how to improve your Imagination while song writing
Вставка
- Опубліковано 8 вер 2024
- (வதனம் = முகம்) நான் ஓவியம் என்று கூறியுள்ளேன் .. பிழைக்கு மன்னிக்கவும் அன்பு உறவுகளே...
உறையிடுவேன் என்பதற்கு பதிலாக ஸ்கிரீன் ஷாட்டில் "உன்னை எடுப்பேன்" என்று உள்ளதை கவனியாது அப்படியே பயன்படுத்திவிட்டேன் அதற்கும் மன்னிக்கவும் அன்பு உள்ளங்களே... - Навчання та стиль
விளக்கம் அழகாக அருமையாக உள்ளது அண்ணா
நன்றி கண்ணா...
என் உள்ளம் உய்த்த மகிழ்ச்சி அடைந்தேன்
வதனம் என்றால் முகம் எனும் பொருள் ஐயா.
உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்.. உங்களது தொண்டு தொடர வாழ்த்துக்கள்🤝🤝🤝
நன்றி நன்றி நன்றி
சட்டத்தை மாற்றாமல்
சாதிக்க முடியாது. வேறு
சிறந்த வழி கிடையாது
சீர்பெற நம் நாடு
Nice sharing sago👏🤝🤝👍
thank u sago...
சிறப்பான காணொளிக்கு நன்றி சார்...
Sk BhaBhu Sir தவறுகளை உடனுக்குடன் சுட்டி காட்டி திருத்தம் அமைத்தமைக்கு நன்றிகள் உறவே....👌💐
நன்றி மிக்க நன்றி அன்பு தோழமையே....
ஒருவரை பாராட்டும் குணம் பாராட்டுக்குரியதே.... அனால் அவர் சுட்டிக்காட்டிய பிழைகள் எல்லாமும் சரியானது தானா என்று இருமுறை ஆராய்ந்து பார்த்துயிருக்கலாம்... "வதனம் =முகம்" தவிர வேறு ஏதும் பிழைகள் இல்லை...
நன்றி அன்னா. இது போன்ற ஒரு பாடல் வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலின் பொருள் வேண்டும்.
சிறப்பான கருத்துக்கள் கவியே!
நன்றி நன்றி சகோ
நெடு நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது தோழரே
மகிழ்ச்சி தோழரே எப்படி உள்ளீர்கள் ?
இந்த பாட்டுக்கு மெட்டு அமைத்து பாடி காட்ட முடியுமா சகோதரரே
பட்டா கத்தி பார்வ காரி
மிட்டா மினுக்கு ரோச காரி
விட்டா எனக்கு லாபம் தாண்டி
வீனா இன்னும் யோசனை ஏண்டி
பட்டா இல்லா லேண்டாடி -நீ
பத்திரம் உன்ன பன்ன வந்தேன் டி
பாவம் அந்த மண்ணு தாண்டி
சோகம் கொண்டு வெம்புதடி
பாவம் இந்த கண்ணும் -வாடி
உன்னை பார்க்க ஏங்கும் மனசும் தாண்டி
உன்னை பாத்தா ஏறும் போத தாண்டி
நீயும் நிலவும் ஒன்னு தாண்டி
தேய்வது ஏணோ என் மனசு தாண்டி
திடம் உந்தன் மனசு தாண்டி
அத கரைக்க ஒரு திரவம் இல்லை போடி
நானும் அந்த கார்மேகம் தாண்டி
அன்பைப் பொழிவேன் உன்மேல் தாண்டி
மரணம் எனக்கு ஒரு நொடி தாண்டி
பாதை மறந்த குழந்தை நாண்டி
பாதை கொஞ்சம் சொல்லி போடி
பாவம் நானுன்னு இன்னும் புரியலையாடி
அண்ணா தமிழ் வார்த்தைகள் நிறைய கற்க ஏதேனும் வலைத்தளம் இருந்தால் கூறுங்களேன்.ஆலங்கட்டி மழைக்கு வேறு பெயர் ஏதேனும் உள்ளதா
1.ஆழங்கட்டி மழையின் மறு பெயர் - "கல் மாரி" .
2' தமிழ் வார்த்தைகள் கற்க கூகுள் இல் சில பதிவுகள் உள்ளன.. அதை இங்கு பதிவிடுகிறேன் ... உள் சென்று படித்து மகிழுங்கள்
www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
www.tamilmantram.com/vb/archive/index.php/t-21268.html
@@kalaabakavi3205 நன்றி அண்ணா
Books padinga
விளக்கம் அருமை அருமை அஅண்ணா
ஆகா அருமை அண்ணா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள்.
கவிபேரரசு வைரமுத்து அவர்களின் பாடலில் உவமை நல்லாயிருக்கும் கற்பனையும் சிறப்பாக இருக்கும்.
செல்வி மங்கையே
கையெட்டும் தூரம் அறுசுவை உணவு இருந்தும்
புசிக்க முடியவில்லை
உன் புன்னகை முகத்தின்
தரிசனம் கண்டமுதல்.
வானவில்லுக்கு வளைகாப்பு செய்து
வான்தாய் மண்ணுக்கு அனுப்பிய
வானவில்லின் மகளா நீயா.
இந்த கவிதை எப்படி இருக்கு
கற்பனை திறன் உள்ளதா.
உங்கள் கருத்தை சொல்லுங்கள் அண்ணா. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐💐
மிக மிக அருமை ... "வானவில்லுக்கு வளைகாப்பு " இந்த வரி அட்டகாசம்.. வாழ்த்துகள்..
@@kalaabakavi3205 உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா மகிழ்ச்சி. 🙏🙏🌹🌹
நல்ல விளக்கம் , தினம் ஒரு வீடியோ போடுங்க நண்பா 😍
சரி கண்ணா முயற்சி செய்கிறேன்.. நான் உங்களை விட மிகவும் வயதில் மூத்தவன் என்று என்னுகிறேன் .. அண்ணா என்று அழையுங்களேன் .. அழகாக இருக்கும்...
@@kalaabakavi3205 முயற்சி தான் எல்லாம் நன்றி அண்ணா 🙏
"ada ada da ennai paruthu sirithalye
alagalagal ennai peithu thintralye
parvielye valai veesum veetai kariye
un alagal ennai sirai vaitha mosakariye
parvielye valai veesum veetai kariye
un alagal ennai sirai vaitha mosakariye(adadada enna paruthu)
salai ooram aval sentral
pookal ellam magilthidum
avalai parthu thirumpidum
yeakkam kondu veeltheedum
adadada penmai poovum aval antro
adadada avalai menchum poo undo
vaanin neelam aval endru
vanam avalai kondadum
kaadrin iram aval entru
thentral avalai kondadum
enthan ulagam aval entru
idhayam avalai kondadum
thudipal athiye pan paadum(adadada )
punagai veesi selatahye
minal ellam thotru odum
alagai kulungi sirikathye
music ellam mute aagum
thevathi unnai kanavye
pramanum ingu vanthiduvan
alagye unnai prathi eduthu
avain mahalai varthiduvan
alagil unnai menchavye
avalum aasi komdiduval
aanal anbye unnidam
thootru poi aluthiduval (Adadada...)"
இங்கு தமிழில் பதிவிடுவதையே எல்லாரும் விரும்புகிறோம் ...
தமிழில் பதிவிடுங்கள் தம்பி நானும் படிக்கிறேன் மற்றவர்களும் படிப்பார்கள்
@@kalaabakavi3205 ok bro
இந்த பாடலில் புரியாத விஷயங்களை புரிய வைத்து விட்டீர்கள் அண்ணா
நன்றி கண்ணா..
என் உள்ளம் உய்த்த மகிழ்ச்சி அடைந்தேன்
🙏🙏🙏🙏
அண்ணா பாடல் எழுதி இருக்கிறேன் போடலாமா
திருத்தம் செய்து பாடாமுடியுமா