மறுபிறவி உண்மையா ? பொய்யா ? சுகி சிவம்
Вставка
- Опубліковано 30 вер 2024
- மறுபிறவி உண்மையா ? பொய்யா ? சுகி சிவம்
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil
விவரங்களுக்கு :7338848490,9841272047,98412 72017, (whatsup enquiry)
sukischools2020@gmail.com
நண்பர்களே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் பிறந்த உடனே உங்கள் இறப்பிற்கான count down ஆரம்பித்து விடும் எப்போ என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும் அதுவரை முடிந்தளவு நல்லதை செய்யுங்கள் இதில் மதம் சாதி மொழி எல்லாம் கடந்தது.
இப்பிறவியின் கர்மபலன்களை
அனுபவிப்பதற்காகவே மறுபிறவி
உண்டு
நீங்கள் பக்தி முடித்து ஞானம் வந்திருக்க வேண்டியவர்
சார் போன பிறவியில் நீங்க யாரு
அடுத்த பிறவியில் நீங்க யாரு
மணிதன் சுயநலவாதிகள்.
இந்த உலகில் எத்தனையோ கோடி உயிரினங்களை இயற்க்கை படைக்கிறது.எந்த உயிரினமும் மரணத்தை பற்றி சிந்திகாகாத போது மணிதன் மட்டுமே மரனத்திரக்கு பிறகு வாழ்க்கை ஆசையே சொர்க்கம் நரகம். மறுபிறவி பேராசை.
மணியனுக்கு மட்டுமே சொர்க்கம் நரகம்
மறுபிறவி யா?
மற்ற உறவினர்களுக்கு
எதுவும் கிடையாதா?
மணிதனை தவிர மற்ற உயிர் எல்லாம் அழித்து விடுகிறதா.?
தொடர்ந்து கொண்டே இருப்பது நானல்ல..எப்போதும் இருந்து கொண்டே இருக்கிற இருப்பே நான்.
ஐயா வணக்கம், மதங்களைக் கடந்து *Spiritual path* என நீங்கள் குறிப்பிடுவது எல்ல மனிதருக்குள்ளும் நிகழவேண்டிய அவசியம் *இந்தியச் சூழலில் தற்போதைய தேவை.* உங்களைப் போன்ற மகான் இதை *வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.*
மறுபிறவி இவ்வுலகில் உள்ள *எல்லா உயிர்களின் (மனித உயிர் உள்பட) தொடர்ச்சி* என்பது உண்மை. உங்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது.
*முற்பிறவி* என்பது அவரவர்களின் *முன்னோர்களே.*
*மறுபிறவி* என்பது *வாரிசுகளே.*
தவறு எனில் மன்னிக்கவும்.🙏❤️👍
இது ஒரு திட்டம்போட்டு உருவாக்கப்பட்ட அருமையான கற்பனையான கதை
நம்ம ரிஷிகள் மனு, விசாமித்திரர், யாகினவாழ்கியர் போன்றவர் சொன்னால் அது பெரிதல்ல, யாரோ வெளிநாட்டவர் சொன்னா அதை மேல்கோள் காட்டி சொல்விரர்கள் சரி என்று
தயவுசெய்து தமிழை பிழையின்றி பதிவிடுங்கள். "விசுவாமித்திரர்"
பூமியில் உள்ள என் ஜனமே அறிந்து கொள்ளுங்கள்.
மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
வேதாகமம் நமக்கு கூறுகிறது என்னவெனில், மரணத்திற்குப்பின் வாழ்வு உண்டு என்பது மட்டுமல்ல, மாறாக மகிமைப்பொருந்தின நித்தியமான வாழ்வு உண்டு என்று கூறுகிறது - அதாவது "தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை" (1 கொரிந்தியர் 2:9). நமக்கு இந்த நித்திய வாழ்வை பரிசாக கொடுப்பதற்காக இயேசு கிறிஸ்து, தேவன் மாம்சத்தில் இப்பூமிக்கு வந்தார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5). நாம் அனைவரும் அடையவேண்டிய தண்டனையை இயேசு தம்மேல் எடுத்துக்கொண்டு நமது பாவங்களுக்கான தண்டனைக்கு விலையாக தம்முடைய ஜீவனையே கொடுத்தார். மூன்று நாட்களுக்குப்பின், கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி தம்மை மரணத்தை வென்றவராக நிரூபித்தார். அவர் மீண்டும் பரலோகத்திற்கு ஏறிச்செல்லும் முன்பாக 40 நாட்கள் பூமியில் இருந்து பின்பு ஆயிரக்கணக்கானோர் காணதக்கதாக பரமேறி சென்றார். ரோமர் 4:25 கூறுகிறதாவது, "அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்."
நாம் எல்லாரும் மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவோமென்கிறபோதிலும், எல்லாரும் பரலோகம் செல்வதில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கிற இந்த இம்மையின் வாழ்க்கையில்தானே ஒரு முடிவை எடுத்து, இந்த முடிவின் அடிப்படையில் அவர்களுடைய மறுமைக்குரிய நித்தியத்தை தேர்ந்தெடுக்கிறவர்களாக இருப்பார்கள். ஒரே தரம் மரித்து, பின்பு நியாயத்தீர்ப்படைய நமக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாக வேதாகமம் கூறுகிறது (எபிரெயர் 9:27). கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின்மூலம் நீதிமான்களாக்கப்பட்டவர்கள் பரலோகத்தில் நித்திய ஜீவனை அடைவார்கள், அதேசமயம் கிறிஸ்துவை விசுவாசித்து அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களோ நரகத்தில் தள்ளப்பட்டு நித்திய ஆக்கினைத்தீர்ப்பை அடைவார்கள் (மத்தேயு 25:46). நரகமானது வெறும் இருக்கிறதான ஒரு நிலை அல்ல மாறாக பரலோகத்தைப்போலவே எழுத்தியியல் பிரகாரமான ஒரு இடம் ஆகும். அது அநீதியுள்ளவர்கள் நித்திய காலமாக தேவனுடைய கோபாக்கினையை அனுபவிக்கும் ஒரு இடம் ஆகும். நரகமானது ஒரு அடியில்லா குழியாக விவரிக்கப்பட்டுள்ளது (லூக்கா 8:31; வெளிப்படுத்தல் 9:1) மேலும் அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடலாகவும், அதில் வசிப்போர் யாவரும் இரவும் பகலும் சதாகாலமும் வாதிக்கப்படுவார்கள் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது (வெளிப்படுத்தின விசேஷம் 20:10). நரகத்தில் அழுகையும் பற்கடிப்பும் மிகுந்த துக்கத்தையும் கோபத்தையும் குறிக்கும்வண்ணமாக இருக்கும் (மத்தேயு 13:42).
துன்மார்க்கனுடைய மரணத்தில் தேவன் மகிழுபவர் அல்ல, மாறாக அவர்கள் தங்களுடைய தீய வழிகளை விட்டு திரும்பும்படியேயும் ஜீவனை அடையும்படியேயுமே அவர் விரும்புகிறார் (எசேக்கியேல் 33:11). ஆனால் அவர் நம்மை ஒப்புக்கொடுக்கும்படியாக கட்டாயப்படுத்துவதில்லை; நாம் அவரைப் புறக்கணிப்பதை தெரிந்துகொள்வோமானால், அவர் நமது தீர்மானத்தை ஏற்றவராக நித்தியமாக நாம் அவரை விட்டு விலகி வாழும்படி தள்ளப்படுகிறோம். இனி வரப்போவதற்கான ஒரு ஆயத்தம் என்கிற நிலையில் பூமியில் நம்முடைய வாழ்க்கை ஒரு பரீட்சையாக இருக்கிறது. விசுவாசிகளை பொறுத்தமட்டில், மரணத்திற்குப் பின்னால் அவர்களது வாழ்வானது தேவனோடு பரலோகத்தில் வாழும் வாழ்க்கை ஆகும். அவிசுவாசிகளுக்கோ, அவர்களுடைய மரணத்திற்குப் பின்னர் அக்கினி கடலில் நித்தியத்தை கழிக்கும் நிலையாகும். நாம் நமது மரணத்திற்கு பின்னர் நித்திய காலமெல்லாம் அக்கினிக் கடலில் வேதனையை அனுபவிப்பதை தவிர்த்து நித்திய வாழ்வைப் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்? இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் மற்றும் நம்பிக்கை வைக்கிற ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. இயேசு சொன்னார்: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" (யோவான் 11:25-26).
பாசம்,பரிவு, இறக்கம்,கருணை,மனிதாபிமானம் போன்ற இந்த உனர்வுகலள்தான் கடவுள் என்பது. கடவுள் இல்லை என்று சொல்பவன் கூட இந்த உணர்வுகள் இல்லாமல் இருக்கமுடியாது. அப்படி ஒருவன் இருந்தால் அவன் மனித உருவில் மிருகம்.
கடவுள் இருக்கிறார். நம்பினால் நடக்கும்.
Aanal etharrku Kadavul thaevai ungaluku? Intha ulagirku?
@@Viveckan இப்பிறவி பெருங்கடலில் சிக்கி தவிக்கும் எமக்கும், எம்மை போன்ற உலகில் வாழும் பிற ஜீவன்களுக்கும் அறியாமையை போக்கி மெய்பொருள் உணர்ந்து கொள்ள தேவை கடவுள்.
உதாரணமாக:
1 (எப்போதும் நிலையானது)
2, 3, 4 என்பது எல்லாம் 1+1+1 ன் கூடுதல் தான்.
இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். நன்றி
வாழ்க வளமுடன்...
@@deartrichy Neengal thelivu pera avar enna seiya mudiyum endru ninaikindreerhal? Avar Paramathma vaaha vaazhnthu kaati vittar. Dharmathin vazhi vaazhvathae nam kadamai vaazhvathae iraivanin arul pera orae vazhi. Naam ethilum sikka villai anaithum brammaiye.
Poda Tarkuri
*நெஞ்ஜம் மறப்பதில்லை* இந்த கருத்தை வைத்துத்தான் 1964 ல் ஸ்ரீதர் எடுத்தார். படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் பூர்வ ஜென்மத்தை பற்றிய அப்பொழுது நிகழ்ந்த பல சம்பவங்களை பற்றி திரையில் காண்பித்துவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார்.
பை பில்.....இல்.... கு ர்.ஆன்....இல்....அர்த்தம்......இருக்கா.......ஒன்னாவது ...m😮😮😮😮😅😅😅🎉🎉🎉
அருமையான பதிவு விளக்கம் ஐயனே நன்றி நன்றி 👍🙏🙏🙏🙏🏿🙏👌👌👌👌💘🌿🌿🌿🥀🥀🍫🍫🍫🍫
மறு பிறவி.உண்டு .
நன்றி .
கிறிஸ்தவ. ன் ம்..முஸ்லிமும்......இந்து. மக்களை....மதம்.... மாட் ரபடும்போது.......சிவனுக்கு......சக்தி.....இல்லை.... என்கிறான் கலே......முஸ்லிமும்.... கிறிஸ்தவன் ம்........ கேவலபடுவது..... இந்து மத மக்கள் லே......... பதில் 🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅
சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. பொருள் யாதெனில், சிவம் என்பது உயிறுள்ள உடல். சக்தி என்பது உயிர். உடலில் உள்ள உயிர் சென்றால் அதாவது சிவத்தில் உள்ள சக்தி, சிவம் சவம் ஆகி விடும். சிவம் வேறு சிவன் வேறு.
Prof. Dr. Ian Stevenson, university of Virginia, USA, conducted research on approximately 3000 children that suddenly started talking about another life. He proved with evidence that the children could remember their previous life. He concluded that only the "reincarnation or rebirth" of Hinduism and Buddhism could explain and give answer to this. But, in Abrahamic religions, there is only one life, then you will go to eternal heaven or hell for ever. And, Prof. Ian Stevenson's research disproved this belief of the Abrahamic religions. His presentation is available on UA-cam.
Read Sufism part on islamic philosophy....
The essence of all religion is one and the same
Please support by link..
No. Never. There is never old and next generation .. whatever whoever say's it's stories
*Well need to understand the difference between Incarnation of the Soul Maru jenmam symbolically into the living personalities verses Reincarnation/Rebirth of the soul physically born again Maru piravi❗*
பெருமதிப்பிற்குரிய சுகிசிவம் ஐயாவிற்கு, கிரியா யோகம் பயிற்சி செய்வதன்மூலம் பரம்பரை நோயினை குணப்படுத்தலாம் என்று கேள்வி பட்டிருக்கிறேன், சரியான கிரியா குரு சென்னை மற்றும் பெங்களூர் மற்றும் தமிழகத்தில் கிரியா குருமார்கள் இருக்கிறார்களா தயவு கூர்ந்து தெரியப்படுத்தவும்.
நாசமா போயிருவ இவன நம்பாத
ஐயா, சந்தேகமே வேண்டாம் மறுபிறவி நிச்சயம் உண்டு, அருமை அருமை.
@@jdjdkglmbm7468
*#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
"ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
(குர்ஆன் 57:3)
"நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
(குர்ஆன் 2:115)
என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
#மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
"அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
"இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
(அல்ஹதீஸ்)
"மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
"யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
(அல்ஹதீஸ்)
இறைவன் கூறுகிறான் ஹதீஸ் குத்ஸியில்
"நானே காலமாக இருக்கிறேன்"
அவனே இடம் அனைத்திற்கும் இடமாக காலமாக அனைத்துமாக இருக்கிறான்.
அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள்.
#லாயிலாஹ_இல்லல்லாஹு
*அல்லாஹ்வை தவிர வேறில்லை!*
ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
புகழ் அனைத்தும் இறைவனுக்கே !
*#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
"ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
(குர்ஆன் 57:3)
"நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
(குர்ஆன் 2:115)
என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
#மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
"அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
"இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
(அல்ஹதீஸ்)
"மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
"யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
(அல்ஹதீஸ்)
இறைவன் கூறுகிறான் ஹதீஸ் குத்ஸியில்
"நானே காலமாக இருக்கிறேன்"
அவனே இடம் அனைத்திற்கும் இடமாக காலமாக அனைத்துமாக இருக்கிறான்.
அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள்.
#லாயிலாஹ_இல்லல்லாஹு
*அல்லாஹ்வை தவிர வேறில்லை!*
ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
புகழ் அனைத்தும் இறைவனுக்கே !
@@jamalmohamed5980,சிறந்த படைப்பாளன் படைத்ததை மனிதன் ஏன் வெட்டவேணடும்? _ சுன்னத்
@@jamalmohamed5980😅😅
Poorva jenmam, present life, rebirth all are 100%true. Pagavath geetha and all tamil ilakkiankalilum ithai prove pannum matter ullathu.
என்னாச்சு இவருக்கு, மெலிந்து, கணீர் குரல் இல்லாமல், என்னாச்சு. உடல் நலம் முக்கியம். வயோதிகம் என்பது வேறு. அது இயற்கை. உடல் நலம் பேணல்.
தாங்கள் நீடூடி வாழ்க ஐயா!
ஐயா எனக்கு தெரிந்த ஒருவர் 148 வயதும் அவரது மனைவி 126 வயதும் இருந்தார்கள் இருவரும் ஒருவார இடைவெளி விட்டு இறந்தார்கள்...
அன்புள்ள ஐயா,
வணக்கம். தங்களின் கருத்துக்கள் மிக
ஆழமானவை. தாங்கள் வகுப்பு எடுப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஆர்வமுள்ள ஆனால் வகுப்பிற்கு பணம் கட்ட இயலாதோர்க்கு வகுப்பில் சேர வாய்ப்பு அளித்தால் என்னைப் போன்ற பலரும் பயனடைவர்.
நன்றி ஐயா. 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்
குழப்பம் நீங்க உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாக ஏக இறைவன் அல்லாஹ் அருளிய இறுதி வேதம் திருக்குர்ஆன் படியுங்கள் சார். தெளிவு கிடைக்கும் இன் ஷா அல்லாஹ்.
இஸ்லாம் இறுதி தீர்பு நாள் போய் போய் போய் குரான் பொய் உடல் இறந்து விடும் மறுபடியும் வராது இதான் அறிவியல்
நீங்கள் பின்பற்றும் இசுலாத்தில்தான் மறுபிறவி நம்பிக்கையே இல்லையே! சுகிசிவம் அவர்கள் மறுபிறவி உள்ளது என்று படித்து ஆராய்ந்து ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் அதை முழுமையாக புரிந்துகொள்ள முயல்கிறார். அதை புரிந்துகொள்ள குர்ஆன் எப்படி உதவும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?!
Sir, you are a self realized Buddha. Long live Sir 🙏
🎉
தலைப்பு மறுபிறவி உண்டா,,கிடையாதா...
நீங்கள் இந்த தலைப்பை
ஆன்மீகம் தியானம் மூலம் தான் தெரியவரும் என்
எதிர்பார்த்தோம்....கால விரயம்தான்
இராமகிருஷ்ண பனமஹம்ஸர் மனைவி இராமகிருஷணரைக் கண்டவுடன் என் கணவர்
போகிறார் என சொன்னது உண்டாம்
அதைக் கொண்டு மறு பிறப்பு உண்டு என
சொல்லியிருந்தாலும்
ஆறுதலாக இருக்கும்
உடனே ஆங்கிலேயன்
அய்யா நான் வாழ்க்கையை ஓரளவு சரியாகவே எதிர் கொள்கிறேன் என் தந்தை தாய். அக்காமார், அருமை பாட்டனார், அப்பத்தா, ஆகியோர் எங்கே சென்றார்களோ அங்கேயே செல்கிறேன், அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ அதுவே எனக்கும் நடக்கட்டும் பயம் இல்லை, இதை நான் பீமனிடம் இருந்து தெரிந்து கொண்டேன்
அடியேனின் மேலும் பகிர்வு: பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஜோக் கண்டேன் அதில் பின்வருமாறு பதிவிட்டுள்ளது ( ஒரு பையன் ஒரு பூச்சியை குச்சியால் குத்திக் கொண்டிருந்தான் அந்த வழியே வந்த ஒரு பெரியவர் தம்பி ஏன் அதை கொடுமை படுத்துகிறாய் அடுத்த பிறவியில் அது பையானாக பிறப்பெடுத்து நீ பூச்சியாக இருப்பாய் அது உன்னை இதைப் போல குத்தும் என்றார் அதற்கு பையன் நான் போன பிறவியில் பூச்சியாக இருந்தேன் அது பையனாக என்னைக் குத்தியதால் இப்பொழுது பழி வாங்குகிறேன் என்றான். இது நகைச்சுவை என்றாலும் இது தற்பொழுது சீர்டிசாய்பாபாபா சத்சரித்திரத்தில் 47 வது அத்யாயத்தில் இதை சாய்பாபா நிருபனம் செய்கிறார்.
இப்பொழுதும் இறந்தவரகளை மறைந்தார் என்று கூறுவதே சாலப் பொருந்தும்.
திருவள்ளுவர் உறங்கி எழுவது போன்றது பிறப்பு என்று கூறினார்
சிவனுடைய பஞ்ச கிருத்தியங்களில் மறைத்தல் என்பதும் ஒன்று.
கடலிலிருந்து நீர் மேகமாகி மழையாகி அதன் கடமைகளை செய்து பின் கடலையே அடைகிறது கடலில் ஒரு சொட்டு நீர்கூட குறையவில்லை. இதுவும் மறுபிறவிக்கு ஓர் உதாரணகும்
சிறுகதை வடிவில் மெய்யான தகவல் தந்தீர்கள்
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்
இதன் தொடர்ச்சி எப்போது வெளியாகும்
Yezhumaiyum emapudaithu Yenbathu Valluvanin kootru. According to Mr. Valluvan's point out?!
அறிது அரிது மானிடறாய் பிற த்தல் அறிது.அப்படின்னு அவ்வை சொல்லியிருக்கிறாங்க.போன பிறவியில நான் என்னவா பிறந்தேன்.அடுத்த பிறவியில என்னவா பிறப்பேன்.இதற்கான பதில் யாருக்காவது தெரியுமா?.
பிறகு ஆராய்ச்சி பண்ணி என்ன கண்டுபிடிக்க பொறீங்க.வீண் வேலை.
Neekal ellam kadavul haller , athuvam deiva rakasiyam , pls sollathaigar,verthi vithi vitter Bali🙏🏼
மறுபிறவி உண்மை - சித்தர்கள்
Sir very essential work. I am Kumari berkmans I am also doing research in this through various studies what I found is in our life journey 1 or more souls from different areas enter in body what you discussed in the last part of this video is absolutely right. His soul left his body and another soul from some other region entered in that body. This is why he spoke other language
நமஸ்காரம் குரு அருமை நன்றி
🙏🏽💐aïyya, Ungal pétchu kéttuvittu amaïdiyā summa irundén 🕉🕉🕉gratitude🙏🏽 vājtukkal💐
Sir humor sense eppadi devolp panrathu nu sollunga tamil yarum ithu pathi athikama pesa matenkiranga..... Please entha topic pathi eppovachum pesunga
🙏ஐயா வாழ்க வளமுடன் 🙏
😂😂😂😂😂😂😂😂
67 வயது வரை நோய் இல்லாமல் பயணிப்பது
கொடுத்து வைத்தவர்
யாருக்கு ம் பாரமில்லாமல்
அடுத்த தலைமுறை க்கு
வழி விடுவதும் சிறப்பு
மறுபிறவி அல்லது போனபிறவி
பிறந்தவர்களை யாராவது கண்டு பிடித்து இருக்கிறார்களா ?
எப்படி நம்புவது. ?
Neenkal Vikravandi Ravichandran avarudaya Videos paarunka niraya Aatharankal kidaikum...
Sir yeppo paarka,kaetkalaam.Mail I'd theriyavillai. Vungal pathivudan thaan naan thinam kaettapin thookkamae varum. .send pannunga sir. We are waiting.
👃👃👃
ஐயா, 40 ல் மரனம் என்று உணர்ந்தாள், பயம் 40 வரும் என்றால், மரனமில்லா பெருவாழ்வை ஏற்றுக்கொண்டாள், என்ன நிகழும்.
தமிழ்வாணன் தவறு செய்யலாமா "ல்" வரவேண்டிய இடத்தில் "ள்" பயன்படுத்தலாமா !
@@MANIK-zi4hs மேலும் *ண* வரவேண்டிய இடத்தில் *ன* வரலாமா ?
ஐயா சொல்வது போல் நமது மனது என்ன நினைக்கிறோமோ அதுவே நடக்கும்
இதை எல்லாம் வேத சாஸ்திரங்களில்..
அக்குவேறு ஆணிவேறாக..
ஆராய்ச்சியாளர்கள் செய்து தெள்ளத்தெளிவாக எடுத்து உரைத்து உள்ளார்கள்...
எடுத்து படியுங்கள்...
Books name pls .
Book names?
எஸ், மறு பிறவி உண்டு
மரணம் பற்றி சிந்தனை எழும் போதெல்லாம் ஒரு குறள் நினைவுக்கு வரும் "உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு".
ஒரு ஆன்மாவின் நிறைவு பெறாத விசயங்கள் கூட இன்னொரு மனிதத்தின் சிந்தனை வழியாக கூட பயணிக்கலாம் இது முற்பிறவியாக இருக்க முடியுமா
தங்கள் கேள்விலேயே பதிலும் மறைந்து உள்ளது ஐயா......
@@salem_tamilnadu புரிகிறது ஐயா உங்கள் பதில் அதாவது இயற்கையாக அல்லாத மரணங்களால் பாதி வாழ்க்கையுடன் முடிந்த ஆன்மாவின் குழந்தைகளின் வாயிலாக கூறமுடியும் அதே பெரியவர்கள் மூலம் திடீர் என்று கூற முடிந்தால் அவர்களை பேய் பிடித்துவிட்டது என்று கூறுவார்கள் இதுதான் வித்தியாசம் அப்டியே என்றாலும் கூட எத்தனை பேருக்கு தன் முற்பிறவி பற்றி தெரியும் 10ல் 7பேருக்கு தெரியும் என்றால் 3பேருக்கு தெரியாத இல்லை மறந்து விட்டார்களா?
Vaalga valamudan 🌻 ayya
நன்றி ஐயா🙏.
Aiya niga 1000 varusam irudhalum thappu Illa. Because niga neraya Tamil savai saya vendiyadhu iruku
தமிழ் சாவையா இல்லை சேவையா ?
வணக்கம் . மிக்க நன்றி . வகுப்புகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன் .
இப்பெல்லாம் கேக்கவே பிடிக்கவில்லை சுக்கி
Dear Sir, There is nothing called “near death”. There are only dead and living. Dead do not know the living. Living do not know death.
God is their or not trust or not go in the path 👣of ☸️dharma and humanity it will do good 👍in nature
Getting clarity day by day after hearing your Bhagavath Geetha Discourses. Covered 10 parts. I am taking it one part per day in order to understand and experience my life as much as possible. Great Sir.🙏
இதன் தொடக்கமாக நீங்கள் பேசிய அடுத்த பாகத்தில் தொடக்கம் or link pls கொடுங்க
நல்ல ஆன்மீக தேடலுக்கு வரவேற்கிறேன்
Ayya vala vala nu elukura maathiri eruku
Another child prodigy Dr. Ganesh Sithampalam, born to Sri Lankan parents . Both parents are mathematicians, from Tamil and Sinhalese families.
🙏🙏🙏மரணமில்லையேல் கடவுளே இல்லை என்று சொல்லி விடுவார்கள் ஐயா
ஐயா மரணம் இல்லை..... இதை உணரவே பல ஆண்டுகள் ஆகும்..... கடவுள் எதையும் செய்வதில்லை அனைத்தையும் நாமே செய்து இன்பமும் துன்பமும் பெறுகிறோம் ஐயா.....
வள்ளலாரை படிங்க அல்லது சன்மார்க்க சத்சங்கத்தைக் கேளுங்க தெளிவு கிடைக்கும்!
அருமை அருமை மிக்க நன்றி ❤ அப்பா
வணக்கம் அய்யா
நன்றி நன்றி
My wife death 34 years 😭😭😭😭😭😭
வணக்கம் ஐயா. முன்ஜென்மத்ததை உணரமுடியும் ஐயா..முதுகுதண்டில்உயிர்வெடித்துசகஸ்காரத்தைஅடைந்தால்முன்ஜென்மம்உணரமுட
I have a doubt.if I died according to vedic if good deeds I went heaven.bad deed I went hell.I get punishment as per my deed.then y astrologer say yours past janma bad deeds comes this janma..I get punishment from hell for janma? Its confuce
Really next birth is so true bcz...whatever we are suffering this life it's all due to bad karma....our horoscope planet positions may tell that what karma we do so the planets sits according to the position
அருமை ஐயா வாழ்க வளமுடன்
7suki,sivam
, I
ஒருவர் பதிவு போட்டார்
அப்போது மக்கள் எண்ணிக்கை
இப்போது மக்கள் எண்ணிக்கை 🤔
கோரோணாவுக்கு உயிர் இருக்கிறதா இருந்தால் எத்தனை உயிர் 🎧🎼
மறு பிறவி என்பது
உண்மை
ஏனென்றால் அவர் பூமியில் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளது ....
Valum kadavul ningal neenga Sona saria irukkum yan nambikai
அய்யா நம் அய்யன் திருவள்ளுவர் நமக்கு உயிர் உண்டு என்கிறார் அச் சொல் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார் ) அது பல பல பிறவிகள் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்குமென்கிறார் ஆசைகள் உள்ளவரையில் அது "அவா என்ப எல்லா உயிர்க்கும் என்னான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து " அதாவது ஆசைகள் உள்ளவரையில் பறவிகள் தொடரும் என்றும்ஆசைகளை ஒழித்துவிட்டாவ் பிறவிகள் வராது என்கிறார் . அடுத்து ஏழுபிறவிகள் வரை ஒருவன் கற்ற கல்வி அவனுக்கு உதவி செய்யும் அப்பிறவில் கற்ற கல்வி அவனுக்கு ஏழு பிறவிகள் வரை உதவி செய்யும் என்கிறார். " ஒருமை கண் தான் கற்றகல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து " என்கிற குறளில் கல்வி அடுத்த பிறவியில் உதவி செய்கிறது என்கிறார். சாண்று இன்றைக்கு சில குழந்தைகள் எட்டு வயதில் மிக பெரும் அபார அறிவு உள்ளதை பார்க்கிறோம் தொலைகாட்சிகளிலும் நேரிடையாகவும் .அது அவர்களுக்கு வந்தது முற்பிறவியில் அவர்கள் கற்ற கல்வி அவர்களின் உயிரை பற்றி இருந்த அறியாமையை நீக்கியதால்( சைவம் ஆணவ மல நீக்கத்திற்கு ஏற்ப்ப அறிவு இருக்கும் என்கிறது)அது இப்பிறவில் துணை செய்கிறது. அவனுக்கு.அந்த அறிவு 'DNA வழியாக வருவதில்லை ' DNA அவன் உடல் சார்ந்தது உயிரை சார்ந்து இல்லை உயிர் என்பது வேறு உடல்வேறு என்கிறது குறள் அது "குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு( 338 )அதாவது உயிர் வேறு உடல்வேறு என்கிறார்.).அடுத்து அவனுக்கு அறிவு விதிவழியில் வருகிறது அதாவது முற்பிறவியில் கற்றதன்பலனாக) இப்பிறவியில் அவனுக்கு வருகிறது என்கிறது.குறள் ("தம் மக்கள் என்ப தம்பொருள் அவர் பொருள் தம்தம் வினையான் வரும் " ( 63). அடுத்து நமக்கு பிறக்கும குழந்தைகள் புத்தியுள்ளவர்களாக இருப்பார்களா என்று உறுதியாக சொல்லமுடியாது அது விதி வழிவருகிறதுஎன்கிறது அறிகிறோம். இதை நாம்நடை முறையில் பார்க்கிறோம் , அதாவது படிப்பறிவே இல்லாத பெற்றோர்கள் பிள்ளைகள் பேரறிவு உள்ளவர்களாகவும் நன்கு படித்த பெற்றோர்கள் பிள்ளைகள் பெரும் கல்விஉறிவ பெறாதவர்களாக இருப்பதை நேரிடையாகவும் பார்ப்பதுடன் தொலைகாட்சிகளில் பார்த்து அறிகிறோம்.. அது ( "பெரும வற்றுள் யாம்அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற "(61)... அடுத்து.மனிதன் இறந்த பிறகு அவன் உயிர் ஆவிஉலகு நுண்ணுலகில் சிலகாலமோ நீண்ட காலமோ இருக்கும் அங்கு ஆயிரமாயிரம் உயிர்கள் இருக்கின்றது(அங்கு இங்குள்ளது போலவே அனைத்தும் உள்ளது( நிழல் உருவத்தில் திரைப்படம் போலவே .(திரை படத்தில்'பார்ப்பது
உண்மையானதாக இருந்தாலும் நம் திரைஅரங்கில் பார்ப்பது நிழல் தானே.அந்த நிழல் உருவங்களொடு அதை உண்மை என்று நம்பி வாழ்கிறார்கள் .அவர்கள் பிறவி எடுக்க முதலில் அவ்வுயிருக்கு தாம் விட்டவேலையை செய்து முடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால் அது பிறவி எடுக்கும் அதற்கு ஆவிஉலகில் உள்ள நல்ல ஆவிகள்உதவி செய்யும்..அடுத்து ஆவிகள் உலகில் இந்த உலகில் உள்ளது போல எல்லா பொருள்களும் இருக்கின்றது எல்லாம் நிழல் உருவங்களாக உள்ளன அதை உண்மை உருவங்க என்று நினைத்துக்கொண்டு அதனுடன் வாழ்கிறார்கள் உயிருடன் உலகில் இருந்த போது எப்படி செயல் பட்டார்களோ அதேபோல.. இறந்த
ஆவிகள் எல்லாம் தாங்கள் இறந்ததாகவே நினைப்பதில்லை உயிருடன் இருப்பதாக நினைத்துக்கொண்டு தாங்கள் உலகில் செய்யும் அத்தனையும் செயல்களைச் செய்து க்கொண்டு வாழ்வார்கள் (ஆனால்அவர்களுடைய அத்தனையும் செயல்களும் நிழல் உருவங்களொடு இருக்கும் அதே வேலையில் மிக சில ஆவிகள் மற்றும் தாங்கள் இறந்து விட்டதை ஆவிநிலையிலேயே உணர்கிறார்கள் அது இவ்வுலகில் பெரும் கல்வி அறிவும் அனுபவ முதிர்ச்சியும் பெற்றவர்கள் தக்க நேரம் அறிந்து பிறக்கிறார்கள் தாங்கள் உலகில் செய்ய முடியாமல் விட்ட வேலையை செய்வதற்கு(இப்படிபட்டவர்ள் பிறவியின் நோக்கம் அறிந்தவர்கள் . அதொடு இப்படி பட்டவர்கள் தான் ஆவி உலகில் உள்ள பல ஆவிகள் உலகில் மீண்டும் பிறக்க உதவி செய்வார்கள்.இப்படி பிறப்பதூம் ,இறப்பதூம், நடந்துக்கொண்டே இருக்கும் நாம் ஆசைகள் அனைத்தும் முழுமையாக நீக்கும் வரையில் இதை திருக்குறள் உணர்த்துகின்றது "அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு
ஈனும் வித்து" (361) இவ்விசயங்களை இதில் பதிவிட்ட நான் ஆவிஉலகில் நேரிடையாக பல முறை சென்று பார்ததுள்ளேன் இன்னும் உணர வேண்டியவை பலபல
உள்ளன.
மாயம் ஆனால் நிறைய நல்லது கெட்டது
எங்களுடைய அதீத ஆன்ம தேடல்களுக்கு.... விடை தருவது உங்களது பொக்கிஷம் போன்ற வார்த்தைகள் தான் ஐயா... தங்கள் பாதம் பணிந்தேன் ஐயா..🙏🏻
Dear Sir, I have attended a session with Dr. Brian Weiss where we were inspired to undergo a session of regression. I was able to see my previous lifetime, a piece of the big zig zag puzzle. I realize as to why I have been through so much of misery in this birth, and those who associated with me in my previous birth are there is my present one. I am exhausting my karma now……. Thank you for the talk.
I have read all of Brian Weiss's books, listened to his regression tapes.
But nothing happened.
I would love to her more from you
Any idea as to the purpose of our conscious entity and the reason for so many reincarnations?
😍
மறு பிறவி இருந்தா இருந்திட்டு
போவுது... அதற்கு ஏன் வருதபடுகின்றீர்கள்... மறு பிறவி
என்று ஒன்று இல்லை என்பதே
என் நிலை பாடு....
உங்கள் ஆழமான உன்மையான சிந்தனை முத்துக் களுக்கு என் மனம் பூர்வமான நன்றிகள் 👍
Iyaa niga en elachitinga... Nalla saapdunga iiya. Niga kuraigal illama vazhanum.
Human Harvard (Garva) shall be stop
Vanakkam Ayya
🙏🙏👌👌👌🙏🙏
Number of breaths for life is decided at time of birth, not age/years. When breaths are completed, life is over. One can increase life span of life(age) by controlled breathing.
Then what is predestined? If we can increase our life by controlling our breathing!! Please clarify
Please read Jainism philosophy, which has all answers for the topic.
There is re incarnation till atma gets purified to siddha stage.
Happiness and sorrows are how atman reacts during karma fruitition time and keeps bonding and reliving of Karma, which on seeing , real atman is not known, only karma is seen and misunderstood.
Jain philosophy has all answers.
Jain Siddhanta pravishika
Dravya sangraha
Good books to refer.
There are more but to start with.
Even neelakesi ,thirukural, naladiyar says same concepts shortly.
How do we reconcile this with " The Survival of the Fittest" situation in which all life forms are placed like the food chain in which the big fish eats the small fish? Is Earth with all its misery and pain a testing ground for evolution please?
@@wendyv8497
Earth is place for Moksha , self realisation, etc, Human has the ability to do those activities.
Other one sense to 5 senses undergo pain, to relieve the accumulation of Karma.
Even some animals abstain from its nature , if it reminds past..
Hence its a big topic, read books and analyse.
Jainism is not about religion, it way to live.
வயது என்பது எண் தான்
அதை மட்டும் நினைக்காமல் இருந்தால்
150 வருடங்கள் வரை உயிர் வாழலாம்
Super sir 👍 fantastic..
I believe your words sir.. 💯 true
Sir, I pray the almighty that you live long contribute to the society. My life has been made so morale and my mind being beautiful because of your mahabharatham series....
❤
Thanks for sharing 👍
சுகி இந்த இந்து என்ற
நடிப்பு பேச்சல்ல வேண்டாம்.
முதலில் கருப்புசட்டையை
மாத்தீட்டு ஒருஜனல் திமுகாரன்ஆகுங்க இனியும் நல்ல
சம்பதிக்லாம்
Maru piravi unmai Nan anubavitierakan
வணக்கம் ஐயா 🙏🙏🙏
ஐயா திரவிட காட்சிகள் mla சீட் கேட்கறாங்க போல. இப்படிதான் காங்கயம் பக்கத்தில சேனாதிபதி ஒரு உதமர் இருந்தாரு
வணக்கம் sir
உணர்வே ப்ரதானம்
ஆன்மா அசைவற்றது
நாம் எங்கு சென்றாலும் நம் உணர்வு கூடவே வருவது ...உணரப்படுகின்றது
ஆனால் அவ்வுணர்வு க்கு நகர்வு
தேவை யில்லை.
அது எங்குமே உள்ளது
அது
எண்ணங்களின் மூலம் உடலை இயக்கு கின்றது
உணர்வு தான் கடவுள் கட+உள் =நாம்
நல்ல எண்ணம் தீய எண்ணம் இரண்டுமே
நான் என்ற மாய எண்ணங்களை
உருவாக்கு கின்றன
உடல் எண்ண ங்களை செயலுக்கு கொண்டு வர உதவும் ஒரு (tool) கருவி.
எழுதுபவர் கையில் பேனா கருவி குள் மை
எழுத்துக்கள் செய்தியை சொல்லுகிறது.
எழுதுபவரை கண்டுபிடிக்கணும்
பேனா உடையுது(உடல்)
மை கொட்டும்(எண்ணங்கள்)
(ஒட்டு மொத்த
எண்ணங்களின்பயணம் தான் வாழ்க்கை என்ற பெயரில் நொடி க்கு நொடி
மறைகின்ற மாயா)
மை
அது மீண்டும் பேனாவை தேடி புகுந்து
எழுதும் .
பேனா உடைவதற் கு முன்பே எல்லா மையும் எழுத பட்டுவிட்டது
அதாவது எண்ணங்கள் full ஆ காலி
பேனாவை கொண்டு தானே எழுது வதாக
மை நினைத்து கொள்கின்றது
எண்ணங்கள் என்னும் மை
மீண்டும் எழுதி க்கொட்டுவேன் என்று
வேறு பேனா வை தேடி ஓடாமல்
தன் ஓட்டத்தை எழுதுபவரிடம்
திருப்பினால்.
அங்கே
ஒரு struck
செயலற்ற நிலை ஏற்படும்
அதன் பின் தாம் எதுவும் செய்யவே இல்லை
எல்லா உடல்களிலும் ஒரே பொருள் ஆட்சி செய் கின்றது
என்று அனுபூதி அவரவர்க்கு ஏற்படவேண்டும் விவேகானந் தர் சொல்வது போல்
கர்ம சுத்தம்
எண்ண சுத்தம் பின்பற்றி வந்தால்
தானே நமகுள்ளிருந்து வெளிப்படும்
புகழ் போதை
பெருமை
தற்புகழ்ச்சி
முனைப்பு புறத்தில் இல்லாமல்
அகத்தில் செல்ல உதவுவது
மன
வலி கள் ..
உள்ளே செல்ல வலி களே பாதை
பிறப்பு க்கும் வலி தான் (உடல் வலி)
பிறவாமைக்கும் வலி தான்(மன வலி)
Long time pain.
எண்ண ங்கலிலிருந்து விடுபட
மன வலி தான் பாதை...
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்டேன்..பாடல்
கௌரவம் லாம் பார்த்தால் கௌரவர்கள்
னிலை தான்.
படைத்தவர் ஒருவர்
அவ ரே எல்லோரிலும் உள்ளார்.
காரண காரியம் இருக்கு
அவரின் படைப்பில் அவரை ஏன் படைத்தீர்கள்
முதல்
ஆதா ம் ஏவாளை. என்று நாம் கேட்க முடியுமா
அவர்
நல்லது தீயது
2 இல் மனிதன்
நல்லதை கொண்டு வாழ்பவர்களை தேர்ந்தெடுத்து புது உலகம் உருவாக்க ப்போக்கின்றாராம்
இது மெய்வழி சாலையில் சொல்லப் படும்
கருத்தாகும்...
காலத்துக்குள் சிந்திக் காமல்
ஐம்பொறிகளை தாண்டி
மனிதனால் சிந்திக்க முடியாது.
சில சமயம்
தெய்வ அருளில் கனவுகள் வந்து
உணர்த்தும்" உணர்வுகளை"
ஏதோ எனக்கு தெரிந்ததை பகிர்ந்துள்ளேன்
மிக்க நன்றியுடன்
சகோதரி
இறந்த பிறகு அந்த ஆன்மா வேறு பிறவி எடுத்துக்கொள்கிறது ஆனால் நாம் கொடுக்கும் திதி, படையல் பெற்றுக்கொள்ள அந்த ஆன்மா எப்படி வரும்?
மறு பிறவி உண்டு என்றால் மக்கள் தொகை உயர வாய்ப்பு
இல்லை, அனைவருக்கும் முன்
பிறவி ஞாபகம் இருக்க வேண்டும்.
இப்படி பல கேள்விகள் உண்டு...
ஏதோ ஒன்று நடக்கின்றது சில விஷயங்கள் பார்த்து இருக்கிறோம் நீயா படம் போல் நடந்துள்ளது எல்லாமே உண்டு
Vanakam 🙏 ayya 🙏 om namasivaya 🙏 guruve saranam 🙏 om namasivaya 🙏
ஓம் நமசிவய.
ஐயா நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான் தமிழக பாடத்திட்டத்தை மாற்றினாலே அனேக மக்கள் மாறிவிடுவார்கள் அது உங்களுக்கு தெரியாதா என்ன பாடத்திட்டத்தை மாற்றம் ஆசிரியர் குழுவில் உங்களை அரசு சேர்த்துக் கொள்ளுமா
Asingamairukkaye paithiam