Це відео не доступне.
Перепрошуємо.
அன்பு மிகுந்த தெய்வம் இருக்க அச்சம் எதற்கு? | Best Motivational Speech | Dhayavu Prabhavathi Amma
Вставка
- Опубліковано 21 тра 2022
- For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form :
forms.gle/EpAenpxSfgRqTymr5
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay.com/knvf-donation
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : dhayavuprabh...
Instagram : dhayavuprabhava...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Anbu vanakkam amma ur speech is excellent carry on for the betterment of tis world tq
ஓம் குரு வாழ்க வாழ்க வளமுடன் அம்மா வாழ்க
அம்மா, நன்றாக நீங்கள் இருக்க வேண்டும்.
அன்புடன் உங்கள் குழந்தை.
உங்க பேச்சை கேட்டு அசைவம் விட்டுவிட்டேன் வாழ்க்கையை பற்றி புரிய தொடங்கியுள்ளேன்
எல்லாமே சரியா நடக்கற மாதிரியான ஒரு நம்பிக்கை நன்றி அம்மா
வணக்கம் அம்மா பதிவு மிக மிக அருமை உங்கள் பாதம் பணிந்து மகிழ்கிறேன் வளமோடும் நலமோடும் வாழ்க வளமுடன் அம்மா நற்பவி
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை நாம் இறைவனிடம் நம்பிக்கை முழுமையாக வைத்துவிட்டால் இறைவன் நம்மை மிக மிக அழகாக பார்த்துக் கொள்வார் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடிகிறது.
குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 🎉
இவ் வையமே மகிழ்ந்திருக்க வான்முகில் வளாது பெய்க மனமே அன்புவைப்பாய் இறைவனிடம் அனைத்தின்பமும் பெறுவாய் அவனிடமே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி. நன்றிகள் அம்மா தாயே
அம்மா உங்கள் சொற்பொழிவு மனிதவளம் தன்னம்பிக்கையை வளர்க்கும் அளவுக்கு உங்கள் நாவில் சரஸ்வதி குடியிருந்து அருள் ஆற்று கின்றார்கள் நல்ல பதிவு நன்றி சந்தோஷம் அம்மா 🙏
இனிய வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹😍🌹🙏🌹
Arumai amma... Thanks a lot
ஓம் நமசிவாய போற்றி போற்றி அன்பே சிவம் 🌹🙏🙏🙏🌺
09:11:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் பல 🌹🙏🌹👌🌹👍🌹
அம்மா, நீங்கள் வாழ்க வளமுடன். இவ்வுலக ம் உள்ளவரை வாழ வேண்டும் அம்மா.
Mikka nandri Amma 🙏♥️👍🪔
🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமை அருமை அருமை அம்மா🙆🙆🙆🙆🙆🙆
🙏🙏🙏🙏ஓம் நமசிவாய எல்லாம் புகலும் இறைவணுக்ககே அன்பே சிவம் மனமே குரு🙏🙏🙏🙏🙏🙏
ஓம் குரு வாழ்க வாழ்க வளமுடன்
Nandri amma
அருமை அம்மா
நன்றி அன்னையே 🙏
நன்றி அம்மா
30:11'2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
அம்மா உங்களை அன்பு தந்தை வள்ளல் பெருமான் ஆசிர்வதிக்கட்டும் அன்பே இறைவன் இறைவனே அன்பே அன்பு தான் எல்லா உயிர்களிடத்திலும் அருள் ஆட்சி செய்கிறது தற்காலத்தில் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்னை சாரதாமாதாவும் வீர துறவி சுவாமி விவேகானந்தரும் நிறைய இந்து மதத்திற்கு தத்துவங்களை வழங்கி உள்ளனர் அன்னை சாரதமாதா போற்றி போற்றி
Riyali veri super amma
🙏 நற்பவி அம்மா 🙏🙏
ஆத்ம வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏.
வாழ்க வளமுடன் குரு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
Arutperum Jothy... Thanypetum Karuny.... Ella Uyergalum... Valgha.. 👍💐
மிகவும் அற்புதமாக இருந்தது அம்மா.அன்பால் உலகம் நிறையட்டும்.
மிக்க நன்றி அம்மா..
வாழ்க வளமுடன் அம்மா நற்பவி நற்பவி
உங்கள் குரலில் பல நல்ல விஷயத்தை கேட்டுக்கொண்டே இருக்கும்போது இருக்கும் மகிழ்ச்சி க்கு இடு இணையே இல்லை அம்மா மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அம்மா
🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் அம்மா
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Thank you Amma
Super 🙏😍👌💐🪷🍎thank you 🙏vazga nalamudan 🙏
அன்பு ஒன்றே
வாழ்கவளமுடன் தயவு அம்மா 🙏🙏❤️👌
Om namasivaya,hara hara magadeva potri potri
நன்றி அம்மா 🙏🙏❤❤❤
Amma ungaloda vaarthaigal mana amathei tharukerathu vaazga valamudan.🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அம்மா 🙏🏻🙏🏻
அந்த கடவுளே வந்த சொன்ன மாதிரி இருக்குது அம்மா நன்றி அம்மா🙏
அற்புதம் நன்றிகள் பல 🙏
குருவே சரணம் குருவே துணை.
Madame,we request you to bring out your talks in the form of a great spiritual book which will be cherished by our future generations in Tamil Nadu.
இனி என்னோட வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்வேன்மா
Kaliyuga AVVAIYE. Vazhga valamudan Amma
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெறுங்கருனை
நற்பவி அம்மா
அம்மா வணக்கம்.
அற்புதம் அம்மா நன்றி அம்மா அன்பே சிவம்
அம்மா வாழ்க வளமுடன்
Nandri amma vazhga valamudan amma 🙏
மிகவும் நன்றி வாழ்க வளமுடன் 🙏
Vazhga valamudan amma
Vaazgha valamudan
அந்த மனிதர் கடவுளாக தான் இருக்க முடியும்
Sooper
வாழ்வின் படிநிலைகள் 4 வகைப்படும் அவை:
1.இன்பம்
2.துன்பம்
3.அமைதி
4.பேரின்பம்
😅😅
Soooper excellent
Thank you amma
அம்மா வணக்கம் அருமையான வார்த்தைகள்
காலையில் வேலை அதிகம் அதுவும் வாரத்தின் முதல் நாள்
என்ன தலைப்பு என்று பார்த்து அப்புறமா பார்த்துகலாம் என்று நினைத்து இருக்கின்ற போது உங்கள் குரல் அருட்பெரும்சோதி என்று சொன்னவுடன் அனைத்தயும் மறந்து முழு காணோளி பார்த்தேன் நன்றி ்அம்மா வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏
அம்மா உங்க அனுபவம் உங்கள் வார்த்தைகள் மனதிற்கு அமைதியை தருகிறது மிகவும் நன்றி தாயே
Valga valmudan
🙏🌻🇹🇯🌺🙏🏻🙏🏻🙏🏻அன்பே சிவம் ஓம் நமசிவாய சிவாய சிவாய உலக மக்கள் அனைவரும் அன்போடும் பண்போடும் பரிவோடும் எல்லாம் வல்ல ஈசன் அருளால் அனைவரும் நலமோடு வாழ ஈசனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய
💐🙏
Mam super mam
Good
Amma Amma
🙏❤️💐
வணக்கம் அம்மா
என்னால் முடிந்தவரை அடுத்தவங்களுக்கு உதவுவேன்மா
வாழ்க நின்,
தமிழ் தரும் புலமை!
வளருக,
தேசத்தின் இறைமை!!
விருதுகள் தாங்கட்டும்,
பெருமை!!!
விண்முட்ட
எழுகின்ற
கரகோஷம் தருகின்ற
ஒலி என்றும் இனிமை!!!!
..
11.00
22.05.2022
🥁🥁🥁🥁🏏🥁🥁🥁🥁🥁
விருதுக்கு
விருந்தென்று பேர்,
தமிழ்,
நெறி தந்த மரபுக்கு
இது ஒரு வேர்!
விளைகின்ற விளைவுக்கு
வினை என்று பேர்,
நல்ல,
வினை செய்த மனிதர்கள் நினைவினைத் தேர்!!
கருவினில் திருவந்ததால்,
அவர்,
கவலைக்குள் வருவதில்லை,
நல்ல,
புலமைக்குள் மனம் வைத்த புலவர்கள் காண்!!!
அவருக்கு
விருந்தென்று காண்,
ராம,
நாமத்தினால் பிணி
கெடும் என்று காண்,
ராசம்மாவென்றவர் அன்னை,
அவர்,
தன்னை நிகர்த்தொரு பொன்னைக் கொடுத்தனர் என்னை!!!!
..
09.51
22.05.2022
"நம்பிக்கை"
மனதுக்குத்
தும்பிக்கை போல்,
அந்தத்,
தும்பிக்கை தாங்கிய
யானைக்கு வையகம்
வழிவிட
மறுத்திடுமா?
இல்லை,
மறுத்திடின் பொறுத்திடுமா?
தெம்புக்குத்,
தமிழ் என்னும்
தேன் பருகித்
தேசம்,
மொத்தம் நடந்தவரை,
வெறும்,
வம்பு சண்டை வந்து வெல்லவோ?
யாரென்று நீ நினைத்தாய்?
இவர்,
வீழ்வரெனில் புவி
மீதினில் வேறெந்த
உண்மை நிலைத்திருக்கும்?
அறம்,
மொத்தம் குவித்த நம் அரண்மனையில் இல்லை,
கள்ளமெனும் சிந்தை,
தன்வழியில் யானை
தான் நடக்கும்,
வழி
மறித்து நின்றால் அங்கு,
எது நடக்குமென்று யாருக்கும் தெரியாது..
அந்த,
யானைக்கும் தெரியாது..
தேவையில்லாததைத் தெரிந்தென்ன பயனென்று
நேர் நடக்கும்
வழி
சீர் செய்துதான்..
தூர் வாரும் பணி,
தூயதென்று
அந்த
யானை நினைத்திருக்கும்,
வீதியும்,
தூர்வாரப்பட
வேண்டுமென்றால் அந்தக்,
கருமமும் யானை செய்யும்..
..
21.57
சுயம் விழித்தால் பயம் அங்கு இல்லையே,
வெறும்,
பயம் ஜெயிப்பதனால் ஒன்றுமில்லையே,
சிவமயமே என்று நினை மனமே, எண்ணி,
மூன்று எட்டில் நதி கரை தொடுமே..
..
06.32
திண்ணியம் நெஞ்சம்
தெளிந்த நல் அறிவு,
எண்ணிடில் அரிது
எண்ணுவை மனமே,
அரிதினும் அரிய
மானுடம் தாங்கிய,
பேறுகள் பெற்றனை
போற்றிடுவாயே!
..
08.32
வாழ்வெனும் பொய்யை
நான் வெல்ல நூறு
வழிதந்து காட்டிய வல்லமையே
என்னை
என் செயக்
கருதுவையோ,
நீ எது
கருதினும்
அஞ்சுகிலேன், வாழக்
கெஞ்சுகிலேன்..
வாழ்ந்த நாள் ஞாபகம்
போதுமே நல்லது,
மானுடம் போற்றிடுவேன்..
வாழென்று சொன்னால்
வாழுகிறேன்,
என்னை,
வீழென்று சொன்னால் வீழுகிறேன்..
இரந்துயிர் வாழுவன்
நான் அல்ல..
வல்லமையே அறி,
இறைவனும் நானும்
வேறல்ல..
இசைபட வாழந்தவன்,
ஈதலே,
வாழ்தலின் பொருள் சொன்னவன்..
இவனுக்கு,
யாசிக்க எதுவுமில்லை..
இன்னும் நாள் இருக்கிது
நான் வாழ,
வயசொரு பத்து
கடன் தருவாயா?
..
- கடைசிவரை நீ உடன் வருவாயா -
11.02
🙏🙏🙏
Ammaaa
Ma...🙏🙏🙏🙏🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நின்னையே சரணடைந்தேன் இறைவா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 குருவே துணை 🙏🙏
அம்மா தங்களுடைய பதிவை கேட்டு மனம் அமைதி தெளிவு பெற்று இறை நிலை கூடிய விரைவில் அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை வந்து உள்ளது. நன்றி வாழ்க வளமுடன்🙏
அன்பே சிவம் 🙏🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏 அம்மா வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் குரு வாழ்க வாழ்க வையகம் வாழ்க நலமுடன் வளமுடன் 🙏🙏🙏🙏🙏
அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை நன்றி வணக்கம் அம்மா
🙏🏻🙏🏻🙏🏻❤🙏🙏🙏
அம்மா என்னோட இஷ்ட தெய்வத்தை இப்படி வேண்டினேன்
முருகா இப்படியே காலம் போயிட்டு
இருந்தா உங்க காலடியை எப்படி சேர்வது அதற்கான வழியை காட்டுங்க அதற்கு அப்புறம்தான் எதேச்சையாக உங்க வீடியோவை காட்டி அருளினார்
😔😔😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏
No sound
அம்மா வணக்கம் நீங்க வந்து இதுல பாதி விட்டிருப்பது யூடிபில் நிறைய நான் பாக்குறேன் ஆனா என்னை மாதிரி எல்லாரும் எதுக்கு கேட்கணும் ஏன் மாய்டு நீங்க டிவி சேனல் ல எத மாதிரி ஒரு எதுக்கு போன் பண்றேன்னு போடக்கூடாது தினந்தோறும் டிவில இன்னைக்கு வரணும் அதுக்கு என்ன முயற்சியும் அதை எடுத்து போடுங்க அம்மா டிவி சேனல் அந்த கதைகளை வரத்தை விட உங்களோட நீங்கமக்கள் வந்து சீரழிஞ்சு இருக்காங்க கதையை சீரியலை பார்த்து அதற்கு பதிலும் உங்களோட சீரியலில் உங்களோட அந்த வள்ளலார் உடைய உபதேசம் குறித்து இதெல்லாம் நீங்க பேசினீங்களா எவ்ளோ முன்னுக்கு ஒரு நாடு
Nandri amma
🙏🙏🙏
💐💐💐🙏🙏🙏