திருப்போரூர் கந்தசுவாமி முருகர் கோயிலின் வரலாறு Thiruporur Kandaswamy Murugan Temple History
Вставка
- Опубліковано 26 лип 2021
- Business Email: mytravelpokkisham@gmail.com
Thanks for your support
திருப்போரூர் கந்தசுவாமி முருகர் கோயிலின் வரலாறும் சிறப்புகளும் Thiruporur Kandaswamy Murugan Temple History
திருப்போரூர் முருகர் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுடைய குடும்ப குலதெய்வ திருக்கோவில் திருப்போரூர் ஶ்ரீ கந்தசாமி திருக்கோவில்🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா போற்றி.......!!!✨🙏🏻⚜️🦚🕉️🐓⚜️🙏🏻✨கந்த சஷ்டி விழா - 2022❤️✨
Sweet voice and neat and good story thank-you
Na virumbi nenaithen en kanava8l vandhu...kaatchi kudutthai oooom Sri thirupporur kandha saamiye en aiiyyane en appane en muruga🌾🥭🦚🐓🌾🌾🌾🪷aa potri🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏
அன்புத்தங்கைக்கு, திருப்போரூர் கந்தசாமிப்பெருமானே, எங்கள் குல தெய்வம். மிகச்சிறப்பாக கோயிலின் மகிமையைக் கூறினீர்கள். மிக்க நன்றி தங்கையே! வாழ்க வளமுடன்!!
மிக்க நன்றி அம்மா 🙏
பதிவைப் பார்த்தேன் மகிழ்ந்தேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🌹
🙏🙏
எங்கள் ஊர் என்பதில் பெருமை அடைகிறேன் 🙏🙏🙏🙏
🙏🙏
நான். நேற்று. தான். சென்று. வந்தேன். அர்புதமான. தரிசனம்
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
Unmaiyil sakthi vainthavar.. ஓம் சரவணபவ...🙏
தெளிவான படப் பிடிப்பு. விளக்கமும் அருமை.
அன்பர்கள் முருகநிடம் கேட்க வேண்டியது ஒன்றே.
அது:
" நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல்
பாயில் கிடவாமல் பாவியேன் காயத்தை ஓர்
நொடிக்குள் நீக்கி நின் சீரடிக்கீழ் வைப் பாய் தெரிந்து"
என்று தினமும் சொன்னால் மீண்டும் பிறவாமை கிடைக்கும்.
இந்த பா டலும் சிதம்பர
சாமிகள் பாடியது. நாம்
இறக்கும் தருவாயில் முருகன் வருவான் .நம்மை
அழை த் துச்செல்வான்.
மிக்க நன்றி 🙏
இந்த திருப்போரூர் கோயிலுக்கு சேலம் நா தெற்கு மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் செங்கல்பட்டில் இருந்து வரலாம் வாகனங்கள் மிக எளிதாக வரும் சென்னையிலிருந்து வந்தால் கூட்ட நெரிசில் தாம்பரத்திலும் மாட்டிக் கொள்ளும் நிலைபெறும் அதனால் தாமரத்துக்கு செல்ல வேண்டும் செங்கல்பட்டில் இருந்து நீங்கள் வரலாம் பேருந்துகள் அனைத்தும் இங்கே இருக்கிறது
என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு திருதலம்
அரோகரா
ஓம் சக்தி வேல் போற்றி போற்றி போற்றி ஓம் சரவணபவ துணை இருப்பார்
திருப்போரூர் முருகன் துனை🙏🙏🙏
அருமை வாழ்க வளமுடன் வளர்க சிவமுடன் இனிமையாக
மிக்க நன்றி நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும் 🙏
எங்கள் குலதெய்வம் திருப்போரூர் கந்தசுவாமி அப்பா
Super ga annie 👍
தாயே உங்கள் சந்ததி வாழ்க ...... முத்தமிழ் முருகனடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 😭😭😭😭😭😭🌼🌷🍁🌹☘💚🌿🌸🙏🙏🙇♀️🦋......
மிக்க நன்றி
🙏
Good content nice to hear 😅
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏
Very detailed video.. Thanks for making this content.. Keep doing 😊
Thank you so much
சிவ சிவ🙏🙏🙏🙏🙏 சிவாய நம🙏 சகோதரி நல்லா இருக்கீங்களா.உங்கள் குரல் கேட்டவுடன் கிரிவலம் வந்த ஞாபகம் வந்தது
மிக்க நன்றி 🙏🙏
Muruga saranam
Nice video
Super murugan swamy temple. I watched this twenty years ago. Super story. Thankyou. Give anthour super story.
ஓம் கருனை கடலே கந்தா போற்றி போற்றி போற்றி❤❤❤🎉🎉🎉
முருகா சரணம்
நன்றி 🙏😊❤️
மிக்க நன்றி
அருமை
மிக்க நன்றி
Om muruga
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
Thanks 🙏🙏
🙏🙏
Super
Thank you
26.3.2024.செவ்வாய்கிழமை.திருபோருர்.கந்தசாமியைதரிசணம்.பண்ணிணேன்
Om Muruga🙏🙏
Muruga saranam 🙏
Vettri vel Muruganukku arogra.
ஓம் சரவணபவ முருகா சரணம் வேற்றி வேல் முருகா
எங்கள் ஊர்
🙏🔥🏵️சிவ சிவ🌹🫒🙏🍋
Engal kuladeivam ❤️✨
Om saravana Bhava
OM Saravana Bava 🥭🥭
🙏
Murugaa murugaa
om muruga
பாஸ்போர்ட், விசா கிடைக்கவும் வெளிநாட்டில் உள்ள உறவுக்காரர்கள் நலமாக இருக்கவும் அருள் புரியும் குக்குடாப்தஜர் என்ற சந்நதி (11 to 12 நிமிடங்களில்) பற்றி கூறியுள்ளதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி
🙏🙏
ஒம் முருகன்
அற்புதமானதகவள்அம்மாகோடிநன்றிகள் ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மிக்க நன்றி 🙏🙏
ஓம் சரவணபவ🙏🙏
நானும் திருப்போரூர் தான் 😄😄😄🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤
Muruga
கொரோ நா காலத்து பழைய பதிவு.?
பாத் தீங்கான என்ற வார்த்தையை தவிர்க்க முரு கன் அருள் செய்ய
வேண்டுகிறேன்.
" எது பிழை செய்தாலும் எழையேனுக்கு இரங்கி தீது புரியாத தெய்வமே.
திருப்போ ருர் தனிமுதலே
நயேன் பிழை க் கின்ற வாறு நீ பேசு தெய்வமே "
மேற்சொன்ன பா டல் சிதம்பர சாமிகள் பாடியது.
இ தை அன்பர்கள் மன ப்பாடம் செய்து முருகன் அருள் பெறுவீர் களாக.
Kovai kabadi nandha ,kula swami, senai, veerabahu, murugan ,pore, seithathu, 100%, senai ,eanai ,poregu ,eanaithilthan pore, seivar murugan ,kanda swami, maill poi ,vagavam ,eanai ,than ,
Paatheengana
பாத் தீங்கான்னா என்று திரும்ப திரும்ப சொல்வது
எரிச்சல் தருகிறது.
கொடுத்த நிலங்கள் இப்போது இருக்கிறதா
இதில் சொல்லப்பட்டவைகளில் தவத்திரு சிதம்பர சுவாமிகள் இந்த கோவில் அமைய செயல்பட்டார் என்பது மட்டுமே உண்மை.
இது போன்ற உண்மையற்ற, சட்டத்திற்கு விரோதமான, தவறான நபர்கள் சொல்லும் ஆதாரமற்ற கதைகளை (செய்திகளை) பரப்பி, மேலும் எந்த காலத்திலும் யாராலும் இனாமாகவும், தானமாகவும் வழங்கப்படாத நிலங்களை தானமாக வழங்கப்பட்டதாக பொய்யான, தவறான வதந்திகளை பரப்பி, பல நூற்றாண்டுகளாக கிராமத்துக் குடிமக்களுக்கு சொந்தமான நிலங்களை, கிராம குடிமக்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் குல தெய்வமாக வழிபடும் கந்தசுவாமி கடவுளின் பெயரால், பொய்யான கதைகளை சொல்லி அறியாமையில் இருக்கும் குடிமக்களின், விவசாயிகளின் வாழ்க்கையை சீர்குலைத்து, மேலும் அவர்களின் சந்ததிகளின் எதிர்காலத்தை அழிக்கும் பொய்யான கதைகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
மேலும் உண்மையான ஆவணங்களையும் அதில் உள்ள தகவல்களையும் ஆய்வு செய்து முழுமையான உண்மைகளை வெளியிடுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Nadrai
Enga ooru
Hi deepak
Arogara Arogara 🙏🙏🙏🙏🙏
Om muruga