PANAM PADAITHAVAN (1965)-Pavalakkodiyile muthukkal korththaal-T.M.Soundararajan, L.R.Eswari-MSV-TR
Вставка
- Опубліковано 3 лип 2024
- 1965ஆம் ஆண்டு மக்கள்திலகம் நடிப்பில் வெளிவந்த 'பணம் படைத்தவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும் '. பாடியவர்கள் T. M. சௌந்தரராஜன், L.R. ஈஸ்வரி. பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
அழகுப்பாடல்! எம்ஜிஆர்அப்பா விஜயாமா அழகான ஜோடி ! 💑 அழகானப்பாடல் டிஎம்எஸ் ஈசம்மா அருமை !எம்எஸ்வீ இசை அருமை! சூப்பர்ப்பாடல்! நன்றீ 👸❤❤
KR Vijaya Madamme, you are very natural living lady.. Your collegue heroins, Jayalalitha, heroes, Sivaji, MGR, Jaishankar, Muthuraman, Gemini, Ravichandran, are "no more".
டி எம் எஸ் ஈஸ்வரி பாடிய இனிமையான பாடல்
பூந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நாளாகும்......பவளக்கொடியே....பாடலைக் கேளுங்கள். நன்றி.
Beautiful. Tms udan Amma lre
Humming. Arumai.
Excelant song and joodi