நமது ஹீரோக்கள் பார்ப்பனர்களுக்கு வில்லன்கள் - பேரா. கருணானந்தன்
Вставка
- Опубліковано 8 вер 2024
- இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கண்ணோட்டங்கள், கவிதைகள், பாடல்கள், என சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளைக்காண ஏன் youtube சேனலை Subscribe செய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ அழுத்துங்கள், நன்றி.
/ @yean1193
உங்களது கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
thirukumaran085@gmail.com
ஐயா மிகவும் அருமை பதிவு ஆங்கிலேயர்கள் இல்லையென்றால் தமிழர்கள் காட்டுமிராண்டி எனறு நம்பவைத்து இருப்பார்கள் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆச்சி செய்து இருந்து இருக்கலாம் கலெக்டர் ஆஷ் பற்றியும் இப்போது உங்களுடைய மெக்கல்லே,கர்னிங் பிரபு, பென்டிங் பிரபு,,கால்டுவெல்,சர் மார்சல் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டேன் ஆரிய பார்ப்பனர்களின் உண்மை முகம் நன்கு தெரிந்து விட்டது
தமிழ் மக்களை நேசித்து சேவை செய்த வணக்கத்திற்கு உறிய,அன்றைய சகாயம் I.A.S கலெக்டர் ஆஷ் துரை அவர்களை கோழைத்தனமாக கொலை செய்த அன்றைய கோட்ஸே வாஞ்சிநாதன் மனநோயாளி யின் பெயரை மானமிகு.திராவிட தமிழ் முதல்வர் உடனே நீக்கிவிட்டு, ஆஸ் மணியாச்சி என்று பெயர் மாற்றி, அந்த மாமனிதனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.அரசு அதிகாரிகளை வர்ணாஸ்ரம வெறிபிடித்து கொலை செய்பவன் தேசபக்தனா? சாவர்க்கர் கோட்ஸே தேசபக்தர்களாக? குசராத்து திராவிட இந்து மகானை திட்டமிட்டு படுகொலை செய்த வர்ணாஸ்ரம ஹிட்லர் மரபணு பூணூல் பயங்கரவாதிகளா?
இவர் வரலாற்றை திரித்து விஷம் வைத்து ஏமாற்றுகிறார். கேளுங்கள் ஆங்கில வரலாற்றை. இவர் எந்த வரலாறு படித்த பேராசிரியர் என தெரியவில்லை. டூப் பேராசிரியர். வணிகம் (கேவளம் ஏலக்காய். கிராம்பு.பருத்தி.கம்பளி இந்டஸ் சாயம் தங்கம் கொடுத்து கைகட்டி வாங்கியவன் பின் நம்மீது வரி போட்டு விலையில்லாமல் கடத்தினான். உலக முதல் பொருளாதாரம் இன்று வறுமை நாடாக்கினான். ஐரோப்பா முழுவதும் நமது தேவைஇருந்தது)செய்யவந்தவன் நம்மை அடக்கி ஆள யார் அனுமதித்தது. வாஞ்சி தேசபக்தி மிக்கவர்.பல ஆங்கில அடிவருடிகள் மத்தியில் மக்கள் வாழ்வைக்காக்க தன்னுயிர் துறந்தவர்.கருணா திகவா அ கிருத்துவனா?
@@sridharraja2293 இவர் சொல்லி தெரிய வேண்யது இல்லை வாஞ்சி யோட சதி பத்தி பல நூல்கள் பல ஆராய்ச்சிகள் இருக்கு
@@msnatharalinatharali6623 எந்த நூல் எனக் கூறவும் ஆர்வம் உள்ளது
@@pragasamanthony3251 ஹிட்லர் ஒரு கிருத்துவன் .பல அப்பாவிகளை கொன்றவன். சிலுவைப்போர் மூலம் உலக அமைதி குழைத்தவர்கள் இந்த ஐரோப்பியர். கோட்சேவோ வாஞ்சியோ குற்றமே செய்தாலும் பாதித்தவர்கத்தை சேர்ந்தவர்கள்.எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். கோட்சே முதலில் மக்களை பிரித்த ஜின்னாவுக்கு நீதி கொடுத்திருக்க வேண்டும்
அற்புதமான, தெளிவான, அறிவு பூர்வமான, அறிவியல் பூர்வமான உண்மைகளை மட்டுமே பேசும் சிறந்த வரலாற்றுப் பதிவு. ஐயா கருணானந்தன் தமிழர்களின் பெருமை. தமிழர்களின் பொக்கிஷம். அறிவுச்சுடர்.
Paerasiriyar karunanandhan
Iyya avargalukku, anaithu geevanukkum geevan
Thandha pernndhagai
Neengal innum innum kodana
Kodi vithagargaluku vithagarai irundhu Arul puriya venndugiren.nanri vanakkam
Ellavartirkum nanri param porule.
பார்பனியர்களுக்கு இந்த உண்மை தெரிந்தால் பலர் நம்முடன் நிற்பார்கள்.. பல சமூக நீதி உணர்வோடு உள்ள பார்ப்பன நண்பர்கள் நம்முடன் உள்ளனர் 👍🏼
Doctor sharmeela
Aayiraththil
Lachchaththil oruvar.
TRUE Sir
Tho
அருமையான விவரங்களை அறிந்து கொண்டேன். என் சிந்தனையை தூண்டியுள்ளது. திரு Macaulay அவர்கள் குறித்த என் தவறான புரிதலை உணர்ந்தேன். I read the Minutes of Macaulay1835. I have shared your video with many of my teacher friends and relatives.
அய்யா Minutes of Macaulay- சமூக நீதியும் இன்றைய கல்வி கொள்கைகளும் என்ற தலைப்பில் நீங்கள் காணொளி வெளியிட வேண்டுகிறேன்.
பேராசிரியர் கருணாகரன் ஐயா விற்கு பல கோடி வணக்கம்.உங்களின் உண்மையான வரலாற்று உண்மைகளால் பிராமணர்களின் பித்தலாட்டங்களை வெளியே கொண்டு வந்து உள்ளீர்கள்.இதை இந்துக்கள் மட்டும் அல்ல உலக மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்பதே எனது விருப்பம்.அப்பொழுதான் பிராமணர்களின் பித்தலாட்டம் ஒழியும்.
கருணானந்தன் பேராசிரியர்
தமிழுக்கு , தமிழர்க்கு
கிடைத்த வரம் !
அவருடைய நுண்மான் நுழைபுலன் நுண்ணறிவு
போற்றத் தக்கது !
வாழ்க வளமுடன் ! நன்றி !
வாழ்க வையகம் !
அறிவே தெய்வம் !..♥**
மிக நேர்தியான உரை
எல்லோரையும் தெலுங்கர் என சொல்லி அவர்களின் உழைப்ப கொச்சைபடுத்துவது வலிக்கிறது
Even if he's Telungun because he accept Tamil as a oldest language and from it only all Davidian languages.
Look
P
)
இறைவன் ஒரு நாள் என்றைக்காவது உண்மைகளை வெளியே கொண்டு வருவான் என்று இருந்தேன், 6 மாதத்திற்கு முன்பே வந்த இந்த வீடியோவை இப்போதுதான் கண்டு மகிழ்ந்தேன் ஐயாவுக்கு நன்றி
அர்ஜுன் சம்பத் போன்றோர் தங்களிடம் தெளிவு பெறுவாராக அய்யா.
Idhellam avanuku theriyum. Avan kaasukaga koovitu irukan.
இவருக்கிட்ட விவாதிக்க அந்த படிக்காத கபோதிக்கு எந்த தகுதியும் இல்லை .
குப்பைய கோபுரத்தோட ஒப்பிடக்கூடாது.
Arjun sambath...ennum niraiya History padikkuanum..before come to stage..
உண்மையான காலத்தால் யாரும் அழிக்க முடியாத பதிவு . நன்றி ஐயா.
ஐயா தமிழர்களை தலைநிமிர வைத்துவிட்டது தங்களின் ஆணித்தரமான பேச்சு
நீண்ட வாசிப்பின் ஆதாரங்களோடு ஒரு நூற்றாண்டு வரலாற்றை ஒரு காணொளியில் சொல்லிய உங்களின் பங்களிப்பு அறிவாற்றல் இந்த சமூகத்திற்கு முன்னேற்றத்தை தரும் .எண் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.k.k.
ஐயா, கடந்த கால பிரிட்டிஷ் இந்தியாவை மிக நுட்பமாக ஆராய்ந்து கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளீர்கள். வாழ்க உங்கள் உண்மையான பணி.
Sivalingam yan appan pera vachkunu vellakara naygalaku kooja podum kiruthuva adimai solrathu unmaynu Nambra away from this idiots
OMg..watch out ur words bro...be rasional...
You can not think without anti Indian& anti Hindu
00
00
ஐயா, இத்தனை விஷயங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று சேர்ப்பிக்க வேண்டும்
ஆமாம் கட்டாயமாக.
இந்த காணொலியை அதிகம் பகிருங்கள்.
நன்றி ஐயா. மக்களுக்கு வரலாற்று விழிப்புணர்வு இல்லாதததால் தான் சங்கிகள் ஏமாற்றுவதற்கு எளிதாகி விடுகிறது. உங்கள் பணி தொடரட்டும்.
Dai arivu kettavane brahmanargalai edirkiraye dhairiyam irundal matra vaguppil vullavargalai edirpaya unnudaya marma uruppai aruthuviduvargal jaggirathai
இனிக்கிறது.நமது பெருமைகளை கணடறிந்து நம்மை பெருமிதங்கொள்ள வைத்த அந்த அறிஞர்களை நெஞ்சார வாழ்த்துவோம். அவர்களே என்றும் நம் நாயகர்கள். தெளிய விளக்கியமைக்கு நன்றி பல..........
⁹⁹⁹⁹that 9⁹⁹9⁹9⁹9⁹⁹o⁹99099⁹⁹⁹⁹9⁹⁹99⁹⁹⁹9o9099⁹99⁹9⁹999o⁹99⁹9⁹⁹999999999⁹⁹099⁹9o999999⁹⁹9999⁹⁹99o9⁹0⁹9⁹⁹99⁹99⁹9999⁹9999o9909999999999099099909o⁹0999999999o99if 9999999o999999999a or 99⁹99as 99099⁹9
9999999
99990999inches 999999999
If British whould not be rule india S.C.S.T be a illitrat, so jobless
Fools.etc.,
@@rajamanickam9568 Nee yaarunu theriyudhu. Kondaya mara
தங்களின் அறிவு திறன் கண்டு வணக்கம் செய்கிறேன்.நீங்கள் எங்கள் தலைமுறை மக்களுக்கு ஒரு புத்தகம் எழுதி , வரலாறு உண்மைகள் தெரிய பல அரிய தகவ்களை பல வெளிப்படுத்தி தொடர் காணொளிகள் பதிவு செய்து வெளியிடுமாறு கேட்டுகொள்கிறேன் நன்றி
மெக்காலே அவர்களுக்கு 🙏🙏🙏🙏
@@MultiKumar321 Castist mindset
சிறிய அளவிலேயே பார்க்கிறார்களே என்று விட்டுவிட வேண்டாம் இது வரலாற்று பெட்டகம் வருங்காலத்திற்கு மிகவும் பயன்படும் ஐயா உங்கள் பணி சிறக்க வேண்டும்
பிறருக்கும் இந்த உண்மைகள் தெரிய வைப்போம். அது நம் கடமை
Yes
Eye opening, enlightening facts! Thanks sir!
Yes.true.must be included in our school history books
இத்தனை உண்மைகளை
கண்டு அறிந்த தமிழ் மக்கள்
இனிமேலாவது மூட நம்பிக்கைகளை விட்டு ஒழித்து உண்மையில் மக்கள் அறிந்து கொள்ளும்
மொழியில் கோவில்களில்
தமிழ் மரபு பாடல்களை ஆதரிக்க பாடுபடுவோம்
தென்னாட்டில் ,தெலுகு,கன்னட,மலையாள மொழி மக்கள் சமஸ்கிருத மொழி யை ஏற்று கொண்டனர்
அது கூட ஆரிய சூழ்ச்சியே
தமிழர் கல்வியறிவில் சிறந்து விளங்க விளங்க
தமிழ் கலாச்சாரம் மேலோங்கும்
Sir, have you published these facts. If done, please give the reference to read and despatch.
That is why in India effort/ work is given less importance. Now I understand why there is corruption and fraud prevalent in India.
பேராசான்.ஐயா கருணானந்தன் தமிழரக்கு கிடைத்த பொக்கிஷம்.பல்லாண்டு வாழ்ந்து மேலும் பல உண்மைகளை பேச வேண்டும்.ஐயாவிற்கு என் சிரம்தாழ்ந்த நன்றி...
@@MultiKumar321 Sanghi....
மறைந்து கிடக்கின்ற உண்மைகளை அற்புதமாக எடுத்துச்சொன்ன விதம் அருமை. பேராசிரியரரின் படைப்புகளையும் குறிப்பிட்டால் வாங் குவதற்கு உதவும்.
r tod der
ஐயா கருணாநந்தம் அவரகளே
தங்களால் எங்களின் அறிவுக் கண்களை திறந்தீர்கள் ஐயா
நடுநிலை யாக நின்று. ஆதாரங்களுடன் வரலாற்று
செய்திகளை. கூறுகின்றீர்
நன்றி. இந்த தகவல்களை
அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்
மிக மிக அருமையான பேச்சு அசத்திவிட்டீர்கள் .வாழ்க வளர்க்க உங்கள் பணி
Robert Caldwell worked in idayangudi first he introduced noon meals plan in TN he gave karupatti porikadalai as noon meals to students
ஐயா உங்கள் வீடியோவை 81 பார்பண்ணியர்கள் பார்த்து இருப்பது தெரிய வந்துள்ளது... உங்கள் பயணம் தொடரட்டும்...
Murali
உனக்கு பன்னி ஞாபகம்தானா?
பார்பனியர்களுக்கு இந்த உண்மை தெரிந்தால் பலர் நம்முடன் நிற்பார்கள்.. பல சமூக நீதி உணர்வோடு உள்ள பார்ப்பன நண்பர்கள் உள்ளனர்
Iyya student na.iyya Oru dubagur
நன்றி ஐயா.
1.முஸ்லிம்கள் பன்றி இறைச்சி சாப்பிடலாம். அது தடை செய்யக்கூடாது.
2. முஸ்லிம்கள் வீட்டில் நாய்
வளர்ப்பதால் நன்மைகள் பெறலாம்.
இவை சம்பந்தமான உங்கள் பதிவை முஸ்லீம்களுக்கு தெரியப்படுத்தவும்.
Thank you McHalle , Caldwell , Sir Marshall.
Really we come to know about Mccalley by you , thanks.
Your scholar MEC ... Spelling mistake.
excellent explanation sir.
please enlighten our society more.
thank you.
ஆங்கிலேயர் ஆய்வு நேர்மை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் ✍✍✍✍✍✍✍✍✍✍
தமிழ் மொழியின் வளமை தெய்வம் மொழி அய்யா நீங்க சொல்வது சரியே 💯💯💯💯💯💯💯💯💯💯
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! தங்கள் சொற்பொழிவுகள் எல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்களாக வெளிவர வேண்டும்...
If you don't know history than you know anything, history is one of the very essential subject to society. Thanks sir for your very detailed information on Indian history.
Very true
British ruled well.
They abolished slavery in india.
They made common law for everyone.
They developed us.
Before comments on British rule. We should go back and see how we are before British.
We should praise them.
Thank you Sir.
British banned " sathi,, udankattai etc
@@asarerebird8480 👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈👍
@@asarerebird8480
Udan kattai was not banned by British.
It was the hard work of Raja ram Mohan Roy
Very nice and unobjectionable comment; congrats, bro!
@@sriram6148Raja Ram Mohan roy is one of the man who fight for it
This video is an eye opener to know how we the common people of India were able to learn through school system. As you said most people used to accuse McCalay as he spoiled our culture and the prepared people as accountants. This really one of the rumour mongering tactics of Brahmins. We are indebted to Caldwell, McCalay, Ellis and John Marshal.
Thank you Professor for bringing such videos to create awareness and know the truth.
Exactly well said
அய்யாவின் வரலாற்றுப் பார்வையும் மொழிப்புலமையும் சிறப்புங்க. தலசாயந்த வணக்கம்.புத்தகமாக தங்களது உரைகளைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.நன்றிங்க.
வரலாற்றை வரலாறாகவே கூறும் பேராசிரியர் அய்யா... நன்றி...
மிக சிறப்பான பதிவு...சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
Excellent lecture on Aryan frauds
🤔 your name?
You are Aryan Fraud, Dravida is Aryan...Both are same... Both are anti Tamil.
நல்லவேளை நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள், இல்லையேல் இன்றும் நாம் பார்ப்பணீயத்துக்கு அடிமைகளாகவே இருந்திருப்போம்.
அந்த மூன்று கல்வியாளர்களும் நம் கண்ணைத்திறந்த கடவுள்கள், எழுத்தறிவித்த இறைவன்கள்.பேராசிரியர் அவர்களிடமிருந்து அறிவுப் பொக்கிடம்
பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
இந்த வரலாற்றையெல்லாம் documentary படமாக எடுத்து பதிவிட்டு விடவேண்டும்
மிக்க சரி
very good suggestion.
well said.
He is giving wrong data. As per his statement there was no any school to teach regional language like Tamil in India before Macaulay and only Sanskrit was taught and only Brahmins got education. Is it really True?.DEAR FRIENDS DONT BE PREY TO THE DISTARTED VERSION OF HISORY.
@@RajaSekar-it9vk
மக்காலேக்கு முன்னால் என்ன கல்வி இருந்தது???
அதற்கான தரவுகள் இருந்தா கொடுக்கவும். பார்ப்பனீய புரட்டுக்களை பதிவிட வேண்டாம்.
எடுக்காமல் என் உயர் போகாது.....
Very informative sir.Thanks.
மிக அருமையான பதிவு நன்றி🙏
இந்த அறிவுச்சுரங்கத்தின் அறிவு நாடெங்கும் பரவ வேண்டும்!
Thank you British for discovering Indus valley civilization
The sun never sets in British empire,, ( ofcourse old statement)
இவ்வளவு பெரிய விஷயங்களையும் எப்படிதான் தலையில் வைத்து இருக்கிறீர்களோ தெரியவில்லை உண்மையில் உயர் தர அறிவாளி ஐயா தாங்கள் நன்றி வணக்கம் 🙏.
கார்டு வெல்லை புரிய வைத்த RSS காரர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்? உண்மை வளிமையானது?
அவர்கள் வந்தது கிருஸ்துவ மதத்தைப் பரப்பத்தான்
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
௫) speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுதிட:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுதிட:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்--------ஞச
நல்லதோர் கருத்து....செயல்படுத்த வேண்டியதும் கூட...
இதனைவிளக்கினால்நன்று
அற்புதமானவரலாற்று பதிவு. உலக தமிழர்களுக்கு நல்ல விளிப்புனர்வு?
சி ரம்
தாழ்த்தி
வணங்குகிறேன்
ஐயா
உங்களை
இன்றைய
சமூகத்திற்கு
உண்மையை
சொன்னதற்கு.
great professor sir
உண்மையை உரக்க சொல்லி, புரிய வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நீடுழி வாழ்க
எல்லீஸ். என்பவரை புரிந்துதான். MGR.மதுரையில் அவர் பெயரில் எல்லீஸ்நகர் என்று வீட்டுவசதி வாரியத்திற்க்குபெயர் சூட்டப்பட்டது. தமிழ், மலையாளம். மொழிஒற்றுமையயை உணர்ந்து?
sir, Ellis R Dungan introduced MGR into cinema. To show his gratitude MGR named Ellis nagar in Madurai
அருமையான விளக்கம்
யார் ? யாரைRss சித்தாந்தம் நல்லவர்கள் என்று சொல்கிறதோ.அவர்கள் தவறானவர்கள். யாரை. கெட்ட வர்கள் என்று சொல்கிறார்களோ.அவர்கள் நல்லவர்கள்,.என்று தமிழர்கள் எடுத்து கொள்ள வேண்டும்?
ஐயா வணக்கம் உங்கள் பேச்சு எல்லோருக்கும் புதிய ஊட்டச்சத்து..!! வாழ்க பல்லாண்டு ஐயா...!!
அருமையான காணொலி
கீழடி ஆய்வுகளில் கண்டு எடுக்கப்பட்ட பானை ஓடுகளில் நானோ தொழில் நுட்பம் பற்றிய எனது நண்பரது ஆய்வு உங்கள் பார்வைக்கு
Thank you sir
நான் சிறிது நேரத்தில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு உள்ளேயே வாழ்ந்து வாழ்ந்துவிட்டேன் ரொம்ப நன்றிங்க ஐயா
Sir u r great professor
மிகவும் தெளிவான அவசியமான விளக்கம் அய்யா
சிந்திக்க வைக்கும் பதிவு
மிகமிக தெளிவான விளக்கம். எவ்வளவு சதிகாரர்கள் பார்பனர்கள்.
மிகவும் அருமையான பதிவு நன்றி !
மதத்தை தூக்கி பிடித்து கொண்டு, நாடும் மக்களும் வளர்ச்சி அடைந்ததாக எந்த நாடும் இல்லை. அரசியலையும் மதத்தையும் தனித்து பார்க்க வேண்டும்.
இஸ்லாமிய நாடுகளும் மேலை நாடுகளும் செய்வது என்னவோ
ஐயா மிகவும் அருமை இது மாதிரி ஒரு சரித்திர உண்மையை நான் இதுவரை கேள்விப்படவில்லை நன்றி
I was Surprised to see First time this man Research Detailes ❤️👍🙏🌋🔥
So effective sir.continue vigorously sir
சிறப்பு அய்யா
அய்யாவிற்கு நன்றி
நன்றி
ஆழமான கருத்து சிறந்த பேச்சி
பார்பானின் உண்மை முகத்தை வெளியில் காட்டினீர்மேலும் தொடருங்கள் காலத்தின் கட்டாயதேவை.
கிருஸ்துவன் மதமாற்றி.பார்ப்பான் என்று சொல்ல பலவற்றை உனக்குத் தகுதி இஸ்லை
1927 ஜான் மார்ஷல் அவர்களின் சிந்து நாகரிகம் பற்றிய ஆய்வு அறிக்கை தமிழரை வரலாற்றில் முதன் முதலில் அடையாளம் காட்டியது. நன்றி ஜான் மார்ஷல் அவர்களுக்கு.
Prof.Karunandan Iyya posting please be continued.
மிகவும் தெளிவான ஆணித்தரமான அருமையான பதிவு...! நன்றி பேரா. கருணானந்தன் அவர்களே...! அறியாத பல அறிய கருத்துக்களை பகிர்ந்தீர்கள்...!
British brought education to all indians- absolutely true
ஆரியப் புரட்டை பற்றி தெளிவான விளக்கம்,! வாழ்க! இந்த உண்மையான மும் மூர்த்திகளின் புகழ்!
Great people. These facts should be passed on to the new generation. Great sir.
Ofcourse
ஐயா,
தங்கள் அருமையான இந்த பதிவு மூலம் மிக மிக ஆழமான உண்மையை கற்பித்தீர்கள். மிக்க நன்றி உடையவனாய் இருக்கிறேன். FRS ❤❤❤🎉🎉
பல கோடி நன்றிகள் ஐயா பார்ப்பான் தன் சதியால் உண்மை வராலாற்றை சிதைப்பான்
👍👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈👍
Eye opening speech! real history was hidden to public?
மிகச்சிறந்த உரையில் ஒன்று.
வணக்கம். இந்த வரலாற்று உண்மைகள் பொது மக்கள் மத்தியில் பேசப் பட வேண்டும். ஆவண செய்யுங்கள் 🙏
மிகச் சிறப்பான உரை, வரலாறு தெரிய வேண்டும்.
தமிழர்- இந்தியர் வாழ்வியல் ஆரிய சித்தாந்த அடிப்படையில் மாற்றம் பெற்றுவிட்டது.
Super 👍👍👍👍👍👍
Excellent presentation with
historical evidence by our
Sir
அருமையான பதிவு
ஐயா வாழ்கப் பல்லாண்டு....
Each video is giving different research and scholarly lectures and information. These lectures must be treasured and printed. Each tenilian and younger generations must go through all the lectures of this scholarly person. My humble respects to this genius.
It is the best videos, I have seen from all you tube, my best wishes to you. 🌋🌏These three people are real fathers of our nation. We should respect these three people as long as DRAVIDAN peoples lives. We should these three people names to our offsprings. 🌋
No code of MANU. No RSS/BJP idealogy. No VARNA system
No PAPANISAM. 🌋
We wants to have social justice and gender equality to all with self respect and self determined state is called DRAVIDAN idealogy. 🌋
Long live DRAVIDAN idealogy. 🌋
very well said.
best wishes!
ஆகா ஆகா அருமை ஐயா.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா !
Excellent explaination
Goodnews
Sir you talked about,davidian treasure! Thank you sir
அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை தான் இந்திய மக்கள் பக்கத்து நாடுகள பாகிஸ்தான் தான பார்ப்பஅங்க
உண்மை நிலையை உணர்த்தியதற்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻
Good message.sir you are great
உண்மை உங்கள் மூலமாக தெரிய வைத்த ஏக இறைவனுக்கு நன்றி.
உங்கள் மீது அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக பிராத்தனை செய்கிறேன்.
Assalamu alaikum va ragamathillahi va baragathuhu
அறிவே தெய்வம் !
இது சத்ய யுகம் !
தங்கள் மூலமாக உண்மை
வரலாறு வெளி வருவது
காலத்தின் கட்டாயம் !
வாழ்த்துக்கள் !
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !..♥**
அய்யா கால்டுவெல் வறலாற்றை எழுதுங்கள். நன்றி அய்யா.
Pattinam, Alagankulam, kIzadi, Adichanalloor prove the Sapta sindu civilisation is indeed the Dravidian extension!