வேர்சொல் ஆய்வின் வித்தகர் ஆய்வறிஞர். முனைவர் அரசேந்திரன் | Peasum Thalaimai
Вставка
- Опубліковано 10 січ 2020
- வேர்சொல் ஆய்வின் வித்தகர் ஆய்வறிஞர். முனைவர் அரசேந்திரன் | Peasum Thalaimai
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
தமிழுக்கு ஒரு பாவாணர் போல பெருஞ்சித்திரனார் போல வைக்கத்தக்க அறிஞர் பெருமகனார் உங்களின் ஆய்வுப்புலம் காலங்கடந்து நிற்கும் தமிழ்போல வணங்கத்தக்க ஐயா வாழும் காலத்தில் வாழ்ந்தோம் என்பது பெருமகிழ்வு நீவீர் மதிக்கத்தக்க தமிழுலகின் தலைமகன் வணங்குகின்றேன் ஐயனே.
தொடர்ந்து செய்தி7 இது போன்ற தமிழ் தமிழர் தமிழ் சார்ந்த அறிஞர்களை பேச வைத்து புகழ் பெருமை சேர்க்க வேண்டும்
அய்யா நீங்கள் எல்லாம் கடவுள் கள் வணக்கத்துக்குரியவர்கள் சிறப்பு க்குரியவர்கள்.பெருமைக்குரியவர்கள் வணங்கி மகிழ்கிறேன்
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்...
தமிழ் ஆய்ந்த பெருமக்கள் எங்கள் மேலோர்....
ஆகா ஆகா அருமை ஐயா.... தோண்ட தோண்ட சுரக்கும் அமுதமாக இருக்கிறது நம் தமிழ்..... நீங்கள் நீண்ட காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ சிவனையும் முருகனையும் வேண்டிக் கொள்கிறேன்.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உங்கள் மாணவன் நான் என்று சொல்வதில் எனக்கு எப்போதும் பெருமை ஐயா!
ஐயா அவர்களின் சிறப்பு ஐயா தேவநேயப் பாவணர்ஐயாபெருஞ்சித்தனர்புகழ்வாழ்க
வாழ்க தமிழ்.
வாழ்க தமிழர்கள்.
வாழ்க தமிழ் ஆராய்ச்சியாளர்கள்.
வாழ்க வேர்ச்சொல் தமிழ் அறிஞர்கள்.
ஓங்கட்டும் வேர்ச்சொல் ஆய்வாளர்அரசேந்திரன் பணிகள்..
இவரின் பேச்சு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்துள்ளது எனக்குள். நானும் கிறித்துவ கல்லூரியில் படித்துள்ளேன் என்பதில் மகிழ்வு ஐயா. என்னா செறிவு மிகு பேச்சு. முத்தங்கள் ஐயா 😍
இது போன்ற பல தக்கார்களை நேர்கண்டு பல பதிவுகள் வலையேற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம்;
தக்கார் ஐயா அரசேந்திரன் அவர்களின் தாள் பணிந்து வழங்குகின்றேன்.
விஜயனின் அறிவும் திறமையும் வியக்க வைக்கின்றன..
மிக்க நன்றி...🙏
இறைத்தமிழ் நிலைபெறும்.
பேரறிஞன் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வருத்தமாக இருக்கிறது. கண்ணீர் வந்துவிட்டது. . நன்றி நன்றி தமிழ் அறிஞருக்கு.
உயிராகப் பார்க்கின்றேன் ஐய்யா வாழ்க🙏🙏🙏🙏🙏
எவ்வளவு பெரிய மனிதரை சந்தித்திருக்கிறீர்கள் நன்றி.பாவாணர் இறுதியில் வறுமையில் வாடிய செய்தி வருத்தமுற செய்கிறது.நன்றி.
தமிழ் வேர்ச்சொல் ஆய்வாளர் திரு.அரசேந்திரன் அவர்கள் பல்லாண்டுகாலம் பல நூறு ஆண்டுகள் பேரோடும் புகழோடும் வாழ்ந்து அவரது தமிழ் தொண்டு தரணியெங்கும் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று வாழ்த்த வயதில்லையென்றாலும் வணங்கி மகிழ்கிறோம். வாழ்க தமிழ் வளர்க ஐயாவின் தமிழ் தொண்டு🙏
கண்ணீர் துளிகள் கண்களில். நன்றி. நம் தமிழ் நிலைக்கும் என்றென்றும்.
உண்மையான தமிழ்த் தலைமை பேசு கிறது❤
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி தமிழக் குடி 💪
ஐயா அவர்களின் தமிழ் ஆய்வு போற்றி
பேணிபின்பற்றத்தக்க
ஒன்றே இருந்தாலும் இன்னும் நம் அறிவுக்கண்ணைத் திறக்கும் திறவு கோலா இருக்க தன்
ஆயுள் முழுமையும் உறரயாற்றியும், எழுதவும் அவரது ஆயுளை மேலும் நூறு
நூறாண்டுக்கு இறைவன் ழங்குவானாக.❤🎉
மனதிற்கு இதமான உரையாடல் கேட்ட நிறைவு நன்றி ஐயா.
நீங்கள் தமிழ் தாயின் அன்பான
பிள்ளை. நீங்கள் எங்களுக்கு
கிடைத்த பொக்கிசம் .நீங்கள்
என்னும்நிறைய ஆய்வுகள் செய்து
தமிழ்தாயை சந்தைப்படுத்த வேண்டுகிறேன்.
நன்றி
ஐயாவின் ஆற்றல் அளவிடமுடியாது . தமிழுக்கு பெருமை மேல் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார் ஐயாவை ஒரு நாள் நான் நேரில் கண்டு அவர்காலில் விழுந்து வணங்க வேண்டும்.வாழ்க வளமுடன்
உங்களை போன்ற தமிழ் அறிஞர்கள் புகழ் பரவும்.
நன்றி ஐயா. நன்றி News7.
மெய்சிலிர்க்க வைத்த உரையாடல்
எனது சிற்றறிவுக்கு வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️👍🙏
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
வெல்க தமிழ்!
பெரும் பேரறிஞர்களாகப் பெருவாரியான மக்கள் இவரைப் போன்றோர் உருவாக வேண்டும்...
உருவாக்கப்பட வேண்டும்.. என்பதே நம் வேணவா..
9,o99999o9o⁹9¶
திடிரெனக் கேட்டேன்!திகைத்தேன்!தீந்தமிழ் அமிழ்துண்டேன்! வேரடி கண்டவரின் தாழடி பணிகின்றேன்!!!
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களுடைய பணியை தொடர இறைவன்அருள்கிடைக்கும் மேலும் தஙகளுடைய பாதம் பணிகிறேன்நன்றி🙏🙏🙏
உங்கள் தமிழ் ஆய்வுக்கு தலைவணங்குகிறேன்
சிறந்த மொழியாயவாளர், உங்கள் பணி தொடரவேண்டும்.
❤❤❤ தமிழ் வாழ்க ❤❤❤
அய்யா உங்கள் பாதங்களை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நீங்கள் நீடுடி வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மேலும் அய்யாவிடம பல நேர்காணல்கள் செய்யவும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமையான பதிவு அய்யா மிகவும் நன்றி
தென்மொழி படித்தவர்கள் பாவலேறு ஐயாவோடு பேசி மகிழ்ந்து அவரின் பாடல்களை படித்து உணர்சியில் எழுச்சி கொண்டவர்கள் இறக்கும் வரை தமிழையும் பாவலேறு ஐயாவையும் மறந்து போகவழியே இல்லை என்பதை ஐயா வின் நேர்காணலில் நெகிழ்ந்து உணர்ந்து கொண்டேன்.
நான் ஒரு தமிழ் மாணவன் என்பதில் நிறைவு...
உங்கள் போன்ற தமிழ் அறிஞர்கள் எங்களை வழிநடத்தும்.
அருமை ஐயா வாழ்க வளமுடன் நலத்துடன்
ஐயா வணக்கம்....
தாழ் பணிந்து வணங்குகிறேன்......
பணி சிறக்க வாழ்த்துக்கள்.......
ஐயா அவர்களுடைய தமிழ் வேர்ச்சொல் என்ற கலந்துரையாடல் மிகச் சிறப்பு தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்
ஐயா தொடர்ந்து உங்களது தொகுப்புகளை பார்த்தும் சேமித்தும் வருகிறேன். தொடர்ந்து சேவை செய்ய இனிய தமிழ் நல்வாழ்த்துக்கள்.ஐயா இந்த உலகம் இயங்கும் வரை நம் இனிமை தமிழ் இயங்கிகொண்டே இருக்கும் .வாழ்க தமிழ்,
அருமையான பதிவு ஆஞ்ஞானே
ஐயாவின் கருத்து மெய்சிலிர்க்க வைக்கிறது 🤗
தமிழ் கூறும் நல்லுலகம் உங்கள் புகழ் பாடும்.. தமிழ் உள்ளவரை தங்கள் பெயர் நிலைக்கும்...
ஐயா தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Please give Awards & recognition to these kinds of people than giving awards again and again to Rajinikanth who has done nothing to us.
முனைவர் அய்யா திரு அரசேந்திரன் அவர்களே... தமிழ் மொழியின் இதயத்தை அதன் அறிவுத்திரட்சியை அதன் ஒலிச்செறிவை பொருள் வளத்தை அதன் "சொல் திறன்" எனும் கதிரியக்கத்தை உங்கள் சொற்பொழிவில் கண்டு
மனம் பெருமிதம் கொள்கிறது.வளர்க உங்கள் தொண்டு!நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க!......
அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
வாழ்க தமிழ் வளர்க தமிழ். இன்றைய உலகில் எல்லாம் கணணி மயமாகி உள்ளது. கைபேசியின் தொல்லைகள் தான் அதிகம்.
அருமை அருமை அருமை👏👏👏
30:48 அழுதுவிட்டேன் அய்யா
Arun Arun நானும்தான் ஆனால் ஏன் என்றே புரியவில்லை..
Arun Arun திராவிடம் தமிழையும் தமிழரையும் ஆழ வைத்துவிட்டது..
@@antonyhelans4291 தமிழ்த்தேசியத்தந்தை யார்?!
தொல்காப்பியன் நீங்களே சொல்லுங்களேன்
@@antonyhelans4291
நீங்கள் தானே தமிழின் அழிவிற்கு காரணம் சொன்னீர்கள் ! அதான் கேட்டேன் ஐயா
வணங்குகிறேன் தாத்தா!!!! பெருமை உணர்கிறேன் உங்களின் பேரன் என்பதில்....
ஐயா அவர்களை தொடர்பு கொள்வது எப்படி , அவர் அலைபேசி எண் கிடைக்குமா ?
God bless u for ur wonderful works
தமிழையும் தமிழ் வேரும் தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் வேண்டுகிறேன்
Thank you Professor. Wish that your research reaches the masses. God bless you.
உங்கள் தமிழ் அறிவுக்கு எனது பணிவான வணக்கங்கள் எங்கள் ஈழ மண்ணின் மருமகன் என்பதில் எமக்கு பெருமை நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன் ..ஈழ தமிழன் ...நோர்வே
சொல்லும் போதே அவர் முகத்தில் வரும் மகிழ்ச்சி ❤️❤️❤️
உங்களைப்போன்ற தமிழ் ஆய்வறிஞர்களைக் கண்டது பெரும் பேறு.உங்கள் பேச்சினைக் கேட்டது மிகப்பெரும் பேறு.
What a new gem on the heap of precious stones among our Tamil scholars. Such a huge connection and deep root for Tamil language. Amazing soulful thought full of energy from 39.30 to 39.36....Praise the LORD.
Super super 👏👏💪💪💪👏👏💪👏
சிறப்பு ஐயா
அருமை
மொழியின் அறிவுத்தலைமையே! தமிழின் முதன்மையே! ஆளுமையே! தமிழின் சொந்தமே
தமிழ் வாழ்க!
நன்றிகள் பல ஐயா💯💪🏻🙏🏻❤️
ஐயா மிக அருமையான பேட்டி தெளிவான விளக்கங்கள் இன்னும் இன்னும் கேட்க தூண்டியது .
நீங்களும் பாவலரேரு ஐயா அவர்களோ அவரது ஆசிரியரான பாவாணர் ஐயா அவர்களோ எல்லாருமே திமுகவையும் கலைஞரையும் இவ்வளவு நம்பியிருந்திருந்திருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது ஆனாலும்
அந்த இயக்கம் தமிழை உயர்த்த வேண்டிய இடத்திற்கு உயர்த்தவில்லையே என்பதை நினைத்தால் மனது பதறுகிறது....
நீங்கள் நீடூழீ வாழ்க.
இனிமை
I congratulate News7 upon bringing this programe on tamil vaer chol . Tamil scholar reasearch is world class. Thanks to anchor.
மிகச்சிறப்பு உங்களது ஆய்வு
எமது நம்பிக்கையும் இவைதான், இந்தியா கடந்தும் தமிழ் மொழி பேசப்பட்டுள்ளது. என்பதே உண்மையாக இருக்க வேண்டும்.
இதனை தமிழர்கள் சொன்னால் நம்ப மாட்டார்கள், வெளி நாட்டினரை சொல்ல வைக்க வேண்டும்.
I wish every college student hears this conversation and interview of Dr. அரசேந்திரன். It is sensational to say the least that everyone with Tamil as his or her own mother tongue. The way he presents himself is so complete and gracious. I am old over 80 years but hearing him talk is so humbling. My comment is insufficient to express my own feelings fully!
Super 👏👏👏
Good, super, God bless you
தமிழ் வாழ்க 🙏
தென் மாவட்டங்களில் மயக்கம் வருவதை "கிருகிரு" என்று வருகிறது என்பர்.
Hello News 7 thank you for having this beautiful program, Many Thanks Sir for giving this interview we cannot compare you and you the best!
News 7 it’s time for you to come out of Dravidia illusion and starts to support Tamil Desiyam, so that Tamil and Tamils can rule Tamil Nadu and once again keep our heads high.
வாழ்த்துகள் அய்யா
தமிழர்கள் எவ்வளவு கீழ போனாலும் மேல வருவது உண்டு தமிழ் மொழி பதுங்குது அப்படின்னா பாயிறதுக்கு தயாராக இருக்கு தமிழர்
👌 Naam thamizhar 💪 Canada 🇨🇦
it is so sad there's hardly any deserving funding for such an important work. The Tamil Diaspora living in all the corners of the world should crowdfund and support our linguistic and cultural heritage
Lets start one
ஆரத்தீ - வட்டத் தட்டில் இடும் தீ
ஆரம் - வட்டம் - round
ஆரம் - ஆரங் - ரங் - ரிங்(ring)
When fire is moved in circles in front of the idol.
@@godas55 Yes. When the metal container with burnt camphor is rotated before an idol, it forms a circle-like appearance. The container need not be a round one like plate only and the container also need not be a circular one always, while such worship is done before an idol. The above are from my little understanding and humble observation. Again ஹாரம் may be the root word for ஆரம். Rajendran (ராஜேந்த்ரன் /ராஜேந்திரன்) is the Root word (வேர்ச்சொல்) for அரசேந்திரன். This is the outcome of a tiny research on வேர்ச்சொல். V.GIRIPRASAD(68 years)
நேர்காணல் என் நெஞ்சத்தை
கரைத்து விட்டது
😔😭அனைத்தையும் அழித்து விட்டோம்,, அழித்தொழித்து விட்டோம்,,எம்மில் இருந்தாவது சிறு விதையை விதைப்போம்,.அவ் விதை முளைக்க தேவையான நீரை இவ்வாறான நமது ஆசான்கள் தந்துள்ளனர்,,
வெறுமென கானொளியை பொழுதுபோக்க பார்க்காமல்,,நாலை விடியும் காலை நிலை என்ன என்று யோசிப்போம்,,செயலாற்றுவோம்
அருமை அருமை சகோதரர்
கவிதை கண்களை நிறைத்தது
சிறப்பான பதிவு. நன்றி.
ஐயாவிற்கு எனது தமிழ் வணக்கம் 🙏💖
நன்றி 🙏
நெகிழ்வான பதிவு
Ayya great 👍 will you
பயனுள்ள பதிவு..
மிகச் சிறப்புங்க.🙏
ஐயா சிறப்பு.
அண்ணா என் குடும்பத்திற்கு நீங்கள் சோறும் இடமும் கொடுத்தால் உங்கள் வீட்டின் செருப்பு போடும் இடத்தில் நான் வாழ்ந்து உங்களுக்குத் தொண்டு செய்வேன்.
💗💗
ரமேஷ் என் கண்ணில் கண்ணீர்
Naanum oru ver sol aaivaalar
எனக்கும் அந்த ஆசை உண்டு
அவரு ஏன் மேன் உன் குடும்பத்துக்கு சோறு போடனும்?
he is a treasure to us
பாவாணர் ஐயா புகழ் ஓங்குக
தமிழை நேசிப்போம். தமிழரை நேசிப்போம்.
அருமையான பதிவு
His speech and your simple nature like socrates is inspired me lot for my research .thanks
keep going, brother
இன்னும் கூடுதல் நேரம் கொடுத்து இருக்க வேண்டும்
உண்மைத் தொண்டரின் நன்றியுணர்வு கண்ணீராக வெளிப்படுகின்றது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பதற்கான காட்டு இது. நெஞ்சம் நெகிழ்கின்றது.
வாழ்க தழிழ்
Thazhpanigirom ayya.nandrigal kodi