Enai Thedum Megam Sabai Vanthu Serum Vizhiyil Varumo
Вставка
- Опубліковано 15 лип 2015
- Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
Movie: Kannodu Kan Music:Shankar-Ganesh Singer:SPB & VJ
Starring: Prabhu, Sulakshana Directed by Krishna Released in 1982
#TamilMelodySongs #SivakumarPerumal #Shankarganesh
Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from UA-cam
என்ன ஒரு வசீகரமான
பாடல்..... சங்கர் கணேஷ்... SPB... வாணி ஜெயராம் .. ஒரு கலக்கல்....great யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்.....
எல்லோருக்கும் பிடிக்கும்
சங்கர்,கணேஷ் வாணி அம்மாவை பிளிந்து எடுத்து விட்டார்கள் பாடல்களில்
@@udayasooriyan191ஆமாம் great spb யையே தூக்கி சாப்பிட்டுட்டாங்க..
Spb Sarai thooki sapida innum yarum pirakka villai@@hariharan2424
இது போன்ற டவுசர் காலத்தில் கேட்ட அரிய பாடல்களின் முதல் வரியை நினைவுப் பாதையிலிருந்துத் தோண்டி எடுத்து யூட்யுபில் தேடி கிடைத்துப் பார்க்கையிலே... நமக்கு முன்னே இங்கே ஒரு ரசிகர் பட்டாளமே ரசித்துக் கொண்டிருக்கின்றதே....
ஆஹா.. அரும...
❤
70,80கள் திரையிசை பாடல்களின் பொற்காலம்.எந்த தலைமுறை கிடைக்காத பாக்கியம்
டவுசர் காலம் அல்ல பொற்காலம் மறக்க முடியாத நினைவுகள் அனைத்தும்
யாருக்கும் சலைத்தவரில்லை சங்கர் கணேஷ்
சளைத்தவர்கள் அல்ல என்பதே சரியானது ......காரணம் அவர்கள் இரட்டையர்கள் (இசையமைப்பதில் )
@@razoolshakasim5574 👌👌👌👌👌👏👏👏👏
என் உயிரின் உச்சரிப்பு இந்த பாடல்!
சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல் இது.
இசைப் பேரரசர் எஸ்பிபி, இசைப் பேரரசி வாணி ஜெயராம் குரல்களில் இனிக்கும் இளமை ததும்பும் இனிய பாடல் இது!
--ஒய்.பி.இருதயராஜ்,
மூத்த பத்திரிகையாளர்
தபேலா நடையில் சதிராட்டம் போட்ட திரு.சங்கர்-கணேஷ் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Nicely commented. Thank you
Yes sir...
இதேமாதிரியான பாடல் (இளஞ்சோலை பூத்ததா)அந்த பாடல் பல்லவியில் தபோல சட்டப்படி எனது தம்பி தவிலில் அப்படியே வாசிப்பார் இலங்கை சங்கர் தவில் என்று பார்த்தால் யூடியூப் இருக்கார்
@@udayasooriyan191 நன்றி! சகோ..
@@muthuiahkandan7897 வணக்கம்
எப்போதோ வானொலியில் கேட்ட பாடல் இப்போதுதான் கேட்கிறேன் மிக்க நன்றி ப்ரோ பதிவேற்றம் செய்ததற்கு 🙏
என் உயிர் எடுத்து விட்டு எஸ் பி பி சார் உயிரை விட்டு விட்டிருக்கலாமேடா யப்பா சாமி என்னால தினம் தினம் அவர் பாடிய பாடல்கள் எங்கு கேட்டாலும் மனமுடைந்து அழுது விடுகின்றன் 😓😓😓😓😓😓😓
நானும்... இதே தான் நினைத்து அழுகிறேன்... சாவே.. உனக்கு ஒரு சாவு வராதா..???
Yes
Same here
En uyerum sp b
Sp b special sweet
25 வருடங்களுக்கு முன்பு நான் மனப்பாடமாக பாடிக் கொண்டிருந்த பாடல் என்னை உருக வைத்த பாடல்
வெகு காலத்திற்கு பின் இப்பொழுது தான் கேட்கிறேன் இது போன்ற அரிதான பாடல்களை பதிவிட்டதற்கு நன்றி
வ
படிக்கும் போது ரசித்து கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
கான சரஸ்வதி அம்மா வாணி ஜெயராம் அவர்கள் பாடும் நிலா அய்யா பாலு அவர்களுடன் சேர்ந்து பாடிய இனிமையான பாடல் மிகவும் அருமை 🎉🎉🎉
வாணி அம்மா எஸ் பி பி குரலுக்காக மீண்டும் மீண்டும் கேட்கலாம் நன்றி
பதிவேற்றம் செய்தவருக்கு நன்றிகள் பல!
இளவயதில் இலங்கை வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பாகியது. பாடலை கேட்கும்போதெல்லாம் மனம் கனமாகிறது.
Super micheal651976virudhunager
இலங்கை வானொலி தமிழ்மக்களின் வானொலி.
Spb &வாணிஜெயராம் குரலில் என்ன ஒரு இனிமையான பாடல் 👌👌👌👌👌👌👌👌👌
மிக மிக அழகான அரிய பாடல். வெகு நாட்களுக்கு பிறகு இப்போது தான் கேட்கிறேன்
இதுபோல் பல இனிய
பாடல்களை தந்த
சிவகுமார் பெருமாள் அவர்களுக்கு நன்றி
வாணி அம்மாவின் இந்த இனிய குரல் கானம் காற்றில் கலந்து இருப்பதினால் இந்த பாடலை எவராலும் அழிக்க முடியாது
இந்த படத்தை ஒரு முறை டிவியில் நான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது அதில் இந்த பாடலை கேட்டு அந்த பாடலின் தாக்கம் என்னால் இதுநாள்வரை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தேடிக் கொண்டே இருந்தேன்... அந்த பாடலின் ஆலாபனை மட்டுமே ஞாபகம் இருந்துகொண்டே இருந்தது... வரிகள் மற்றும் இந்த படத்தின் தலைப்பு எதுவும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை...
இன்று 28.03.2024ம் தேதி நடிகை சுலோச்சனா மூவிகள் பற்றி எதார்த்தமாக ஆறாய்ந்த போது இந்த அருமையான பாடல் மற்றும் படத்தின் தலைப்பு இரண்டும் கிடைத்தால் பலமுறை இந்த பாடலை கேட்டும் எனது காதலிக்கு அனுப்பியும் வைத்து மகிழ்ச்சி அடைகிறேன் ❤
ரொம்ப அருமையான பாடல்.கேட்டு ரொம்ப நாளாச்சு. சிவகுமார் அவர்களே மிகவும் நன்றி
Comment செய்த அனைவருக்கும் பாடல் பதிவேற்றிய நண்பருக்கும்.. இந்த ஜென்மம் முடியும் வரை நன்றி .....
இன்னிசைவேந்தர்களின்இசை...வாவ்...
@@andappana4386 மொக்க பாட்டு.
மறக்க முடியாத பாடல் நன்றி
கண்ணோடு கண் திரைப்படத்தில் அத்தனை பாடல்களும் அருமை...
திரைப்படத்தை பதிவிடுங்கள்.
நல்ல பாட்டு ரேடியோவில் கேட்டது நினைவு வருகிறது
அருமை! இந்த மாதிரி பாடல்கள் தான் பல ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நினைவுகளை மனதில் மறு பதிவ செய்கிறது...
ஒரு இனிமையான பாடல் கேட்க
இலங்கை வானொலியில் தான்
முடிந்தது.
அருமையான பாடல் சின்ன வயதில் ரேடியோவில் கேட்டது.
ஆண்டவன் படைப்பில் அனைத்துமே
அதிசயம்தான்
Ceylon radio usually play these rare types...Superb 👌
அழகான காதல் பாடல்,ஓவ்வொரு முறையும் மெய்மறந்து கேட்கும் பாடல்
உயிரின் இசை
வானி ஜெயராம் குரல்
அருமை.!
SPB யின் ராஜாங்கம்.
இலங்கை வானொலி யில் கேட்டு ரசித்த. பாடல்
வானொலியில் தினமும் கேட்டு
மகிழ்ந்த பாடலைக் கேட்கும்
இவ்வேளையில் 30 ஆண்டுகளுக்கு
முந்தைய நினைவுகள்
நிழலாடுகிறது.👌
மனதை கொள்ளை கொண்ட பாடல்
காலத்தால் வெல்லமுடியாத உணர்வு காதல்
கண்ணேடு கண் ஓரு காழம் மனம் ஏங்கி கேட்ட பாடல் 😭😭❤️❤️🔥🔥🫀🫀
வணக்கம் சார்.
அருமையான பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
நன்றி சார்.
அற்புதமான பாடல்... Super
Rombha naala manasukullayea thedittu irunthean. Indrutha kidiththathu. Favorite song👌👌👌👌👌👌
என்ன ஒரு அற்புதமான பாடலை பதிவு செய்த தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் ஐயா......
மிக அழகான பாடல், இசையமைப்பாளருக்கும், இயக்குனருக்கும் நன்றி
ஆஹா அருமையான மனவலியுடன் 😭😭😭😭
இசையும்..பாடல் வரிகளும் ...அருமை..
அருமையான பாடல். பல ஆண்டுகளுக்கு பிறகு பார்ப்பதற்க்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான தருணம். வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல.
எப்போதோ கேட்டபாடல்.நன்றி.
Melody and pathos .
Excellent song
படம் - "கண்ணோடு கண் ",(1982)
இசை - " சங்கர் கணேஷ்"
இதே படத்தில் " அலை அலையாக " என்ற அற்புத கானமும் இடம்பெற்று உள்ளது.
நடிகர் பிரபு வின் ஆரம்ப கால படங்களில் ஒன்று.
Sssssssss
Slalom
Can’t thank you enough for giving details/ credits. Best wishes
கவி வைரமுத்து
எப்படி தான் இப்படி பாட்டெல்லாம் select பண்ணி upload பண்றீங்களோ? அருமை..
வார்த்தை ஜாலக்கவி வைரமுத்துவின் அற்புத பாடல்.
அருமையான பாடல் நன்றி சிவா சார்
கலா இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் உன் ஞாபகம் அழகாய் மனதுக்குள் வந்து போகும்..பொன் வண்டே..!
Who's kala
மலரும் 🌹 நினைவுகள்
பாடல் மிகவும் அருமையாக உள்ளது❤
மனதிற்குள் மௌனமாக அழாமல்...
வெளிப்படையாக அழைத்ததால்..தடை உடைந்தது..!!
பாலுவுக்குநிகர் யார்
காதல் ஜோதி காற்றில் என்ன கரைந்தா விடும்.பாலுய்யா நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்
Thanks Siva Kumar 👌👌👌👌👌
அணியாத மாளை அலுகின்ற வேலை கண்ணிரை அடைகாக்கும் ஏழை இங்கே என்னவாழும் கண்ணா விழியின் மலை மணதைரம்ப தொட்ட வரிகள்
என்ன ஒரு தமிழ்😢
அணியாத மாலை அழுகின்ற வேளை கண்ணீரை அடை காக்கும் ஏழை.இங்கே என்ன வாழும் கண்ணா? விழியில் மழை....,மனதை ரொம்ப தொட்ட வரிகள்.
This song Express the Pathos one to another..enai thedum megam sabai vanthu serum.seveil vizhumo umain raagam.... excellent line always close to my ❤️
Super humming by.SPB
Another gem of spb vani combos
SP, VJ had numerous duets for S-G and MSV!!
காதல் ஜோதி காற்றில் என்ன கரைந்தாவிடும்! Lovely words!
❤❤❤ it's happens my life 97 and 98 yrs on time I not love any one still now iam like this song because of my husband information technology department play good night
Even VJ sung well. But SP voice!!👍👍👍
காதலின் வலியை உணர்த்தும் பாடல்களில் இது மிகச் சிறந்த பாடல் நன்றி
Semma song
தொலைத்த பொக்கிஷம் கிடைத்ததை போல் இருக்கிறது இந்த பாடலை கேட்க்கும்போது இலங்கை வானொலியில் கேட்டது இப்போதுதான் கேட்க்கிறேன்
பழ வருடங்கள் கழித்து கேட்டபாடல்
Manathil...endrandrum....ringaharam....padal....varisail
Ennai..thedum... Meagam.....
2021 ல் நான் ரசித்து கேட்ட பாடல் 😍😍😍😍😍😍
Vani Amma ungal kural very Nice 🙏🙏🙏
Devi kala ல பார்த்தோம் வாழ்வின் வசந்தகாலம் 1982 release film.
Me also think Devi kala . Ohh anthakalangal....
@@umarzaman8544 yes Devi kala
கண்ணோடு கண் மற்றும்
பூம் பூம் மாடு
இவ்விரண்டு படங்களும்
ஒரே நாளில் திரையில்
திரையிடப்பட்டது!
Golden days 1982!
மரக்கமுடியாத பாடல்
Nice song
காதலின் வலியை உணர்த்தும் பாடல்..🥵🥵🥵💔💔
My favorite song sir
Thank you.sir
This song Express the pain of true love...this song is always close to my ❤️
அருமையான பாடல் இசை அபாரம் வாணிஅம்மாவும் SBP சாரும் அவ்வளவு அழகாக பாடி இருப்பாங்க அந்த இசை தெய்வங்களுக்கு நன்றி நன்றி ❤❤
Vera level solla varthai illa super
Without meaning this song heard many times in cyelon radio
Very beautiful and great love song. I can never forget it
Again I remembering my childhood days thank u
so sweet song,. this line's writing in notebook, aniyatha. malai,. Azul. kindra vellai , kannirye adai kkum. ezai,. touch the those days.
super song only hearing this song radio ,first time watching video thanks for upload
கடந்த காலம் நினைவுக்கு வரும் அற்புதமான பாடல்
ஆ: என்னைத் தேடும் மேகம்
சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
என்னைத் தேடும் மேகம்
சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
ரதியே.....
பெ: ஆஆஆஆஆஆஆ…
பெ: என்னைத் தேடும் மேகம்
சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
புது ராகம் ஊறும் சிறை தன்னை மீறும்
புது ராகம் ஊறும் சிறை தன்னை மீறும்
அழகே...
ஆ: ஆஆஆஆஆஆஆஅ...
பெ: என்னைத் தேடும் மேகம்
சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
ஆ: அணியாத மாலை...அழுகின்ற வேளை
கண்ணீரை அடைகாக்கும் ஏழை...
ஆஆஆஆஅ
அணியாத மாலை...அழுகின்ற வேளை
கண்ணீரை அடைகாக்கும் ஏழை...
பெ: இங்கே என்ன வாழும் கண்ணா விழியில் மழை
இங்கே என்ன வாழும் கண்ணா விழியில் மழை
ஆ: கருகாதே கலங்காதே...
இது முள்ளில் செய்த காதல் பாதை...
பெ: என்னைத் தேடும் மேகம்
சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
ஆ: எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
ரதியே.....
பெ: ஆஆஆஆஆஆஆ...
ஆ: என்னைத் தேடும் மேகம்
சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
## அழகிய பாடலையும் தமிழ் வரிகளையும்
## உங்களுக்காக வழங்குவது @Music_Smulian
பெ: நிஜமான நேசம்...இதிலென்ன பாவம்
தடை போடும் பணக்கார சாபம்
நிஜமான நேசம்...இதிலென்ன பாவம்
தடை போடும் பணக்கார சாபம்
ஆ: காதல் ஜோதி காற்றில்
என்ன அணைந்தா விடும்
காதல் ஜோதி காற்றில் என்ன அணைந்தா விடும்
பெ: விழி ஓரம் சுடும் ஈரம்
என்னை சூது செய்யும் காதல் சோகம்
ஆ: என்னைத் தேடும் மேகம்
சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
பெ: புது ராகம் ஊறும் சிறை தன்னை மீறும்
புது ராகம் ஊறும் சிறை தன்னை மீறும்
அழகே...
ஆ: ஆஆஆஆஆஆஆஅ...
என்னைத் தேடும் மேகம்
சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
thank you sir @Music_Smulian
you know why spb gets unique place in all our hearts, as he brings the entire meaning of the song in his voice and even he placed himself in the place of hero. No one can fulfil his place. It may be the reason why most of us like this song.
Judgement correct madam
You told are exactly correct madam
I'm addict fan of spb
Yes, spb sir( is) was a real hero
Spb was a real hero of the song
சங்கர் கணேஷ் எனும் அசகாய சூரன் தமிழ் சினிமாவில் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பது துரதிர்ஷ்டம்.
இது முள்ளில் செய்த காதல் பாதை....
பால்ய கால நினைவுகள்.
❤❤❤❤veralevel song
காதல் ஜோதி காற்றில் என்ன அனைந்தாவிடும்...!
Mind blowing songs my favorite songs after long time
தபேலா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
ஆஆஆஆ என்ன குரல
Super song sweet voice spb sir da
மிக மிக நன்றி சிவகுமார் பெருமாள் அவர்களே
அருமை
4.2.2022 இன்றும் Super
Super song selection ippo thaan paadalai paarkiren