அருமை தாயே தங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் தெய்வ வாக்கு அம்மா.
வீட்டில் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் அனைத்தும் படித்தாலும் நீங்கள் கூறும் குருவாசகம் மனதில் உடனே தங்கிவிடுகிறது அம்மா வாழ்க வளமுடன் அம்மா
தெய்வ அம்மா அவர்கள் வாழ்க வளமுடன்
Vazgha valamudan Amma
என் உடன் பிறவா சகோதரி வாழ்க
அம்மா வாழ்க வளமுடன் அருமை அம்மா பாடலின் கருத்துக்கள் அற்புதம் அம்மா வாழ்த்துக்கள் நன்றி அம்மா வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🙏🙏👍👏👏👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌
அருமையான விளக்கங்கள் தாயே. சிவ சிவ சிவ ஓம் நமசிவய ஓம் மகேஸ்வராய நமக சிவ அற்பணம் இறை அருளால் நல்லதே நடக்கும்.
அம்மா நீங்கள் கூறும் வள்ளலாரின் அறிவுரைகள் ரெம்பச் சிறப்பு. நான் இரவில் உறக்கம் வராதபோதெல்லாம் இறைதிரு நாமங்கள் கேட்பதும் இறைவனோடு பேசுவதுமே வழக்கம்
வாழ்க வளமுடன் அம்மா சிறப்பான சிந்தனை நன்றி அம்மா சிந்திக்க வைத்தது
அம்மா. உங்கள் வார்த்தைகள்
ஒவ்வொன்றும்மாணிக்கச்சொற்கள். அம்மா. மெய்யுரைக்கும்
வார்த்தைகள். அன்பின் வடிவாக
உள்ளது🙏🙏🙏
அன்பு சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் .🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அம்மா, கடவுளின் குரல் கேட்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன். உங்களைத்தான் குருவாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். நன்றி அம்மா.
திரு அம்மா வணக்கம் இறைவன் அழகாக படைத்த மனித பொம்மையை ஏன் அதனுல் ஆசைகளையும் கெட்ட எண்ணங்களையும் ஏன் படைத்தான் இன்று மனிதன் மனிதனாக வாழ வில்லை பொய்யான இறை நம்பிக்கை போலியான வாழ்க்கை எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம் இறை அருளை அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் உடன் வணங்குகிறேன் 🌷அம்மா🌷சவூதியில் இருந்து நான்
அப்பப்பா என்னே ஓர் ஆழமான சிந்தனை,அம்மையே தங்களது இந்த பகிர்வு உள்மனதை என்னவோ செய்கிறது. தங்களது இந்தப் பகிர்வு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மாற்றத்தை உண்டாக்க வேண்டும் அம்மா.அம்மையே வாழ்க வளமுடன்.வாழ்க உடல் நலமுடன்.
✌அம்மா வாழ்க வளமுடன் அம்மா
தங்களது நேரத்தஇ எங்களுக்கென்று ஒதுக்கி எங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து அருளுவது மிக சிறப்பு வாழ்த்துகளும் நன்றிகளும்
♥️♥️♥️♥️Amma
Amma 🙏
Very good motivation 👏👏👏
Thank you Amma 🙏
Vaazhlka valamudan 🙏
👍🙏வாழ்க வளமுடன் அம்மா
நன்றிம்மா🙏🙏🙏
அம்மா, தங்களது அருமையான, ஆழமான கருத்துகள் மென்மேலும் ஊக்கமூட்டும் வகையிலேயே அமைகிறது. மிக்க நன்றி அம்மா.🙏
வாழ்க வளமுடன்🙏
நன்றி அம்மா 🙏
பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு அறிந்துகொள்வது இக்கால மக்களுக்கு நல்ல சிந்தனையை தரும்
மிக்க நன்றி அம்மா.... அருமையான விளக்கம் அம்மா. கண்ணில் காண்பது அனைத்தும் நிலையற்றது என்று அறிந்த பின் நிலையானது எது என்று தேடுவது தானே உண்மையான அறிவு, தேடத் தேடத் தெளியும் மனம், அதில் தெரிவான் பூரணமாய் என் ஈசன்...
மரியாதைக்குரிய ஞானி அம்மு அவர்களுக்கு வணக்கம்.தயவுகூர்ந்து தங்களின் முகவரி மற்றும் செல்ல எண் தரும்படி வேண்டுகிறோம்.உங்களின் பதிவுகளை தொடர்ந்து கேட்டு வருகிறோம்.நன்றி
வார்த்தையில் ஒரு அழுத்தத்தோடு ஒரு பொருளை நெடிலாய் கூறும் பொழுது எங்களையும் கவர்கின்றது அனைத்தும்
தங்களுடைய கருத்துகளை கேட்டேன். மிகமிக மிகவும் அருமை. நீங்கள் பேசுவது சிந்தனையை தூண்டுகிறது. தங்கள் பணி தொடரட்டும் எங்களுக்காக. வாழ்க வளமுடன்
Vaalga valamudan, Ammavukku vanakkam, Iraivanarulaal amma yeppothum valamudan irukka adiyen iraivanidam praarthippen,Vaalga valamudan, Vaalga vaitagam,yellam Siva mayam,SIVA SIVA,Guru Vaalga, Guruve Saranam
அருமை அம்மா வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் தாயே. தயவு என்றால் அது நீங்கள் தான் 🙏🙏🙏🙏
நன்றி அம்மா
சந்தோசம் amma💜
Valga valamudan amma
ஒன்றென்று இரு
தெய்வம் உண்டென்று இரு
நாட்டம் என்றே இரு
அருமை அருமை அருமை அம்மா என் கண்கள் கலங்குகிறது அம்மா
Kaliyuga AVVAIYE. Vazhga valamudan Amma
அருமை அற்புதம் இந்த பதிவுகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அம்மையே ஓம் நமச்சிவாய ஓம்
👌பட்டினத்தார்பாடலின் தெளிவான இறைநிலை விளக்கம் பெற்றால் மனிதர்கள் பணத்துக்காக பாவ செயல்கள் செய்யமாட்டார்கள் உண்மை நன்றி அம்மா 🙏குரு வாழ்க குருவே துணை
Excellent speech Amma...
Kadavulaka parkiren Ammaa🙏🙏🙏
உங்கள் அன்பான ஆறுதல் தரும் சொற்பொழிவுக்கு மிகவும்நன்றி
அன்பான அன்பு உள்ளமே
ஓம் நமசிவாய
உங்களின் நாவண்மைக்கு தலை வணங்குகிறேன். அருமையான விளக்கங்கள்.
அருமையிலும் அருமையான பாடலும் பொருளுமம்மா!
வாழ்க வளமுடன் மா!
💐💐💐amma
Guru saranam🙏🙏👏👏👏👏👏👏👏
Amma eppadi sollvadhu amezing amma paramporule vandhu sonnadhu pola irukku thanks amma lifela evlo irukku kaththukolluvadhattku nan 35year old laye theda aarambichittan unglukku thanks amma
ஆன்மீக சொற்பொழிவு உங்களின் சொற்பொழிவக்கு நீங்கள்தான் நிகர் எங்கள் செவிக்கு விருந்தளித்து எங்களை அன்பால் கட்டிப்போட்டு விட்டீர்கள் வாழ்த்த வயதில்லை வனங்கி மகிழ்கிறேன்
அருமை அம்மா 🙏
Vaazhga valamudan ma,
இந்த பாடலை பல முறை கேட்டு இ௫க்கிறேன், உங்கள் விளக்கத்தோடு கேட்டதில், இப்பாடலின் உண்மைப்பொ௫ள் புரிந்தது, உங்களுக்கு நன்றி🙏மா.
மிக நன்று அம்மா,தெளிந்த நீர் ஓடை போன்ற தங்கள் சொற்பொழிவு,வாழ்க இறை உணர்வு.
Very nice Amma
வணக்கம் அம்மா வாழ்க வளமுடன்
Thank you so much amma for your motivation speech.
Amma
Thank you Amma
I understood my life by your speech.
How can I express my Thanks to you.
Thank you ,Thank you, thank you so much
அருமை சகோதரி. நன்றி.வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏
Really 💯💯💯 right Mom, Jai Shri ram ram ram ram ram sita RAM ji Hanuman ji
thanks amma
🙏🙏🙏...valzhga valamudan...valzhga vaiyagam...நன்றி அம்மா...🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏...
அருள் அம்மா தயவில் "உயர் செல்வம் எல்லாம் அன்பு என்று இரு" சிறப்பான விளக்கம் பெற்றேன். நன்றி அம்மா 🙏🙏🙏
இப்படி பார்க்கும்போது நீங்களும் ஒரு குரு போலத்தான் தெரிகிறீர்கள் தாயே
Thank you amma
வாழ்க வளமுடன்
அம்மா சூப்பர் மா
வாழ்கவளமுடன் மா
அம்மா கூறியது உண்மை
அம்மா அருமை
Amma valgai padatha sonniga .nanri
அடுத்தவர்களுக்கு சொல்வதற்காக அல்ல அறிவு தரப்பட்டது, நாம அதன்படி வாழ்வதற்காக!
வாழ்தல் என்பது ஆய்வுகள் கடந்த ஒரு நிகழ்கால தரிசனம், அதை அனுபவித்துத்தான் உணர முடியும்!!
உலகம் முரண்பாடுகள் பல சூழ்ந்த அற்புதமான விநோதம்,
உங்கள் வாழ்க்கையைக் கவனியுங்கள்!!!
ஆம், உன்னிப்பாக கவனியுங்கள், வாழ்தலின்போது அனைத்துத் தர்க்கங்களும் தகர்ந்து போன புரிதலிற்குள் உங்களை நீங்களே நிலை நிறுத்திக் கொள்வீர்கள்!!!!
Thank you mom👏👏👏
💐 மிகவும் அருமை 🙏
Om Sai Ram 🙏
வாழ்த்துக்கள் அம்மா அவர்
வாழ்க வளமுடன் 🙏🙏
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Very clear speech to understand please give us the shakti to follow also and know the purpose of our life. Thank you amma.
அம்மா ❤🙏🙂
அருமை
Thank u soooooo much for opening my eyes !!! 🙏🙏🙏 Superb speech !!! God bless u with a long and healthy life !!! 👍👌💐 Dheerga Ayushmaan bhava !!! 🙏👍💐
Super
. அன்பு அம்மாநன்றி
Love---sathiyam,tharmam,shanti,ahimsai.Sathiyam comes from--good words,Tharmam comes from right action,Shanti comes from fulfilling the heart,Ahimsa comes from feelings.Anpe sivam.......service to the man is the service to the god.♥️🙏❤️. I am in your way ma.I do my duties and think about the god....always.when we hold him tightly we can feel. Right time he comes.God thinking is sweet ma.🙏👍.❤️♥️♥️.
அருமை அம்மா நன்றி நன்றி நன்றி 🙏💯💯 சரி
Nandri amma
Amamverynice
அம்மா தாங்கள் பேச்சு மிகவும் அன்பாகவும் அழகாவும் இறுக்கிறது
Your Speech has given Amazing transformations in my thinking. Thanks a lot
30 நிமிட உரையாக இருக்கிறதே விட்டு வெளியே வந்து விடலாமா என்று நினைத்தேன். ஆனால் கேட்க கேட்க கண்களில் கண்ணீர் பெருகுகிறது மிக மிக உயர்ந்த கருத்துக்கள் கொண்ட பதிவு.
பல்லாண்டு காலம் வாழ்க.
Arumaiyana pathivu.. 🙏
அம்மாவின் அற்புதமான பதிவு நன்றி
29:05:2024iny இனிய காலை வணக்கம் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
தங்கள் சொறபொழிவைக் கேட்டபின் என் மனம் விவேகானந்தர்,ராமகிருஷ்ணர், பட்டினத்தார்,வள்ளலார் பற்றிய புத்தகங்களைப் படிக்க மனம் ஏங்குகிறது.புத்தகங்கள் வாங்க முயற்சிக்கிறேன்,அம்மா
Thank you so much amma ❤
VAZGHAVALAMUDAN
Such a very soothing talk everybody in this world like me need this type of advise nowadays
அருமை அருமை நீங்கள் வாழ வேண்டும் நூறாண்டு ..
Nandri amma. Good message
வாழ்க வளமுடன் 💞🙏 அம்மா
26.24 💯 super super explanation Amma 🙏🙏🙏
வணக்கம் அம்மா... அருமை...
நன்றி அம்மா...
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in