சிறந்த பாடலாசிரியர் ஆக முக்கியமான இரண்டு விடயங்கள் | Two things become a lyric writer | kalaaba kavi

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2021
  • திரைப்பட பாடல் வரிகளில் உள்ள புதிய வார்த்தைகளுக்கான காணொளி link இதோ :
    part 1 : • New words used by tami...
    part 2 : • New words used by tami...
    part 3 : • New words used by tami...
    * தமிழ் சினிமா உலகில் கால் பாதிக்க விரும்பும் இளம் கவிஞர் மற்றும் பாடலாசிரியர்களுக்கு இக்காணொளி உதவிகரமாக இருக்கும் ...
    * கலாப கவி
  • Розваги

КОМЕНТАРІ • 63

  • @sathiyaseelan1159
    @sathiyaseelan1159 6 місяців тому +1

    வார்த்தைகள் அருவியாய் கொட்ட வேண்டும் !
    உணர்வுகள் பிரபஞ்சம் எட்ட வேண்டும் !!
    உங்கள் பங்களிப்பு, கவிஞனாக துடிக்கும் சாமானியனின் கனவுகளை நிஜமாக்க நிச்சயம் பேருதவியாக இருக்கும் !! மிக்க நன்றி !!!

  • @VinothKumar-uu7bp
    @VinothKumar-uu7bp 9 днів тому +1

    Super nanba nalla alama pesuringa ,puriyum padi

  • @jesustephen7895
    @jesustephen7895 8 місяців тому +1

    நன்றி சகோதரே மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Рік тому +1

    உங்கள் சேவை பிரமிக்கத்தக்கது .
    பாராட்டத் தக்கது..

  • @thayananthan
    @thayananthan Рік тому +1

    அருமை

  • @user-st8ct5gh4u
    @user-st8ct5gh4u 2 роки тому +4

    இந்த பதிவு எனக்காகவே என்று நினைக்கிறது என் மனம் 🙏🙏

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 роки тому +1

      நன்றி நன்றி நன்றி கவிதை காதலரே

  • @Maruthukavithaigal
    @Maruthukavithaigal Рік тому +1

    சிறப்பான தகவல் நன்றிகள்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому +1

    மிக்க நன்றி அண்ணா

  • @Magizhan21
    @Magizhan21 2 роки тому +3

    சுயநலம் இன்றி அனைவரும் வளர்ச்சி அடைய நீங்கள் செய்யும் சேவை போற்ற வேண்டியது... மிக்க நன்றி மிக தேவையான பதிவு...👍

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому

      மிக்க நன்றி ... செல்வா...

  • @riyasuriya5187
    @riyasuriya5187 2 роки тому +4

    காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்ன நீரார்க்கே உள...❤

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 роки тому +3

      திருக்குறள் - 527.. இதனோடு என்னை ஒப்பிடும் உம் எண்ணமே என்னை விடவும் உயர்ந்தது...

  • @ramasamyv317
    @ramasamyv317 27 днів тому

    பாடல் ஆசிரியர் ஆக என்ன வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் சிறந்த பாடலாசிரியர் ஆக பல காரணங்கள் இருக்கின்றன. கற்பனை வளம், கவிதை மனம், மொழி ஆளுமை, சூழ்நிலை மெச்சூரிட்டி. இயற்கை நேசிப்பு, உயிர்களின் உணர்வுகள் உணர் திறன். அதற்கு மேல் பாடல் மேல் காதல். இவ்வளவு இருக்கிறது. மத்தபடி மியூசிக் ஏரியா போக வேறு வேறு திறமை வேண்டும்.

  • @navoabi3938
    @navoabi3938 2 роки тому +2

    சிறப்பு தோழர்.அந்திமழை பாடல் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அப்பாடலில் நாயகன் பார்வைத்திறனற்றவர் ஆயினும் காதல் வயப்பட்டதால் அவரது காதலியின் முகம் அனைத்துத் துளிகளிலும் தெரிவதாக கவிஞர் சொல்லியிருப்பார்.அது கதை மாந்தரோடு ஒன்றிய பாடல் என்பதையும் உறவுகளுக்கு எடுத்துச் சொல்லவே இந்த பதிவு.நீங்கள் முன்பு கூறியதற்கு சரியான எடுத்துக்காட்டு அப்பாடல்.தங்கள் பதிவுகளை மென்மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @govindrajdasanraj3891
    @govindrajdasanraj3891 2 роки тому +3

    நீங்கள் குளத்து நீர் அல்ல
    ஆற்று நீருமல்ல
    ஊற்று நீருமல்ல
    அனைவரும் பயன்பெற
    பொழியும் மழை நீர்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 роки тому +1

      உங்கள் உயர்ந்த உள்ளத்தில் என்னை உயர்த்தி வைத்தமைக்கு கோடி நன்றிகள்...

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Рік тому +1

    மிக அருமையான கானொலி.

  • @masssivadiary2427
    @masssivadiary2427 Рік тому +1

    தெரியாத வார்த்தைகளை, தெளிவாக வரிசைப்படுத்தி,
    தெளிய வைத்த, திரவியமே!
    என் தொண்டு,என்றும் உண்டு என்று கூறும் உன் நாவினை, கடன்கொடு, நல்லொழுக்கம், எண்ணுள்ளும், நாட்டியமாடா!

  • @nanjil_kathambam
    @nanjil_kathambam 2 роки тому +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்....!

  • @kaleeshkavin332
    @kaleeshkavin332 Рік тому +1

    அருமை naa🤙 எவ்ளோ deep paa thing panni solring👌👌👌

  • @giramiyakadal
    @giramiyakadal Рік тому +1

  • @user-bm1zr5jj2n
    @user-bm1zr5jj2n Рік тому +1

    ஆமாம் ...அனைத்து அறிவு அதிக வார்த்தையும்.அதிக கருத்துகளையும் பதிய உதவும்
    மிக முக்கியமான பதிவு
    நன்றி

  • @salsamani02
    @salsamani02 2 роки тому +1

    சிறப்பான விளக்கம்...

  • @kalvirajasekharan9361
    @kalvirajasekharan9361 Рік тому +1

    ஸர் முதல் வரி செவ்வாய் கிரகம்
    செவ்வாய் (சிவந்த வாய்) காதலியின் வாய் பற்றியது இரண்டாவது வரி. இது தான் கவிஞரின் கருத்து.. எதுகை மோனை..

  • @thisaisankar4007
    @thisaisankar4007 2 роки тому +1

    உங்கள் சேவைக்கு நான் தலைவணங்குகிறேன்...🙏🙏🙏

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 роки тому

      உங்கள் அன்பு கிடைக்க நான் பெருந்தவம் செய்திருக்க வேண்டும்..

  • @saravanannb7416
    @saravanannb7416 2 роки тому +1

    உங்கள் முயற்சிகள் எங்களின் படிகள்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 роки тому +1

      என் தமிழ் உறவுகள் ஏறி செல்ல நான் படிகளாய் இருப்பது எனக்கு இறைவன் கொடுத்த வரம்... கோடி நன்றிகள்..

  • @senthilkumar4413
    @senthilkumar4413 2 роки тому +1

    நன்றி!

  • @mr.pulingo5257
    @mr.pulingo5257 Рік тому +1

    அனைவரருடைய கருத்துகளுக்கும் பதில் கருத்துக்களை அனுப்பி வியப்பூட்டூகிறது

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому

      நன்றி நன்றி நன்றி...

  • @user-wf4vu6vd5c
    @user-wf4vu6vd5c 2 роки тому +2

    சார் எப்டிருக்கீங்க மிச்ச நாளைக்குப்பிறகு சந்தோசம்
    உற்சாகமூட்டும் சிறப்பான காணொலிதான் இன்று ஆனாலும், நேரம் குறைவாக எடுத்துக்கொண்டீங்க. போதாதமாதிரி ஒரு பீளிங் :-(
    நீங்க ஆரம்பத்துல சொன்ன வார்த்தைகளுக்கு விளக்கம் தந்திருக்கலாம் சார்... எதிர்பார்த்துட்டே இருந்தன் கிடைக்கும்னு. தானாக அத தேடி பெறலாம் பரவால்ல இருந்தும் உங்க மூலமாக படிக்கும்போது இன்னம் மனதில பதிவாருக்கும்னு சொல்ல வந்தேன். anyway நேச நன்றிகள் சார்♥♥♥

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 роки тому +1

      காணொளியின் கீழே description ல் LINK கொடுத்துள்ளேன்... அதில் எல்லா வார்தைகளுக்கும் அர்த்தம் விளக்கமாக கூறியுள்ளேன்...
      என் மேல் நீங்கள் கொண்டுள்ள பேரன்பிற்கு கோடி நன்றிகள்...

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Рік тому +1

    நன்றி

  • @user-st8ct5gh4u
    @user-st8ct5gh4u 2 роки тому +1

    முதல் பதிவு எனது 🔥🔥🔥🔥

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 роки тому

      உங்கள் அன்பு கிடைக்க நான் பெருந்தவம் செய்திருக்க வேண்டும்...

  • @tamilnathanmedia
    @tamilnathanmedia 2 роки тому +1

    thank you super

  • @chandrudm3942
    @chandrudm3942 2 роки тому +1

    Thanks sir

  • @gnanasekaran.a5730
    @gnanasekaran.a5730 2 роки тому +1

    சிறப்பு

  • @prasannasiva3078
    @prasannasiva3078 2 роки тому +1

    Super

  • @pandidurais1177
    @pandidurais1177 9 місяців тому +1

    பெண்:
    சுந்தர மகனே! சந்திரன் நீயே!
    மந்திரன் போலே
    மயக்குகிறாய்!
    ஆண்:
    மன்மதன் மகளே! மணக்கும்மலரே!
    என்னை எந்திரனாய்
    உன் பார்வை
    விசை யால்
    இயக்குகிறாய்!
    மெல்லிசையாய் என்னை
    மயக்குகிறாய்!

  • @rajeshwari2k
    @rajeshwari2k 2 роки тому +1

    Super anna

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 роки тому +1

      நன்றி கண்ணா.. Thank u so much

  • @mr.pulingo5257
    @mr.pulingo5257 Рік тому +1

    Discription அனுப்புங்க Bro

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 роки тому +1

    Very good information for me thank you,🇦🇺🇦🇺

  • @user-zi6rz5ek4q
    @user-zi6rz5ek4q Рік тому

    Story writer sollunga

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому

      Niraya channel la Tamil layea niraya video irukukea story writing patthei