Poothendral Kaatre Vaa Ilayraja hit 1982 (Manjal Nila)
Вставка
- Опубліковано 2 січ 2012
- Watch Manjal Nila Tamil Movie Songs
Staring : Suresh, Ranjani
Directed : Ranjit Rangrajan
Produced : Chandran for Sri Manickam Films
Music : Ilaiyaraja
Subscribe to Kollywood/Tamil No.1 UA-cam Channel for non stop entertainment
Click here to subscribe --goo.gl/vmEufj - Розваги
35 ஆண்டுக்குப்பிறகு நேற்றுதான் ஒரு கல்யாண மண்டபத்தில் இந்த பாடலை கேட்டு உருகிப்போனேன்.
No chance இசைஞானின்னா அது ஒருவர் மட்டும்தான் உலகிற்கு கிடைத்த இசைச்சூரியன்.
இசை சூரியன் Super
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது வெளிவந்த பாடல்... விவித் பாரதியில் அடிக்கடி ஒலிக்கும்..
இப்போது எனக்கு வயது 52 ..இன்னமும் விரும்பி கேட்கிறேன்... சலிப்பு இல்லை..
Me too
நானுந்தான்
எனக்கு ஒரு வயது இருக்கும்போது வெளிவந்த பாடல் ... நான் கேட்டது 2005 இல் இப்போது என்னக்கு வயது 40 இன்னமும் விரும்பி கேட்கிறேன்... சலிப்பு இல்லை..
I too now 52. Very nice song.
அது தான் ராஜா 🤩🤙
இளையராஜா காலகட்டம் என்பது பணத்தை பிரதானமாக நினைக்காத காலகட்டம். அவர் இசையை ஐடியா என்றுதான் குறிப்பிடுகிறார். அவர் தொழிலை ஈடுபாட்டோடு செய்ததன் விளைவு, என்றும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.
மனதை வருடும் இதமான இசை ராஜா சார் வாழும் காலத்தில் நாமும் இருப்பது பாக்கியம்.இனிமையான பள்ளி பருவத்தில் கேட்டு கேட்டு தெவிட்டாத பாடல்கள்.அதுவும் வானோலி பெட்டியில் கேட்பது என்பது அந்த சந்தோஷத்தை இன்றைய இளம் தலைமுறையினருக்கு கிடைக்காது.👌👌👍👍❤️🌹🤣
நானும் பல மொழி பாடல்களை கேட்டு இருக்கிறேன்..... ஆனால் தமிழில் உள்ள பாடல்களை போன்று இனிமையான தெளிவான இசை வேறு மொழி பாடல்களில் இல்லை..... அதற்கு ஒரே காரணம் நமக்கு இளையராஜா என்னும் இசை சக்ரவர்த்தி கிடைத்ததே.......
எப்படித்தான் இந்த நுணுக்கமான இசை வடிவங்கள் அவருக்கு தோன்றியதோ அன்று... இன்று பிரமிப்பாய் உள்ளது .
Dedication to music.
Correcta sonninga
இசையாகவே மாறியவர்.
Coz he's GOD
Interlude is divine
80s இது தான் இனிமையான இசைக்காலம் நன்றி இளையராஜா சார்
❤
இசைக்காலம் !!!! GOOD TITLE... SUPER...
❤❤
Real,,,, Illa,,,,,, Raja,,,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧡💛💚💙💗❤
நன்றி 👍
ஆற்று மணல் போல் ஆயிரம் பாடல் காற்று வழியே வந்து போயின் ''ஊற்று நீரைப் போல் என்னாலும் சுவை தரும் பாடலை தந்தவர்" எங்கள் இசைஞானி அவர்கள் ""தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலர் தோன்றலின் தோன்றாமை நன்று"" என்பது திருவள்ளுவரின் வாக்கு ""உலகம் தோன்றின் இசையும் தோன்றின் இளையராவின் இசைக்கு ஈடேது"" என்பது எனது புதுக்குறள்
அப்பப்பா..மனம் இளகி பழைய நாட்கள் வாசனையில் திணறிப் போகிறது.. இளையராஜா...ஒரு அற்புதம்!!!
இசை சித்தர் இளையராஜா ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்
இனி இதுபோன்ற பாடல்களை கேட்கமுடியாதா?என்ற ஏக்கம் ஏற்படுகிறது!!!
சமீபத்தில் தான் இந்த அருமையான பாடலை முதன்முதலில் பார்க்கவும் கேட்கவும் செய்தேன்....2 வாரங்களுக்குள் 50 முறையேனும் பார்த்திருப்பேன்.... இந்த பாட்டுக்கு முழு அடிமை ஆகிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்... ராஜாவின் தெவிட்டாத இசை என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.... அதுவும் குறிப்பாக... முதல் சரணத்திர்க்கு முன் வரும் புல்லாங்குழல் இசை என்னை என்னவோ செய்துகொண்டேஇருக்கிறது... நானும் கேட்டு ரசித்துகொண்டே இருப்பேன்.... ராஜா நீ என்றென்றும் ராஜா தான்😍💖🎵🎶🎵🎶👌👌👌💐💐💐
இசை கடவுள்
இசைக்கும் கடவுள்
இசையே கடவுள்
இசையில் கடவுள்
இசை ராஜா
இளையராஜா
அருமை 😊😊😊
Comments super!
@@abcd25738 👍
@@thirruselvamkanapathipilla5636 👍
Super🧡
இசையே (ராஜா) நீ வாழ்க ....பூமி உள்ள வரை உன் இசையோடு நாங்கள் உயிர் உள்ள வரை....
😊
இந்தப்பாடலை ரேடியோவில் கேட்ருக்கேன்.. Visual இப்போதான் பார்த்தேன்.. நான் இந்த வீடியோவை தேடிப்பிடித்து பார்க்க உந்துதல் தந்தது ஒரு You tube channel.. அதில் இசைஞானியின்
Diehard fan தமிழே தெரியாத ஒரு வடநாட்டவர் இளையராஜாவின் பாடல்களைக்கேட்டே தமிழ்ப்பற்று கொண்டு தமிழையும் கற்றவர்.. சென்னையில் ஒரு டீ கடை நடத்திவருகிறார்.. 24 மணிநேரமும் இளையராஜா பாடல்களே ஒலிக்கவிடுவார் எனவும், அதிகாலையில் பூந்தென்றல் காற்றே வா என்ற இந்தப்பாடலைத்தான் தனது கடையில் அதிகம் போடுவதாகவும் கூறினார்.. அதனால் Visual பார்க்கத்தூண்டியதால் இந்த பாடலைப்பார்க்க வந்தேன்..அந்த டீக்கடைக்காரருக்கு நன்றி.. இப்படி தனது இசையால் மயக்கிப்போட்ட இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...இசைஞானியால்தான் 80's இந்திய சினிமாவின் பொற்காலம் என ஜெயலலிதா அம்மையாரால் வர்ணிக்கப்பட்டது..
Me too🙌❤❤❤
முதல் முறை கேட்கும் போது அவ்வளவு பிடிக்கவில்லை. இப்போது அடிக்கடி கேட்கிறேன். அருமையான பாடல்.
Rajava ketka ketka pudikkum, kettukkonde irundhal avanai mattum pudickkum😅💐💐💐🙏
He was genius
❤
ஆயிரம் முறை கேட்கலாம் good song❤️❤️❤️❤️❤️❤️👍
முதல் முறையிலேயே என்னைக் கவர்ந்த பாடல்!
அட போங்கப்பா...ராஜாவின் இசையோ பிரமிப்பாக இருக்கு. அதை விமர்சிக்கும் வார்த்தைகளை தேடி தேடி தோற்று போகிறேன்.
இசைஞானி இன்னும் செய்ய வேண்டியது இன்னும் உள்ளது. அதற்கு நாம் அதற்கு நம் ஆதரவும் ஊக்கமும் அளிக்கவேண்டும். அவரிடம் ஒவ்வொரு பாடல் உருவான விதத்தை கேட்டால் அதுவே ஓர் மிகச்சிறந்த documentary ஆக அமையும்....
மீண்டும் இசைஞானி இது போன்ற பாடல்கள் கொடுக்க வேண்டும் ஆனால் அவராலும் இனி இப்படி இசையமைப்பது கடினமான விஷயம்
Super singerல் இந்த பாடலை
பார்க்க முடியாது..
அடிக்கடி பாடும் பாடலை
மீண்டும் பாடுவது தான்
Super singer
முதன் முதலில் இந்த பாட்டை பார்த்தது அன்றைய டையனோரா டிவியில் ஒளிபரப்பான ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் கருப்பு வெள்ளையில்... ❤️
அட அட அட..... பாட்டுன்ன இதாய்யா..... It takes me into a different world altogether 😘
ராஜா ராஜா தான் ❤️
கந்தர்வ லோகமானாலும் அல்லது வேறு தேவலோகமானாலும் ராக தேவனின் இசையைக் கேட்டாலே போதும்.... அந்த லோகத்தில் நாம் இருப்பது சத்தியமான உண்மை.......
❤❤ இளையராஜா ❤❤ அவர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்.. ஒரு மாமேதை.. நாம் மதிக்கத் தவறி விட்ட ஞானி ( இழப்பு அவருக்கல்ல) .. என்றென்றும் இசைக்கு ஒரே ராஜா 🌹🌹 ஞானியின் இசையைக் கேட்டு ஒருவன் மயங்கவில்லை என்றால் அவனுக்கு மூளையில் ஏதோ குறை என்று தான் அர்த்தம் ❤❤❤ இயற்கைக்கு அழிவில்லை அது போலத்தான் இவர் இசையும் ❤❤❤❤❤
தூரத்திலிருந்து வந்து மனதில் உட்காரும் ராகம் கொண்ட பாடல், இளையராஜாவிற்கு வணக்கங்கள்
இறைவனின் இசை தூதர் இசைஞானி இளையராஜா 🙏🎬🎧❤
இந்தபாட்டைக் கேட்ட முதல் நாள் முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை...My aalltime favorite....ராஜா சார் வாழ்க
கண்களுக்கும், காதுகளுக்கும் ஏன் இதயத்துக்கும் இதமான பாடல்..
இதற்கும் மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை.. ❤️
என்னய்யா இந்த மனுஷன் இளையராஜா, இப்டியெல்லாம் டியூன் போட்டா, நாங்கல்லாம் எப்டி வாழரது? போதாக்குறைக்கு சுசீலா அம்மாவும், ஜெயச்சந்திரன் சாரும் வேற, என்னதான் பண்ணறது நாங்க?
Vera enna mooditu poi sera vendiyadhu dhan, evar nammala sagadikaama vida maataru
What a compouse tune very nice god gift
உயிரை உருக்கும் பாடல், உயிர் உருகிவிட்டால் வேறென்ன செய்வது sridevi rajan, போய் சேர வேண்டியதுதான்.
😊☺🤗🥰😍🤩🌺🌸🌻🌼👌
சொல்லவார்த்தைஇல்லை
சில காலகட்டத்தில் நமது சொந்த அவசர வேலைகளில் இசை கடவுளின் பாடல்களை ரசிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன். தற்போது நான் மெய்மறக்கிறேன்.
இந்த பூமியில் தமிழ் உள்ளவரை இந்த பாடலும் இருக்கும்!
Prelude alone deserves many awards.mind blowing because, it was composed more than 35 years ago.. i am running out of superlative words to describe IR sir..
Isayin Aadhibagavaan
I have the exact same feeling. Words fail to express how this man can take your mind to another universe and then drops you back to reality at the end of the song.
@@TechCrazy absolutely, he is a man of mesmerism in making tune, and composition, and an orchestration also. No words to express his talent.
Same here indescribable
I was one of those who felt that IR shouldn’t be arrogant. But when I listen to his creations, am made to amend my opinion. This man deserves to be arrogant. Gods own man called IR
ஆயிரம் முறை கேட்கலாம் இந்த பாடலை ❤️❤️❤️❤️❤️❤️👍
ayiram murai mattum thanaa billllllion times mudium
@@karuppiahvelmurugan9347 yes your correct sir thanks 👍
பெ: பூந்தென்றல் காற்றே வா வா..
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
ஆ: நெஞ்சம் உனது தஞ்சம்..
கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்..
கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெ: ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா..
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
பெ: ஏங்காமல் ஏங்கும் இளமைக் காலம்
எங்கெங்கும் தோன்றும் இனிமைக் கோலம்
என் நெஞ்சின் நினைவில் புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
ஆ: பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே..
ஆ: பூந்தென்றல் காற்றே வா வா..
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
ஆ: காணாத நெஞ்சம் கனவில் வாழும்
காவேரி போல நினைவில் ஆடும்
கண் மூடும் நேரம் கவிதை பாடும்
கை சேரும்போதும் இதயம் கூடும்
பெ: ஏனென்பதோ என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ..
பெ: பூந்தென்றல் காற்றே வா வா..
ஆ: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
பெ: ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்..
ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்..
ஆ: நெஞ்சம் உனது தஞ்சம்..
கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெ: ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா..
ஆ: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
🎻🎼கானக்குயில்கள்🎼🎷
*சலீம்*😊
🎼🎤🎼
Thank you so much 👍🏻🙏🏼
Super
I love you sir
Never heard a song with bass guitar throughout the song. This song is best example of guitar based song. Rajavukku enna oru gyaanam. Can't imagine how he thinks and combines instruments. He is great, great, great.
True
It's great, amazing !!!
Bass guitar from 1,03 to 1,06 ❤❤❤out of world
குறித்து வைத்து கொள்ளங்கள்....மிக நிச்சயமாக குறித்து வைத்து கொள்ளுங்கள்.... இன்னொரு இளையராஜா உருவாக வாய்ப்பே இல்லை...ஏனெனில் இந்த ராகம் எல்லாம் கர்நாடக சங்கிதத்தையும் , வெஸ்டர்ன் இசையையும் கலந்தது....
உண்மை
Absaloutly right sir
Idhil doubt ye ila...indha jenmathil!!! 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
நமக்கு அடுத்த generations இவற்றை எல்லாம் பொக்கிஷமாக பாது காப்பார்களா தெரியவில்லை !?
Athu oru kanakaalam...ini athu pola kidaipatharku vaipu illai
இறைவன் நமக்கு அனுப்பி வைத்த இசைத்தூதர்.
Rajavai pol ini oruvan pirakkamudiyathu.
Ilaya Raja only can give its like..
Mesmerizing humming of
P Susheela Ma'm at the ending.
Evergreen golden voice of Jayachandran Sir...
Guitar completely ruled this entire song..
நெஞ்சத்தை விட்டு நீங்காத இனிய பாடல்....,(மஞ்சள் நிலா)
திருப்பூர் ரவீந்திரன்
ஊர்வசியின் அக்கா கலாரஞ்ஜனி - சுரேஷ்
Indha 45 varudam Ilayaraja illai yendral Tamil cinema enavayirukum.lovers kadai enayirikum
இசையின் பிரம்மன் இசைஞானிக்கே உரிய அற்புதமான ரிதம் பேட்டன் .
எம் தமிழின் " ழ" வின் சுவையைப்போல் தேனாய் இனிக்கிறது.
Arumai.
Super
Raja Raja
Proud to be in the 80's to hear and enjoy these melodeous duets of Raja.. can any one of this generation even think of this songs ?
Listen to the flute in first interlude..mind blowing...takes u to other world...raja...raja thaan....Ada poyaa saagadikra.....
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
No Need to take sleeping pills when hear this song..
what a great composition and singing..
பெண்ணின் குரல் மட்டுமன்றி, அவளின் 'அந்தரங்கத்தில்' இருந்து வீசும் மனதை மயக்கும் மணமும் சிறந்த நித்திரைக் குளிகையே!
சூப்பர்🌹
மடியினும் கேட்குந்திறன் கொள்வேன், ராஜாவின் இசைக்காக.
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றிக் கொண்டே இருக்கும் பாடல் hats of to the singers and raja sir innocent and cute expression by both actors ranjani mam and suresh sir
இதயத் திருடன் இசைக் கடவுள் இளையராஜா
இளையராஜா போன்ற இசையமைப்பாளர் கிடைக்க போவதில்லை பூமி அழியும்வரை
Susheela Amma mind blowing
1982 -2024 ஒரு -40 -ஆண்டு காலப்பாடல்... நம் -இதயத்தில் வாழ்கிறது + அதனால் இதயம் வாழ்கிறது 🙏💖🙏... தி கிரேட் -கிரியேட்டர் இளையராஜா🙏🤛🏼🙏...
தியானம் மன நிம்மதி மற்றும் அமைதியான சூழல் ஆகியவை எளிதாக கிடைக்க இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பாடலை கேளுங்கள் கிடைக்கும் இது எல்லா வகை யான நபர்கள் கேட்டுப் பாருங்கள் தெரியும்
Still earing 2021 anyone can .till I'm. Rajawin rajangam
ராஜா ராஜா தான்...
love... love... love.... yarellam 2021 intha song kettinga?
P.Susheelamma's flexible voice ppaaa......
Ps amma voice Honey soaking voice in the world 👌👌👌👌👌
What a composition by isaignani.
What a beautiful voice susila Amma voice.she has honey soàked voice.I love susila Amma
exactly
திரைப்படம்:- மஞ்சள் நிலா;
( ஸ்ரீ மாணிக்கம் பிலிம்ஸ் வழங்கும் );
ரிலீஸ்:- 10th டிசம்பர் 1982;
இசை:- இளையராஜா;
பாடல்:- புலவர். புலமைப்பித்தன்;
பாடியவர்கள்:- P. சுசிலா, P. ஜெயச்சந்திரன்;
நடிப்பு:- கலா ரஞ்சனி, சுரேஷ்;
தயாரிப்பு:- கல்லக்குடி மாணிக்கம் & சந்திரன் B.A.,
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு & டைரக்ஸன்:- ரஞ்சித்.
KANDASAMY T S v
ஐயா யார் நீங்க எல்லாமே உங்களுக்கு தெரியுது
Karuthu kandaswamy @ film songs
திரைப்படம் பற்றிய தகவல்கள் அருமை
sir u r so informative u r having all details
Oh gosh, what a soft beat and melody man!! Raja touches our souls as always!!!
Very sad ! There are 11 dislikes !
super music and melody songs
Ulaganathn forget that unluckies, just enjoy our gods music
"மஞ்சள் நிலா" இந்த திரைப்படக்குழுவின், டிசைனர் திரு. குமார் அவர்கள் எனது குரு அவருடன் பணிபுரிந்த அந்நாட்கள் இனிமையானவை!
சார் இந்த படத்தின் டைரக்டர் அதற்கப்புறம் டைரக்ட் செய்யலையா?( ம.நிலா தவிற). என்ன ஆனார்?
What a beautiful voice and clarity of susila amma expression and perfection any language no other reaches its unique
JC always got some of IR's vintage numbers - amazing chemistry...
First interlude killing me again again again no one can't do like this type of music in this universe only living God can that is iyya
Still immersed in the music of Raja sir.... hearing his songs solace me of all sufferings.....
👌👌
Nenjam endrume rajavin thanjam, what a composing.....
i kindly request humbly to remaster this song. This is the greatest song of Magician Ilayaraja !!!
Susheelamma voice stands out as always..
Great music, great voice,youthful artists. Those days won't come back. Lovely days.
What a marvelous tune, I can challenge any present music directors in India, nowadays no body is having music knowledge, at present music directors they don't know any knowledge from the music.
Crystal clear pronounce by Susheelamma....
Simply superb and ever green song composed by Raja sir.
There is no need of UA-camrs without RAJA sir....
Thank you so much for living in the time that Ilayaraja lived too.....👍
ராஜா சார் இசையில் அழகான பாடல் என்றும் இனிமைதான்
அன்று உள்ள பாடல்கள் கேட்க இனிமைதான் தற்போது இசைக்கும் பாடல் மனதில் மறந்து போக வைக்கும்
இதுதான் ராஜா சார் இசைக்கு மயங்காத வர்கள் இல்லை
Mohamed Maideen zxdfrgf. Even
ISAI GNANI ILAIYARAJAVIN SONGS ELLAM KETKUMPOTHU ENTHA BOOMIYIL NEENDA KAALAM VAZHANUMMU THONUTHU
அருமையான பாடல் ,,கேக்கக்கேக்க இனிமை அற்புதமான அழகுப்பின்னணி ..திரும்பதிரும்பக்கேட்டாலும் சலிக்காத பாடல்..05..03..2023
These songs should be taken to this generation with the latest technologies. Poor folks not even know such a music existed and still exists. Some one should do something
Today In qfr Pl listen
What a breezy song..absolute genius Raja
இசைஞானி ஏனோ தனியாக தெரிகிறார் தனி ஒருவனோ
இளையராஜா இசை வாழ்க
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
Guitar keeps me engrossed on this song. Not to mention the haunting melody.
Yes ! What you have said is exactly correct !
👏👏👏👏👏
Tech crazy you seem to be every where where ilayaraja music exists
Please watch bass guitar from 1.03 to 1.06 a sliding notes. Amazing as usual by Raja sir
I had no clue about this film. But I am well aware of the song as it was echoing ever since in my childhood. Bless Ilayaraja sir for keeping our early days still alive.
The start... with flute n guitar combination 💯💯💯💞💞💞💞💞💞💞
இசை புதிது.....பாடலின் வார்த்தைகள் புதிது.... இளையராஜா அன்றும் இன்றும்
என்றென்றும் புதிய படைப்பாளி.
இசை வாத்தியங்களுக்கு உயிர் கொடுக்கும் பிரம்மா.
He is a god...dont know how many times i heard this song...simply addicted
👌👌
Balaji K B i too say " Ir is god "
Raaja sir music is Quintessence the ears who can cherish to quench this kind of music thirst.....
INCREDIBLE MUSIC..........Hats off to Ilayaraja......
Super song
Excellent song perfectly tuned
2030ல் வரவேண்டிய பாடல்
god pls give back the old days. raja ,, no word how to call this god
What a haunting tune....takes back to those days
தேன் சொட்டு பாடல்கள் அருமை ஒரு நாளைக்கு15 தடவை கேட்டுகிறேன்
what a mesmerising song..!!! superb !! .hats off the greatest Illayaraja !!!!
OMG what a stupendous Melody out to Heaven Thanks Maestro Sir
அப்பா ... காதல் ரசம் னா இதுதான் போல ... கிறங்க வைக்கும் இசை ..
Ilaiyaraja ayyave entha ulagam ullavarai neenkal erukkanum
Follow the guitar.... that's the beauty of this song not to mention the great melody of course.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
தமிழ் நாடு நாள் வாழ்த்துக்கள்...வெல்க தமிழ் இனம்.......
A magical composition By Raja
"பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
ஏங்காமல் ஏங்கும்
இளமைக் காலம்
எங்கெங்கும் தோன்றும்
இனிமைக் கோலம்
என் நெஞ்சின் நினைவில்
புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும்
மனதில் தாகம்
பூவாரமே
எந்தன் பொன்னாரமே
நான் பாட
நீ வேண்டும் அன்பே
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
காணாத நெஞ்சம்
கனவில் வாழும்
காவேரி போல
நினைவில் ஆடும்
கண் மூடும் நேரம்
கவிதை பாடும்
கை சேரும் போதும்
இதயம் கூடும்
ஏனென்பதோ
என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா"
----------¤💎¤----------
💎மஞ்சள் நிலா
💎1982
💎ஜெயச்சந்திரன்
💎சுசிலா
💎இளையராஜா
Sabash raja
Great Song
பாடலாக்கம் கங்கை அமரன் அவர்கள்