40 ஆண்டுகள் உணவின்றி வாழும் திருப்போரூர் வேலைக்காரன் சித்தர் | vallalar velaikaran Sithar
Вставка
- Опубліковано 13 вер 2023
- 40 ஆண்டுகள் உணவின்றி வாழும் திருப்போரூர் வேலைக்காரன் சித்தர் | vallalar velaikaran Sithar
Please send u$ thanks if you would like to support 🙏
திருப்போரூர் பிரணவ மலை
உணவில்லாமல் வாழும் சித்தர்
உணவின்றி வாழும் சித்தர்
சன்மார்க்கம்
ஜீவகாருண்யம் சமரச சன்மார்க்க சங்கம்
சன்மார்க்க நெறியில் வாழும் வேலைக்காரன் சித்தர்
திருப்போரூர் பிரணவ மலை சித்தர்
திருப்போரூர் வேலைக்காரன் சித்தர்
வேலைக்கார சித்தர்
வள்ளலார் இராமலிங்க அடிகளார் வழியில் வாழும் சித்தர்
velaikaran swamy ayya
வேலைக்கார சித்தர் ஐயா
வேலைக்காரன் சுவாமி ஐயா
வாழும் வள்ளலார்
location 👇
maps.app.goo.gl/WeiF4bvvHWUrT...
#spirituality #sithargal #velaikkaran #velaikaransithar #vallalar #sanmargam #kovil #sidhargal #sithar #vadalur #thiruporur #templesoftamilnadu #informanttamil #informant #temple #lordshiva #lordsiva #sivankovil
Ayya samathiyadainthu ullar🤍🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
🌿 ஓம் திருப்போரூர் வேலைக்கார சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤧
100 உண்மை நான் நேரில் தரிசனம் கன்டேன்
தமிழ் நாட்டிலும் நேரத்திலும் தான் அதிகமாக மாமிசம் சாப்பிட்டு வருகின்றனர்
அதை பெருமையாக கருதுகின்றனர்
ஓம் நமசிவாய நமஹ
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏
ஐயா நன்றி 🙏🙏🙏🙏🪔
Me and my friend once went and met him 🙏🙏🙏
Thanks lots
ஆனந்தமே
வளமுடன் வாழ்க
சிவாய நம
Good information aiya .. ❤ thanks !
Ayya ..ningel solaruthu summa irupathe nallathu......vadalur vallaperumanaarin eluthukkalaiyum karuthukakaiyum taveraaga kondu serkirirgel makkalidam....tayavu seiyingel 🙏,, ...vallar perumanin muthal seeder..guru velayutha muthaliyaar vali vantha 5 thavathu guruvin tiruvadiyai vannanga vaaipu kidaithathu enakke....avargel innum aathiguru vallalar n 3 more gurus kude communication irukkethu ..epoluthume....avargel ipadi ningel solvathu maathiri solve illaiye ....avargel pesuvathe kuraivuthaan
Great sir🙏🙏🙏🙏🙏
Thanks
தங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏🙏
🏵️நன்றிகள்💐💐🙏🙏
நன்றி 🙏
🙏🌹
Om saravanabava namaga
He is eating thrice a day, light food... I met him and he told this.
🙏🙏🙏
சிவசிவா
🙏🙏
🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👌👌
❤❤❤
🙏
🙏
Iyya thiruvadi saranam.
🎉
Arutperumjothi arutperurumjothi thaniperumkarunai
❤🎉❤
Manikkavum ayya...ningel solvathu unmai alla.....vallal perumaanar solvatherku muranpaadaage irukkerathey......
Om Jai Sri Ram
என்னக்கு Arul pureyavendum வேண்டும்
Thiru Muruga
சிவனைக்கு முன்னால் சித்தர் எம்ம்மதிரம். சாப்பிடாமல் இறைவனின் பல ரூபங்களை எப்படி அனுபவிக்க முடியாமல் போகலாம்.
குருவே சரணம் 🙏🙏🙏
Last nanga evar ah paththom bro naanga non veg than sapduvum enga pathu area la than irukaru iyya
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Dubakur sithar thirudan
யார்ஏற்றுகொள்வது. ஏற்றுக் கொள்ளாதது. அவரவர் விருப்பம்.
அதேநேரம். நமதுவள்ளல்பெருமானின். அருளாசி கிட்டவில்லை.
என்றால். நாம்முரன்பட்ட. சிந்தனையால். நம்மை படைத்த. இறைவனையே. கேள்விகேட்கத்தோனும். ஆனால்.
இறைவனையே.
கேள்விகேட்க்கும். அளவிற்க்கு. இந்த. உலகம். மட்டுமல்ல. இனி எந்த. உலகம் புதிதாக. தோன்றினாலும். கேள்வி கேட்பவர்கள். தான்வேதனைஅடைவார்கள்.
இவன்.
வள்ளல்பெருமானாரின். அடிமை. கொளப்பாக்கம். பாஸ்கரன்.
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
நாங்க கிடாவெட்டிதான சாமி கும்பிடுவோம் அதற்கு முதல்நாள் அந்த காட்டுகோவிலுக்கு சென்று நீரோடையில் நீர் உள்ளதா என்று பார்ப்பார்கள் இல்லையென்றால் இரவுக்குள் மழை பெய்ய வேண்டும் என்று பூசாரி கேட்பார் காலையில் தண்ணீர் இல்லையென்றால் உனக்கு கிடாய் வெட்டு இல்லை என்று சொல்லி விட்டு கீழே வருவதற்குள் மழை அங்கே மட்டும் பெய்துவிடும்.காலையில் பொங்கள் வைத்து.கிடாவெட்டி ஊர் மக்கள் இன்புறுவார்கள் ஜெய் ஜக்கம்மா
அய்யா உங்கள் வள்ளலார் அவர்களும் திருத்தணி முருகன் கோவிலுக்கு தொடர்ச்சியாக சென்று முருகனின் பொம்மையை வழிபட்டு ஆராதனை செய்து தான் உருவமிலா ஆண்டவரை உணர்ந்தார்.. உங்கள் முறை உங்களுக்கானது.. அவர்கள் வழி அவர்களுக்கானது.. அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப வழிபாடு செய்வது இயற்கையான இயல்பு.. அதை ஏன் குறை கூறுகிறீர்கள்.. எங்கள் முறைதான் சரி என்பதும் அகங்காரமே. அடுத்தவர்க்கு போதிக்க நாம் முதலில் முழுமை அடைய வேண்டும்..
@@pmmagesh8932 பிறகு நீங்கள் ஏன் சைவம் மட்டுமே என்று சொன்னீரீ நீங்கள் முழுமையாக இல்லையோ
@@pmmagesh8932அப்போ நீங்கள் முழுமை அடைந்து விட்டீர்களா அன்புள்ளம் கொண்ட நண்பரே😊☦🕉🛐⚖🔥🙏
எனக்கு யார் மீதும் ஆங்காரம் பொறாமை ஆணவம் ஆசை என்று எதுவும் இல்லை தர்மம் அதர்மம் அதற்காக பேசுவேன்⚖🗿🔥☦🕉🛐🙏
@@foa-friendsofanimals3190 அப்படி அதர்மத்திற்கு எதிராக பேசுவதானால் நம் நாட்டின் கலாச்சாரம் பண்பாடு இவற்றை அழித்து வெளி நாட்டு மதம் பரப்பும் கும்பல்களை எதிர்த்து தான் நீங்கள் முதலில் பேச வேண்டும். அதை செய்ய முடியுமா தங்களால்..
ஆம்அபிஷைக.ஆராதனைதேவையில்லை
கீழேவீனாபோன.அபிஷைகபண்டம்சரிதான்
அப்படினகோவில்வேண்டாமா
Ayya moligai silaikkum abisegam seiythu antha pal allathu thannir kudippathu thavara ningal siththar thane sollungal
அசைவத்தை உணவாக எடுக்காதீர்கள் நிலை , அசைவத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
சிலையில் அபிஷேகம் செய்து தரையில் விழும் பொருட்கள் , எல்லாம் இந்த மண்ணுக்கே சொந்தம் என்பதை உணர்த்துகிறது. பல புழு பூச்சி நுண்ணுயிர்களுக்கு மருந்தாக உணவாக மாறுகிறது. இன்னும்... இன்னும்.... அர்த்தங்கள் ஆயிரம் ஆயிரம்
Sithare pal saivama asaivama atha first sollunga
சமாதியானார்
🙏
ஐயா தாங்கள் கருத்தில் தவறு உள்ளளது . வள்ளலார் அவர்கள் உருவ வழிபாடு செய்தவர், வடிவுடையம்மன் மற்றும் முருகனை கண்டு அருள் பெற்றவர்.
ஆரம்ப காலத்தில் உருவ வழிபாடு செய்தார்.. அதில் மாறுபட்டு பின் நாட்களில் ஜோதி வழிபாடு செய்தார் வள்ளலார் 🙏
ஐயா நீங்க சொல்வதெல்லாம் சரிதான் ஒரு ஆன்மீக சமூகம் இருக்க வேண்டும் அந்த சமூகம் ஒரு மாவட்டமாக இருக்க வேண்டும் காடு மலைகளாக சூழ்ந்து இருக்க வேண்டும் பெண் பொருள் பதவி செல்வம் இது இல்லாத ஒரு சமூகம் படைக்க வேண்டும் அப்படி இருந்தா மட்டுமே இறைவனின் ஞானத்தையும் இறை நிலையும் அடையலாம்
Appo gnanikale attchiyalarkala vendum
Even in devine community also ., different followers and need is there
அட தத்தி
பொண் பொருல் இறைவன் படைக்க வில்லை நல்லவர் கேட்டவர் குனம் மனதிணால் வந்தது மனம் ஒரு குரங்கு
😊😊pllp@@user-mi2lk7vo7t
Bus facilities available
Available from Chennai Koyambedu, Tambaram, Parris, Kelambakkam
நான் பாலசுப்பிரமணியுடன் அதாவது நீங்கள் கூறும் சித்தர் பற்றி கூறுவது அனைத்தும் பொய்
ஐயா நீங்க வள்ளலாரை விட ஒருபடி மேல
can You please send me gurus full details (Address ) In english please
Velaikaran swamy ayya, Pranava malai, Thiruporur, Tamil Nadu - 603110
Try to visit on Thursday Thanks
@@Informanttamil where is this place cituvated? I am from kerala, How can i reach there? By rail or road which is convenient? Please guide me....
@@sathianarayanank.p.5803 Place is Thiruporur, Pranava malai near chennai.. you can come by train to chennai and from Chennai Central station you can go by bus 221 which is direct bus to thiruporur.. you can get down the stop thiruporur Murugan temple and visit murugan temple 1st and then go to pranava malai near to murugan temple.. in pranava malai visit to Sithar place and kailasanathar Sivan temple which also there in top of the pranava malai..
ua-cam.com/video/MWSAKIdLvmA/v-deo.htmlsi=Z5FFujeojdSaHJFd this is Sivan temple
@@Informanttamil Thank U Brother🙏 God Bless U...
இந்தப் பதிவுகளை போடும் உங்களைப் போன்றவர்கள் மூலம் தான் இது போன்ற கபோதிகள் உருவாகின்றனர்
Iyya oda number keedaikuma iyya peasanum
நீங்கள் சுத்த சைவமாக இருந்தால் நேரில் சென்று பார்க்கலாம்.. வியாழக்கிழமை சென்றால் தீர்த்தமும் வழங்குவார்..
Nandri
Narpavi!narpavi! saranam!
Ac number tharuvar panam podunga
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசை பிடியாதிருக்கவேண்டும்
உனை மறவாதிருக்கவேண்டும்
என்று வள்ளலார் பாடீயதாகக்கூறுகிரீர்கள். ஆனால் வள்ளலார் இந்தப்பாட்டின் முடிவில் தருமமிகுச் சென்னையில் கந்தக்கோட்டத்தில் வளர்தலம் ஓங்குக் கந்தவேளே என்று முடிக்கிறார். கந்தக்கோட்டம் முருகன் கோவிலிலிரூக்கும் முருகனைப்பாடுவது உருவ வழிபாடு. அப்படயிருக்க வள்ளலார் உருவ வழிபாட்டிற்கு எதிரானவர் என்பது தவறு. வள்ளலார் பாடல்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் சிவனையும் முருகனையும் போற்றுவதாகவே அமைந்துள்ளன. வேதங்கள் உருவ வழிபாட்டையும் உபநிடதங்கள் அருவ வழிபாட்டையூம் போதிக்கின்றன. அவ்வாறே வள்ளலாரும் உருவ அருவ இரண்டு முறைகளையும் போதித்தார். ஒரு மனிதன் உருவ வழிபாட்டில் தொடங்கி பக்குவப்பட்டபின் ஜோதிவடிவாக வழிபடத் தொடங்கவேண்டும் என்பதே வள்ளலாரின் கோட்பாடு.
இந்துமதம் அசைவத்தை எதிர்க்கவோ சைவத்தை ஆதரிக்கவோ செய்யவில்லை. ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்பவர்கள் சைவத்தைக் கடைபிடிக்கவேண்டும். உடல் வலிமைக்கு அசைவ உணவு அவச்யம். எல்லோரும் சைவமாக மாறினால் நாம் உடல் பலம் குறைந்து மற்றவர்களால் ஆட்கொள்ளப்படுவோம்.
அரும்பெருஞ்சோதி.
Fraud...money scam
Waste 1.25 lacs loss. Anna thaanam Anna thaanam-nu solli 1.25 lacs loss. Udambu sariyagala.😢😢😢
வேண்டுதல்கள் நம் நம்பிக்கைக்கு உட்பட்டது.. யார் சொன்னாலும் முழு நம்பிக்கையும் விருப்பமும் இல்லாமல் எதுவும் செய்ய வேண்டாம்.. 🙏 உங்கள் உடல்நலம் சரியாக வேண்டுகிறேன் 🙏
என்ன மயிறுக்கு திருப்போரூரில் பஸ் ஸ்டேண்ட் பக்கத்தில் சொந்த இடம் இருக்கும் பொழுது மலையில் இடம் பிடித்து கட்டிடம் கட்டியிருக்கிறான்
அவர் மீது உள்ள பொறாமையில் பேசுறிங்கனு தெரியுது. வயதி பெரியவரை மதிக்க தெரியல இதுதான் நீங்கள் கற்ற கல்வியா?
😅அசைவம் சாப்பிடாதே என்று சொல்லிவிட்டார் ஆகவே உங்களுக்கு அவர் மீது கோபம். நீங்கள் மாட்டுக்கறி ஆட்டுக்கறி கோழிக்கறி சாப்பிடுகிற சாப்பாட்டு விரும்பி 😅😅😅.
ஒரு மனிதர் அசைவம் சாப்பிடாதே என்று சொன்னால் அவர் சித்தருக்கு சமமானவர்தான்
@@DivyaDivya-jk2dt .நானும் வருகிறேன் நீங்களும் வாங்க திருப்போரூக்கு .இவன் மீது சொந்த இடம் இருக்கும் பொழுது எதற்கு. மலையில் இடம் பிடித்தான்
@@RadhaKrishnan-ef8he நான் பக்கா சைவன் முட்டைக் கூட உண்ண மாட்டேன்
@@gobannac192
இவர் மீது கோபம் ஏன் சொல்லுங்கள். அதற்கான காரணம் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏