அம்மா உங்க சொற்பொழிவு தான் எங்கள் இதயதிற்கு மாமருந்து வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி
வெல்க சன்மார்க்க
குரு வாழ்க குருவே துணை குருவே துணை குருவே சரணம்
வளத்துடன் வாழ்க .அருட்பெரும்ஜோதி .அருட்பெரும்ஜோதி.ஓம் நமசிவாயா.நீங்கள் சொல்வது உண்மை அம்மா.பொறுத்தவர் பூமிஆழ்வார்.ஆனால் இந்த மனிதர்களால் பொருமைக்கும் ஒரு எல்லையுண்டு அளவுக்கு கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள்.
வாழ்க வளமுடன் அம்மா இன்று மக்கள் இருக்கும் நிலை உணர்ந்து சொல்லி இருக்கிறீர்கள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா
Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma
அம்மா மனிதன் மனிதனாக வாழ்வதற்கு சொற்பொழிவுகளில் கலந்துகொள்வது முக்கியம் என்பதை நன்றாக வலியுறுத்தி சொன்னீர்கள். நாம் உயிர் வாழ உணவு மட்டும் அவசியம் அல்ல அன்பு மிகமிக அவசியம். வாழ்க வளமுடன் அம்மா 🎉❤
Amma super . Nandri ma
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Guruve charanam Amma
மிகவும் அருமை அம்மா
GURU VAZHKA GURUVA THUNAI
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
24:04:2024இனிய மாலை வணக்கம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
22:06:2024இனிய காலை வணக்கம் வாழ்கவளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
Nice Speach Amma🙏🙏🙏
Superb
அருமை 🙏🙏
❤
நல்ல பதிவு அம்மா, நன்றி அம்மா 🙏🙏🙏
வாழ்க வளமுடன்
Super speech 👌🏾🙏🏾
அம்மா.வணக்கம்.நிங்கள்.சொல்கின்ற.நுல்கள்.எல்லாம்.நான்.இன்னும்.தெரிந்துகெள்ளவில்லை.அருட்பெரும்ஜோதி.தனிப்பெரும்கருனை.நன்றி
Thanks
26:04:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🙏🏻
பந்து எப்படி மோசமாக எதிர் வந்தாலும், அதை எப்படி ஆட வேண்டும் என்பதற்கான பயிற்சியை மாத்திரம் நீ தீவிரமாகப் பெற்றிருந்தாயானால், போதும்,
ஆரம்பத்தில் நேர்தியாக உன்னால் களத்தை எதிர் கொள்ள முடியாவிட்டால் ஒன்றும் பாதகமில்லை,
உன்னால், அதுவும் முடியும் என்றாகும் சில நாட்களில்..
அன்பு மனம்
கனிந்து வரும்
ஆவலினாலே,
அனைத்தும் நன்மை
ஆகி வரும்
ஆதலினாலே,
நேர்த்தி சேரும்
வாழ்க்கை
ரொம்ப லாவகமாக,
அகமிக நாம்
மகிழ்ந்தே கொண்டாடிடலாம்
கோ, லாகலமாக..
🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை பாதம் எரியுது என்று டாக்டரிடம் சென்றால் நீங்கள் மாமிச உணவு எடுக்காததால் தான் பாத எரிச்சல் வருகிறது என்று சொல்கிறார்கள் அதைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் சண்டை போடுகிறார்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை வாழ்க வளமுடன் அம்மா
Pakkathu veetu cycle thirdi son sale the cycle sonM.A M.Phil .He is working in porur school.
ஒரு நாள் நான் மாறியதைப் போல் மக்களும் மாறுவார்கள். இறைவன் அருளால் எல்லாம் செயல் கூடும். நன்றிங்க 🙏அம்மா. துன்பங்களிலிருந்து மனித குலத்தை மாற்றுவது இறைவன் குரு அருளைக் கொடுத்து மாற்றுகிறார். மற்றவரை வாழ வைத்து வாழ். நன்றிங்க அம்மா🙏