கள் சற்றே கவனமாக இருங்கள் காலரா நோய் பரவியுள்ளது குறிப்பாக பாலக்கரை ஏரியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
ஐயா வணக்கம்🙏தைரியத்துடன் பல உண்மைகளை கண்டு பிடித்து சொல்ல ஒரு தைரியம் வேண்டும்...அதற்க்கு திரு.பாண்டியன் ஐயாவை இறைவன் அதி அற்புதமாக நமக்காக படைத்துள்ளார்...நன்றி இறைவா🙏
டேய்..! திராவிட அறிவாளிகளா...எங்கடா உங்க பகுத்தறிவு..??
❤❤❤❤❤❤❤️
ஐயா தி.மு.க நல்ல நித்திரை.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😁😁
உண்மை வாழ்த்துக்கள் ஐயா
Kamal hassan, நிறைய நடிகர்கள் dmk பக்கம் தான் இருக்காங்க ஐயா. Dmk சொல்லுவதை இவர்கள் செய்வார்கலோன்னு நினைக்கிறேன். விஜய் உம் dmk B team என்று நினைக்கிறேன் ஐயா
Super super super 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
I don't know but all the actors are ilimiati, Vijay is also one of them
மிக மிக மிக சரியான தெளிவாக கூர்ந்த பார்வை."" விஜய்"" தமிழன் இல்லை..காலம் செல்ல செல்ல தமிழர் புரிந்து கொள்
வார்கள்.
May be admk support vijay, trisha like mgr and jaya
@@sdevid6938 நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை , இந்த விஜய் கண்டி நாய்க்கன் , தமிழர் வெற்றிக் கழகம் , என்று வைத்திருக்க வேண்டும் ஆனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற சொல் , சூட்சகமான பெயர் ...
ஐயா பள்ளி பாட புத்தகத்தில் முக்கியமானவர்கள் அ பற்றி போடாமல்
கலைஞர், பெரியார், அண்ணா இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
எல்லா இடத்திலும் வருது ஐயா
நமது ஆட்சியில் இவர்கள் காணாமல் போவார்கள்!
Namadhu atchi urudhi.
Namadu at his malara,thavam erukavum thayaar..
@@TCP_Pandian கண்டிப்பா ஐயா நம்புகிறேன்
பயனுள்ளதை தடுத்த பயனற்றவர்கள்
The parliament building is also looking like footwear of rama. 😮😮😮
Some body else too commented like this!
It looks both like a Cheppal and Coffin!
Cheppal to represent Rama!
Coffin to represent Parasuram, who would resign us into the coffin!
Yes it looks like alien head. Indian government having secret connection with martians😢😢😢😢
Ramar seruppa 😂pathutikia !? How u say it's true. But wait Annan will say how its connected to Bata company. Ba - Baaaaa Ta - Taaaaa
Baaaattttaaaaa =!? Anna sollunga. Neenga pona jenmathula dinosour a vazhthingsla !?ethimonology padi
சமீபத்துல வைர முத்து இத்தாலி க்கு போனான் ஐயா.
அங்கு உள்ளதை வர்ணித்தது போல இருந்தது ஐயா
நன்றி வாழ்த்துகள்
God voice ayya Pandian
Well said..🙏
Happy to bee the first viewer
திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா
இந்த கள்ள சாராய காச்சி வடிப்பது ஒரு கலாச்சார சீர்கேடாக பார்க்க தோணுது.
செத்தவர்கள் எண்ணிக்கை இதை விட அதிகம். திட்டமிட்ட சதி பாட்டு பாடும் கூட்டத்தை
காணுமே ஐயா. கடலில் கல்லாய் கட்டி போட்டதாகவும்
அதை ஆசைப்பட்டதாக அறிகிறேன்... ஐயா தமிழர்
விழிப்படைய வேண்டும்..ஐயா
பாதுகாப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க தமிழ்.🎉🎉🎉🎉💚💚💚👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
சித்தர் ஐயா ❤️
super
Vanakkam ayya,was waiting eagerly for this topic🙏🙏
வணக்கம் ஐயா..
தங்களுக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது..
'சத்ரபதி ' படத்தில்
ரம்பா என்கிற 'விஜயலக்ஷ்மி'யின்
"ஒரேயொரு ராத்திரிக்கு " என்ற பாடலை ஒரே ஒரு முறை பாருங்கள்..
பார்த்துவிட்டு சொல்லுங்கள் ஐயா 🙏..
ஆமாம்! மகிஷாசூரன் மீது சவாரி செய்த துர்க்கையாக!
பாட்டைக் கேட்கவே ஆனாசாரமாக இருந்தது!
இப்படியெல்லாம் பிராமணன் படம் எடுத்து நம்மைக் கெடுத்துள்ளான்!
@@TCP_Pandian நன்றி ஐயா 🙏
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியாதயவுசெய்து பார்க்கவும் ஐயாபுதிய சட்டங்கள்
Valthukkal
வணக்கம் ஐயா நீங்க சொல்றது கரெக்டா தான் இருக்கு ஐயா நீங்க சொல்வது தமிழ்நாட்டுல கல்லு விக்கிறதுக்கு தடை ஆனா கேரளா கல்லு பாரே நடத்துறாங்க ஐயா
கேரளாவில் சாராயம் தடை செய்யப் பட்டுள்ளதாக அறிகிறேன்.
Waiting for your video only
அனைத்து தலைவர்களும் லண்டன் செல்வது ஏன். அப்படி என்ன இருக்கிறது. யார் இவர்களுக்கு கட்டளை இடுவது
ஐயா தெலுங்கு வருட பிறப்பு க்கு tn ல government holiday விடுறாங்க ஐயா
இங்கு ஆள்பவர்களே தெலுங்கர் தானே?
தமிழகத்தின் பல பகுதிகள் ஆந்திராவில் இருந்தும், அங்கு தமிழ்ப்புத்தாண்டுக்கு விடுமுறை இல்லை!
மனசாட்சி எல்லாம் இல்லை... ஒட்ட்கு தான்
ஆனால் கொடுக்கப்படுபவர் 52 பேர் தானே? ஓட்டு எப்படி விழும்?
மிக்க நன்றி ஐயா🙏
அந்த parliament ராமரின் செருப்பு போலவே உள்ளது பாருங்கள் ஐயா
ராமன் கோவில் மழைபெய்தால் நீர்கசிந்துஒழுகுகிறதாம் 5மாதம்கூட ஆகலை
சவப்பெட்டி வடிவம் என்பார்கள்! செறுப்பாகவும் பார்க்கலாம்!
It was shown in avatar 2 and avengers iron man started showing same earlier..
Vedi vibathil iranthavarku 3 laksh matumthan 😢😢😢now today news
Kallakuruchi samvavam nadandha udanae , adhu kurithu enakku manadhil ennenna thondriyadho , adhai appadiyea ippodhu neengal koorivitteergal sir...
மிக்க நன்று!
anti = saguni correct thaan aiyya🙏🏽👌🏽🙌🏻💕
இனிய காலை வணக்கம் ஐயா 💐 🙏🏽
பாண்டியன் ஐயாவிற்கு காலை வணக்கம் கல்கி என்ற படம் தயவு கூர்ந்து பாருங்கள் அதில் சகுனி ஆகிய கமல் முதல்முறையாக வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து உள்ளான் குறிப்பாக சத்திய யுகம் பிறந்து விட்டதையும் யூதர்கள் வில்லன் என்பதையும் மகாபாரதப் போரையும் மையப்படுத்தி படம் உள்ளது
காலை வணக்கம்
ஐயா
Well said, Sir👌
Most of the labour class people (women too) drink liquor in order to get relief from their tiredness. So they daily buy illicit liquor for its cheaper price. Though drinking is dangerous to health at any cost, such an incident had not happened for so long time. How did the liquor become poison only on that day? Consequently, authorised liquor dealers and registered distillery factories will get more profits in future.
Vanakkam maiya 👍👏🤝🙏🇮🇳🪔
தமிழ் நாட்டில் முருகன் சிலை அ முகத்தை தவறா மாற்றி வடிவமைத்து வச்சிருக்கான். எந்த artist உம் தத்ருபமாக வடிவமைப்பான். வேணும்னே சதி பண்ணிருக்காங்களோ னு நினைக்கேன் ஐயா
எந்தச் சிலையைச் சொல்கிறீர்கள்?
Anegamaga, Salem pathumalai murugara ?
சேலம்
வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா 🙏
ஐயா நேற்று ஒருநபருக்கும் எனக்கும் விவாதம் பேசியபோது சட்டம் தெரியாமல் பேசாதீர் என்றார் ஐயா சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ஐயா
சட்டம் இயற்றப்பட்டது அம்பேத்கரால. பெனகல் நர்சிங் ராவ் வாலா என்று அவரிடமே திருப்பி கேளுங்கள்
தெரிந்து கொள்வது நல்லது!
❤
வணக்கம் ஐயா 🥰
❤❤❤
அய்யா வணக்கம்
தமிழ் பாரம்பரிய வழியில் பணத்தை சேமிப்பது எப்படி.தயவுசெய்து எங்களுக்கு வழிகாட்டுங்கள்
ஆடம்பரத்திற்காக செலவு செய்யாமல், தேவையின் அடிப்படையில் மட்டும் செலவு செய்தால், மீதம் சேமிப்பு தானே?
இப்போது சாய்பாபா சிலைகள் மோடி போன்று உள்ளது.
🙏🏻🙏🏻
Ayya neengal yengayya erunthinga 🎉🎉🎉
🙏
Ayya karunanidhi gopalapuram veetil irrunthu veliya varumpozthu avar thundu keela vizhumam athai avaaray eduparam itharkku kaaranam angay oru krishnar kovil irukum ma athai avaru thundu edupathu pol viznthu kumbuduvaram endru solli kelvi pattu irukuren
Arutperunjothi Thaniperungkarunai.vallalar thunai
கமல்ஹாசன்,பிரபாஸ்,அமிதா பட்சன் நடித்த
கல்கி 2898 AD படம்
26/6/24
இந்தியால 27/6/24
வந்திருக்கு இதுல யூத குறியீடு அதிகமா இருக்கு
ஐயா... திருத்தணி பற்றி ஆய்வு விழியம் போடுங்கள். வேலில்லா முருகன். இந்திரன் தொடர்பு. முருகனா இந்திரனா. யானை வாகனம். தெய்வ யானை. யானையால் பயந்த வள்ளி.
அரசாங்கம் பண்றது எல்லாம் பார்க்கும்போது அவங்களுக்குள்ள ஒரு பொண்ணோட மனசு இருக்கிறது உணர முடியாது
பாலாறு ல இருந்து தமிழ் நாடு க்கு தண்ணீர் வராத மாதிரி ஆந்திரா ல dam கட்ட போராங்காலாம்
ஏற்கனவே நிறைய தடுப்பணைகள் கட்டியுள்ளார்கள்! இப்போதே தண்ணீர் வருவதில்லை!
Iyya neengal kooriya anithum , puthiyathga veliyana kalki movie la kaatitanga, atha pathi pesunga 🙏🏼
அந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு!
❤🎉
S👏👏👏
Sir.. kalki movie la yen kasi kadaisi nagaram nu solrangalea... Anything else...
அகோரிகளின் காசி அழிய வேண்டும்! புனிதமான நகரத்தை, நரகமாக்கி விட்டான் பிராமணன்!
1st comment
ஐயா பிரபஞ்சத்திற்கு நன்மையை தவிர தீமை செய்யவே தெரியாது. நம் தமிழ் சித்தர்களும் அப்படி தான் வாழ்ந்தார்கள். அப்படியிருக்க யூதனுக்கு எங்கிருந்து இந்த தீய புத்தி வந்தது. நன்றி .
இந்த பிரபஞ்சத்தின் கழிவில் பிறந்த மனிதக்கிருமிகள் யூதப்பிண்டாரிகள் , நம் சித்தர்கள் இவர்களை , சுத்தம் செய்வதற்குள் இவர்கள் ராடசத உருவம் பெற்று சித்தர்களையே விழுங்கும் அளவிற்கு பெருத்திருக்கிறார்கள் , அதனால் நாம் கஸ்டத்திற்கு ஆளானோம் , தங்களுக்கு புரிகிறதா என்று எனக்கு தெரியவில்லை பொருத்தருள்க 🙏
கிருஷ்ணன் காலத்தில் சகுனியும் இருந்தானே?
அவனைக் கொண்டு தானே கலியுகத்தை முன்கூறினார் கிருஷ்ணர்?
நன்மைக்கும் தீமைக்குமானப் போர் முடியுமா, தொடருமா?
யூதர்கள் அழிவார்கள் என்று எண்ணுகிறேன்! சில ஆண்டுகளில் விளைவு தெரியும்!
பதிலுக்காக மிக்க நன்றி ஐயா .
🙏🙏🙏👍👍👍❤️❤️❤️❤️❤️
வணக்கம் ஐயா.
Ayya tirunelveli, kanyakumari district la sudalai madan kovil la 21 God irutha ninga sonna Mari kalugumaram irukkum athula seval kuthuvanga, athu name kalugumadan... Ithu details solla mudiuma ayya
🎉🎉🎉🎉
10 means ராவணன்
காயத்ரி மந்திரத்திற்கு நிகரான மந்திரமில்லை, ஏகாதசிக்கு நிகரான விரதமுமில்லை என்ற சொற்றொடரை விளக்கி ஒரு தனி விழியம் செய்யுங்கள்.