Sivappu Malli- Rendu Kannam Song
Вставка
- Опубліковано 19 вер 2024
- Sivappu Malli - Tamil Movie
Star Cast: Vijayakanth, Chandrasekhar, Shanthi Krishna, Aruna, S.S. Chandran, Sangili Murugan
Music: Shankar Ganesh
Direction: Ramanarayanan
Description : Sivappu Malli is a Tamil Action Film. Vijayakanth and Chandrashekar are honest factory workers who lead the fight against the Factory owner for the labourer's rights. The clash between the two sections of society reaches a level where S.S. Chandran and gang plot to eliminate Vijayakanth and Chandasekhar. They manage to do away with Chandrashekar; however Vijayakanth is too smart for them.
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤😊
Edhu oru polapu
இப்படி கேள்வி கேட்டு லைக்ஸ் வாங்க அற்ப ஜென்மங்கள் அழையுது
@@lorarajkumar8213ok
நான்
😢
இப்ப ட்ரெண்டிங்கில் இன்ஸ்டாகிராம் ல கேட்டுட்டு யார் யார் வந்திருக்கீங்க😍
❤
😅😅❤❤
❤❤❤
Me also😂
I am
இந்த பாட்டை யாருல்லாம் இப்போதும் கேட்டு மெய் மறந்து போகிறீ கள்
14.01.24 அன்று ஒருவரின் whatsup status ல் இந்த பாடலை கேட்டு பிடித்து போய் இதுவரை 100 முறை கேட்டுவிட்டேன் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த பாடல், 43 வருடங்களுக்கு பிறகு ஜேசுதான் குரலில் இந்த பாடல் ஓர் இனம் புரியாத இன்பம் என் மனதில், இன்னும் எத்தனை பாடல்கள் இது போல் உள்ளது என தெரியவில்லை
நானும் இதே 14.01.2024 தேதி watsup la status கேட்டு இன்னிக்கு வரை எத்தனை முறை கேட்டிருக்கேன் என்று எனக்கே தெரியாது...same feelings நண்பா
Yes 🎉
Nanum bro
En frd Dinesh WhatsApp la status vachi iruntha atha pathutu intha song keten
ua-cam.com/video/3d_msjZWmBg/v-deo.htmlsi=YwMHSrMoxi9AF53Z
பூவை கையில் பூ வை அள்ளி கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் 😍😍
Yes fantastic lines
Thinam thithikum rathirigal nilave sudathey, ada thungiya suriyane nilavai thodathey... This also Semma lines...
இந்த பாடல் கேட்கும் பொழுது ஏதோ ஒரு பழைய நினைவுகள் ......
Padalarumai👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Same feeling
Yes
Same...feel...
Athu than nostalgia
இதுபோன்ற வசந்த காலம் மீண்டும் எப்பொழுது வரும் இது போன்ற பாடல்கள் எப்பொழுது வரும் 🙏🙏🙏🙏🙏
👌🥰❤️🥰😘😍
I am waiting 💕❤️💃🕺🥰👍🖕 ரூபன் 🙋🏻🤔🤫
இது போன்ற பாடலைக் கேட்டுக்கொண்டிருக்க இந்த ஒரு ஜென்மம் போதாது.....
Super
உண்மை
பதிவு அருமை
Ethupontrapadalathanimuraikettalumsalekkathu
உன்மை
அண்ணன் சந்திரசேகர் அவர்களின் ...எதார்த்தமான சிரிப்பு...அழகு...!👌👌
2024 இல் இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் யார்
Yes
its me
Me
Yes i am
Nan
எதார்த்தமான நடிப்பு, பாடல், makeup இல்லாத ஹீரோ -ஹீரோயின்..... அது 1980s காலகட்டம்..... சொர்கத்தின் காலம்.. வசந்த காலங்கள்..... அது அனுபவித்த வர்களுக்கு மட்டுமே தெரியும்.... ஆஹா.... கோடிகள் கொட்டி கொடுத்தாலும் வருமோ அந்த காலங்கள்....என் ஒரு தலை காதலி சிரிப்பதை பார்த்தாலே , அன்று முழுக்க எனக்கு தீபாவளி தான்.,அதான் 1980s kids
Super ❤️🤩
True
"ஒரு தலைக் காதலி" ;
இந்த சொல்லாடலில் உள்ள இன்ப வேதனையையும், வேதனையான இன்பத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்படி ஒரு சொல்லாடலை இதுவரை கேள்விப்பட்டதில்லை.
We miss that ❤❤❤❤❤
இந்த பாடல் என் இளமை கால பருவத்தின் ஞாபகங்கள் சே எங்கள் காலம் (80)sவசந்தகாலம் மறக்க முடியாத நினைவுகள் எனக்கு மோகன் விஜயகாந்த் முரளி கார்த்திக் ராதா நதியாஇவர்களுடைய படம் ரொம்ப பிடிக்கும்
என்னுடைய10 வயதில் நா ன் கே ட்ட பாடல் இதுவரை மறக்க முடியவில்லை
Yes I heard when I was child too. Beautiful song
Exactly
yes
Me too
🙏🙏
இந்தப் பாடலை இளம் வயதில் கேட்டது மீண்டும் இளமை திரும்பாத என்று மனம் ஏங்குகிறது
உண்மை
😢😢😢😢
இளம் வயதில் சின்ன பிலிப்ஸ் டிராண்ஸிஸ்டரில் கேட்ட பொன்னான நினைவுகள் அந்த மகிழ்ச்சி இன்று எந்த நவீன ஆடியோ சிஸ்டத்தில் கேட்டாலும் கிடைக்காது
உண்மை
Manathai pisaikirathu i remember my lover that is a golden days
எப்போதும் நான் முனுமுனுக்கும் பாடல் இப்பாடல், அத்துனை இனிமை ... ஆயிரம் முறைக்கும் மேல் கேட்டிருப்பேன் இன்னமும் கேட்கவே தோன்றுகிறது . தேனாய் இனிக்கிறது ... இரண்டு ஜாம்பவான்கள் பாடியதென்றால் சும்மாவா..
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்
.
எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும்
உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்
.
(ரெண்டு)
.
இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
தினம் தித்திக்கும் ராத்திரிகள்
நிலவே சுடாதே - அட
தூங்கிய சூரியனே
இரவை தொடாதே
தொடாதே... தொடாதே..
.
(ரெண்டு)
.
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ
.
(ரெண்டு)
I'm 2k kid but addicted this song ❤ such ah peaceful song... Night vibez 👍
❤
Super … you are a rare person in your gen. Even my gen 90s kids not vibing old songs now.
🙌Same these songs are pure magical 😍 ❤✨
நானும் 2k தா.. எனக்கும் fav song
Fantastic loveable song
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யவும்🎉🎉🎉❤❤
நான்....இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.....
Me
கண்ணன் அருர்
Um😅a Chengalpattu
30.12.2023 naanum 😊❤❤
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் முதல் முறை கேட்பது போல் ஒரு உணர்வு ❤
Sss bro
உண்மைதான் 🌹
Yes 💯
ஆமா
Yes yes
அழகான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இந்த பாடளை கேட்டும் பொழுது நம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 👏 👏 👏 👏 👏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே...அற்புதமான வரிகள்...
மறக்க முடியாத அருமையான பாட்டு, மறக்க முடியாத 'நல்ல இடதுசாரி கொள்கை' களைப் பற்றிய படமும் கூட இது. சங்கர்-கணேஷ் இருவர் இயற்றிய அழகான பல பாடல்களில் ஒன்று. அக்காலத்தில் தமிழ்நாட்டின் படைப்புக்கள் எப்பொழுதுமே மற்ற மாநில படங்களைவிட பல மடங்கு நன்றாகவே இருந்த தருணம். 1980ஸ் மற்றும் 1990ஸ். அதில் இசைஞானி, சங்கர்-கணேஷ், சந்திரபோஸ் போன்றோர்... நம் தமிழ்நாட்டின் கலை நமக்கு என்றுமே பருகப் பருக குன்றாத நற்சுவைதான். அதனால்தான் நம் தமிழர்களின் சராசரி வாழ்க்கையும் இன்பமாகவே எப்பொழுதுமே ஓடிக்கொண்டிருக்கிறது, இக்காலங்களிலும். Unforgettable melody from Shankar-Ganesh duo. Many of us do not know that Shankar-Ganesh were at one point in time in the 80s mostly, brilliant music directors in Tamizh.
U r right. Sir.
Very true...
In 1981, I heard this song at a tea shop on my way to and from school in Thiruvaiyaru , I stopped there and listened to this song, and that memory is still in my mind. But I am in America but no happy these days were very happy days.
So sweet memories bro
உங்கள் உணர்வுகளுக்கு மகிழ்ச்சி.பாடல் வரிகள் அழகு.எனக்கும் வயது அறுபது.கல்லூரி நாட்களில் வந்த படம்.இனிமையை அனுபவிக்கலாம் இந்தப் பாட்டில்.நான் தஞ்சாவூர். 🙏
same Suchvation
I was in Thanjavur.
i am thiruvaiyaru anna
2024 -இல் இந்த பாடலை கேட்பவர்கள் யாரேனும் உள்ளேர்களா?
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இளமைக்கால நினைவுகள்
இந்த பாடல் இரவு நேரங்களில் கேட்கும் போது பழயா நினைவுகள் மனதில் வந்து போகும் என்றும் இனிமை....
கலைமாமணி,கலாரத்னா, இன்னிசை வேந்தர்கள்,கவிஞர் வழங்கிய தேவரின் டாக்டர் சங்கர் கணேஷ் தேவ காணத்தில் தேனாய் இனிக்கும் காலத்தால் அழியாத பாடல்
இன்பம் என்றாலும் சோகம் என்றாலும் K.J. Yesu dass ன் குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤❤😊
கவிப்பேரரசு வைரமுத்து கவிதை புனைய, சங்கர்+கணேஷ் மயக்கும் இசையில்,கே.ஜே.யேசுதாஸ்,பி.சுசீலா உள்ளத்தை ஊடுருவும் குரலில் அமைந்த தேனினும் இனிய பாடல்.1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று.வாழ்க தமிழ்-வெல்க தமிழ்.
somasundara selvakumar ,,,thangal padivirku Nandri
1981 அல்ல 1983 ல் வெளியானது சிவப்பு மல்லி .
Yes @@erajendran1735
என் 8 வது வயதில் கேட்ட பாடல். அதற்கு பிறகு 7 Aug 2021 இன்று Sun Life Channel இல் காலை 8-9 துள்ளுவதோ இசை நிகழ்ச்சியில் பார்த்தேன். உடனே டவுன்லோட் செய்தேன். பலமுறை கேட்டு ரசித்தேன். வேலைக்கு தாமதமாக சென்றேன். இன்றைய நாள் முழுதும் இந்த பாடல் மட்டுமே என் காதுகளில் ஒலிக்கும்.. மேலும் தொடரும்.
இரவின் இனிமையை முழுதாய் அறிய இந்தப்பாடல் ஒன்று போதும். குளிர்ந்த பௌர்ணமி இரவில் அழகான புல்வெளியினூடே இலேசான பனித்தூறலில் நடக்கும் சுகத்தினை அளிக்கின்றது.
சங்கர் கணேஷ் இசையமைப்பு...
நல்ல நல்ல பாடல்களை தந்தவர் சங்கர் கணேஷ்...
நம் இளமை காலத்தை தொலைத்த சோகம்வருகிறது
Sir fantasticly said same feeling
@@lawrancerajkumar8406 😁
👍👍👍🙏
Yes👍
எனக்கு ஆறு வயது இருக்கும் அன்று நான் பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்தேன் விவித் பாரதியின் கடைசிப் பாடலாக 10 மணி முடியும் போது இந்தப் பாடலை போட்டார்கள் அன்று நானும் சந்தோஷமான மனநிலையில் இருந்தேன் எப்பொழுதும் இந்த பாடலை கேட்கும்போது நான் அதே ஆனந்தமான மனநிலையை உணர்கிறேன்
Nice 👌👌
Sssz az
Super Super bro my very favorite song 🎵❤
wow
Rendu kannum sandana kinnam , very nice song 💜 enaku pidichathu ellarukkum pidikkum
இளம் பிறையே இளம் பிறையே
வளர்ந்து விடாதே!
சாந்தி கிருஷ்ணா!
பாடலுக்கு பாங்கான முகம்!
Hi
இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு சந்தோஷமா இருக்கு பாடல் வரிகள் அருமை 👌
நான் தேனும் திணை மாவும் ஒன்றாக சாப்பிட்டது கிடையாது
இந்த பாடல் மூலம் அந்த ருசி கிடைத்து விட்டது.
தேன் (susila), திணை மாவு (yesudas).
பாடல் வரிகள் அருமை. இசை அருவி போல் ஓடுகிறது
காலம் கடந்து மணதில் நிற்கும் மிக இனிமையான அமைதியான பாடல் மிக அருமை
இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1981 இந்தப் பாடலைக் கேட்கும்போது நான் 17 வயது இளைஞனாக உணர்கிறேன்
சொல்லு மச்சி எனக்கும் 17 வயசு தான்...
வா ராசாத்திய்யா பாத்து போட்டு வரலாம்.. 🙋🏻♂️
Me too 17
நான் இள வயதில் காதலியாக நினைத்தவரை எதிர்பாராமல் இடித்த போது வெளிவந்த பாடல் இளமைக்கால நினைவுகள்
எடுத்து கொடுக்கையிலே
இருவிரல் மோதும்!
நகங்கள் உரசி கொண்டால்
அனல் உருவாகும்!
உறவுகள் பன்பட்டகாலம் அது!!!
என்றென்றும் மறக்க முடியாத பாடல்
கண்ணில் காமமில்லாமல் பெண்ணை, காதலியை கண்ணியமாக மனதை பார்த்து காதலித்த பொற்காலத்தில் வந்த பாடல் இது ‼️அதனால்தான் பாடல் வரிகளும் அப்படியிருக்கிறது ‼️
@@zahirhussain2825
உண்மையான காதலுக்கு
காதலியை காதலன் மனதில்
நினைத்தாலே போதும் பிரதர்!
@@zahirhussain2825 உண்மை 🌹
சந்திரசேகர் ஒரே சிரிப்பு மழைதான்
Super
இந்த பாடல். நான் பார்க்கும்பொழுது. அந்த நேரத்தில். இரண்டு பக்கமும். வயல்கள் கண்ணுக்கு குருமையாக இருக்கும்.இனிமேல் இந்த மாதிரி பாடல் இயற்கை எப்பியுது வரும்.இயற்கைய பொற்றி.
2024ல் இந்த இனிமையான பாடல் கேட்பவர்கள் 👍
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலைத் துவட்டாதோ
Ennai pol oruvar sinthanai valthukal
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ !
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ ?
❤❤❤
நான் அதிகம் விரும்பி கேக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று 👍23:8:2021
Mmm me too
அற்புதமான💕😍 பாடல் 🙏🥭🍓
Recently addicted ❤
@@kavithakavi3758 இனிய🙏🍎 🍳☕️காலை நமஸ்காரம்🍎
The lyrics in the song makes me to fall in love with my language again and again. One of the best duet composed by music directors Shankar Ganesh
Not mention music directors. Music director Shankar -- Ganesh.
நம்மை நாமே மறந்து கேட்கும் அருமையான பாடல்........ மிகவும் அருமை யான பாடல் 😍😍😍💗💗💗💗
😥
எனக்கு இந்த பாடலை கேட்கும் போது சிறிய வயது ஞாபஙகள் வரும்.
சங்கர் கணேஷ் அவர்களின் நேர்த்தியான இசையமைப்பில் அழகான பாடல் வரிகளில் அருமையான பாடல்!!!
இளமை தொடங்கி முதுமை வரை மனதில் நீங்கா பாடலாய் ஒழித்துக் கொண்டிருக்கும்.
தமிழ் வாழ்க
இனிய காதல் கீதம்
பழமை என்றும் கிடைக்காது.
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
மறுபிறவியில் நம்பிக்கையில்லை பிறந்தால் தமிழகத்தில் தமிழனாய் பிறந்து மீண்டும் இது போன்ற பாடல்களை கேட்க ஆசை
அந்த வசந்தகாலம் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை
அந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் அதுவே நாம் செய்த புண்ணியம் 🌺🌺🌺🌺🙏🌺🌺🌺
இசைஞானி இளையராஜாவின் இசைக்கு இடையே இசை இரட்டையர் இசையில் இது இனிய கற்கண்டு!
நான் இந்த பாடலை இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட 500 மேலுக்கு கேட்டு இருப்பேன் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்
இந்தா பாடலை கேட்கும்போதெல்லாம் இனிமையான நினைவுகள் ..சந்தோஷமாக இருக்கும்.
அந்தநாள் சங்கர்கணேஷ்,சந்திரபோஸ் இன்றைய பரத்வாஜ், வித்யாசாகர்,தேவா அற்புதமான பாடல்களைத் தந்திருக்கிறார்கள்.
திரைப்படம்: சிவப்பு மல்லி
பாடல்: ரெண்டு கன்னம்
பாடகர்கள்: K.J.யேசுதாஸ், P.சுசீலா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர்: Vairamuthu
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்க்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்க்கை சூடு பட்டு மலர் கொஞ்ச்சம் வாடும்
மங்க்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்ச்சம் ஆறும்
(ரெண்டு)
இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே - அட
தூங்க்கிய சூரியனே இரவைத் தொடாதே
தொடாதே... தொடாதே..
(ரெண்டு)
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்க்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ
Very nice too hear the song
Good one
@@aadhithyaaadhithya4912 s
90s" காலகட்டத்தில் நான் நிறைய கல்யாணம் வீடுகளில் கேட்டு நினைவு வருகிறது இன்று?
That line ilampiraiyea ilampiraiyea valarnthu vidathea and its tune wowwww... 😍
Same here. Repeated mode of that particular line and music
They don't make songs like this anymore...Even after 44 years the song is so fresh...
விவரிக்க முடியாத உணர்வுகள் இப்பாடலை கேட்கும் போது......
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ! வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ! நனைந்த மலர்களுக்கு குளிரடிக்காதோ! வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ! ஆஹா என்ன அழகான வரிகள்.
நூறு முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும்பாடல்
அட்டகாசம்! மென்மையான வரிகள் கொண்ட பாடல்!
What a song!!
📽🎼🎸🎹
What a composition by sankar Ganesh, ithuvarai indha paadalai minjha veru padal illai.what a melody
இந்தப் பாடலை நான் ஆயிரம் முறை கேட்டு ரசித்துள்ளேன் இந்தப் பாடல்கள் அவ்ளோ ரம்யமானது
நான் 10வது படிக்கும் போது படம் பார்த்தேன் அந்த நினைவுகள் மறக்கமுடியாத து
அப்பப்பா எவ்வளவு உணர்வுள்ள உயிரானவரிகள்...
சொல்ல வார்த்தைகள் இல்லை. மனம் அமைதி கொள்கிற௲ இந்த பாடலை கேட்ட௲ம்
தமிழனாய் பழமையின் பெக்கிஷத்தை உணர்கிறேன்.
ம.கார்த்திக்
தென் தமிழன்
90 Kids. ஆனாலும் பழைய படங்கள் காதல் பாடல்களை இளமையிலிருந்தே நேசித்து மனதில் நீங்காத
உணர்வில் கலந்து தமிழை போற்றுகிறேன்
Kj yesudas susila .....touching feel this song....sivappu malle
2001 la intha movie paathen
சாந்தி கிருஷ்ணா மிகவும் அழகான நடிகை..
அற்புதமான பாடல் இனிமையான பழைய நினைவுகள்.
இளமையான வித்தியாசமான நடிப்பில் மிளிரும் சந்திரசேகர்
சந்திரசேகரின் முத்து போன்ற பற்கள் மற்றும் புன்னகை ரசிக்கும் படி இருக்கும்
சந்திரசேகர் கதாநாயகனாக நடித்த அத்தனை படங்களும் வித்தியாசமான படங்கள் அதிலும் நடிப்பில் தனக்கென்று ஒரு தனி பாணி மற்றும் முத்திரை பதித்த விடுவார்
என்னுடய பழைய நினைவுகள் என் உயிரை கொல்லுகிறது
மனதை உருக்கும் அற்புத இசை சங்கர் கணேஷ்❤❤❤
இராம நாராயணன் என்னும் இளகிய மனதின் சிறப்பான வெளிப்பாடு இந்த பாடல் காட்சிகள்.
அருமையான கவிதை நடை பாடல் இரவு முழுதும் கேட்டாலும் விடியப் போவதில்லை ஆனால் பாடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்த்துக்கள் இனிமையான பாடல் தந்தமைக்கு நன்றி
என் நண்பனுக்கு மிகவும் பிடித்த பாடல்.... அதனால் எனக்கு பிடித்த பாடலானது...அருமையான வரிகள்..🎵🎶🎼
இந்த யுகத்தில் இதுபோன்று பாடல்கேட்க வாழ்க்கையே சொர்க்கம்.
காதலிக்க அந்த கால வாலிபம் தான் இப்போது இல்லை.
Supper
சங்கர்கணேஷ் இசை அருமை
எனது கால சூப்பர் ஸ்டார்... ஏனோ தமிழ் திரைப்படம் இவரை நழுவ விட்டது...
Thanks insta reels for bringing this back ...!!!❤️
இந்த பாடல் சங்கர் கணேஷின் இசைக்கு ஒரு மணிமகுடம்.
Anyone in 2024
🙋
Shankar ganesh paatulaiye enaku pudicha sila paatula idhu tha first place..
சிகப்பு மல்லி படம் இந்த பாடலை கேட்கும் போது என் மனம் அவ்லோ சந்தோஷமாக இருக்கின்றன நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
No doubt we all love Raja Sir and he was the best in 80's and till early 90's, but we should also accept the fact that there were many super hit mesmerizing melodies like this one were given by Shankar Ganesh and even Chandrabose, but unfortunately the credit for those songs were also given to Raja Sir.
Yes..like Anna nagar mudhal theru was by chandrabose..but many of our thought is by ilayaraja..even g.amaran work also ..
Music for this Song by Shankar Ganesh....
Add t.rajendar and Manoj gyan.
@@karthikks82😂😂😂❤ well said. that fellow don't know about Shankar ganesh sir😊
இரண்டு கண்ணும் சந்தனக்கிண்னம் தொட்டுக்கொள்ள ஆசைகைள் துல்லும் பூ வை அள்ளி கையில் தந்து கொடுத்த பின்னும் தோட்டுதந்த கையில் வாசம் வீசுது இன்றும் என்றும்
kumaran CKR ,,,,super
kumaran CKR hi
இந்த படம் சிகப்பு மல்லி யாராவது முழு படத்தை யூட்டிப்பில் போடவும்.நன்றி
இந்தப் பாடலை எத்தனைமுறை கேட்டாலும் சலிக்கவில்லை காரணம் இசையும் குரலும் அப்படி பொருந்தியுள்ளது
இப்படியெல்லாமா இசையை உருவாக்க முடியும் கற்பனை பண்ண முடியவில்லை
ரம்யமான மனதை கிறங்க வைக்கும் இனிமையான வரிகள்..
சாகாவரம் பெற்ற பாடல்..என் பள்ளி கால நாட்களில் வெளிவந்த பாடல்.. என்ன இனிமை .. இனிமையான அக்காலத்தில் வானொலியில் தொலைகாட்சியில் அப்பப்பா..
இந்த பாடலைக் கேட்கும் போது பழைய நினைவுகள் மிகவும் மன மகிழ்ச்சி
காலங்களின் ஒட்டத்தில் எவ்வளவு நல்ல நல்ல விஷயங்களை கூட இழந்து ரசிக்க மறந்து ஒடி கொண்டே இருந்திருக்கிறோம் என்பதற்கு இந்த பாடல் சான்று
விழுப்புரம் To திருக்கோவிலூர் bus la kettadu 1996
Nice 👌👌👌👌
@@chennaikkuvaada132 44eddrrrdrddddddrdrrdfd4rrsrf r r4rdrdrdrrrrrdeddtrrrr
@@vetrivelvetrivel303 gsghfffddff jai jj4ggggcsvvbbvbcihg
எடையார் ஆ
யேசுதாஸ் இனிமையான குரல் வாழ்துகள்
நெஞ்சிருக்கும் வரை ஜேசுதாஸ் அவர் நினைவிருக்கும்
My hats of thanks to sankar Ganesh sir.
Instagram ல இந்த பாட்ட(reels) பார்த்துட்டு வந்தவங்க யாரெல்லாம் 🤚🏻
Myself
இவர்களுக்காஆஆஆஆஆ
இந்த பாடல்???????
இவர்களுக்கு தான் இந்த பாடல் 👍👍🎉🎉🎉 சூப்பர்..
சிறப்பு.. சந்திரசேகர்... சாந்தி கிருஷ்ணா ❤️❤️
When i was a small kid in madurai, people will tune into srilankan radio and hear old songs.. they request songs in letter. Old memories.. ❤
எனது சிறுவயதில் ஏற்பட்ட காதல் அனுபவத்தின் போது வந்த பாடல் இளமைக்கால நினைவுகள்