அய்யா.. மகாவீர் னு சொல்லும் போது.. நேற்றைய தினம் எனக்கு ஞாபகம் வந்தது நான் திண்டுக்கல் அருகே செல்லும் போது திருமா கையில் மகாவீர் உருவம் வரையபட்டு சுவர் சித்திரமாக பார்த்தேன்.. மனதில் ஒரு நெருடலுடன் சென்றேன். இன்று உங்கள் விழியம் கண்ட உடன் பதிவு செய்ய என் உள்ளம் என்னியது... என் தாய் தமிழே உன் தமிழினத்தை விழித் தடைய செய்... முருகா..
பாண்டியன் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். அருமையான கட்டடைப்பு ஐயா. இன்னும் எத்தனை எத்தனை நமது நாயன்மார்களில் யூதர்கள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை. இவ்வளவு தெள்ளத் தெளிவாக நீங்க சொன்ன பிறகும். நீங்கள் சொல்கிற கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளாத தமிழர்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் யூதனும் யூத பிராமணனும் சொன்ன ஆபாச கதைகளும் வரலாறும் முட்டாள்தனமான கதைகளும்தான் வரலாறுரையும்தான் நம்புவார்கள், வெட்கக்கேடு. மிக அருமையான காணொளி, மிக்க நன்றி ஐயா.
இதில் மிகுந்த ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன.தென் தமிழ் நாட்டில் இன்னும் காளை,பசு,கன்றுக்கு தான் சிலைகள் வடிக்க படுகின்றன.( கோவில் நியற்தி கடன் என கூறுவர்) ஆனால் குதிரைகள் வட தமிழகத்தில் மற்றும் ஆந்திர எல்லை மாகாணங்களில் உள்ளன.ஆதியில் லிங்கங்கள் தமிழர்களால் பூசனை செய்து வழிபட்ட போது யூதர்கள் வணங்கப்படாத கோவில்களை தனது வசமஆக்கிய யூதர்கள் ஆந்திராவில் தான் அதிகம்.மேலும் அய்யனார் களை மாற்றியதும் அவர்களே என தோன்றுகிறது.யானை,பசு,காளை இன்றும் காவல் கோவில்களில் தென் நாட்டு கோவில்களில் உள்ளன.
ஐயா! மிக அற்புதம் தங்கள் கட்டுடைப்பு!! ஆனால் தாங்கள் மிகவும் பத்திரமாக இருங்கள் ஐயா. எப்போதும் யாரையாவது துணைக்கு வைத்திருங்கள். சாப்பிடும் உணவிலும் கவனம் வைத்திருங்கள். இந்த யூத இல்லூமினாட்டி கும்பல் பதட்டத்தில் உலகெங்கும் அட்டூழியங்களை நடத்துது. குறிப்பா அந்த பில் கேட்ஸ் பீடோபைல் பெரிய திட்டமெல்லாம் போடுறான். நம் முருகன் உங்களை என்னென்றும் காப்பாராக 🙏🏼
ஐயா அந்த அன்பரின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.காரணம் புத்தர் தன் துரவரப் பயணத்தில் அவரின் அதாவது புத்தரின் உற்ற நண்பனாக துணைநிற்பதாக நடித்து புத்தருக்கே பன்றி மாமிசம் சமைத்து கொடுத்ததாக வரலாறு எமகக்கு கற்பிக்கின்றது......... அசோகன் புத்தமதத்தை வளர்தான் அவனை?கொலை செய்தான் அசோகனின் படை தளபதி.இவன் தான் உண்மையான புத்தமதத்தை அழிக்க போலி மகாயான புத்தமதத்தை உருவாக்கி புத்த மதத்தை அழித்தான். அந்த புத்தமதம்தான் இலங்கையின் கண்டி மகாயான புத்தமத கோட்டை
@@TCP_Pandian ஐயா ஆனால் உங்கள் உயிர் தமிழர்களின் சொத்து. அதை பாதுகாப்பது எங்கள் கடமை. என்றென்றும் கடவுளர் உங்களை காக்க நாங்கள் வேண்டி கொள்வோம். எங்களை வழிநடத்த நீங்களே துணை 🙏🏼
உருப்படியா எதையும் செய்யாம with their sick mind they always thought about how to manipulate and exploit us!! எவ்வளவு நாள் யோசிச்சு இந்த புருடா கதைகளை சலிக்காம எழுதி இருப்பானுங்க?!! சில சமயங்களில்்இவனுங்க மனித இனமே்இல்லைனு் தோணுது!
ஐயா! உங்கள் விடயத்திற்காக இவ்வளவு நாட்களாக காத்திருந்தேன். சமீபத்தில் நாங்கள் பிள்ளைகளுடன் தக்ச்சன சித்ரா சென்றிருந்தோம். அங்கு ஒரு கோயில் போன்ற அமைப்பு இருந்தது. அதில் குதிரையுடன் யானையின் பொம்மை சிலையும் இருந்தது. இப்பொழுது தான் அதன் அர்த்தம் புரிகிறது. நன்றி!!!
ஆசீவகத்தைக் குறிப்பது யானை! குதிரையும், அதை, அதாவது ஆசீவகத்தின் FAKE ஆன ஜெயினத்தைக் குறிக்கிறது என்பதால் தான், குதிரைக்கு அஸ்வம் என்று பெயரிட்டான் பிராமணன்.
இத்தனை காலமாக இவன் எழுதியதை தான் நாம் தமிழ் வகுப்புகளில் கடவுள் வாழ்த்தாக பள்ளி காலங்களில் படித்துள்ளோம் எந்த அளவுக்கு தீய சக்திகளின் கலைகள் நம் மனதினுள் செல்கிறதோ அந்த அளவுக்கு பிரபஞ்ச சக்தியும் முன்னோர்களின் கடவுள் ஆற்றலும் நம்மை விட்டு விலகுகிறது.
தமிழர்களை பொறுத்தவரை மாணிக்கம் தமிழர்களின் சிவனை மட்டுமே குறிக்கும் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 வெல்க நமது சித்தர் இயல் நாட்காட்டி மற்றும் ஐந்தாம் தமிழர் சங்கம் வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க நமது பாரத நாடு 🙏 வெல்கத் தமிழ் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 மாணிக்கம் யூத பிண்டாரிகளின் சிவன் யூத பரசுராமனின் நினைவாக குறிக்கும்... தமிழர்களை பொறுத்தவரை மாணிக்கம் தமிழர்களின் சிவனை மட்டுமே குறிக்கும் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 வெல்கத் தமிழ் 🙏...
பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா ஆய்வு வரலாற்று கட்டுரையின் பிரகாரம் எமது முன்னோர்கள் கற்பித்த அனைத்தும் பித்தலாட்ட அசிங்கமான கதை எனும் போது வெட்கித் தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை..அபத்தம் அபத்தம்.அற்புதமையா உங்கள் கட்டுடைப்பு.வாழ்க வளமுடன் போற்றி போற்றி ஓம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💯💯✍️👍👍👍👍👍👍👍👍👍👍👍
Can we trust Pamban swamigals shanmuga kavasam? I'm reciting it daily. Want to ensure it's not written by fake gurus. Otherwise I will go with pandian iyya if he comes with new kavasam
இன்று காலையில் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் பாடல்களை யூடியூப்பில் கேட்டு கொண்டு இருந்தேன்.பிறகு திருவாசகம் பாடலை பார்களாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன். உடனே கரி பரி காணொளி வந்து விட்டது.திருவாசகம் தேவாரம் பாடியது தமிழர்கள் இல்லையா ஐயா.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டாலம் என்னும் கிராமத்தில் இன்றும் பலர் வழிபாட்டு வருகிறார்கள் தாங்கள் கூறிய அதே போல் உள்ளது யானையின் மீது அய்யனாரப்பன் நான் நேரில் சென்று வழிபட்டேன் ஐயா அக்கோயிலை சுற்றி பெருங்குளம் கைகளால் வெட்டி அமைந்திருப்பதையும் கண்டேன் தாங்கள் கூடியதை நான் அன்று பார்த்த முதலில் கூறினேன் ஐயா என்னை யாரும் நம்பவில்லை இன்று நீங்கள் கூறியுள்ளீர்கள் 😊
நல்லதை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நாட்டில் ஒரு சில பேர்களுக்கு பொல்லாதவன் தானே ❤ பிராமணர்களின் கட்டுக்கதைகளில் நோக்கும் இடமெல்லாம் நீக்க மர நிறைந்திருக்கும் யூதர்கள். 😒 ஐயா என் சிந்தை தெளிவித்த அருட்கடலே உங்களுக்கு உறுதுணையாக நானும் உங்களுடன்.🙏🏻
ஆமாம், யானைக்கு அர்றம்னா குதிரைக்கு குர்றம் என்று ஒரு சுலவடை உண்டு. ஐயன் அறனார் என்ற ஐயனார் முருகன் கோட்டங்களில், வலுக்கட்டாயமாக குதிரை சிலைகள் ஆதி கால சதியால்.
நன்றி!நன்றி!நன்றி! மிகத்தெளிவான விளக்கம். TIED ALL THE LOOSE ENDS. தற்பொழுது NICK-JUDY CHALLEGE ( ZOOTOPIA ) பிரபலமாகி வருகிறது. இதன் அர்த்தம் என்ன என்று தெளிவுபடுத்தி விட்டீர்கள் ஐயா! காலம் எல்லாவற்றுக்கும் பதில் கொடுக்கிறது ,கிடைக்கிறது பொறுமையோடு இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளீர்கள் ஐயா! மிக்கநன்றி!
மிக்க நன்றி ஐயா! ஓரு சிறிய வேண்டுகோள்... உண்மையான தமிழ் சான்றோர்களின் நினைவுகூற அவர்களின் நினைவுநாள் அன்று SHORTS வெளியிட்டால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூற ஏதுவாக இருக்கும்.
Sir, you have proved iyappan is murugan & Krishnan. sabarimala temple parsadam They give murugan panchamirtham & Krishnan mahabharatham victory rice Combination parsadam. Proof for iyappan is non other than murugan & Krishnan. Sir your research are amazing ❤️. They must have replaced the original idol.
There is one old ayyapa song I think malayalam song 'Thedi varum kannugalil odi ethum swamy' Athula pallavi lyrics ippadi varum ' sivanum nee vishnu vum nee sri muruganum nee....'
ஐயா, ஐந்தாம் தமிழர் சங்கம் சார்பாக அறிவியல் ஆய்வகம் ஒன்றை விரைவாக தொடங்குங்கள். தொடங்குவதற்கு நிதியுதவி நன்கொடையாக நாங்கள் தருகிறோம். மக்கள் சாப்பிடும் உணவுப்பொருட்களில் (பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு) என்னென்ன கலக்கப்படுகின்றன என்று தெரியவில்லை. அறிவியல் ஆய்வகம் இருந்தால் நம்மால் அனைத்தையும் ஆய்வு செய்து கண்டறிய முடியும்.
வெகுநாள் கேள்விக்கு பதில்! நன்றி ஐயா! அதேபோல் மாரியம்மன் கோவிலில் உள்ள சிங்கத்துக்கும், பதில் கிடைக்குமா ஐயா? அதில் இருக்கும் பேச்சி அம்மனுக்கு பிள்ளைக்களை வைத்து வணங்குவது பற்றியும் சொல்லுங்கள் ஐயா!
பகலில் பணி(குதிரை) யாகவும், இரவில் நரியாகவும் மாறியது என்பது கிரேக்கத்தில் நடந்த Torjan attack ஆக கூட இருக்கலாம்.... தோல்வி அடைந்த எதிரி நாட்டினர், ஏத்தனஸ் நகர கோட்டைக்கு வெளியே ஒரு பெரிய குதிரை சிலையை வைத்துவிட்டு சென்றனர்.... குதிரை சிலையை கோட்டைக்கு இலுத்து வைத்துவிட்டு ஏத்தனஸ் நகரத்தினர் இரவில் தூங்கும் போது சிலைக்குள் பதுங்கி இருந்த எதிரி நாட்டினர் வெளியே வந்து தூங்கும் வீரர்களை தாக்குதல் நடத்தி கோட்டையை கைப்பற்றினர்.... இதுதான் Torjan horse வரலாறு, இதற்கும் இக்கதைக்கும் சம்பந்தம் இருக்கிறது போல் தெரிகிறது
மிக அருமை அய்யா இன்று ஈழத்தில் குருந்தூர் மலை சிங்கள மக்களின் எதிர்ப்பை மீறி ஆதி அய்யானாருக்கு வழிபாடு செய்கின்றனர் ஆனால் அந்த வழிபாட்டு முறை பிரமணர்களால் தான் செய்யப்படுகின்றது
சீன உளவுத்துறைக்கு மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இது எல்லாம் என்ன என்றே தெரியாமல், வெறும் பிளைன்டா ஹிந்து மதம் என்று நோக்கும், ஒரு கேவள போக்கு தானேயன்றி வேறேதுமல்ல.
@@TCP_Pandian Now the latest News is they have started saying Ravanan oru Singalavan Tamilanee illai enpathaakum. Why a joke. India's atrocities in bankrupt Sri Lanka is unimaginable. India drives them to continue the land grabe from the TAMILs.
ஐயா நேற்று வேறுவழியில்லாமல் ஒரு சாய்பாபா நிகழ்ச்சியை ஆட்டம் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தது அநியாயம் நடக்கிறதோ ஐம்பது நூறு பேர் சேர்ந்து கொண்டார்கள் இந்த படம் போல இருக்கு பூஜை செய்வது போலவே எல்லா சடங்குகளும் அங்கே நடக்கின்றன பாலாபிஷேகம் தண்ணீர் அபிஷேகம் வெண்ணை அபிஷேகம் எல்லாம் நடக்கிறது மலர் அலங்காரமும் நடக்கிறது எனக்கு ஒரு விடயம் புரியவில்லை அங்கே இருந்த பொறுப்பாளர்கள் நெற்றியில் திருநீறு பட்டை அணிந்து உள்ளார்கள் சைவ முறைப்படி இது எதற்காக சாய்பாபா அதிகளவில் பரவி கொண்டு வருகிறது பால் அபிஷேகம் செய்யப்பட்ட பாலை அனைவருக்கும் வழங்கினார்கள் மேலும் அன்னதானமும் வாரந்தோறும் நடக்கிறது
ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏🙏ஒவ்வொரு விளியங்களும் 🔥🔥நமது தமிழின வரலாற்றின் உண்மைத் தன்மையை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எங்களுக்கு தெளிவாக விளக்குகின்றது . பரிவாரம், பரிகாரம், பரிவட்டம், பரிவர்த்தனை, பரிபாலனம் என உள்ள சொற்களும் கூட பரசுராமனுடன் தொடர்பு படுத்தி பிண்டாரிகளால் பயன்படுத்தப்படுகிறது என்று தோன்றுகிறது. எங்களை போன்ற சாதாரண மக்களையும் கூட சிந்திக்க வைத்து செயல்பட வைக்கும் பாண்டியன் ஐயா அவர்களின் ஆய்வுப் பணி வாழ்க 🎉❤🎉.🔱🐘 வாழ்க பாண்டியன் ஐயா அவர்கள் பல்லாண்டு 🦚🦚🦚🦚🦚 வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🔥🌾🦚🔱🐘 வாழ்க தமிழ் இனம் 🔱 🐘 🏹 🌾 🦚 வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழர் வாழ்வியல் 🔱🐘🔥🌾↗️🦚🐘🔥 வெற்றி வேல் வீர வேல் ↗️ வெற்றி வேல் வீர வேல் ↗️ 🌾🦚🔱🐘🏹🔥🔥🔥
அட சாமி, சாமி ......🎉🎉 தமிழன் எவ்வளவு வலுவானவனாக இருந்திருந்தால் அவனை துடைத்தழிக்க இவ்வளவு முயற்சிகள், 4000 ஆண்டுகளாக..... பாண்டியா நீ பிறந்த காலக்கட்டத்தில் நான் பிறந்தேன் என்பதே எனது பெரும் பேரு.....
சரியாக சொன்னீர்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் என்ற இடத்தில் பர்கூர் போகும் வழியில் குரு நாத சுவாமி என்ற பெயரில், குருநா சாமி தேர் திருவிழா நடைபெற்றது. அதில் குதிரைகளை முன் நிறுத்தி விழா கொண்டாடப்பட்டது. அந்த தேர் வண்டி சக்கரம் போல் இல்லாமல், ஏதோ தூங்கி கொண்டு செல்வது போல், முட்டு கொடுத்து தூக்கி செல்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால். குதிரைகும், அந்த ஊருக்கு எந்த தொடர்பும் கிடையாது. ஒரு 7, 8 , நாள் முன்பாக விழா நடந்தது .
ஐயா, சிவப்பு பொட்டு வைக்கும் ஆண்கள் யார்? கவனித்ததில் நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள். தமிழ் படத்து கதா நாயகர்களும் - படத்தில். மற்றும் பிரபலமான பலரும். நன்றி ஐயா! 🙏🙏 🌾🌾
வணக்கம் ஐயா தமிழ் கடவுள் முருகனை தவறாக சித்தரிக்கும் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் யார்? நக்கீரர் சொன்ன ஆற்றுபடுத்துதல் எனும் திருமுருகாற்றுப்படை சரியானது தானா ஐயா? நக்கீரர் தமிழர் தானா ஐயா.
ஐயா நீங்கள் திண்டுக்கல் அருகில் தான் கிருஷ்ணரின் ஊர் உள்ளது என்பது மிகப்பெரிய உண்மை ஐயா சுசித்ரா ஆசீவகர் கட்டுடைத்து சொன்னது போல St.Antony என்பது கிருஷ்ணர் தான். நான் திண்டுக்கல் வெள்ளோடு கிராமம் ஐயா. தாடிகொம்பு அருகில் மாரம்பாடி என்ற ஊர் உள்ளது. அங்கே புனித அந்தோனியார் தான் ஊரின் புனிதர் மற்றும் பாதுகாவலர். தமிழ்நாட்டில் பல பகுதியில் இருந்து அங்கே வருவார்கள். திருவிழா அருமையாக நடக்கும். மேற்கு மற்றும் கிழக்கு மாரம்பாடி என்று பிரிந்து இருகோயில்கள் இருக்கும். நான் மாரம்பாடி எப்பொழுதும் செல்வேன். அங்கு எனக்கு உறவினர்கள் உள்ளனர். இந்த ஆண்டு திருவிழா கூட ஜனவரி நடந்தது நான் சென்றேன். எனவே நீங்கள் சொல்வது மிக சரி. நம் பெருமான் கிருஷ்ணரின் காலத்தில் ஊர்கள் பிரியாது அனைத்தும் சேர்ந்து ஒரு ஊராக தான் இருந்திருக்க வேண்டும். மாரம்பாடியாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்தோனியார் அங்கு சில அற்புதங்கள் நிகழ்தியதாக நான் கேள்வி பட்டுள்ளேன். பேய்களை ஓட்டுவது, காணாமல் போன பொருட்களை தருவது, பருக்கள் நீக்குவது போன்றவை நம்பப்படுகின்றது. இன்று வரை அங்கு விவசாயம் மற்றும் ஆயர் நில தொழில்கள் தான் இருக்கின்றன. ஊரில் உள்ளோர் வீடு பெயர்களும் ஆயர் நில பெயர்கள் தான். ஆடு மாடுகள் மற்றும் மயில்கள் கூட அதிகம் இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்த ஊரில் பேக்கரி கூட வந்தது. தாடிகொம்பு வரலாறு நான் சிறுவையதில் கேட்ட பொழுது அங்கே தாடியும்,கொம்பும் உள்ளவர்கள் வாழ்ந்தார்களாம் என்று சொன்னார்கள். இது ஒருவேளை யூதர்களாக இருக்கலாம். கிருஷ்ணர் வாழ்ந்த இடத்தில் அவர்கள் வாழ்ந்திருக்கலாம். பல நாட்கள் சொல்ல நினைத்தேன் ஐயா. நீங்கள் சொல்வது சரி தான் ஐயா. நன்றி ஐயா.
If one reads Thiruvasagam in full, they'll understand the ideas are from the purest minds of Tamils. Maybe it got corrupted at a later stage and additional verses were added. வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ! நின் பெருஞ் சீர் புகழுமாறு ஒன்றறியேன் ! எஞ்ஞானம் இல்லாதேன் - அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ! புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகி பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி பறவையாய்ப் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய் ! வல்லசுரராகி ! முனிவராய்.... தேவராய் .... ! செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் ! உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யே ! How is this not Tamil ideas? Praises Sivan rightfully as the founder of Vedas, having atomic knowledge, and also talks about evolution. ஈர்த்தென்னை ஆட்கொன்ட எந்தை பெருமானே கூர்த்தமெய் ஞானத்தால் கொண்டுணர்வார்...தம்கருத்தின் நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுனர்வே! போக்கும்வரவும் புணர்வுமில்லாப் புண்ணியனே! என்சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே ! உடையானே ! மாசற்ற சோதி..... ! மாசற்ற சோதி..... ! Again the ideas are strongly rooted to us. Maybe Manikkavasagar stole all this from someone else and attached his name to it?
ஐயா நாடார் மக்களுக்கு மிகப்பெரிய ஒரு அநியாயம் நடந்திருக்கிறது நாகர்கோயிலில் அய்யா வழி என்ற வழிபாட்டுக்குள் நீங்கள் சொன்ன அத்தனை கதையும் அதில் இருக்கிறது
ஐயா ஒரு சிறு வேண்டுகோள் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமானை பற்றி ஒரு காணொளி வெளியிட்டால் நன்றாக இருக்கும் ஒரு சிலர் அவரை மலையாளி என்று கூறுகிறார்கள் எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது தயவுசெய்து அவரது பூர்விகம் எங்கு என்பதை காணொளி மூலமாக கூற முடியுமா? மிகத் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 💕❤🙏🏻
Sir, I already sensed something wrong with manikavasagar story and now it is getting confirmed. Some verses of Thiruvasam are very inspirational towards God. May be those verses are not from pindaries.
காலை வணக்கம் ஐயா ஐயா. நான் மதுரை மீனாட்சி கோவிலுக்கு சென்று விட்டு 18 கருப்பன் சாமி கோவிலுக்கு சென்று விட்டு அங்கு இருக்கும் அழகர் கோவில் பரசுராமன் கோவிலாக மாற்றி உள்ளனார் ஆனால் அந்த கோவில் கிருஷ்ணன் கோவில் அடுத்து மலை மேல் பழமுதிர்சோலை முருகன் உள்ளது
ஒரு எடுத்துக்காட்டு மட்டும் உள்ளது மற்ற மூவர் பற்றியும் விளக்கம் இருப்பது நன்று தேவார, திருவாசகம் பற்றியும் ஓதுவார் பற்றியும் விழியம் தேவை பின்னர் சமஸ்கிருத மந்திரங்கள் வந்தது. பற்றியும் தேவை
போலி வரலாறை கூறுவது போல் உண்மையான வரலாற்றை கூறுங்கள் பெரியபுராணத்தில் உள்ள உண்மைகள் எவை என்பதை அதே போல் திருவாசகத்தை பற்றிய தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
போலியைக் களைந்து, உண்மைகளையும் தானே சொல்கிறேன்! திருவாசகத்தை நான் படித்ததில்லை! ஆனால், அதே போலச் சுவையான பாடல்களை எழுத, நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள்!
@@ச.வெங்கடேசன் அதிர்வு வேதம் என்ற பெயரில் இருந்த ஒரு புத்தகத்தின் மேல் அட்டையை மட்டுமே பிய்த்துக் கொண்டு , உள்ளே உள்ள அதிர் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை புரிந்து கொள்ள முடியாமல் , அதை அப்படியே எரியூட்டி விட்டு , உள்ளே தனது புளுகு மூட்டைகளை மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்ட சமஸ்கிருத அதர்வண வேதம் எப்படியோ ? அதே சூத்திரத்தில் தான் மேல் அட்டையில் மட்டும் மாணிக்க வாசகரின் திருவாசகம் என்று டைட்டில் வைத்து விட்டு , உள்ளே யாரோ ஒரு ராவண வம்ச வழியில் வந்த , ஆதி பகவனின் அதி தீவிர காதலன் தான் இந்த திருவாசகம் தந்த புண்ணியவான். மாணிக்கவாசகன் என்ற பரசுராமன் டைட்டிலில் மட்டுமே. உள்ளே உள்ள சரக்கு யாருடையதோ !
@@TCP_Pandian Now I know as to why Jageth Gasper always says he has recited Triruvaasagam many times despite being a Christian priest. In my view he is a fraud.
ஐயா உங்களுக்கு மிகப்பெரிய ஒரு பணி உள்ளது அய்யா வழி என்று சொல்லி நாடார் மக்களை முழுவதும் பரசுராமன் வழிபாடாக பண்ண வைத்திருக்கிறான் இந்த வழிபாட்டில் நம்மளுடைய கிருஷ்ணரும் வருகிறார்
திருவாசகத்தில் அறிவியல் உள்ளது.அதை எழுத யூதனுக்கு அறிவு எப்படி வந்தது.திருவாசகத்தை தமிழர்கள் தான் எழுதி இருப்பார்கள்.வேண்டும் என்றால் திருவாசகத்தை திருடி அதை யூதர்கள் தமதாக்கி இருப்பார்கள். 😭 திருவாசகம் நூலை பற்றி தாங்கள் குறிப்பிடுவது என்ன ஐயா.
அதை எழுதியவனே யூத நம்பூதிரி தீட்சிதன் தான்! அறிவியல் செய்திகளை உணர்ந்து எழுதுவது வேறு, செய்தியாக எழுதுவது வேறு! இப்போது யூதன் வெளியிடும் அனைத்து விஞ்ஞானமும், நமது கடவுளர் கண்டது தானே? திருவாசகத்தை நான் படித்திரா விட்டாலும், அதை எழுதியவன் யூதன் என்பதில், எனக்கு ஐயமில்லை! இந்த ஆய்வே அதற்கு ஆதாரம்!
தமிழர்களை பொறுத்தவரை மாணிக்கம் தமிழர்களின் சிவனை மட்டுமே குறிக்கும் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 வெல்க நமது சித்தர் இயல் நாட்காட்டி மற்றும் ஐந்தாம் தமிழர் சங்கம் வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க நமது பாரத நாடு 🙏 வெல்கத் தமிழ் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 மாணிக்கம் யூத பிண்டாரிகளின் சிவன் யூத பரசுராமனின் நினைவாக குறிக்கும்... தமிழர்களை பொறுத்தவரை மாணிக்கம் தமிழர்களின் சிவனை மட்டுமே குறிக்கும் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 வெல்கத் தமிழ் 🙏...
வணக்கம் ஐயா, வரலாறு படிக்கும் போது கலவர ஆட்சிக்குப் பிறகும் ஆசிவகம் இருந்ததாக குறிப்பு உல்லது. பிராமணர்கள் எவ்வாறு ஆசிவகத்தை அவித்து, சைவ வைணவ மதத்தை உருவாக்கினார்கள் என்பதூபட்ரி கூருக்கள்?
ஆசீவகத்தை அழித்தான் பரசுராமன்! ஆனால், அது துளிர்த்தது! மீண்டும் அதை, சுவடு தெரியாமல் அழித்தவன் தான், விஜய நகரத் தெலுங்கனும், பிராமணனும்! அதாவது 14-ஆம் நூற்றாண்டில்!
என் அன்பு பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம். இன்று என் சித்ததில், சிறு பொறி தட்டியது. ஒரு விடையம், அல்லது ஒரு தீர்வு காண்பர், ஒரு விடயத்தை பற்றி அதில் ஆழ்ந்து, அலசி, ஆயிந்து (ஆராய்ந்து) ஒரு உகந்த தீர்வை உலகிற்க்கு தந்த நபரை நாம், *ஆயர்* என்று அழைக்கலாம் அல்லவா. ஆகையால் நமது கண்ணன் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர் என்பது மக்கள் நலனுக்காக ஆய்வு நிகழ்த்தும் குலத்தைச் சார்ந்தவர் என்று அழைக்கலாம் அல்லவா. ஆயர் குலம் - ஆடு மேய்க்கும் குலம் ?, இல்லை ஆய்வு நிகழ்த்தும் குலம் ? விவரத்தை அனைவருக்கும் விரிக்கவும் ஐயா.
கள்ளிப்பால் கொடுத்து பெண் பிள்ளைகளை அழிப்பதும்.. women showtheir eyes only islam.but juda in judiciary eyes closed gandhari men's wear black court.தமிழரின் அமங்களவண்ணம்தானே கருப்பு.
முருகனின் வாரிசு என்பதைக் குறிக்க என்று எண்ணுகிறேன்! முருகன், விவசாயத்திற்காக சூரசம்ஹாரம் செய்தார், இலங்கையில்! கிருஷ்ணன், விவசாயத்திற்காக மகாபாரதம் செய்தார், தமிழகத்தில்!
ஐயா . வணக்கம் இப்போது பெரும்பாலும் இளைஞர்கள் அனைவரும் தாடி வைத்து இதுதான் ஃபேஷன் என்று கூறுவது ஏதோ சதி உள்ளது. இது பற்றி ஏதாவது விழியத்தில் தெளிவுபடுத்துங்கள். கிரிக்கெட் வீரர்கள் மூலம் தான் இந்த மாதிரி ஆக்கியுள்ளனர்
ஐயா நமது கடவுள் கருப்பசாமியில் பரசுராமனை நுழைத்து உள்ளார்களா என்று சந்தேகம் உள்ளது ஐயா. மர்மதேசம் - விடாது கருப்பு தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியான தொடராகும். இதில் கருப்பசாமி குதிரையில் வருவது போன்ற காட்சிகள் வரும்.
நாங்கள் தெரிந்து கொண்ட பொருள் தவறாக இருக்கலாம் உங்களிடம் இருந்து விளக்கம் வந்தால் சரியாக இருக்கும் எந்த பாடல் கேட்டால் சரியாக இருக்கும் சொல்லுங்கள் ஐயா
Maanickam is Ravanan's real name. In Sir's prev video I had put a detailed comment on my findings in 2 parts-- how i zeroed in on the name maanickam and how it refers to only Ravana. If u r interested u can read that comment of mine.
@@vidhyaunnikrishnan8460 In this above video, Pandian Sir has clearly explained how the name Manikkam is connected to the Manikkavasagan fake story and how he decoded the various pointers to be revealing it as Parasuraman indeed. I concur with Pandian Sir's findings. It also correctly matched my observations in various movies where the hero character resembling Parasuraman has the name Manickkam. It is repeated in many movies of MGR and one Baasha movie of Rajni.
@@vidhyaunnikrishnan8460 Names of people who lived before Historic period i.e. 2500 years ago is unknown. Those are all Title names only. It is impossible to find the real names of those who lived in pre-historic period except searching through the secret archives of the Je ws. We don't even know the real names of those who lived in the period after Buddha. Only Jws who destroyed Tamil history and rewrote it as per their own convenience know the actual given names of those as well. Till then, trying to find out real names will be futile gesture as those could be anything. So, no thanks.
@@SuchitraAaseevagarManikavasagar is Nammazhwar who is none other than Vishnu. While decoding Nammazhwar is Vishnu, I found a lot of similarities between the Two. I will definitely put my findings soon. That's why he is not included in the 63 nayanmars list. We are all in the process of recovering our glorious past and so every bit of info is imp. Also in all our stories they have introduced parasuram and other heroes of theirs.
தமிழ் சிந்தனையாளர் திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.....ஐயா தோற்றத்தில் சகலதும் நானே என்றால் இந்த அரசியலும் அந்த பின்னனியில் தான் இன்று அரசியலாக காணப்படுகின்றது....இதெற்கெல்லாம் விடை தமிழத்தில் உள்ளதா ஐயா.. ஈழம் என்பது முழு இலங்காபுரி தானே ஐயா. அது நடக்க சாத்தியம் உள்ளதா ஐயா.அல்லது நாமும் அதாவது தமிழரும் கனவு கண்டு சொல்ல வேண்டுமா??? ஐயா சிவன் மலை பித்தலாட்ட உத்தரவு பெட்டி அயோக்கிய தனம் மாதிரியா ஐயா.... 😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅வாழ்க வளர்க தமிழ் சங்கம்❤❤
ஒவ்வொறு பெண்களும் தங்கள் கணவரின் வருமானத்திர்க்கு உகந்த வாழ்க்கைமுறையை ஏற்படுத்தி கொள்ளாது.பேராசைபடுவதின்விலைவு.குடும்பம் என்ற அமைப்பை உடைப்பதாகும்.கணவருக்கு கட்டுப்பட்டு வாழ்பவளே சிறந்த வாழ்க்கை துணை.பிள்ளைகள் எதிர்காலமும் சிறக்கும்
Ayya nan Age of Mythology game velanduruken chinna vayasula athu greek,norse and Egyptian Mythology base panna strategy game. Athula greek story play pannumbothu Trojan horse for sale nu oru chapter varum Athu apo puriyala ipo neenga sonna piragu tha puriyithu ayya 🙏
அய்யா.. மகாவீர் னு சொல்லும் போது.. நேற்றைய தினம் எனக்கு ஞாபகம் வந்தது நான் திண்டுக்கல் அருகே செல்லும் போது திருமா கையில் மகாவீர் உருவம் வரையபட்டு சுவர் சித்திரமாக பார்த்தேன்.. மனதில் ஒரு நெருடலுடன் சென்றேன். இன்று உங்கள் விழியம் கண்ட உடன் பதிவு செய்ய என் உள்ளம் என்னியது... என் தாய் தமிழே உன் தமிழினத்தை விழித் தடைய செய்... முருகா..
எனக்கும் பல கோயிலுக்கு செல்லும்போது பரசுராமன் சிலையை கோடாரி உடன் பார்க்கும்போது நெருடலாக ஆக உள்ளது
Olo
ol9
) laooll p
@@ச.வெங்கடேசன் bhamin solrathun unakku unmaiya irukka , avar manika vasaka nalla, , oru sidthar enbathu ok , aanal avar varalaru eppadi ezhutha pattathu thhaan unmai thathai thaan ayya solraru
@@ச.வெங்கடேசன் யானைக்கு அர்றம்னா
குதிரைக்கு குர்றம் என்று ஒரு சுலவடை உள்ளது உங்களுக்கு தெரியுமா ?
யானை = அப்பர்
குதிரை = மாணிக்கவாசகன்
@@ச.வெங்கடேசன்உனக்கு mandaila onnume illa
பாண்டியன் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். அருமையான கட்டடைப்பு ஐயா. இன்னும் எத்தனை எத்தனை நமது நாயன்மார்களில் யூதர்கள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை. இவ்வளவு தெள்ளத் தெளிவாக நீங்க சொன்ன பிறகும். நீங்கள் சொல்கிற கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளாத தமிழர்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் யூதனும் யூத பிராமணனும் சொன்ன ஆபாச கதைகளும் வரலாறும் முட்டாள்தனமான கதைகளும்தான் வரலாறுரையும்தான் நம்புவார்கள், வெட்கக்கேடு.
மிக அருமையான காணொளி, மிக்க நன்றி ஐயா.
அனைவரும் நம் வழிக்கு வரும்காலம் அருகி வருகிறது! கவலை வேண்டாம்!
@@TCP_Pandian பதில் அளித்துமைக்கு மிக்க நன்றி ஐயா.
@@TCP_Pandian நம்மை அவர் வழிக்கு தான் இழுக்கின்றனர்.
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
அய்யனார் கோயில் குதிரை பற்றிய நல்ல கட்டுடைப்பு, நீண்ட நாளைய சந்தேகத்தை போக்கியது.. நன்றி ஐயா
யானைக்கு அர்றம்னா குதிரைக்கு குர்றம் என்று ஒரு சுலவடை உண்டு
இதில் மிகுந்த ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன.தென் தமிழ் நாட்டில் இன்னும் காளை,பசு,கன்றுக்கு தான் சிலைகள் வடிக்க படுகின்றன.( கோவில் நியற்தி கடன் என கூறுவர்) ஆனால் குதிரைகள் வட தமிழகத்தில் மற்றும் ஆந்திர எல்லை மாகாணங்களில் உள்ளன.ஆதியில் லிங்கங்கள் தமிழர்களால் பூசனை செய்து வழிபட்ட போது யூதர்கள் வணங்கப்படாத கோவில்களை தனது வசமஆக்கிய யூதர்கள் ஆந்திராவில் தான் அதிகம்.மேலும் அய்யனார் களை மாற்றியதும் அவர்களே என தோன்றுகிறது.யானை,பசு,காளை இன்றும் காவல் கோவில்களில் தென் நாட்டு கோவில்களில் உள்ளன.
ஐயா! மிக அற்புதம் தங்கள் கட்டுடைப்பு!! ஆனால் தாங்கள் மிகவும் பத்திரமாக இருங்கள் ஐயா. எப்போதும் யாரையாவது துணைக்கு வைத்திருங்கள். சாப்பிடும் உணவிலும் கவனம் வைத்திருங்கள். இந்த யூத இல்லூமினாட்டி கும்பல் பதட்டத்தில் உலகெங்கும் அட்டூழியங்களை நடத்துது. குறிப்பா அந்த பில் கேட்ஸ் பீடோபைல் பெரிய திட்டமெல்லாம் போடுறான். நம் முருகன் உங்களை என்னென்றும் காப்பாராக 🙏🏼
உங்களின் உணர்வுகளுக்கு மிக்க நன்றி!
நான் என்னை முழுவதுமாக நமது கடவுளரிடம் ஒப்படைத்து விட்டேன்!
எனது விதியை ஆவர்கள் தீர்மாணிப்பார்கள்!
ஐயா அந்த அன்பரின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.காரணம் புத்தர் தன் துரவரப் பயணத்தில் அவரின் அதாவது புத்தரின் உற்ற நண்பனாக துணைநிற்பதாக நடித்து புத்தருக்கே பன்றி மாமிசம் சமைத்து கொடுத்ததாக வரலாறு எமகக்கு கற்பிக்கின்றது......... அசோகன் புத்தமதத்தை வளர்தான் அவனை?கொலை செய்தான் அசோகனின் படை தளபதி.இவன் தான் உண்மையான புத்தமதத்தை அழிக்க போலி மகாயான புத்தமதத்தை உருவாக்கி புத்த மதத்தை அழித்தான். அந்த புத்தமதம்தான் இலங்கையின் கண்டி மகாயான புத்தமத கோட்டை
@@TCP_Pandian ஐயா ஆனால் உங்கள் உயிர் தமிழர்களின் சொத்து. அதை பாதுகாப்பது எங்கள் கடமை. என்றென்றும் கடவுளர் உங்களை காக்க நாங்கள் வேண்டி கொள்வோம். எங்களை வழிநடத்த நீங்களே துணை 🙏🏼
Iyys Be blessed with long life and health. You are so precious.
@@sdevid6938 அம்மையே பெரும்படடை கிளப்பியுள்ளீர்.வெள்ளைவாகனத்திலா .அன்புவழிபடைபோலும்
தஙகளின் மகாபாரத விழியத்திற்கு பிறகு எந்த பிராமணக்கதையும் நம்ப மனம் மறுக்கிறது அக்கதையின் உண்மை என்னவாக இருக்கும் என்றே ஆராய்கிறது நன்றி ஐயா.
ஆமாம்! இனி ஒவ்வொன்றையும் ஆராய்ந்த பிறகே நம்புங்கள்!
பிராமணன் சொல்லும் அனைத்திலும், உண்மைகளைத் தேடித்தான் காண வேண்டும்!
உருப்படியா எதையும் செய்யாம with their sick mind they always thought about how to manipulate and exploit us!! எவ்வளவு நாள் யோசிச்சு இந்த புருடா கதைகளை சலிக்காம எழுதி இருப்பானுங்க?!! சில சமயங்களில்்இவனுங்க மனித இனமே்இல்லைனு் தோணுது!
@@TCP_Pandian ஐயா
இராவணேச்சரம் இராமேஸ்வரமாக மாற்றப்பட்டதையும்
சிவநாதபுரம் இராமநாதபுரமாக மாற்றப்பட்டதையும் பற்றி விழியம் பதிவிடுங்கள்...
@@TCP_PandianBoothathan.நம்பூதரி தான்
ஐயா! உங்கள் விடயத்திற்காக இவ்வளவு நாட்களாக காத்திருந்தேன். சமீபத்தில் நாங்கள் பிள்ளைகளுடன் தக்ச்சன சித்ரா சென்றிருந்தோம். அங்கு ஒரு கோயில் போன்ற அமைப்பு இருந்தது. அதில் குதிரையுடன் யானையின் பொம்மை சிலையும் இருந்தது. இப்பொழுது தான் அதன் அர்த்தம் புரிகிறது. நன்றி!!!
ஆசீவகத்தைக் குறிப்பது யானை!
குதிரையும், அதை, அதாவது ஆசீவகத்தின் FAKE ஆன ஜெயினத்தைக் குறிக்கிறது என்பதால் தான்,
குதிரைக்கு அஸ்வம் என்று பெயரிட்டான் பிராமணன்.
அஸ்வகந்தா மூழிகை
@@TCP_Pandian அஸ்வத்தாமன்.ம+சூதி=Jude=Al+jude
@@அழகன்ஆசீவகர் குதிரை பலம் கொண்ட மூலிகை என்று பொருள்...ஆண்மை சக்தியை அதிகரிக்கவும்
இத்தனை காலமாக இவன் எழுதியதை தான் நாம் தமிழ் வகுப்புகளில் கடவுள் வாழ்த்தாக பள்ளி காலங்களில் படித்துள்ளோம் எந்த அளவுக்கு தீய சக்திகளின் கலைகள் நம் மனதினுள் செல்கிறதோ அந்த அளவுக்கு பிரபஞ்ச சக்தியும் முன்னோர்களின் கடவுள் ஆற்றலும் நம்மை விட்டு விலகுகிறது.
நீங்கள் சொல்வது சத்தியமான வார்த்தை!
தமிழர்களை பொறுத்தவரை மாணிக்கம் தமிழர்களின் சிவனை மட்டுமே குறிக்கும் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 வெல்க நமது சித்தர் இயல் நாட்காட்டி மற்றும் ஐந்தாம் தமிழர் சங்கம் வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க நமது பாரத நாடு 🙏 வெல்கத் தமிழ் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏
மாணிக்கம் யூத பிண்டாரிகளின் சிவன் யூத பரசுராமனின் நினைவாக குறிக்கும்...
தமிழர்களை பொறுத்தவரை மாணிக்கம் தமிழர்களின் சிவனை மட்டுமே குறிக்கும் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 வெல்கத் தமிழ் 🙏...
தீயசக்திகள் நம்மை தானே நோக்கி கொண்டுள்ளது.
ஐயா,வணக்கம், இவ்வளவு அற்புதமான விழியமா !! நன்றி..
Aiyya vanakkam🙏arputham neenda nall kulappam thirnthathu aiyya...poojai araiyil endru durgavin 9naal navarathiri viliyathai ketheno andre durgavai agardri vitten...manam nimmathi adainthathu..aiyyavirku kodi..kodi nandrigal..🙏🙏🙏vilithu vithom aiyya👍
நமது சித்தர்களைக் கழுவேற்றிய பிசாசுகளை வணங்கும் இடத்தில்,
நமது கடவுளர் ஆன்மா வருமா?
பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா ஆய்வு வரலாற்று கட்டுரையின் பிரகாரம் எமது முன்னோர்கள் கற்பித்த அனைத்தும் பித்தலாட்ட அசிங்கமான கதை எனும் போது வெட்கித் தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை..அபத்தம் அபத்தம்.அற்புதமையா உங்கள் கட்டுடைப்பு.வாழ்க வளமுடன் போற்றி போற்றி ஓம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💯💯✍️👍👍👍👍👍👍👍👍👍👍👍
நல்லவற்றை மீட்போம் வாருங்கள்!
@@TCP_Pandian நன்றி பாராட்டுகள் ஐயா மிக விரைவில் மீட்டெடுக்க ஒன்று படுவேன்.எங்களையும் சேர்த்துக் கொள்ளலாம் ஐயா.வாழ்க வளமுடன்..
கந்தசட்டி கவசத்திலும் பரசுராமபுகுத்திஉள்ளது போலஇருக்கிறதுஐயா சிர கிரி வேலவன் சீக்கிரம்வருக இந்தவரி சந்தேகம் உள்ளது
அது ஒரு தெலுங்கன் எழுதியது! நாம் புதிய கவசம் எழுதுவோம்!
Can we trust Pamban swamigals shanmuga kavasam? I'm reciting it daily. Want to ensure it's not written by fake gurus. Otherwise I will go with pandian iyya if he comes with new kavasam
@@TCP_Pandianenna sir solringa? Balan Deva Rayan pagarndadu. Is he a Telugu Person?
நன்றிஐயா
@@r.rajalakshmi369rayan title may be telugu
வணக்கம் ஐயா,
அரசு பேருந்துகளை மஞ்சள் நிறத்தில் தற்போது மாற்றம் செய்து வருகின்றனர் இந்த பரசுராமசகுனி ஸ்டாலின் ஐயா!!
ஆமாம்! ஆமாம்!! ஆமாம்!!
இந்த விளையாட்டை நிறுத்த, தமிழர் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்!
@@TCP_Pandianஆமாம் மஞ்சள் வண்ண கொடிதான்.கும்பகோண திகிரிகாப்பி.வண்ணம்
ஆமாம் ஆட்சியைகைப்பற்றவேண்டும்.தமிழர் அனைவருமே ஒன்றினைந்தால் சாத்தியமே
(மீனா=power director healer.Thiru=paari). Both support telugubramin
இன்று காலையில் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் பாடல்களை யூடியூப்பில் கேட்டு கொண்டு இருந்தேன்.பிறகு திருவாசகம் பாடலை பார்களாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.
உடனே கரி பரி காணொளி வந்து விட்டது.திருவாசகம் தேவாரம் பாடியது தமிழர்கள் இல்லையா ஐயா.
தேவாரத்தில் ஒரு பகுதியைப் பாடியது, அப்பர் எனும் திருநாவுக்கரசர் எனும் தமிழர்!
அவர் ஒருவர் மட்டுமே தமிழர்! ஆனால், அவரது பாடல்களிலும் பிழை இருக்கும்!
@@TCP_PandianAppar wants to remove the two plate at the same time.because I ask my property...with support of Vijay advocate yoodha Telugu government.
@@TCP_Pandianhate appar
ஆக சிறந்த விழியம். நீண்டநாள் எதிர்பார்த்திருந்தேன். மாணிக்கவாசகர், நாயன்மார் பட்டியலில் சேர்க்கபடவில்லை. சமயகுரவர் மட்டுமே. நன்றி ஐயா!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டாலம் என்னும் கிராமத்தில் இன்றும் பலர் வழிபாட்டு வருகிறார்கள் தாங்கள் கூறிய அதே போல் உள்ளது யானையின் மீது அய்யனாரப்பன் நான் நேரில் சென்று வழிபட்டேன் ஐயா அக்கோயிலை சுற்றி பெருங்குளம் கைகளால் வெட்டி அமைந்திருப்பதையும் கண்டேன் தாங்கள் கூடியதை நான் அன்று பார்த்த முதலில் கூறினேன் ஐயா என்னை யாரும் நம்பவில்லை இன்று நீங்கள் கூறியுள்ளீர்கள் 😊
உண்மைவரலாறுகுறிய பாண்டியன் ஐயாஅவர்களுக்கு
நன்றிசிறப்பாணகாணோலிநன்றி
நல்லதை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நாட்டில் ஒரு சில பேர்களுக்கு பொல்லாதவன் தானே ❤ பிராமணர்களின் கட்டுக்கதைகளில் நோக்கும் இடமெல்லாம் நீக்க மர நிறைந்திருக்கும் யூதர்கள். 😒 ஐயா என் சிந்தை தெளிவித்த அருட்கடலே உங்களுக்கு உறுதுணையாக நானும் உங்களுடன்.🙏🏻
நீவிர் வாழ்க!
@@TCP_PandianI want photo frame of Thirupathi Murugan 🙏
@@TCP_Pandianவாழ்த்துக்கள்
மிக அற்புதமான பதிவு...🙏
கோயில்களில் காணும் குதிரை பொம்மைக்கு இன்று விடை கிடைத்தது!
மிக்க நன்றி ஐயா! 🙏🙏
🌼🌼
ஆமாம்,
யானைக்கு அர்றம்னா
குதிரைக்கு குர்றம் என்று ஒரு சுலவடை உண்டு.
ஐயன் அறனார் என்ற ஐயனார் முருகன் கோட்டங்களில், வலுக்கட்டாயமாக குதிரை சிலைகள் ஆதி கால சதியால்.
நன்றி!நன்றி!நன்றி! மிகத்தெளிவான விளக்கம். TIED ALL THE LOOSE ENDS.
தற்பொழுது NICK-JUDY CHALLEGE ( ZOOTOPIA ) பிரபலமாகி வருகிறது. இதன் அர்த்தம் என்ன என்று தெளிவுபடுத்தி விட்டீர்கள் ஐயா! காலம் எல்லாவற்றுக்கும் பதில் கொடுக்கிறது ,கிடைக்கிறது பொறுமையோடு இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளீர்கள் ஐயா! மிக்கநன்றி!
அருமை👌
NICK-JUDY CHALLENGE ( ZOOTOPIA ) பற்றி இனி தான், நான் அறிய வேண்டும்!
மிக்க நன்றி ஐயா!
ஓரு சிறிய வேண்டுகோள்... உண்மையான தமிழ் சான்றோர்களின் நினைவுகூற அவர்களின் நினைவுநாள் அன்று SHORTS வெளியிட்டால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூற ஏதுவாக இருக்கும்.
Sir, you have proved iyappan is murugan & Krishnan. sabarimala temple parsadam
They give murugan panchamirtham & Krishnan mahabharatham victory rice
Combination parsadam. Proof for iyappan is non other than murugan & Krishnan.
Sir your research are amazing ❤️.
They must have replaced the original idol.
There is one old ayyapa song I think malayalam song
'Thedi varum kannugalil odi ethum swamy'
Athula pallavi lyrics ippadi varum
' sivanum nee vishnu vum nee sri muruganum nee....'
முருகன் கிருஷ்ணன் மட்டுமல்ல, Openheimer ஆய்வுக்கப்புரம், அது பஞ்ச பாண்டியரையும் குறிக்கும் என்று நிறுவியுள்ளேன்.
@@TCP_Pandian Hello Sir, Did the word 'Sagunam arrived from Word Saguni? Please kindly clarify?
@@TCP_Pandian பாண்டியன் இன்று பிரியா+ணி கடையாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது
பல நாட்கள் எனக்கு இந்த சந்தேகம் எப்படி குதிரை நம் குல தெய்வ வழிபாட்டில் வந்தது என்று
ஐயா இனிமேல் சிவபெருமான் கோவில்களுக்கு சென்றால் 63 நாயன்மார்களை வழிபட மாட்டேன். இன்னும் எத்தனை பரிகள் உள்ளதோ
உண்மை
ஐயா, ஐந்தாம் தமிழர் சங்கம் சார்பாக அறிவியல் ஆய்வகம் ஒன்றை விரைவாக தொடங்குங்கள். தொடங்குவதற்கு நிதியுதவி நன்கொடையாக நாங்கள் தருகிறோம். மக்கள் சாப்பிடும் உணவுப்பொருட்களில் (பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு) என்னென்ன கலக்கப்படுகின்றன என்று தெரியவில்லை. அறிவியல் ஆய்வகம் இருந்தால் நம்மால் அனைத்தையும் ஆய்வு செய்து கண்டறிய முடியும்.
வணக்கம் ஐயா. மிக அருமையான கட்டுடைப்பு. ஐயனார் கோயில்களில் ஏன் குதிரைச் சிலைகள் எனும் கேள்வி எனக்குள் இருந்தது. மிக்க நன்றி ஐயா🙏
வெகுநாள் கேள்விக்கு பதில்! நன்றி ஐயா! அதேபோல் மாரியம்மன் கோவிலில் உள்ள சிங்கத்துக்கும், பதில் கிடைக்குமா ஐயா? அதில் இருக்கும் பேச்சி அம்மனுக்கு பிள்ளைக்களை வைத்து வணங்குவது பற்றியும் சொல்லுங்கள் ஐயா!
மாரியம்மன் பற்றிய தமிழ் விழியம் விரைவில்!
Very good question.. there is esakki Amman who is fond of babies especially boys in a family
@@TCP_Pandian மாரியம்மன் dramaplaying in mohan house.ammaiappar
ஐயா அவர்களுக்கு எங்களின் அன்பான வணக்கங்கள்! 🙏🙏
🌸🌸💐🌸🌸
பகலில் பணி(குதிரை) யாகவும், இரவில் நரியாகவும் மாறியது என்பது கிரேக்கத்தில் நடந்த Torjan attack ஆக கூட இருக்கலாம்....
தோல்வி அடைந்த எதிரி நாட்டினர், ஏத்தனஸ் நகர கோட்டைக்கு வெளியே ஒரு பெரிய குதிரை சிலையை வைத்துவிட்டு சென்றனர்.... குதிரை சிலையை கோட்டைக்கு இலுத்து வைத்துவிட்டு ஏத்தனஸ் நகரத்தினர் இரவில் தூங்கும் போது சிலைக்குள் பதுங்கி இருந்த எதிரி நாட்டினர் வெளியே வந்து தூங்கும் வீரர்களை தாக்குதல் நடத்தி கோட்டையை கைப்பற்றினர்....
இதுதான் Torjan horse வரலாறு, இதற்கும் இக்கதைக்கும் சம்பந்தம் இருக்கிறது போல் தெரிகிறது
@@Aathiandhaperoli-SIVAYANAMA entha padam
Troy - 2004 (Movie)
மீடியாசட்டம்ட்ராய்
Yes Trai movie explain to everybody.
நிச்சயமாக இருக்கலாம்! யூதர்கள், இந்தத் திருவிளையாடல்களை, உலகெங்கும் நிகழ்த்துகின்றனர்.
மிக அருமை அய்யா இன்று ஈழத்தில் குருந்தூர் மலை சிங்கள மக்களின் எதிர்ப்பை மீறி ஆதி அய்யானாருக்கு வழிபாடு செய்கின்றனர் ஆனால் அந்த வழிபாட்டு முறை பிரமணர்களால் தான் செய்யப்படுகின்றது
பரசுராமன்தான்
சீன உளவுத்துறைக்கு மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இது எல்லாம் என்ன என்றே தெரியாமல், வெறும் பிளைன்டா ஹிந்து மதம் என்று நோக்கும், ஒரு கேவள போக்கு தானேயன்றி வேறேதுமல்ல.
யூததெலுங்கன் தொல்லை அதிகம்
அதைத் தடுக்க இயலவில்லையா? விரைவில் துன்பம் தீரும்!
@@TCP_Pandian Now the latest News is they have started saying Ravanan oru Singalavan Tamilanee illai enpathaakum. Why a joke.
India's atrocities in bankrupt Sri Lanka is unimaginable.
India drives them to continue the land grabe from the TAMILs.
Awesome 👍.. really appreciate your efforts 🙏👍👍
அருமையான
கட்டுடைப்பு ஐயா👌
Last proof is much solid Dr.Pandian Ayya salutations ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நேற்று வேறுவழியில்லாமல் ஒரு சாய்பாபா நிகழ்ச்சியை ஆட்டம் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தது அநியாயம் நடக்கிறதோ ஐம்பது நூறு பேர் சேர்ந்து கொண்டார்கள் இந்த படம் போல இருக்கு பூஜை செய்வது போலவே எல்லா சடங்குகளும் அங்கே நடக்கின்றன பாலாபிஷேகம் தண்ணீர் அபிஷேகம் வெண்ணை அபிஷேகம் எல்லாம் நடக்கிறது மலர் அலங்காரமும் நடக்கிறது எனக்கு ஒரு விடயம் புரியவில்லை அங்கே இருந்த பொறுப்பாளர்கள் நெற்றியில் திருநீறு பட்டை அணிந்து உள்ளார்கள் சைவ முறைப்படி இது எதற்காக சாய்பாபா அதிகளவில் பரவி கொண்டு வருகிறது பால் அபிஷேகம் செய்யப்பட்ட பாலை அனைவருக்கும் வழங்கினார்கள் மேலும் அன்னதானமும் வாரந்தோறும் நடக்கிறது
சாய்பாபா என்பது பரசுராமன் தான்! அந்த வரலாற்றையும் ஆய்வு செய்ய வேண்டும்!
ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏🙏ஒவ்வொரு விளியங்களும் 🔥🔥நமது தமிழின வரலாற்றின் உண்மைத் தன்மையை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எங்களுக்கு தெளிவாக விளக்குகின்றது .
பரிவாரம், பரிகாரம், பரிவட்டம், பரிவர்த்தனை, பரிபாலனம் என உள்ள சொற்களும் கூட பரசுராமனுடன் தொடர்பு படுத்தி பிண்டாரிகளால் பயன்படுத்தப்படுகிறது என்று தோன்றுகிறது. எங்களை போன்ற சாதாரண மக்களையும் கூட சிந்திக்க வைத்து செயல்பட வைக்கும் பாண்டியன் ஐயா அவர்களின் ஆய்வுப் பணி வாழ்க 🎉❤🎉.🔱🐘
வாழ்க பாண்டியன் ஐயா அவர்கள் பல்லாண்டு 🦚🦚🦚🦚🦚
வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🔥🌾🦚🔱🐘
வாழ்க தமிழ் இனம் 🔱 🐘 🏹 🌾 🦚
வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழர் வாழ்வியல் 🔱🐘🔥🌾↗️🦚🐘🔥
வெற்றி வேல் வீர வேல் ↗️
வெற்றி வேல் வீர வேல் ↗️
🌾🦚🔱🐘🏹🔥🔥🔥
அருமை! இருக்கலாம் ஐயா
நன்றி அய்யா
அட சாமி, சாமி ......🎉🎉
தமிழன் எவ்வளவு வலுவானவனாக இருந்திருந்தால் அவனை துடைத்தழிக்க இவ்வளவு முயற்சிகள், 4000 ஆண்டுகளாக.....
பாண்டியா நீ பிறந்த காலக்கட்டத்தில் நான் பிறந்தேன் என்பதே எனது பெரும் பேரு.....
ஒருமையில் சொற்றொடர் அழைத்ததற்கு மன்னிக்கவும். ஐயா
அது உரிமையில் வந்தது ...
சரியாக சொன்னீர்கள்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் என்ற இடத்தில் பர்கூர் போகும் வழியில்
குரு நாத சுவாமி என்ற பெயரில், குருநா சாமி தேர் திருவிழா நடைபெற்றது. அதில் குதிரைகளை முன் நிறுத்தி விழா கொண்டாடப்பட்டது.
அந்த தேர் வண்டி சக்கரம் போல் இல்லாமல், ஏதோ தூங்கி கொண்டு செல்வது போல், முட்டு கொடுத்து தூக்கி செல்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால். குதிரைகும், அந்த ஊருக்கு எந்த தொடர்பும் கிடையாது.
ஒரு 7, 8 , நாள் முன்பாக விழா நடந்தது .
ஐயா சிறப்பு ஐயா செங்கோல் டிவியில் உள்ள செங்கோல் தமிழகத்தின் கிழக்கு புறத்தை துளைக்க வருவதுபோல் உள்ளது இதை தமிழம் சன்னல் சொன்னது
ஆமாம்! கல்பாக்கத்தை!
Sir ..! Even Dracula weakness is flowing water, garlic, Sunlight,silver and mirror.
ஓவ்! நல்ல செய்தி!
@@TCP_Pandian நன்றி ஐயா ☺️🙏
🥰நன்றிகள் ஐயா 👍👍👍👍👍
There is a Hollywood movie series - Hannibal. Hannibal Rising movie depicts Parasuram as cannibal and Durga as his dead kid sister.
ஐயா, சிவப்பு பொட்டு வைக்கும் ஆண்கள் யார்?
கவனித்ததில் நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள். தமிழ் படத்து கதா நாயகர்களும் - படத்தில். மற்றும் பிரபலமான பலரும்.
நன்றி ஐயா! 🙏🙏
🌾🌾
கழுமரம் தந்த வெற்றி ரத்தக் கோடு அது.
அருமை ☯️✡☸🐉🐘🦚🐓🌾
Thank you
வணக்கம் ஐயா..
சிவபெருமானின் திருவிளையாடல்(64) என்ற பெயரில் இன்னும் என்னென்ன விளையாட்டு விளையாடினானோ யூதன்..
ஆமாம்! யூத விளையாட்டு தான், திருவிளையாடல்கள்!
@@TCP_Pandian நன்றி ஐயா.. 🙏
வணக்கம் ஐயா தமிழ் கடவுள் முருகனை தவறாக சித்தரிக்கும் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் யார்? நக்கீரர் சொன்ன ஆற்றுபடுத்துதல் எனும் திருமுருகாற்றுப்படை சரியானது தானா ஐயா? நக்கீரர் தமிழர் தானா ஐயா.
இவற்றை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்!
பிறகு செய்யலாம்!
ஐயா குன்று இருக்கும் இடம் குமரன் இருக்கும் இடம், அப்படி எனில் உலகின் உயரமன குன்று அல்லது சிகரம் எவரெஸ்ட். ஈவ்+ ரெஸ்ட் என சொல்கிறானோ.
அதிகம்சாப்பிட்டால்வருவது ஏவ்வ் ஏப்பம்
எவரெஸ்ட் என்பது, அடிப்படையில் ஆற்றின் பெயரைக் கொண்டு உண்டானச் சொல்லாம்.
சிந்து, கங்கை, பிரம்ம புத்ரா ஆறுகள், இமய மலையிலிருந்து உண்டாகி வருபவை தானே?
ஐயா நீங்கள் திண்டுக்கல் அருகில் தான் கிருஷ்ணரின் ஊர் உள்ளது என்பது மிகப்பெரிய உண்மை ஐயா சுசித்ரா ஆசீவகர் கட்டுடைத்து சொன்னது போல St.Antony என்பது கிருஷ்ணர் தான். நான் திண்டுக்கல் வெள்ளோடு கிராமம் ஐயா. தாடிகொம்பு அருகில் மாரம்பாடி என்ற ஊர் உள்ளது. அங்கே புனித அந்தோனியார் தான் ஊரின் புனிதர் மற்றும் பாதுகாவலர். தமிழ்நாட்டில் பல பகுதியில் இருந்து அங்கே வருவார்கள். திருவிழா அருமையாக நடக்கும். மேற்கு மற்றும் கிழக்கு மாரம்பாடி என்று பிரிந்து இருகோயில்கள் இருக்கும். நான் மாரம்பாடி எப்பொழுதும் செல்வேன். அங்கு எனக்கு உறவினர்கள் உள்ளனர். இந்த ஆண்டு திருவிழா கூட ஜனவரி நடந்தது நான் சென்றேன். எனவே நீங்கள் சொல்வது மிக சரி. நம் பெருமான் கிருஷ்ணரின் காலத்தில் ஊர்கள் பிரியாது அனைத்தும் சேர்ந்து ஒரு ஊராக தான் இருந்திருக்க வேண்டும். மாரம்பாடியாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்தோனியார் அங்கு சில அற்புதங்கள் நிகழ்தியதாக நான் கேள்வி பட்டுள்ளேன். பேய்களை ஓட்டுவது, காணாமல் போன பொருட்களை தருவது, பருக்கள் நீக்குவது போன்றவை நம்பப்படுகின்றது. இன்று வரை அங்கு விவசாயம் மற்றும் ஆயர் நில தொழில்கள் தான் இருக்கின்றன. ஊரில் உள்ளோர் வீடு பெயர்களும் ஆயர் நில பெயர்கள் தான். ஆடு மாடுகள் மற்றும் மயில்கள் கூட அதிகம் இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்த ஊரில் பேக்கரி கூட வந்தது. தாடிகொம்பு வரலாறு நான் சிறுவையதில் கேட்ட பொழுது அங்கே தாடியும்,கொம்பும் உள்ளவர்கள் வாழ்ந்தார்களாம் என்று சொன்னார்கள். இது ஒருவேளை யூதர்களாக இருக்கலாம். கிருஷ்ணர் வாழ்ந்த இடத்தில் அவர்கள் வாழ்ந்திருக்கலாம். பல நாட்கள் சொல்ல நினைத்தேன் ஐயா. நீங்கள் சொல்வது சரி தான் ஐயா. நன்றி ஐயா.
நம் சித்தர்கள் தாடியுடன் இருந்ததையும், கிருட்டிணன் ஆயர் என்பதால் கொம்பு (குச்சி)யோ?
@@gobiaaseevagar இருக்கலாம். ஆனால் கிருஷ்ணர் யூதர்களை விரட்டி அடித்தார். எனவே தான் அவ்வாறு எண்ணுகிறேன்.
@@gobiaaseevagarசிங்காரவேலன் படத்தில் கமல் தாடிகொம்பு பற்றி பாடியுள்ளான்
தாடிக்கொம்பு பெருமாள் கோயில் அக்மார்க் ஆசீவகம் ...ஆனால்....வடுகன் கட்டப்பாட்டில் சகுனிக்கான கோயிலாக மாற்றப்பட்டுள்ளது
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்!!
If one reads Thiruvasagam in full, they'll understand the ideas are from the purest minds of Tamils.
Maybe it got corrupted at a later stage and additional verses were added.
வேதங்கள் ஐயா என ஓங்கி
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே !
நின் பெருஞ் சீர் புகழுமாறு ஒன்றறியேன் !
எஞ்ஞானம் இல்லாதேன் -
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே !
புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகி
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
பறவையாய்ப் பாம்பாகி
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய் !
வல்லசுரராகி ! முனிவராய்.... தேவராய் .... !
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் !
உய்ய என் உள்ளத்துள்
ஓங்காரமாய் நின்ற மெய்யே !
How is this not Tamil ideas?
Praises Sivan rightfully as the founder of Vedas, having atomic knowledge, and also talks about evolution.
ஈர்த்தென்னை ஆட்கொன்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய் ஞானத்தால் கொண்டுணர்வார்...தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுனர்வே!
போக்கும்வரவும் புணர்வுமில்லாப் புண்ணியனே! என்சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே ! உடையானே !
மாசற்ற சோதி..... ! மாசற்ற சோதி..... !
Again the ideas are strongly rooted to us.
Maybe Manikkavasagar stole all this from someone else and attached his name to it?
Yes indeed
ஐயா நாடார் மக்களுக்கு மிகப்பெரிய ஒரு அநியாயம் நடந்திருக்கிறது நாகர்கோயிலில் அய்யா வழி என்ற வழிபாட்டுக்குள் நீங்கள் சொன்ன அத்தனை கதையும் அதில் இருக்கிறது
ஆமாம் ஐய்யா என்பது ஐய்ய....அசிங்கம்பிடித்த பரசுராமன்தான்
பிராமணன் மாற்றாத மார்க்கம் ஏதாவது உண்டா?
Ayya, Apo Thiruvasagam, Thirupughaz pondra padalgalai nam padalama koodatha.
திருவாசகம் படிக்க வேண்டாம்!
@@TCP_Pandian evai evai padikka vendum padikka koodathunu oru vilakka kanoli thevai endru ninaikaren..
ஐயா ஒரு சிறு வேண்டுகோள் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமானை பற்றி ஒரு காணொளி வெளியிட்டால் நன்றாக இருக்கும் ஒரு சிலர் அவரை மலையாளி என்று கூறுகிறார்கள் எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது தயவுசெய்து அவரது பூர்விகம் எங்கு என்பதை காணொளி மூலமாக கூற முடியுமா? மிகத் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 💕❤🙏🏻
ஐயா இன்று நான் அதிராம்பட்டினத்தில் ட்ரோன் கேமரா பறந்து செல்வதை கண்டேன் 19.8..23 pm 6.35 க்கு கண்டேன் என் மனைவி என் பிள்ளையும் கண்டோம் அய்யா!
Sir, I already sensed something wrong with manikavasagar story and now it is getting confirmed. Some verses of Thiruvasam are very inspirational towards God. May be those verses are not from pindaries.
காலை
வணக்கம்
ஐயா
ஐயா.
நான் மதுரை மீனாட்சி கோவிலுக்கு சென்று விட்டு 18 கருப்பன் சாமி கோவிலுக்கு சென்று விட்டு அங்கு இருக்கும் அழகர் கோவில் பரசுராமன் கோவிலாக மாற்றி உள்ளனார் ஆனால் அந்த கோவில் கிருஷ்ணன் கோவில் அடுத்து மலை மேல் பழமுதிர்சோலை முருகன் உள்ளது
அனைத்துக் கோயில்களிலும் பரசுராமனைப் புகுத்தி இருப்பார்கள்!
இப்போது புரிகிறது......
பரி ஏறும் பெருமாள் திரைப்படம் ஏன் tittle கொடுக்கப்பட்டது என....
குருவேசரணம்ஒவ்வொன்றாகவெளியேவருகிறதுநன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
ஒரு எடுத்துக்காட்டு மட்டும் உள்ளது மற்ற மூவர் பற்றியும் விளக்கம் இருப்பது நன்று
தேவார, திருவாசகம் பற்றியும் ஓதுவார் பற்றியும் விழியம் தேவை பின்னர் சமஸ்கிருத மந்திரங்கள் வந்தது. பற்றியும் தேவை
சுந்தரர், முருகளைக் குறித்த, ஒரு கற்பனை மாந்தன் என்று ஏற்கனவே நிறுவியுள்ளேன்.
விடுபட்டது, அப்பரும், ஞானசம்பந்தனும் தான்!
போலி வரலாறை கூறுவது போல் உண்மையான வரலாற்றை கூறுங்கள் பெரியபுராணத்தில் உள்ள உண்மைகள் எவை என்பதை அதே போல் திருவாசகத்தை பற்றிய தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
போலியைக் களைந்து, உண்மைகளையும் தானே சொல்கிறேன்!
திருவாசகத்தை நான் படித்ததில்லை!
ஆனால், அதே போலச் சுவையான பாடல்களை எழுத, நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள்!
@@ச.வெங்கடேசன் அதிர்வு வேதம் என்ற பெயரில் இருந்த ஒரு புத்தகத்தின் மேல் அட்டையை மட்டுமே பிய்த்துக் கொண்டு , உள்ளே உள்ள அதிர் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை புரிந்து கொள்ள முடியாமல் , அதை அப்படியே எரியூட்டி விட்டு , உள்ளே தனது புளுகு மூட்டைகளை மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்ட சமஸ்கிருத அதர்வண வேதம் எப்படியோ ?
அதே சூத்திரத்தில் தான் மேல் அட்டையில் மட்டும் மாணிக்க வாசகரின் திருவாசகம் என்று டைட்டில் வைத்து விட்டு , உள்ளே யாரோ ஒரு ராவண வம்ச வழியில் வந்த , ஆதி பகவனின் அதி தீவிர காதலன் தான் இந்த திருவாசகம் தந்த புண்ணியவான்.
மாணிக்கவாசகன் என்ற பரசுராமன் டைட்டிலில் மட்டுமே.
உள்ளே உள்ள சரக்கு யாருடையதோ !
@@ச.வெங்கடேசன்God too use human to write about him
@@TCP_Pandian Now I know as to why Jageth Gasper always says he has recited Triruvaasagam many times despite being a Christian priest. In my view he is a fraud.
@@joyfull295oh...
Vanakkam ayyo, innaiku mudinja bigg boss nigazhchi parasu raman durgaiyai azhicha kadhai polave iruku ayyo.
Parasu raman -kamal
Durgai -maya
Mayavaal azhintha kadhapathirangal -poornima, vishnu, vikram saravanan,
Maya thotrathu archanavidam. Athuvum vote arasiyalukaga.
ஐயா உங்களுக்கு மிகப்பெரிய ஒரு பணி உள்ளது அய்யா வழி என்று சொல்லி நாடார் மக்களை முழுவதும் பரசுராமன் வழிபாடாக பண்ண வைத்திருக்கிறான் இந்த வழிபாட்டில் நம்மளுடைய கிருஷ்ணரும் வருகிறார்
அய்யா வழியை ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது.
@@TCP_Pandian 🙏🙏🙏
ஐயா சரியான குழப்பமாக உள்ளது தமிழன் எதை வணங்கவேண்டும் எதை வணங்க கூடாது என்று புரியவில்லை
இந்தச் சன்னலுக்குப் புதுசா?
திருவாசகத்தில் அறிவியல் உள்ளது.அதை எழுத யூதனுக்கு அறிவு எப்படி வந்தது.திருவாசகத்தை தமிழர்கள் தான் எழுதி இருப்பார்கள்.வேண்டும் என்றால் திருவாசகத்தை திருடி அதை யூதர்கள் தமதாக்கி இருப்பார்கள். 😭 திருவாசகம் நூலை பற்றி தாங்கள் குறிப்பிடுவது என்ன ஐயா.
இருக்கலாம் திருக்குறள்போல
அதை எழுதியவனே யூத நம்பூதிரி தீட்சிதன் தான்!
அறிவியல் செய்திகளை உணர்ந்து எழுதுவது வேறு,
செய்தியாக எழுதுவது வேறு!
இப்போது யூதன் வெளியிடும் அனைத்து விஞ்ஞானமும், நமது கடவுளர் கண்டது தானே?
திருவாசகத்தை நான் படித்திரா விட்டாலும், அதை எழுதியவன் யூதன் என்பதில், எனக்கு ஐயமில்லை!
இந்த ஆய்வே அதற்கு ஆதாரம்!
Iyya lingyatg Mali...vittala pathi oru video😊
தமிழர்களை பொறுத்தவரை மாணிக்கம் தமிழர்களின் சிவனை மட்டுமே குறிக்கும் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 வெல்க நமது சித்தர் இயல் நாட்காட்டி மற்றும் ஐந்தாம் தமிழர் சங்கம் வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க நமது பாரத நாடு 🙏 வெல்கத் தமிழ் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏
மாணிக்கம் யூத பிண்டாரிகளின் சிவன் யூத பரசுராமனின் நினைவாக குறிக்கும்...
தமிழர்களை பொறுத்தவரை மாணிக்கம் தமிழர்களின் சிவனை மட்டுமே குறிக்கும் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 வெல்கத் தமிழ் 🙏...
வணக்கம் ஐயா,
வரலாறு படிக்கும் போது கலவர ஆட்சிக்குப் பிறகும் ஆசிவகம் இருந்ததாக குறிப்பு உல்லது.
பிராமணர்கள் எவ்வாறு ஆசிவகத்தை அவித்து, சைவ வைணவ மதத்தை உருவாக்கினார்கள் என்பதூபட்ரி கூருக்கள்?
ஆசீவகத்தை அழித்தான் பரசுராமன்! ஆனால், அது துளிர்த்தது!
மீண்டும் அதை, சுவடு தெரியாமல் அழித்தவன் தான், விஜய நகரத் தெலுங்கனும், பிராமணனும்!
அதாவது 14-ஆம் நூற்றாண்டில்!
@@TCP_Pandian ஆமாம் விஜயநகரதெலுங்கனும்.பன்றிசாலனும்.
Sir, Who are those four sages who are sitting with Dakshina Moorthy Sivan?
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் வரலாறு பரசுராமன் கதை
அதை தான் படிக்க வேண்டும்!
இனிய காலை வணக்கம் ஐயா 💐
என் அன்பு பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம். இன்று என் சித்ததில், சிறு பொறி தட்டியது.
ஒரு விடையம், அல்லது ஒரு தீர்வு காண்பர், ஒரு விடயத்தை பற்றி அதில் ஆழ்ந்து, அலசி, ஆயிந்து (ஆராய்ந்து) ஒரு உகந்த தீர்வை உலகிற்க்கு தந்த நபரை நாம், *ஆயர்* என்று அழைக்கலாம் அல்லவா.
ஆகையால் நமது கண்ணன் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர் என்பது மக்கள் நலனுக்காக ஆய்வு நிகழ்த்தும் குலத்தைச் சார்ந்தவர் என்று அழைக்கலாம் அல்லவா.
ஆயர் குலம் - ஆடு மேய்க்கும் குலம் ?,
இல்லை
ஆய்வு நிகழ்த்தும் குலம் ?
விவரத்தை அனைவருக்கும் விரிக்கவும் ஐயா.
Oh....
ஐயா, விருமாண்டி-பேய்க்காமன் கதையில் வரும் குதிரைக்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா ஐயா?
அந்தக் கதையை நான் இன்னும் படிக்கவில்லை!
@@TCP_Pandianநிச்சயம் உண்டு விருமாண்டி பரசுதான்
திருவாசகம் மாணிக்கவாசகர் எழுதியது இல்லையா?
யாரை, எந்த நூலை நம்புவது என்றே தெரியவில்லை.
தேவாரம் தான் படிக்க வேண்டும்.
@@ச.வெங்கடேசன்
திருக்குறள் மற்றும் திருமந்திரம்
நூல்களை பற்றி யார் என்ன
சொன்னாலும் நம்ப மாட்டேன்!
ஆனால் மற்ற நூல்கள்...
மாணிக்கவாசகன் ஒரு கற்பனை மாந்தன்!
அவன் பெயரில் திருவாசகத்தை எழுதியவன், தில்லை நம்பூதிரி தீட்சதன் ஒருவன் தான்!
எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர் ஐயா பாண்டியன் அவர்கள் கு வணக்கம், ஐயா, அப்படி என்றல், மாணிக்கவாசகர் படித்த திருவாசகம், படிக்கலாமா ஐயா
படிக்காதீர்கள்! எதிரி இயற்றியது எப்படி நமக்காகும்?
🙏தமிழர்களை அறம் சார்ந்த வாழ்கை முறைகளை வழிகாட்டி கொண்டு இருகும் எங்கள் அன்புள்ள பாண்டியன் ஐயாவுக்கு நன்றி.
போலியோ சொட்டு மருந்தை பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்
அப்பல்லோ ராவணன் பொல்லோ முருகன் போலியோ யூதசகுனி
Don't give it to your children
இது சகுனியைப்போல, நம்மையும் முடமாக்க, யூதன் கொடுக்கும் விஷம்!
கள்ளிப்பால் கொடுத்து பெண் பிள்ளைகளை அழிப்பதும்.. women showtheir eyes only islam.but juda in judiciary eyes closed gandhari men's wear black court.தமிழரின் அமங்களவண்ணம்தானே கருப்பு.
கிருஷ்ணன் மயில் இறக்கு, புல்லாங்குழல் என்ன அர்த்தம் ஐயா
முருகனின் வாரிசு என்பதைக் குறிக்க என்று எண்ணுகிறேன்!
முருகன், விவசாயத்திற்காக சூரசம்ஹாரம் செய்தார், இலங்கையில்!
கிருஷ்ணன், விவசாயத்திற்காக மகாபாரதம் செய்தார், தமிழகத்தில்!
@@TCP_Pandian நன்றி ஐயா
@@TCP_Pandianஐயா வேறு வழியில்லாமல் தானே போர் செய்தனர்.....
Unga research super
ஐயா . வணக்கம் இப்போது பெரும்பாலும் இளைஞர்கள் அனைவரும் தாடி வைத்து இதுதான் ஃபேஷன் என்று கூறுவது ஏதோ சதி உள்ளது. இது பற்றி ஏதாவது விழியத்தில் தெளிவுபடுத்துங்கள். கிரிக்கெட் வீரர்கள் மூலம் தான் இந்த மாதிரி ஆக்கியுள்ளனர்
Even all the actors keep big beard
Sir.. I can spell Vaadhavur as Vadha oor.. Which we can also call a land of killing
ஓ, வத ஊர்
Parasu kolla patta idamaga irukumo
ஆமாம்! இப்படியும் கொள்ள முடியும்!
அப்படிக் கொன்றவன் தானே, பரசுராமன்!
வாத நாராயணன்.நாராயணன்=கலகமூட்டிதானே.
நடிகர் சிவாஜி மன்ராயர் தெலுங்கு கிருஷ்ணதேவராயர் வம்சம்போல
ஆமாம்! எல்லோரும் ஏமாற்றுக் காரன் தான்!
@@TCP_Pandianillai Sivaji Thevar.
ஐயா நமது கடவுள் கருப்பசாமியில் பரசுராமனை நுழைத்து உள்ளார்களா என்று சந்தேகம் உள்ளது ஐயா.
மர்மதேசம் - விடாது கருப்பு தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியான தொடராகும். இதில் கருப்பசாமி குதிரையில் வருவது போன்ற காட்சிகள் வரும்.
ஆமாம்! அனைத்திலும் நுழைத்துள்ளான் பிராமணன்!
Unmai ....hands of maria oru video
மதிப்பிற்குரிய ஐயா சுடலை மாடசாமி வரலாறு தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கிறது
சுடலை பரசுராமன் தான், அரிசந்திரன் பரசுராமன் தான்
அது சிவன் தான்! அந்த வரலாற்றையும் விரைவில் ஆய்வு செய்வோம்!
நெய்வேலியில் உள்ள வேலுடையன்பட்டு முருகன் கோயிலில் இந்த நால்வரின்
சிலை உள்ளது.
எண்ணற்ற சைவக் கோயில்களில் இவை உள்ளன!
Hukum - என்றால் மலாய் மொழியில் தண்டனை என்று அர்த்தம்!
🌸🌸
அப்ப டைகர் கா hukum என்றால் புலிகளுக்குத் தண்டனை என்ற பொருள் அல்லவா வருகிறது ! புலி என்றால் தமிழர்கள்தானே
@@kalaiii புலியின் தண்டனை
Hukum means order in Arabic/urdu
வாழ்க வளமுடன்
ஐயா மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகம் பற்றி உங்கள் கருத்து தினமும் கேட்டு கொண்டு உள்ளேன் விளக்கம் தாருங்கள்
அது பிராமணன் எழுதியது தான்!
அதன் பொருளை அறிந்ததுண்டா?
பொருளை அறிந்து கொள்ள முயலுங்கள்!
நாங்கள் தெரிந்து கொண்ட பொருள் தவறாக இருக்கலாம் உங்களிடம் இருந்து விளக்கம் வந்தால் சரியாக இருக்கும் எந்த பாடல் கேட்டால் சரியாக இருக்கும் சொல்லுங்கள் ஐயா
Vanakkam aiya 🙏
வணக்கம் ஐயா ❤❤❤
ஐயா நான் icici bank கிற்கு சப்தகன்னியற்கு பணம் அனுப்பினேன். Iob bank கிற்கு அல்ல. அது பரவாயில்லையா 🤔
பல எம். ஜீ.ஆர் திரைப்படங்களில் நாயகன் பெயர் "மாணிக்கம்". பாஷா படத்தில் ரஜினி பெயர் கூட அதுவே.
Manick Baasha manicka vasaga
Maanickam is Ravanan's real name. In Sir's prev video I had put a detailed comment on my findings in 2 parts-- how i zeroed in on the name maanickam and how it refers to only Ravana. If u r interested u can read that comment of mine.
@@vidhyaunnikrishnan8460 In this above video, Pandian Sir has clearly explained how the name Manikkam is connected to the Manikkavasagan fake story and how he decoded the various pointers to be revealing it as Parasuraman indeed. I concur with Pandian Sir's findings. It also correctly matched my observations in various movies where the hero character resembling Parasuraman has the name Manickkam. It is repeated in many movies of MGR and one Baasha movie of Rajni.
@@vidhyaunnikrishnan8460 Names of people who lived before Historic period i.e. 2500 years ago is unknown. Those are all Title names only. It is impossible to find the real names of those who lived in pre-historic period except searching through the secret archives of the Je ws.
We don't even know the real names of those who lived in the period after Buddha. Only Jws who destroyed Tamil history and rewrote it as per their own convenience know the actual given names of those as well. Till then, trying to find out real names will be futile gesture as those could be anything. So, no thanks.
@@SuchitraAaseevagarManikavasagar is Nammazhwar who is none other than Vishnu. While decoding Nammazhwar is Vishnu, I found a lot of similarities between the Two. I will definitely put my findings soon. That's why he is not included in the 63 nayanmars list. We are all in the process of recovering our glorious past and so every bit of info is imp. Also in all our stories they have introduced parasuram and other heroes of theirs.
தமிழ் சிந்தனையாளர் திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.....ஐயா தோற்றத்தில் சகலதும் நானே என்றால் இந்த அரசியலும் அந்த பின்னனியில் தான் இன்று அரசியலாக காணப்படுகின்றது....இதெற்கெல்லாம் விடை தமிழத்தில் உள்ளதா ஐயா.. ஈழம் என்பது முழு இலங்காபுரி தானே ஐயா. அது நடக்க சாத்தியம் உள்ளதா ஐயா.அல்லது நாமும் அதாவது தமிழரும் கனவு கண்டு சொல்ல வேண்டுமா??? ஐயா சிவன் மலை பித்தலாட்ட உத்தரவு பெட்டி அயோக்கிய தனம் மாதிரியா ஐயா.... 😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅வாழ்க வளர்க தமிழ் சங்கம்❤❤
தமிழகத்துக்கும், இலங்கைக்கும் தீர்வு வரும் காலம் கனிந்து விட்டது.
@@TCP_Pandian நன்றி ஐயா வாழ்க வாழ்க வளர்க .வாழ்த்துகள்.வெற்றி
ஐயா சிவபுராண பாடலில் விமலா மலம் என்ற வார்தைகள் வரும்போது நான் சந்தேக பட்டேன் .
ஒவ்வொறு பெண்களும் தங்கள் கணவரின் வருமானத்திர்க்கு உகந்த வாழ்க்கைமுறையை ஏற்படுத்தி கொள்ளாது.பேராசைபடுவதின்விலைவு.குடும்பம் என்ற அமைப்பை உடைப்பதாகும்.கணவருக்கு கட்டுப்பட்டு வாழ்பவளே சிறந்த வாழ்க்கை துணை.பிள்ளைகள் எதிர்காலமும் சிறக்கும்
லித்துவேனியா மொழி ... சமஸ்கிருதம் மொழி ..ஒன்று போலவே இருப்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அய்யா.
நிறைய வடநாட்டு சேனல்கள் இதை பற்றி பேசுகிறது.
அந்தபக்கத்தில்இருந்து வந்தவனுகதான் இந்தSSகாரனுக
Congratulations 1k increased
No,no not enough this..we are slowly only increased.200k something only.
400 k varanum..
@@vinothavinoth6322 I know the difficult in this.
Whenever 1k increaaing I m just congratulate him. For the treamdous effort.
உண்மையை யூதடியூப்விரும்பவில்லை அதனால் நமது சப்கிரைப்பை குறைத்துகாட்டுகிறது மோசக்காரமீடியாக்கள்
Ayya nan Age of Mythology game velanduruken chinna vayasula athu greek,norse and Egyptian Mythology base panna strategy game.
Athula greek story play pannumbothu Trojan horse for sale nu oru chapter varum
Athu apo puriyala ipo neenga sonna piragu tha puriyithu ayya 🙏
First like❤
மாணிக்கவாசகர் சமாதி திருவாதவூரில் உள்ளது. அது யாரைக்குறிக்கிறது?
Tamilar yarai, eppadi ,Engu,eppoluthu valipada Vendum enbathai andha andha mathathin sirappugalodu sollungal ayya. Mudithal naam valipada vandiya Nam daivanthin kalappatamatra uruva padagal, padalgal, uruvangal thayariungal. Athai vangi vallipadavum Nam tamilar panpattai Nam santhathiyil erunthu thodagavum naangal thayar ayya.
drive.google.com/drive/folders/1HMjjKSPZCtDzHGuLfqT7FFDsF8uXrOnM
கடவுளர் படங்கள் (ஐந்தாம் தமிழர் சங்கம்)
அதைத்தான் ஒவ்வொன்றாகச் செய்து கொண்டுள்ளோம்.
இப்போது மாரியம்மனுக்கு, சம்த கன்னிகளுக்கு செய்து கொண்டுள்ளோம்.
Mahilchi ayya🙏🙏🙏🙏🙏🙏