உணவகத் தொழிலில் நாடார்களின் எழுச்சிக்கு காரணமாக இருந்த பெரியாரின் போராட்டங்கள் | கு.இராமகிருட்டிணன்

Поділитися
Вставка
  • Опубліковано 5 бер 2023
  • பிராமணாள் பெயர் அழிப்பு சாதி ஒழிப்புப் போராட்டம் நூல் அறிமுக விழா
    தலைமை: கு.இராமகிருட்டிணன், தபெதிக பொதுச் செயலாளர்
    நூல் அறிமுகவுரை: பேராசிரியர் சாரோன்
    பேராசிரியர் கருணானந்தன்
    நிகழ்ச்சி ஏற்பாடு தந்தை பெரியார் திராவிடர் கழகம், பொள்ளாச்சி.
    #periyar #kovairamakrishnan #karunanandan #brahmanism #brahmins #muralicafe #tpdk

КОМЕНТАРІ • 78

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому +19

    தோழர் கோவை இராமகிருஷ்ணன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Рік тому +7

    அண்ணன் கு. இராமகிருஷ்ணன் அவர்கள் பல்லாண்டு வாழ்க. 🎉

    • @maiyappansp6554
      @maiyappansp6554 Рік тому

      வாழி நீடூழி வாழி வாழ்த்துக்கள் அய்யா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +26

    கோவை கு.இராமகிருட்டினன் ஐயா
    நல்ல பண்பாளர் The Legend
    பழகுவதற்கு இனியவர் Life time Achiever
    நிஜதமிழ்தேசியவாதிகளின் வாழ்நாள் நன்றிகள்🌏🌏🌏

    • @janakiraman599
      @janakiraman599 Рік тому

      Nobody bothers about all these blah blah except these black shirts who do not have any other work. People nowadays struggle for survival and sustainability. Who sees brahminism? Who practices it?

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 Рік тому +1

    தந்தை பெரியார் அவர்களுக்கு இணை தந்தை பெரியார் மட்டுமே.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Рік тому +2

    ஐயா ராமகிஷ்ணன் அவர்களின் இந்த பேச்சு அருமை.

  • @kuilthasan8640
    @kuilthasan8640 Рік тому +1

    நன்று. சிறப்பான உரை

  • @palrajpalraj2258
    @palrajpalraj2258 Рік тому +9

    மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி தோழர்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +12

    150 வருட திராவிட இயக்க வரலாற்றில் முதல் TOP 25 திராவிட இயக்க தலைவர்களில் ஓருவர் கோவை கு.இராமகிருட்டினன் ஐயா
    திராவிட முத்துகளில் ஓருவர்
    GREAT தமிழ்தேசியவாதி

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 6 днів тому

    வாழ்த்துக்கள்ஐயா

  • @subramaniants2286
    @subramaniants2286 Рік тому +1

    பிராமணர்கள், அவர்கள் வழக்கப் படி வாழ்கிறார்கள். உங்களுக்குப் பிடிக்க வில்லையா அல்லது அவர்களைப் போல் வாழ முடியவில்லையா ? விட்டு விலகிச் செல்லுங்கள் என்பது தான் தெளிந்த அறிவுள்ளவனின் நிலையாகும். தெளிந்த அறிவு இருக்கிறதா என்பது தான் முக்கியம்.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

  • @loganathankm8778
    @loganathankm8778 Рік тому +5

    Thanks

  • @amigo4558
    @amigo4558 Рік тому +4

    நல்ல முற்போக்குக் கருத்துக்கள் கொண்ட உரையைக் கேட்ட மனநிறைவு கொள்கிறேன்.

  • @orukuralpuratchi
    @orukuralpuratchi Рік тому +12

    அண்ணா அருமை

  • @selvarajpandian9489
    @selvarajpandian9489 Рік тому

    நல்ல பிற்போக்குக் கருத்துக்கள் கொண்ட உரை. 150 வருட திராவிட இயக்க ஏமாற்று.

  • @siddhunew2257
    @siddhunew2257 4 місяці тому

    Great 🎉🎉

  • @brittojohn1844
    @brittojohn1844 Рік тому +7

    Thanks for this valuable information on Periyar the Great

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y Рік тому +6

    👌 அருமை 👌 கரெக்ட் ஐயா🤝

  • @ahamedtamil
    @ahamedtamil Рік тому +2

    👍👌💕💐

  • @user-kg3xr5ke4e
    @user-kg3xr5ke4e Рік тому +14

    நம் தமிழ் நாட்டு அரசிடமும் கோரிக்கை வைக்கவும். போராட்ட வரலாற்று செய்திகளையும் நம் குழந்தைகளுக்கான பள்ளி கல்வி பாட நூலிலும் சேர்த்து அவர்களுக்கும் அறிந்து கொள்வதற்கு ஏதாக செய்ய வேண்டியது

  • @suganthishruthi6099
    @suganthishruthi6099 Рік тому +2

    எந்தவித புனைவும் இன்றி
    அற்புதமான உரை அந்த இடத்தில் இருந்து பார்த்தது போன்ற உணர்வு மிக்க நன்றி அண்ணா

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 Рік тому +5

    Ayya Ramakrishna speech awesome!!

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Рік тому +1

    ஐயா அவர்கள் ,பொது நல சுய மரியாதைக்காரர்.

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому +4

    🌹அம்பேதகர் 🌹பெரியார் 🌹👍👍👍👍🌹கா ம ரா சர் 🌹அண்ணா 🌹👍
    இ வ ங் க ள 🌹படி யு ங் கள் 🌹அ ப்ப தா 🌹ஏ மா த் தி ய வர் களை தெ ரி யு ம் 🌹ஏ மா ந் த வர் க ளை யு ம் தெரியும்

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 Рік тому +3

    Brother Humble man Ramakrishnan Annan always gives wonderful and simple speech but understandable to common man.

  • @subramaniswamy4312
    @subramaniswamy4312 Рік тому +6

    அறிய வேண்டிய முக்கியமான பதிப்பு

  • @rahu8717
    @rahu8717 Рік тому +5

    👏👏👏👍👍👍🙏🙏

  • @aladisubburoyalu1590
    @aladisubburoyalu1590 Рік тому +2

    வரலாற்று தகவல் நன்றி.தற்பொழுது ஊழல் எதிராக எப்பொழுதும் தொடக்கம்.

  • @vijaicrazybeastgamer9920
    @vijaicrazybeastgamer9920 Рік тому +35

    இன்னும் ஐயர் காபி. ஐயஙகார் பேக்கரி என்று தமிழகம் முழுவதும் எழுதிவைத்துள்ளார்கள் அதை அழிப்பதற்கு போராட்டம் செய்யுங்கள். வாழ்க பெரியார்!

    • @kulukkai
      @kulukkai  Рік тому +12

      நீங்கள் சொல்வது போல ஐயர், ஐயங்கார், நாடார், தேவர், ரெட்டியார், நாயுடு, முதலியார் என்று அனைத்து ஜாதிப் பெயர்களும் நீக்கப்பட வேண்டியதுதான். ஆனால் பிராமணாள் கபே பெயர் நீக்குவதன் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். பிராமணாள் என்பது ஜாதி அல்ல வர்ணம். மற்ற எவரையும் விட நான் உயர்ந்தவன் என்கிற கோட்பாட்டை தாங்கி நிற்பது. அது மற்ற அனைவரையும் இழிவுபடுத்துவதாகும் என்பதால் அழிக்கப்படுகிறது.

    • @govindan470
      @govindan470 Рік тому

      @@kulukkai
      ஏன் குலுக்கை பறயர் டீ ஸ்டால்
      பள்ளர் பிரியானி.அருந்ததியர்
      இனிப்பகம் என்று ஏன்
      தாெ டங்க.வில்லை ?
      எத்தனை ஜன்மமானாலும்
      ஜாதி ஒழியாது . வெ.றி பிடித்து விட்டது .கழிவு நீரை கலந்தவனை
      இன்னும் பிடிக்க வில்லை .
      உடனே தி க காரன் மாதிரி
      பிராமண வர்ணத்தாக்குதலால் நடந்து இன்னும்
      துடித்துக்காெ ண்டு இருக்கிறது
      என்று கூறி கே ஸை அப்பாவி மக்களை திசை திருப்பமுடியாது .
      காலம் மாறிவிட்டது

    • @DP-gz4ku
      @DP-gz4ku Рік тому +5

      @@kulukkai உண்மையான, அருமையான, சுருக்கமான விளக்கம்.

    • @user-es4yq3kt5y
      @user-es4yq3kt5y Рік тому +6

      ​@@kulukkai 👌 கரெக்ட் 👏👏👍

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 Рік тому +5

      ​@@kulukkai
      KULUKKAI TAMIL
      Last Month சுயமரியாதை
      திருமணம் வழங்கியமைக்கு
      நன்றி 🙏🙏🙏
      KNOWING GOOD 🙏🙏🙏

  • @shankhavi8490
    @shankhavi8490 Рік тому +2

    சிறப்பு தோழர்

  • @r.s.m.thamaraithamilarasan2507

    Its good. DGP Sailendra Babu IPS has correctly advised the Students Community who are to take up +2 exams shortly. His physique, his fitness habbit, cycling etc make every one happy and amazing.
    But people of TN expects something more from him as he is expected of, as Head of TN Police. TN police have miserably failed in their duties by not arresting certain persons for political reasons. To take this as feed back. Ex-Army man 's open threat, cautioning the CM by giving 24 hours time by a politician, Tamilnadu vs Bihar issue etc., are the few that can be cited here.

  • @s.krishnakumar9878
    @s.krishnakumar9878 Рік тому +3

    Legend

  • @paranjothir4340
    @paranjothir4340 Рік тому +1

    Very frank speach, real field worker
    Of Periyar. His service is more than
    50years. Explained Periyar services
    How Periyar 1926 abolished the separate Bharamnal hotel, toilet and
    Rest hall
    Bramanal at railway stations

  • @samuelselvaraj3834
    @samuelselvaraj3834 Рік тому +3

    Periyar subdued the dominance of brahmin as a result the intermediate caste became very dominant against the dalit people. Periyar never rebuked the atrocities of intermediate caste against Dalit people. Because of periyar, intermediate caste occupied the role of brahmin people and following the untouchabilty and casteism against Dalit people.

    • @kulukkai
      @kulukkai  Рік тому +4

      பார்ப்பன எதிர்ப்பின் பக்க விளைவாக இடைநிலை சாதிகள் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்பது பார்ப்பனிய கும்பல் விதைத்த நச்சுக் கருத்து. இடைநிலை ஜாதிகளும் மேலாதிக்கம் செய்ய விரும்புகிறார்கள் என்பதில் அய்யமில்லை. அத்தகைய இடைநிலை சாதிகள் ஏற்பாடு செய்த கூட்டங்களிலேயே அவர்களது ஜாதிய போக்கு குறித்து பெரியார் கண்டித்து பேசியுள்ளார். பெரியாரின் போராட்டங்களை, எழுத்துக்களை சற்றே வாசித்தாலும் அவர் ஜாதி ஒழிப்பில் எவ்வளவு நேர்மையாக, உறுதியாக இருந்திருக்கிறார் என்பது விளங்கும். பார்ப்பனர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இடைநிலை சாதிகளின் ஜாதிய மனநிலையை முன்னிலைப்படுத்துகிறார்கள்; தங்களை மறைத்துக் கொள்கிறார்கள். அதையே சில திராவிட இயக்க வெறுப்பு கொண்ட தலித்திய செயல்பாட்டாளர்களும் வழிமொழிகிறார்கள். இன்றும் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக இருப்பது பிராமணியமே தவிர வேறில்லை.

    • @govindan470
      @govindan470 Рік тому

      @@kulukkai
      ஷத்திரியன் அரசன் வை சியன்
      வியாபாரி. சூத்திரன் சூத்திர தாரி
      தாெ ழில் நுட்பம் தெ ரிந்தவன்
      இன்று பெ ரும்பாலான வர்னமும்
      சூத்திரர்களிடம் தான் வே லை
      செ ய்கிறார்கள் ..
      பிராமணன் மே ல் பழி பாே டுவது
      ஈவே ரா காலத்திலிருந்து தப்பித்து ஓட ஈவே ரா கண்ட யுத்த தந்திரம்
      எந்த வர்னத்தை சாெ ன்னாலும்
      அடி வாங்கி ஓட வே ண்டியது தான்
      ஆதித்தமிழன் அடிவாங்கினான்
      ஒருத்தனும் ஆதரவு இல்லை
      சமூத நீதியும் சமத்துவமும்
      கலை ஞர் திராவிட நாடு எங்கே
      என்று அனந்த நாயகி அம் மை யாரிடம் சாெ னனது பாே ல்.
      பிராமணனைத்தவிர
      யாரை ச்சாெ ன்னாலும் ஈவே ரா
      கடை சி கூட்டத்தில் மதுரை யில்.
      திலகர் திடலில எதிர்ப்பு தாக்குபிடிக்க முடியாமல்.
      கூட்டத்தை விட்டு பாே னது
      பாே ல்தான்

    • @user-es4yq3kt5y
      @user-es4yq3kt5y Рік тому +2

      ​@@govindan470 ஓய்..என்ன சொல்ல வரேள்...புரியும்படியா ஷொல்லுங்கோ😀

    • @govindan470
      @govindan470 Рік тому

      @@user-es4yq3kt5y
      உனக்கு புரியும் அறிவு குறைவு
      கே ட்டு தெ ரிந்து காெ ள் மாமா

    • @user-es4yq3kt5y
      @user-es4yq3kt5y Рік тому +1

      @@govindan470 ஷொல்லுங்கோ ஓய்..என்னங்கானும் பிரச்சன..

  • @ragunathank9455
    @ragunathank9455 Рік тому +1

    இந்த புத்தகம் பெயர் மற்றும் விலாசம் தேவை அய்யா.

  • @Cacofonixravi
    @Cacofonixravi 9 місяців тому

    நாடார் இந்து சமுதாயம் BJP RSS ஆதரவாளர்களாக இருக்கிறார், மிகவும் வேதனைக்கு உரியது

  • @ettuinthu
    @ettuinthu Рік тому

    கும்பகோணத்தில் இருந்த பிராமணாள் கஃபே, செட்டியார் கடை எல்லாம் ஒழிந்து விட்டது ஆனால் அந்த ஊருக்கே சம்பந்தம் இல்லாத ஒரு முண்டம் மாப்பிள்ளை கவுண்டர் லாட்ஜ் என்று ரயில் நிலையம் எதிரில் வைத்துள்ளான். அவனை என்ன செய்ய போகிறோம்

  • @amigo4558
    @amigo4558 Рік тому +1

    எனக்கு வயது 13. கோவை போத்தனூரில் ஒருவர் வீட்டில் குடிக்கத் தண்ணீர், இரண்டு கைகளை விரித்து அந்த வீட்டின் பெண்மணி கைகளில் நீர் ஊற்றக் குடித்தனர் என் நண்பர்கள். டம்ளரில் சொம்பில் நீர் கொடுக்க வில்லை.

    • @govindan470
      @govindan470 Рік тому +2

      Amigo
      உனக்கு இப்பாெ ழுது 150 வயதா?
      உன் அப்பனுக்க 200 வயதா?

    • @raja.craja.c8414
      @raja.craja.c8414 Рік тому +1

      ​@@govindan470 கோவிந்தா! எனக்கு வயது 62 எங்கள் ஊரில் ராஜபாளையத்தில் கையேந்தி நீர் குடிக்கும் காட்சியை பார்த்திருக்கிறேன்.ஆமாண்டா அறிவாளி....கோவிலில் பாப்பானுங்க திருநீர் கொடுக்கும்
      காட்சிய பார்த்தாயா? அதுவும் 200 வருசம் முன்பாக நடைபெற்ற தா?...

  • @satyanarayanavenkata9327
    @satyanarayanavenkata9327 Рік тому

    Pl, use parliamentary/palatable language! It will be more effective.

  • @selvir3617
    @selvir3617 Рік тому

    I totally disagree with what you say about Lakshmi Ramakrishnan. She was genuinely repulsed by the racist speech of the participants and condemned it. Her anger and hatred towards them was palpable. We should be wary of becoming equally racist and hateful as those we accuse. Sorry.

  • @srinivasananantha5519
    @srinivasananantha5519 Рік тому

    ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். முதலில் பள்ளி சான்றிதழ் சா ஒழியுங்கள்

  • @karmatv6815
    @karmatv6815 11 місяців тому

    40:45நாடார்களை ராமகிருஷ்ண நாயுடு 🔰சண்டைகு அழைத்த போது😂😂😂

  • @karmatv6815
    @karmatv6815 11 місяців тому

    16:00நாய்🐶கர் வால்🐕🔰😂😂😂

  • @karmatv6815
    @karmatv6815 11 місяців тому

    33:40 ராமசாமி கன்னட நாயக்கர் 🔰1957ல் காந்தியை எதிர்த்து போராட்டமாம்😂😂😂

  • @girijamohan1
    @girijamohan1 Рік тому +1

    0/100

    • @sanchivisekaran3030
      @sanchivisekaran3030 Рік тому +1

      சூத்திரன் முன்னேறியது பிடிக்காத உன்மத்தரோ.

  • @karmatv6815
    @karmatv6815 11 місяців тому

    16:00நாய்கர் வால்😂😂😂🔰🐶🐕