இயேசு தேவனா? தேவ குமாரனா? Is jesus god or son of god | Trinity in tamil
Вставка
- Опубліковано 12 кві 2023
- How is jesus god and the son of god? Trinity in bible - Trinity in tamil - திரித்துவம் விளக்கம்
தேவன் யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#trinityintamil #biblewisdomtamil #trinityinbible #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / இயேசு தேவனா? தேவ குமாரனா? / Jesus god or son of god / Trinity explained in tamil / christian messages in tamil / Bible wisdom tamil kelvi neram / Bible wisdom tamil kelvi pathil / Jesus tamil / Thirithuvam / திரித்துவம் என்றால் என்ன / Is jesus god or son of god / how is jesus god and the son of god / Trinity explained
Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்:
பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்!
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
Unmai nega solluvath unmai
Amen
Bro tiriyegam nu bible lah iruku bro. Tiri - 3, yegam - 1 , 3 tanmai konda oruvar
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது
நாயை நாய் என்று கூப்பிடுவது நாய்க்கு தெரியுமா ? பன்றி என்று பன்றியை கூப்பிடுவது பன்றிகு தெரியுமா
?அத நாங்களாக சூட்டி கொன்றது
ஒரு விஷயம் தெளிவாக இல்லை என்று இருந்தால் அதை ஒத்துக்கொன்று போவது தானே அழகு .
இயேசுவே மெய்யான தெய்வம். நம் இரட்சகர். ஆமென் 🙏🏻
ஆமென்🙏
திருத்துவம் சரியா இல்லையா என்பதை தெளிவாக சொல்லவும்
Trinity( திரித்துவம் ) Triune God (திரியேக தேவன்) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்:
பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்!
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
என் இயேசுவே உண்மையான தெய்வம்💯❤️ amen💯🥹
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
இவ்வளவு தெளிவான வேத வசன ஆதாரங்கள் இருந்தும் சிலர் சந்தேகத்தோடு உள்ளனர்... நிச்சயம் அவர்களுடைய கண்கள் இந்த வீடியோவின் மூலம் திறக்கப்படும் என்று நம்புகிறேன்.... நம்முடைய தேவன் எப்படிப்பட்டவர் என்று ஆராய்ந்து பார்ப்போமானால் அது மிகவும் ஆச்சரியமாகவும் பிரம்மிப்பாகவும் உள்ளது... இப்படிப்பட்ட பெரிய தேவன் அவரை நமக்கு வெளிப்படுத்தினது எவ்வளவு பெரிய பாக்கியம் நமக்கு.... நாம் அவரை அறிந்து கொண்டதற்காகவே நாம் அவரை எப்பொழுதும் துதித்து க் கொண்டே இருக்க வேண்டும்.... அவரை அறியாதவர்கள் எத்தனையோ கோடி பேர் இருந்தும் அவர் தம்மை நாம் அறிந்து கொள்ளும்படி செய்து இருக்கிறார்.... அவருக்கு சதாகாலங்களிலும் மகிமையும் துதியும் கனமும் உண்டாவதாக.....
ஒரு சிலர் நாம் இயேசுவை அப்பா என்று அழைக்கக் கூடாது என்று சொல்கின்றார்கள்.... நாம் இயேசுவை அப்பா என்று அழைத்தால் பிதா நமக்கு தாத்தா வா என்று மூடத்தனமாக கேட்கின்றார்கள். அவர்களுடைய கண்களும் திறக்கப்படும்படி அதற்காகவும் ஒரு வீடியோ போடும்படிக்கு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... இயேசு தேவன் தாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக...
அருமையாக சொன்னீர்கள். நன்றி. நீங்கள் கேட்ட கேள்விக்கும் பதில் போட்டிருக்கிறேன். இதோ 👉🏻 ua-cam.com/video/sV-2VRAbvZ4/v-deo.html
அப்படி கேள்வி கேட்கும் நபரிடம், பாரத மாதா என்று இந்தியாவை சொல்லுகிறீர்களே, அப்போ அவருக்கு புருஷன் யாரு? அப்பா யாரு என கேளுங்கள். கடலை கடல் தாய் என சொல்லுகிறீர்களே, அப்போ கடல் அப்பா யாரு என திருப்பி கேளுங்கள். இதற்கு பதில் சொன்னால் நானேம் சொல்கிறேன் என்று கூறுங்கள். ஓடிவிடுவார்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
😂
mr 3360neengal தன உங்கள் தேவன் என்று சொல்லிக்கொன்று இருகுறீங்க ஆனா தேவன் (ஒரு இனக்கூட்டத்தின் தேவன்
)migavum தெளிவா சொல்லிவிட்டார் என்னது மக்கள் இஸ்திரவேல் மக்கள் என்று
அப்ப எகிப்து ல இருந்த மக்கள் எல்லாம் ?????????????????????????????????????????????????????????????????????
devan என்ன அரசியல் வாத்திய இல்லை நாட்டு அதிபரா ?இது என்னுடைய மக்கள் ennudaya மக்கள் இல்லை என்று பிரித்து பார்ப்பதட்க்கு
உங்கள் அறிவு இவளவு தான
ஆணாதிக்கம் உள்ள இந்த உலகத்தில் பெண்களை உயர்வாக நினைக்க என்றும் என்று ஒரு உவமைக்கு சொல்வது
அப்படி எல்லாம்
கவனத்திற்கு 📢
ஆவி + ஆத்துமா + சரீரம் = நான் ( காலேப் )
பரிசுத்த ஆவி + பிதாவின் தன்மை ( ஆத்துமா) + தேவ குமரன் = இயேசு
ஆவியை தனியா ஆத்துமாவ தனியா பரிசுத்த ஆவிய தனியா வழிபடாமல் இயேசுவை வழிபடுங்கள் அதே போல் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்தானம் பெறுங்கள் ❤️
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
கேள்விக்கு என்ன பதில் ....
என்ற இத்தொடர் நன்றாக உள்ளது...... அண்ணா.....
ரொம்ப நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அண்ணா தேவன் உங்கலை ஆசீர்வதிப்பர் ஆமென்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அருமையான விளக்கம். மேற்கோள்கள் விவிலியத்திலிருந்து சொன்ன அனைத்தும் அற்புதம்.
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
கடவுள் வெவ்வேறு முறையில் செயல்பட முடியும் - 3 முறைகளில் செயல்படுவது மட்டுமல்லாமல், அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் செயல்பட முடியும் - ஆனால் கடவுள் ஒருவரே
Yes
Yes avar JEHOVAH
ungalai ellam ethnai jesus vanthalum kaapatha mudiyathu
ஆமென்... என்னிடம் கூட இப்படியான கேள்விகளை கேட்டுள்ளார்கள், அவர்களுக்கு உங்கள் காணொளியை பகிர்ந்துள்ளேன். So thanks for ur videos... God Bless too all...❤
ரொம்ப சந்தோஷம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Glory to Almighty JESUS CHRIST ❤
GOD bless you brother 🙌
You're blessed
கர்த்தரைத் துதியுங்கள் ..... ஆமென்... ஞானஸ்நானம் பத்தி போடுங்க அண்ணா.மற்றும் நாம் எப்படி ஞானஸ்நானம் பெறலாம் என்பதை விளக்கவும்.
God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.Amen.
சகோதரரே ஒரே மெய் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்கிற ஒரே தேவனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@@BibleWisdomTamil நீங்கள் ஆசிர்வதிக்கபட்டவர்கள்.
Glory to God, praise the Lord, thank you so much, dear brother, God Almighty will give more Wisdom to show the truth in the world, in the name of Jesus I pray.
Amen 🙏 All glory to God. Thank you so much. You're blessed
God made himself as Father. God made himself as Son.God is Holy Ghost.God is one person. His name is Lord Jesus Christ
Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்:
பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்!
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
amen god bless you pr innum niraya videos podunga
1 question
Easter enum peyarukkum yeasuvin uirteezthalukkum enna todarbu
please explain pr
தனி வீடியோ போடுகிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நம் தேவன் மனிதனுக்காக திரித்துவதெய்வமானார் ஆமென்🙏🙏🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen yes
@@user-rx3dt5pz5p மனிதன் ஆவி ஆத்மா சரீரம் என படைக்க பட்டதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது தன் சாயிலில் தேவன் படைத்தார் எனவும் கூறப்பட்டுள்ளது அப்ப ஆவி ஆத்துமா சரீரம் மனிதனும் திரித்துவம் தான் தேவனும் திரித்துவம் தான் சபிக்க பட்டதாலும் மீறுதலிலும் மனிதன் பாவத்தையே விரும்புகிறான் பரிசுத்த தேவனை யாரும் சபிக்கமுடியாததால் அவர் நன்மையே செய்கிறார் நல்ல மரத்தில் நல்லகனி நம் தேவன் ஆமென்
Thank you for the clear explanation from the bible. Very useful..
Thank you. You're blessed
Father the god _ jesus the god _ holy spirit the god. yes 👍
Amen 🙏
எகிப்து, ரோமா, கிரேக்கம், பாபிலோனியா மற்றும் இந்து மதத்திலிருந்து மும்மூர்த்தி கோட்பாடு உருவானது. ஒரே கடவுள் கொள்கை என்றால் படைத்தவரை வணங்குவது என்று பொருள். God is one - Jesus is the Father, theSon and the Holy spirit.
அது தெரிந்தும் இந்த மடையன் தேவனை மூவர் என்று சொல்லுகிறான்.
சாமுவல், மடையன் யார்? நல்லா புரிந்து கொள் முதலில் நான் கூறியவற்றை.
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@@BibleWisdomTamil நான் உங்களை மடையன் என்று சொல்லவில்லை நீங்கள் தவறாக புரிந்து உள்ளீர்கள்
@@BibleWisdomTamil commentல் ஒரு மடையன் தேவனை மூன்று இனம் என்று சொன்னான். அதனால் நான் அவனை மடையன் என்று சொன்னேன்.
என் கேள்விக்கு என்ன பதில் my most fav❤ episodes innum nenga neriya videos💥 upload pananum 🙏
Thank you so much for the consistent support 🙌🏻 You're blessed!
Praise the lord brother 🙏💐🌹 Amen 🙏🙏🙏 Amen
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அருமையான பதில் சகோதரா ஆண்டவர் மேலும் மேலும் ஆசீர்வதித்துவேதாகமத்தின் பதில் எங்களுக்கு இன்னும் நல்ல முறையில் சொல்லிக் கொடுப்பதற்கு நன்றி தேவன் உங்களோடு இருப்பாராக
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
GLORY TO LORD JESUS CHRIST
THANK YOU BROTHER
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
இயேசுவே உண்மையான இரச்சகர் 😍😘🥰🙏🙏
Thank god. God bless you abundantly.
My god Jesus, please guide us in your way
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the Lord brother 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
King of kings. Lord of Lords. GLORY TO GOD.👑👑
Amen 🙏 praise the Lord jesus
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
குமரி மாவட்டத்தில் திரித்துவபுரம் எனும் ஊர் உள்ளது அங்கு மூவொருஇறைவன் ஆலயம் என்று கத்தோலிக்க ஆலயம் உள்ளது அந்த பகுதிக்கு இந்த ஆலயத்தை வைத்ததுதான் திரித்துவபுரம் எனும் பெயர் வந்தது.
Praise the lord brother...unga videos ellam romba useful ah irukku... Bible and Quran renduthukkum iruka difference explain panna mudiyuma
Yes
Nichayama oru video podren 👍🏻
Nanbarey oru doubt .kadavul etharku moovaraga iruka vendum . explain please
Praise the lord brother.
Gamaliel ( Teacher Of Paul ) pathi podunga brother
Praise the Lord. Okay seekrama potralam 🙌🏻👍🏻 You're blessed
17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
மத்தேயு 19:17
Intha vasanathula yesapava pathuthana nalla pothagare nu soldranga ....apo ye Devan oruvar thaaa nallavarnu solaaru anna...? Yesapava nallavarnu sonalum devana nallavar nu sonalum onnu thana .... doubt clear panuga anna❤
Another reference... In old testament one place.. moses pidha kitta pesuvaaru andha time.. Naan ungalai paakanumnu moses aandavar kitta ketkum podhu... Nee ennai mugamugamai paarka mudiyadhu endru... Than pin puram thirumbi kaatchiyalippaar... Innoru idathil... Moses mugamugamai devanodu pesinaar endru... Kodukkapatulladhu... Idhan moolamaaga elidhaaga vilangi kolla mudiyum... Aanaal ivlo vallaimaiyulla yesu kristhuvin naamam old testament la varadha karanam.. Avar velipadutha padaadha kaaranam... Pudhiya erpaatil avar vandhadhin nokkam paavigalaaagiya naam ratchikka pada... Amen...❤ tq Jesus....
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 🙌🏻
Good explanation Praise God
You're blessed
🎉🎉🎉🎉
Allah and yahowa same solli tu irru kanga awareness video pothuga bro plz
Nichayamaga 👍🏻 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Justin Samuel tq dear bro..
நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆமேன் இந்த ஒளிபரப்பு மிகவும் புரோஜனம் உள்ளதாக இருக்கிறது....
ஆண்டவருக்கு மகிமை. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
திருத்துவம் என்பது சத்தானின் கடைசி கால செயல்.திருத்துவம் என்பது இயேசுவின் மேல் உள்ள விசுவசத்தை அற்று போக செய்யும் இவர்கள் வேதகம கல்லுரியில படித்துவிட்டு பேசுகிறர்கள் இவர்கள் ஒன்றும் அறியர்கள் இயேசு இவர்களுக்கு வெளிபடுத்வில்லை இவர்களை நம்பாதிர்கள். இவர்கள் திருத்துவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை கிறிஸ்தவர்களை குளப்புகிறவர்கள்
சின்ன வயசில இருந்து எனக்கு ஒரு பெரிய கேள்வி என் மனதுக்குள்
அந்த ஒரு கேள்விக்கு விடை யாரும் தெளிவாக சொன்னது இல்லை
அந்த oru கரணம் தான் என்னை சிந்திக்க வைச்சது அந்த என்ன என்றால்
அது என்ன உள்ளகத்தில இருகுற அனைத்து மிக பெரிய மதங்களுக்கும்
ஒரு ஆண் தான் கடவுளாக காட்டுகிறார்கள்
ஏன் கடவுள் ஒரு பெண்ணாக இருக கூடாது
?இந்து மாதத்தில் நிறய பெண் கடவுள் , இருந்தலும் அவர்கள் அனைவரும் துணை நிலைதான்
அதென்ன கடவுள் என்றால் ஆண்
இதிலிருந்து ஓன்று மட்டும் மிக தெளிவாக உள்ளது ஆணாதிக்கம்
Praise the Lord 🙏🙏👍
Amen
You're blessed
Amen love you jesus
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
யோவான் 8:58 ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே
நான் இருக்கிறேன் என்பதைக்காட்டிலும்
நீதிமொழிகள் 8:22-33வசனங்கள்
மிகவும் பொருத்தமாக இருக்கும்
சகோதரரே!
அருமையான வசனங்கள் 🙌🏻 நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@@BibleWisdomTamil Amen
Needhi mozhiyil solla pattadhe deva gnathai patri
@@jk-bx7fv YES. It is true.
@@jk-bx7fv அவரே(கிறிஸ்து) தேவனுக்குள் நமக்கு ஞானமும் நீதியும் மீட்புமானவர்.
who is behemoth and leviathan and what is the form of those
Wonderful explanation 👏👏
Glory to God 🙏🙏
God bless you brother
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the lord brother Son of god Jesus Christ Amen
Brother, Trinity of God can be explained like this also. Example Water ( liquid) can change its form into solid (ice cube) and gases (evaporated water )
Water ---> Ice cube -------> evaporated water invisible.
The Father, the Son and the Holy Spirit
Well said 🙌🏻 You're blessed
Hello brother I'm from Mumbai I want to know in Bible proverbs 8:22to 30 what is the meaning , and who said to whom this verse I'm very confused bro please reply my question
Praise the lord 🙏 anna
Praise the lord
👌...👍...🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
God bless you & family. JESUS CHRIST COMING SOON AMEN
You're blessed
Amen praise the lord Jesus
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the Lord. God bless you brother
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
ஒரே கடவுள் 3 பணிகள் three tasks, not three different persons.
God is multi tasking, man is multi talented ie is man can't be two persons.
மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள்
Amen 🙏🏻 thank you brother for this information ❤ God bless you.
Amen 🙏 you're blessed
Praise the Lord very useful messages .
Romba romba Nandri bro . Arumayana explanation god bless you bro
God is one person.His name is Lord Jesus Christ.
Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்:
பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்!
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
யப்பாஇவ்வளவு வசன ஆதாரம் இருக்கிறது என்று இன்றுதான் தெரிகிறது.கர்த்தர்உங்களை ஆசீர்வதிப்பாராக.
இன்னும் அநேகம் உள்ளது. தனியாக வீடியோ போடுகிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
May god bless u bro for such an amazing video , keep rocking , u r turning everyone heart towards god u will be blessed bro Tnx
Praise the lord 🙏🏽 Amen
Why & how do You ask or have the doubt about "trinity" you being "three in one"?
For clarification reply to this.
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
ஹாய் அண்ணா என்னிடம் ஒருவர் ஏன் உங்கள் தேவன் மூவராய் இருக்க வேண்டும் என்று கேட்டார் அதற்கு நான் தேவன் நம்மளை மிகவும் அன்பு செலுத்துவது நாள் அவர் மூவராய் இருக்கிறார் என்று கூறினேன் பிதாவாகிய தேவனை நாம் காண முடியாது அதனால் அவர் காணும்படியாக மாமிசத்தில் தோன்றினார் நம் இருதயத்தில் வாசம் ஆயிருக்க வேண்டும் என்றாள் ஆவியாகத் தான் இருக்க முடியும் அதனால் அவர் பரிசுத்த ஆவியாகவும் இருந்து நம்மளை அன்பு செலுத்துகிறார் இதை விளக்கி எங்களுக்கு ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பார் ஆக🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள்
மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
Praise the lord🕊 amen🙏 saranghae jesus🙏💜 and my angels 🙏💜😇
Praise the Lord
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
devan iruthayathula irrugurar entral
engalugulla irrugurar endu neengal sollavthu polave vaithukolvom
appa epdi pa ella thappum ? ok apdi thappu seiya vittu veadigai parpathu niyayama?
#
naangal satharna manusargal engalai kattu poadutha mudiyathy entru vaipom
aana engalugulla (vasanathil sonnathu pola ) devan kudi irrunthal
engalai paathukaakka venadiyathu avar thane?
இயேசுவே தேவன்
ஆமேன்🎉
Thank you my savior Lord Jesus Christ.
பிதாவையும் குமாரனையும் பரிசுத்த ஆவியானவரையும் நான் நம்புகிறேன்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Good explanation brother praise God jesus
Praise the lord 🙏 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen praise God 🙏🙏
You're blessed
Allah pathi video pothuga bro plz
Its a arabic word bro... Simply means... God.... They are also worshipping our god only... Even jews also... But they dont believe in CHRIST... And muslims they believe teachings of.... Muhammad nabi... Who came in generation of ismavel... But without CHRIST they couldn't enter heaven...
👍🏻
Allah and Yahweh are not same.... Muslims telling that Jesus is a prophet... Not God...and aslo saying that mohamed is their final prophet.... (Which mohamed said himself)Bible clearly says that whoever don't belive Christ... Is anti-christ...
Read Isiah chapter 9:6. That proves he is the Everlasting Father. Jesus is Jehovah. Amen ✝️✝️✝️
Amen
Jesus bless you more and more❤❤❤❤
You're blessed
Anna....engalukku ungaloda Ella video vum usefullah eruku...ennum anega video podunga...Jesus ungaluku Nalla niyañattha kuduthurukaru ..
Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen
God bless you 🙏🙏🙏🙏🙏
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
லூக்கா 26.64 மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் .
இதுல வலது பாரிசம் சொல்கிறது இதுக்கு என்ன அர்த்தம் செல்லுங்க plz
பல தெளிவான செய்திகள் மூலம் நன்றாக புரியும்படியாக கூறினிர்கள். உங்கள் செய்தியை பெரும்பாலான தகவல்களை நான் பதிவு செய்துகொள்ளவேன் சில
நண்பர்கள் தடுமாற்றத்தில் என்னிடம் கேள்வி கேட்டால் இந்த தகவல்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேன்.மிக்க நன்றிங்க.
ரொம்ப சந்தோஷம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நிங்களும் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்கள், நன்றிங்க.
Semma bro wt I want to try to explain to my friend..thank s bro
Thank u holy spirit Jesus Christ life mess 💯 Anna.....🤗 this words song title Neme. இஷ்டம் இருந்தா கேளுங்கள் 👍vera level தேவகுமாரா தேவக்குமாரா நீங்க நினைச்சா🥺 ஆசிர்வதம்தா.....Amen 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Few days ah enakula theva elatha kulapam athu epd jesus is God nu .. Na nala pryr panven ana inda kulapam enakula irunchu. Atha na yarkiatayu solala.. Unga channel enoda ela qns kum answer given from God thank you
God one name is allah Jesus messanger of god last messanger Muhammad nabi all human brother and sister
யோவான் 10:33 மிக அருமையான வசனம்,தேவன் தன்னை தேவன் என்று கூறுவது. இதை நான் யோகோவா விட்னஸ் சகோதரர்கள் கிட்ட சொல்ல ஏற்ற வசனமாக இருக்கும். ஆனால் அடுத்து வர
யோவான் 10:34'35 இந்த வசனதுக்கு விளக்கம் சொல்லுங்க சகோ அவங்க இத பத்தி கேட்டா நா எப்டி விளக்கம் குடுக்குறது.எனக்கு அதற்கு சரியாக பதில் தெரியல
கொஞ்சம் விளக்கம் குடுங்க
Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்:
பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்!
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
சகோதரர் அவர்களே
கர்த்தர் கற்பித்த செபம்.
விண்ணகத்தில் உள்ள எங்கள் தந்தையே இயேசு என்னும் உமது பெயர் தூயது என்று சொல்லலாமா.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
Brother please tell this at the age of 12 we see about jesus, and again after long gap we see in the age of 33 what happened in this gap why it's not mentioned in bible
He is in there only..... He didn't went anywhere... He was doing carpenter work.... And he Was usually go to church in sabbath days... Clearly mentioned in bible
Amen appa 🙏❤️
மனிதன் தன்னுடைய சாயளில் படைக்கப்பட்டார் என்றால் , பறவைகள் மிருகங்கள் தாவரங்கள் யாருடைய சாயலில் வடிக்கப்பட்டது ??????
Parisutha aavi pathi sollunka anna
அண்ணா மாதாவிடம் (மரியாள் )ஜெபிக்கும் போது கடவுளோட இருக்குற connection cut ஆகுமா இத பத்தி ஒரு வீடியோ போடுங்க please
இயேசு கிறிஸ்து மூலம் மட்டுமே ஜெபிக்கவும்
وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
(அல்குர்ஆன் : 5:116)
If the Bible is true the Quran is false
சகோதரரே எது இரச்சிப்பு? இரச்சிக்கப்பட கைக்கொள்ள வேண்டிய சத்தியம் என்ன?
மனந்திரும்புங்கள் இயேசுவே தேவன் என்று இருதயத்தில் விசுவாசித்து வாயினால் அறிக்கை செய்யுங்கள்
Thank you Jesus
My precious god ❤
Jehovah is our only GOD.
Jesus is his Son
Added one; revolution 25: 6& 16
Super example fantastic 🔥
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ean oru kumarthiyaga irruga koodathu ? athai yosichu partheergala ? kannai moodi kondu kumpittal mattum pothathu