என் பிதா என்னிலும் பெரியவர் - அர்த்தம் என்ன? john
Вставка
- Опубліковано 4 жов 2023
- john 14:28 - இயேசு யார் - Is jesus god - Trinity in tamil - திரித்துவம் என்றால் என்ன
1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#myfatherisgreaterthani #isjesusgod #biblewisdomtamil #biblecharacterstudy #biblestoryintamil #jesusinthebible #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #trinityinbible #இயேசுகடவுளா
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? என் பிதா என்னிலும் பெரியவர் / அர்த்தம் என்ன? / My father is greater than i / யோவான் 14 28 / jesus christ / is jesus christ god / jesus is god / My father is greater than all / christian messages in tamil / En pidha ennilum periyavar / who is jesus christ / jesus christ is god / பிதா குமாரன் பரிசுத்த ஆவி / Thirithuvam
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
👑👑இயேசு கிறிஸ்துவே பிதாவாகிய தேவனும் குமாரனுமாய் இருக்கிறார்🌼🌼
இயேசுவே கடவுள். இயேசுவே ஆண்டவர். ஆமென்
Amen 🙏
Anna neenga nijamave romba great 😮 intha points na note panni vachikuren anna😊 இயேசு கிறிஸ்து நாமத்தில் உங்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள் ❤ ஆமென் அல்லேலூயா ✝️🙏🏻
All glory to Jesus. Thank you so much. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@@BibleWisdomTamil ஒரு சந்தேகம் அண்ணா...இயேசு வார்த்தை என்று நன்றாக புரிகிறது...ஆனால் இயேசு ஞானஸ்தானம் பெற்று கரையேறி வரும் போது வானத்தில் ஒலித்த ஒலி எப்படி...?? அவர் பூமியில் இருக்கும் போதே விண்ணில் ஒலி எழுப்பினாரா...? Pls clear
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
@@BibleWisdomTamil Amen ✝️ praise God 🙏🏻😊 but எனக்கு இந்த சந்தேகம் வர காரணம் என்னவென்றால்.... இயேசு புதிய ஏற்பாட்டில் நீங்கள் ஒருகாலும் அவர் ரூபத்தை கண்டதும் இல்லை, அவர் சத்தத்தை கேட்டதுமில்லை என்று சொல்லியுள்ளார்...அப்படியானால் பழைய ஏற்பாட்டில் ஜனங்களை நடத்தியது இயேசு தான் என்பது நன்றாக புரிகிறது..ஆனால் புதிய ஏற்பாட்டில் பிதாவின் குரல் எப்படி என்ற சந்தேகம் எனக்கு வந்தது...அதே நேரம் பரிசுத்த ஆவியானவர் மூலமாக வார்த்தை வெளிப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது...எப்படி விளங்கி கொள்வது என்று எனக்கு புரியவில்லை...ஆனால் நீங்க சொன்னபடி தேவனை நம்முடைய அறிவை கொண்டு புரிந்து கொள்ள முடியாது...அவர் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர் என்பதே நிதர்சன உண்மை ❤ tq anna 😊
Praise the lord 🙏🏻
GLORY TO LORD JESUS CHRIST 🙏 JESUS IS LORD 🙏
THANK YOU BROTHER
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நான் தனித்து இருக்கவில்லை நானும் என் பிதாவுமாக இருக்கிறோம் 🔥🔥 நானே அவரென்று ( பிதாவென்று) விசுவாசிக்காவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள் ..🕊️🕊️இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ..ஆமென் .. இயேசு நல்லவர் 🎉🎉
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆமென் அல்லேலூயா இயேசு நல்லவர்....
Praise the lord brother 🌹💐🙏👏💐🙏 Amen appa alleluyah alleluyah alleluyah 🙏
Praise the lord
God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.Amen.
Amen Amen Amen Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤😂
ஒரே வல்லமை
Amen Jesus ❤
Amen
I love jesus. .Amen
Hallelujah
GOD bless you 🙏🙏🙏🙏🙏🙏
Praise the LORD 🙏
Amen
I know my god is real ... amen glory to jesus
You're blessed
Praise the lord Jesus 🛐
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
It's very clear .... very useful video bro all glory to God jesussssss ❤
Nice bro meega mukkiyama padhivu God bless you 🎉🎉
Praise God. Thank you
அண்ணா ரகசிய வருகை மற்றும் இரண்டாம் வருகை இரண்டையும் தனித்தனியாக விளக்கிக் கூறுங்கள். ஒரே குழப்பமாக உள்ளது❤❤❤
சீக்கிரம் போடுகிறேன்
Glory to Almighty JESUS CHRIST ❤
Thank you so much brother. GOD bless you 🙌
Amen 🙏 superb Anna 👏 🙌 🙏
❤
Amen Praise to be JESUS..! All peoples BOW to infront of JESUS Christ❤
Amen 🙏 Praise Jesus
Thank you for information. I love jesus ❤ 🙏 🙏 🙏 amen.🙏
Jesus loves you
Praise the lord brother 🙏
Praise the lord
Thanks..GBU
Amen god bless you🙏 praise the lord brother
Pastor ninga great
Kartharukke magimai
❤❤❤❤❤❤❤❤
Praise the lord Jesus
Praise Jesus
உங்கள் விளக்கம் அருமை
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
பிதாவை தவிர வெறுருவாடும் நல்லவர் இல்லை என்றாரே இயேசு அது என்
யாரும் இல்லை. அதனால் தான் சொன்னார்.
Thank you for the bible wisdom ministry 🎉....BLESSINGS
Glory to Jesus. Thank you
Praise the lord 🙏
Super explanation 👏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent. Please அந்நிய பாஷையை பற்றி சொல்லுங்கள்
நிச்சயமாக தனி வீடியோ போடுகிறேன்
Praise the Lord brother 🙏
Praise the lord
Amen amen alenluya 💕
You're blessed
@@BibleWisdomTamil
Thank you iya Amen 🙏
Amen Amen hallelujah hallelujah
True Jesus Christ is lord. God's blessings your ministries
Amen 🙏
Bro muslim and Christian pathi video podunge bro.. Rombe naal wait pandre😢❤
It's an amazing explanation about the true words of Jesus Christ. Bro you're really blessed.
Praise the lord அண்ணா ! எனக்கு ரொம்ப நாள் ஒரு சந்தேகம் இருக்கிறது . இது குறித்து ரொம்ப நாள் யோசித்து இருக்க but உண்ணும் சரியான விடை தெரியவில்லை. உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.
1).சாத்தானை படைத்தது யார்? 2).எதற்காக?
3).சத்தானை உருவாக்கிய நோக்கம்?
ஒருவேளை தேவன் தான் படைத்தார் என்றால், நம் தேவகனுக்கு எல்லாமே தெரியும்!
(எரேமியா 1:5
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்).
சகலத்தையும் அறிந்த தேவன்!
அவர் சாத்தனை படைக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் பரலோகத்துல தேவநோடு சந்தோஷமாக இருந்திருப்போம் . நரகத்திற்கு ஒரு ஆத்துமா கூட போய் இருக்காது!
Pls answer pannunga 🙏
பதில் 👉🏻 ua-cam.com/video/720BCGbrM7M/v-deo.htmlsi=ZPoOIOSnFUuGnLGy
தேவன் லூசிபரை படைக்கும் போது லூசிபர் பெருமை கொள்வான் என்று தெரிந்து இருக்கும் அல்லவா?
வீடியோவில் பதில் உள்ளது. முழுவதும் பாருங்கள்
Super. .l love jesus ilove jesus
Aman amen amen.
GOD blessu halluiah
Amen karthara
Amen
Jesus 🙏🙏🙏
Arumayana vilakkam
Kartharuku magimai
ஆவி ஆத்துமா சரீரம் இவைகள் கொண்டவன்தான் மனிதன்
கடவுள் தன்னுடைய சாயலாக தன்னுடைய ரூபத்தின்படியே மனிதனை படைத்துள்ளார்.
அப்படியானால் கடவுளும் ஆவி ஆத்துமா பிறகு சரீரம் கொண்டவராக இருக்கமுடியும்.
ஆவியானவர் முதலில் ஜலத்தின் மேல் ஆசைவாடி கொண்டிருந்தார். உலகம் படைக்கப்பட்டது.
பின்னர் கடவுள் ஆத்துமாவின் நிலையில் இருந்தார். ஆத்துமாவென்றால் பரிசுத்தம். அதுசம்ந்தமான பல நேறிமுறைகள்.
கடைசியாக கடவுள் மனித உருவம் எடுத்தார். இதுவே கடைசிக்கலாம்
நாம் இந்த மூன்று நிலைகளையும் ஒருபோதும் தனித்தனியாக ஒருபோதும் உணரமுடியாது.
நாம் மரிக்கும்போது நமது ஆவி பிதாவிடம் செல்லும். இயேசு மரிக்கும்போது பிதாவே எனது ஆவியை உம்மிடம் ஒப்பக்கிறேன் என்று உரத்த சத்தமிட்டார்.
சரீரம் மண்ணுகுரியது ஆவி யென்றால் உயிர் அது நமக்கு உயிர் தந்தவரிடம் மறுபடியும் செல்லும். பின்னர் ஆத்துமா நீயாயத்தீற்புகென்று அயர்ந்த நித்திரையில் இருக்கும்.
இயேசு முதல் கனியாக உயிர்தெளுந்தார். பின்னர் அவர் பரிசுத்த ஆவி என்னும் நினையில் இருக்கிறார். இப்பொது கடவுள் ஆவி ஆத்துமா பரிசுத்த ஆவி என்னும் நினையில் இருக்கிறார்.
கடவுளை விசுவாசிக்கும் நாமும் இந்த நிலையை அடைவோம் என்பது நிச்சயம்.
நாம் தேவத்துதர்கள் போல இருப்போமென்று எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் தேவத்தூதர்கள் மனித உருவமெடுத்து ஆபிரகாமை சந்தித்தனர் உணவு சாப்பிட்டனர். தேவத்தூதர்களால் பல உருவம் எடுக்க முடிந்தது அதுபோல மரித்த இயேசுவும் உயிர்தபிறகு மனித உருவமெடுத்து சீடர்களுடன் உண்டு அவர்களுடன் இருந்தார்.
Brother about michael angel
Praise the Lord
Praise the lord
Nandri sagotharare melum pala puthiya thagaval podunga god bless you brother
Praise the Lord.
Praise the lord
தகப்பனே நன்றி
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the lord
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
❤❤
Still miss you a lot Jesus 💔
Jesus loves you
He is in u how can u say Miss u lot
@@armstrongsam539 முன்போல் அதிகமாய் கர்த்தர் பாதத்தில் இருக்க முடியல. மன பாரங்கள் பிரச்சினைகள் அதிகம். சில தடுமாற்றங்கள் பயங்கள் அதனால் கர்த்தரை மிஸ் பண்ற மாதிரி ஒரு வேதனை .
amen god bless you pr innum niraya videos podunga
Amen 🙏 Nichayama
God bless you anna
Amen. You're blessed
Jesus is lord
Amen 🙏
Super bro 🔥
God bless you brother!
பிதாவானவர் (நீதி) இயேசுவானவர்(இரக்கமானவர்)நீதிக்குள் இரக்கம் அடங்கும் என்பதே்மறைவான சத்தியம்.செயல்வடிவமானவர்(ஆவி)ஜீவனானவர்(உயிர்)
ஆதியிலே ஒரு வார்த்தை இருந்தது அந்த வார்த்தையை தேவன் இடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனாய் இருந்தது அவராலே உலகமும் உண்டாயிற்று அவர் அவருடைய சொந்தத்தில் வந்தார் ஆனால் உலகம் அவரை அறியாது இருந்தது
i love jesus amen❤🙇🙋✝️👌🤍😃😃😄
Jesus loves you
Arputhamana seaithi
Aman
1தீமோத்தேயு 3:16.brother.
Yes okay 👍🏻
Anna oru doubt jesus a yaralum pakka mudiyathu nu solranga apo jesus mansana intha boomiku vantharae anna apa ellarum jesus a pathangalae anna apa ethuku anna jesus a yaralum paka mudiyathunu solanga. 12 seesarum kuda jesus kudavae thana irndanga pls anna enaku solunga. Unaga video enaku nala usefull a iruku anna
God the father JEHOVAH and God the son JESUS CHRIST are same person.
You're blessed
😢 anna pls etha padichhu paarunga pls❤...na oru Christian akka muslimma maari penmaarkkama ponanga 😢avanga paramnara Christian aana eppo😢..muslim😢😢...
Anna avanga enna solluraanga na Jesus oru erai thuthan nu sollu raanga ..
Ninga ethukku reply panni oru video podonga please ❤❤
Na atha antha akka ku anuppura please
Unga kitta Devan athigamaaye pesuraru❤❤
Athavathu avanga enna sollurunga mosay erai thuthan enru sollu ranga athey pola yeasu vum eai thuthan nu sollu ranga etha mattum theeththutteengana muslim kku nalla elupputhal varum❤❤
In john chapter " Philip asks to Jesus show me the father that's enough for me" after Jesus replied How can you ask show me the father when i am here, i am the father. ....... so how can i understand this verse give me some explanation.
Thank you So Much Anna 💕 U are very great 👍 Naan Padikirazu oru muslim collage enda frnz niraiya question keppagga. Naan oggada video paththu than avagalukku answer pannuven 😍 Negga innum Niraiaya vedhagama ragasiyaggala therinchikka ennoda vazhthukkal anna 💫 god bless you 😘
Amen. Glory to God. Romba sandhosham. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@@BibleWisdomTamil 💕
நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்பதற்கான அர்த்தம் கீழ் உள்ள குர்ஆனின் வசனம் உங்களுக்கு புரிய வைக்கும் என்று நினைக்கிறேன்.
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
(அல்குர்ஆன் : 3:59)
அதாவது ஆதாமை களிமண்ணால் செய்து அவரை ஆகுக என்று இறைவன் கூறிய பொழுது அவர் மனிதனாக ஆகிவிட்டார்.
அதுபோலவே ஆகுக என்ற ஒரு சொல்லில் இருந்து இயேசுவை மரியமின் வயிற்றில் உண்டாக்கியதாக இறைவன் கூறுகிறார்.
இதுவே "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்பதற்கான விளக்கம்.
Your explanations are very clear, and i like to ask a question believing that your side explanation will provide a clarity to many people. Ennoda kelvi :- please explain about, Israel and Palestine, namma pidha promise pannadhu, ipo nadakura problem, jews ku kedaka vendiya naadu pathi unga explanation venum. I am asking it behalf if everyone, naangalum aaviku uriya jews. Adhunaala , idhoda olungana vilakam ellarukum theriyanum.
Ungaludaiya padhivu , ellarukum useful ah irukum
Praise God. Thank you so much. Soon ill do video about this. You're blessed!
16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
மத்தேயு 16:16
17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
மத்தேயு 16:17
சரி இப்போது என்ன?
Brother enakku romba naal oru santhegam bro....
Manithan marithuponal avanaku sorgam and naragam nu andarvar pirithathupola matra jeevarasigaluku epdi bro matra uyirinagal sethuponal avaigal enge pogum...pls exply bro🎉
Unga videos ellam enaku pudikum dhevan ungalodu iruparaga Amen.❤
Manidhan mattume deva saayalil uruvakkapattavan.. Manidhanukku mattume aaviyum aathumaavum irukuradhu.. Matra vilangu jeevarasi ku aavi aathuma illai.. Aagavae jeevarasigal paralogam sella vaaipillai
2:39 in heaven two thrones are there is true or not
Praise the lord Anna Video discription link ila ye na
1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 ua-cam.com/video/vsTvwiLP5Z4/v-deo.html
2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 ua-cam.com/video/sV-2VRAbvZ4/v-deo.html
3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 ua-cam.com/video/nTRM37KlErc/v-deo.html
4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 ua-cam.com/video/RKiSe1xYIV8/v-deo.html
5) தேவன் கோபமானவரா? அன்பானவரா? 👉🏻 ua-cam.com/video/gpfvxde2Vmc/v-deo.html
6) இயேசு மரித்த பின் 3 நாள் எங்கே இருந்தார்? 👉🏻 ua-cam.com/video/KZg77typm-Y/v-deo.html
7) இயேசு மரித்து உயிரத்ததற்கு வேதாகமம் தவிர மற்ற வரலாற்று ஆதாரம் உள்ளதா? 👉🏻 ua-cam.com/video/-S93-V_-iGI/v-deo.html
Anna எல்லாரும் நரகம் தான் போகனுமா ்ன் இந்துfrnd இயேசு பத்தி சொன்னாலும் நான் இப்படி தான் பிறந்த இயேசு இறைவன் எல்லா இறைவன் மாரி சொல் றாக இயேசு மட்டுமே இறைவன் எப்படி சொல்ல வேண்டும் சொல்ல வேண்டும் அண்ணா
1+1+1=3 or 1×1×1=1 answer me brother which is right
யோவான் 5:26 இதற்கு என்ன அர்த்தம் சகோதரரே
Neengal RC ya CSI ya
Hi anna enaku oru question yesu knana stanam edukum podu Mele irundu oru satam ketadhu even en nesa kumaran peda yesu oru vare endru Soniga adu eppadi antha sound eppadi ketadu
Paralogathil irundhu pidha pesinaar.. Parisutha aaviyanavar puravai pola erangi vandhaar.. Jesus boomila manidhanaaga irukiraar.. Moovarum 3 aalthathuvangalil ondraaga irukindranar.
Why Jesus curse a tree ?
isaiah 45:7 hebrew transliteration
Apo ithula solra jehovah enrathu yaaru
நான். தந்தையிடம் இருந்து கேட்பதையெல்லாம் எனக்குக் கொடுப்பார் என்று இயேசு கூறியதற்கான அர்த்தம் என்ன என்று விளக்க முடியுமா சகோதரரே. நானும். கிறிஸ்தவர் தான்.ஆனாலும் நீங்கள் சொல்வது போல் எல்லாம் என்னால் விளக்கம் கொடுக்க முடியவில்லை.
சீக்கிரம் வீடியோ போடுகிறேன்
Second coming god ku mattum teriyum. Jesus ku teriyathu.plz explain pastor.
Video seekram podren..
Bro bible la பரிசுத்த ஆவி Varuvar yendru solla pattullathulla athu muhammad nabi tha nu muslim vedio poduraga nega பரிசுத்த ஆவி Yaru nu solluga bro pls
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பைபிளில் சொல்லப்படும் கடவுள் மூவர் அல்லது ஒருவரா கொஞ்சம் சொல்லுங்க
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
தயவு செய்து உங்களுடைய நம்பரை தாருங்கள்
பேச வேண்டும்
பலர் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை
அதனால் சில சமயங்களில் எனக்கே தப்பான நம்பிக்கை வருது
கேள்விக்கு என்ன பதில் தொடரில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. Link 👉🏻 ua-cam.com/play/PLYEVn4SlaoQSC_FrtHYUZ15h4F7rXKc1Z.html&si=7dTZrwwI82e2XBoe
😂😂😂😂அவனுக குரான் னுக்கே, அவர்களுக்கு அர்த்தம் தெரியாது?? நம்ப மாட்டார்கள் என்றுதான், உலகை படைத்த அல்லாஹ் வே, படைப்பின் மேல் 100 முறை சத்தியம் செய்து நம்ப வைக்க ரொம்ப கஷ்ட பட்டிருக்காரு???? அப்பேர் பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீங்க புரிய வைக்கிறிங்க?????
நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
ஏசா 43:10. என்ன சொல்ல வரீங்க சகோதரா
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
அப்படினா பிதாவும் இயேசு கிறிஸ்துவும் வேற வேறயா ?
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
Amen
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்