Це відео не доступне.
Перепрошуємо.
ழ - சிறப்பு ளகரம் தோன்றிய வரலாறு
Вставка
- Опубліковано 13 кві 2021
- ஸ்வாச் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கும், வாழ்க்கை என்றக் கருதுகோளுக்கும் உள்ளத் தொடர்பையும், வாழ்க்கை என்றச் சொல்லுக்கும், சுத்தம் என்றக் கருதுகோளுக்கும் தொடர்பு வந்த, மிகவும் வியப்பான வரலாற்றை, இந்த விழியத்தொடரின் பகுதி ஒன்றும், பகுதி இரண்டும் விளக்குகின்றன!
ஸ்வாச் பாரத் என்றத் திட்டத்தின் உண்மைப் பொருளை இந்த விழியத்தொடர் அம்பலப்படுத்துகிறது!
உலகத்தில் தோன்றிய முதல் மொழி தமிழ். அதனால்தான் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு காரணத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியை தவிர பிற மொழிகளில் இவ்வாறு ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் சொல்ல முடியாது அத்தகைய சிறப்பு பெற்றது நம் தெய்வத்தமிழ். பெரும்பான்மையான தமிழர்களுக்கே இதன் அருமை புரியாமல் இருக்கிறார்கள். ஐயாவின் முயற்சி மிகவும் சிறப்பானது. வாழ்த்துக்கள் ஐயா. இறைவனின் அருளால் நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.
ஆமாம்! ஆரிய-திராவிடத்தின் கைவரிசையால் தமிழரில் சிலர் தரிகெட்டுத் திரிகிறார்கள்.
@@TCP_Pandian ayya...neelambigai endra kanni ku vera name eruka ....1st time kelvi padura..entha name ah
முருகனின் அருள் தங்கள் வழியாக அனைவருக்கும் சென்றடைவதை கண்டு மெய்சிலுர்க்குறேன் அய்யா! சிந்திக்கவைக்கும் சிறப்பான விளக்கம், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஆமாம்! சத்ய யுகத்திலும், மீன யுகத்திலும் இவை வரவேண்டும் என்று உள்ளது. அவை வருகின்றன.
என் தமிழ் என் உயிர் எத்தனை முறை சொன்னாலும் மகிழ்ச்சி ஆனந்தம் இது க்கு மேல் எனக்கு கண்ணீர் தான் வருகிறது ஆனந்தத்தில் ஐயா உங்களுக்கு ஏக இறைவன் அணைத்து வளங்களை யும், நலன்களையும் அதிகம் அதிகம் தர என்னாலும் வேண்டுகிறேன்
எனது கடன் பணி செய்து கிடப்பதே! இவை இறவனின் அருளால் நிகழ்கிறது.
@@TCP_Pandian உண்மை
மெய்சிலிர்க்கிறது ஐயா...அக்கால மக்களின் ஞானமும் அதன்படி வந்த தத்துவமும் அதன் பொருள் படும் சொற்களும்...
ஆமாம்! ஆமாம்!
ஆகா ஆகா அருமை ஐயா.... கேட்கும் போதே புல்லரித்துப் போனது..... நம் முன்னோர்கள் தான் எவ்வளவு அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள்..... இந்த இனத்தில் பிறக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ....??? மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
இன்றுள்ள அனைத்துத் தொழில் நுட்பங்களுக்கும் மூல வித்து, நமது கடவுளர் தான்!
எல்லாமே இங்கிருந்து திருடப்பட்டு, மேம்படுத்தப் பட்டவை தான்!
I named my son ilan kumaran who was born last week here in the United States. Every tamil friend appreciated it very much. Murugane muzhu mudhal kadavul.
Super ❤💚❤💚❤. Congrats 👏
இளங்குமரன்! சொல்ல சொல்ல இனிக்கும் முருகன் பெயர்!
அருமை, கடவுள் அருள் என்றும் இருக்கும் . வாழ்க வளமுடன்
Keyboard settings உள்ள தமிழ், tanglish எழுத்து முறை தேர்வு செய்யுங்கள்...தமிழில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய எளிதாக இருக்கும்.
Very good n best wishes to your son,but the name should be Ilankumaran
ஐயா மிகவும் அருமை.. பள்ளி பருவத்திலே தமிழ் கடவுள் முருகனை பற்றி பாடம் நடத்தி இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். இன்று உங்கள் மூலம் முருகனை பற்றி அறிய புரிய ஆசீ தந்து உள்ளார் முருகன்.
இனி நடத்துவோம் நமது எதிர்காலப் பள்ளிகளில்!
@@TCP_Pandian மிக்க மகிழ்ச்சி ஐயா.
அய்யா உங்களுடைய ஆழ்ந்த சிறப்பு வாய்ந்த ஞானம் தமிழ் சமுதாயத்திற்க்கு கட்டாயம் தேவை.மிகுந்த மகிழ்ச்சியோடு ஆண்டவரை நேசித்து உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். TCP அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
1) அய்யாவோடு தொடர்ச்சியாக email ல் தொடர்பில் இருக்கவும்
2)அய்யாவோட விழியங்களை திரும்ப திரும்ப பார்த்து கட்டுடைக்கும் பயிற்சியை அய்யாவைப்போலவே செய்ய முயற்சிக்க வேண்டும்.
3) அய்யவோட அனைத்து ஞானங்களையும் உள்வாங்கி நம் தமிழ் சமுதாயம் முன்னேற நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.தமிழ்சமுதாயத்தின் எதிரிகளிடமிருந்து தமிழை காக்க தற்காப்பு பயிற்சி முறைகளை நுண்ணறிவுடன் மேற்க்கொள்ள வேண்டும்.
எல்லாம்! நமது கடவுளரின் அருள்!
வாழ்க வளமுடன் ஐயா 🙏😊 தமிழ் மொழி மிக அருமையான விளக்கம்.தமிழை பேசும்போது நமது உடலில் பீனீயல் சுரப்பி தூண்டப்படும் அதனால் நம் உடல் இயக்கம் மற்றும் மன இயக்கம் சீராகவும் நடைபெற்று ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிவகுக்கிறது.நம் தமிழ் மொழி எவ்வளவு உயர்ந்தது பார்த்தீர்களா? நம்முன்னோர்கள் முருகன் ழ என்று உச்சரிக்க வேண்டும் என்றும் அதனால் மனிதன் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவான் என்று எப்படி கணித்திருக்கிறார்.அருமை ஐயா.மற்ற மொழிகளுக்கு இந்த சிறப்பு இல்லை.இதை அனைவரும் உணர்ந்தால் நல்லது.வாழ்க வளமுடன்.உங்கள் பணி தொடரட்டும்.பணி சிறக்கட்டும்!
ஐயா வணக்கம்,
நம் தமிழ் மொழி நமது கடவுளர்கள் உருவாக்கியது என்றும் அதுதான் உலகின் அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி என்றும் மிகவும் தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி ஐயா.
ஆம்! தமிழ் என்ற ஒரே மொழியிலிருந்து தான் அனைத்து உலக மொழிகளும் தோன்றின.
ua-cam.com/video/3f-fN7IUEVg/v-deo.html ஐயா ஜேஷ்டாதேவி துர்க்கைக்கு பழமையான கோவில் உள்ளது இதை ஆராய்ந்தால் உங்களுக்கு நிறைய தகவல்கள் கிடைக்கும்
" அந்த சிவனாண்டி மகனாகப்
பிறந்தாண்டி"
முருகன் மட்டும் அல்ல!
ஐயா அவர்களும் தான்!
வணங்குகிறேன் ஐயா...
ஐயா வணக்கம் என் மனதில் நீண்ட நாட்களாக ஒரு கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது, யூத இலுமினாட்டிகள் உலக மக்களை கண்டுபடுத்த வணிக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள் நாம் அவர்களை ஆயுதம் கொண்டு எப்போது எதிர்ப்பது? நமக்கு ஆயுதம் எங்கிருந்து கிடைக்கும் கருப்பு சந்தையில் ஆயுதம் வாங்க கூடாது , இலுமினாட்டிகளின் மறைமுக ஆயுத வணிகம் தான் கருப்பு சந்தை. அவர்களை நாம் எப்போது அழிப்பது ! உலக மக்களை அவர்களின் பிடியில் இருந்து எப்போது விடுவிப்பது. இலுமினாட்டிகளின் ஆயுத விற்பனைக்காக யுத்தங்களை தொடங்கி தேச பற்று என்று ராணுவ வீரர்களும் புறட்சி என்று தீவிரவாதிகளும். இவர்களுக்கு இடையே அப்பாவி மக்களும் கொல்லபடுகிறார்கள் இதற்கு ஒரு முடிவே இல்லையா!!!!!!!!!! சாதி மதம் இனம் கடந்து வாழகூடிய மக்களை அவர்களிடம் இருக்கும் சிறு சிறு முரன்பாடுகளை ஊதி ஊதி பெரிதாக்கி ( சாதி மத இன) கலவரங்களை தூண்டி அப்பாவி மக்களை கொள்கிறார்கள். நாம் கனவிலும் நினைத்து பார்க்க முடியாதலுவுக்கு அரக்க குணம் கொண்டவர்களா இருக்கிறார்கள் . இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைப்பது ?????? தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கும். தமிழ் தேசியவாதி.
இது முருகனின் பக்தி பாடல்🎶
தமிழ்ச் சித்தர்களை மறக்காமல்
நினைவு கூர்ந்து, பின்பற்றும்
எல்லோரும் சிவனின் மக்கள் தான்! இதற்கு சிவனுக்கு மகனாகப் பிறக்க அவசியம் இல்லை! முருகன் தன் தந்தைக்கு
ஆற்றிய தொண்டாக சிவனை
போற்றி, வழிப்பட்டு தமிழர்களுக்கு சிவயோக ஞானத்தையும் கடத்தி, என்றும்
அழியாமல் தக்க வைத்துள்ளார்!
முருகன் சித்தரே!
@@tamilmeetpusangam5130 சிவன் துறவறம் ஏற்றார் என்று எவண்டா பார்த்தது? Scientist கள், அறிஞர்கள், திருமணம் ஆகாமல் இருந்தால் தான் மூளை வளரும் என்று எவன் கூறியவன்? அக்காலத்தில் அனைவருமே அரம் பொருள் இன்பம் பிறகு வீடு அதாவது 60-72 வயதிற்கு மேல் துறவறம் பெற்றரகள், சிவன் எந்த வயதில் எதை கண்டுபிடித்தார் என்று ஆதாரம் இருக்கிறதா? அறை குறை அறிவு மிகவும் ஆபத்து
அப்படியானால் பரன் , சேயோன், பாட்டன், பூட்டான், தந்தை, கணவனை மட்டும் குறிக்க வேண்டியது தானே, எதற்குடா உங்களுக்கு பெண் தெய்வம், அனைவரும் துறவறம் பூண்டு, வம்சம் இல்லாமல் அடியோடு சாக வேண்டியதுதானே
@@somethingaboutyeverything8708 சிலருக்கு அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய
சரியான புரிதல் இல்லை.
ஆரம்பத்திலேயே பிரம்மச்சரியம்,
துறவறம் பேசுகின்றனர்!
படிப்படியாக உயர்வது பற்றி
தெரியாது!
முருகன் !@ தமிழ் - அதிசயம் - வியப்பு - விந்தை - வாழைக்காய் - வாழ்க்கை . செம்மைப்பதிவு ; வாழ்க பாண்டியன் அய்யா . 👏👏👏
மிக்க நன்றி!
👍
முதல் பதிவு நான் தான்.
வாழ்க அய்யா.
சசிக்குமார்
நாம் தமிழர்
ஐயா வணக்கம் என் மனதில் நீண்ட நாட்களாக ஒரு கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது, யூத இலுமினாட்டிகள் உலக மக்களை கண்டுபடுத்த வணிக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள் நாம் அவர்களை ஆயுதம் கொண்டு எப்போது எதிர்ப்பது? நமக்கு ஆயுதம் எங்கிருந்து கிடைக்கும் கருப்பு சந்தையில் ஆயுதம் வாங்க கூடாது , இலுமினாட்டிகளின் மறைமுக ஆயுத வணிகம் தான் கருப்பு சந்தை. அவர்களை நாம் எப்போது அழிப்பது ! உலக மக்களை அவர்களின் பிடியில் இருந்து எப்போது விடுவிப்பது. இலுமினாட்டிகளின் ஆயுத விற்பனைக்காக யுத்தங்களை தொடங்கி தேச பற்று என்று ராணுவ வீரர்களும் புறட்சி என்று தீவிரவாதிகளும். இவர்களுக்கு இடையே அப்பாவி மக்களும் கொல்லபடுகிறார்கள் இதற்கு ஒரு முடிவே இல்லையா!!!!!!!!!! சாதி மதம் இனம் கடந்து வாழகூடிய மக்களை அவர்களிடம் இருக்கும் சிறு சிறு முரன்பாடுகளை ஊதி ஊதி பெரிதாக்கி ( சாதி மத இன) கலவரங்களை தூண்டி அப்பாவி மக்களை கொள்கிறார்கள். நாம் கனவிலும் நினைத்து பார்க்க முடியாதலுவுக்கு அரக்க குணம் கொண்டவர்களா இருக்கிறார்கள் . இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைப்பது ?????? தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கும். தமிழ் தேசியவாதி.
இதற்கு முடிவு தற்சார்பு பொருளாதார வளர்ச்சி அடையவேண்டும் தமிழர்
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் "ழ" ௭ன்னும் சிறப்பு "ழகரம்" பற்றிய காணொளி க்கு, நன்றி.
'ழ'கரம் விளக்கம் மிக சிறப்பு ஐயா .தங்கள் தமிழ் பதிவுகள் பள்ளி கல்லூரி தமிழாசிரியர்களை வருங்காலத்திலாவது சென்றடைய வேன்டும் அதற்கும் முருகன் அருள் தர வேண்டுகிறேன்
சிலர் ஏற்கனவே பயிற்றுவிக்கின்றனர்.
அவர்கள் பிராமணனையும், திராவிடனையும் திட்டாமல் பயிற்றுவிக்கட்டும்.
அவர்களைத் திட்டுவது எனது வேலை!
@@TCP_Pandian ஆலோசனை அவர்களை சென்றடையும் ஐயா
அய்யா வணக்கம். வியந்து போனேன் அய்யா. This is One of the best researches I have ever heard. Ayya I really wish that we had got you as our greatest source of wisdom. Thank you so much for your enlightenment. We pray to all the Thamizh gods to bless you most abundantly.
எல்லாம் நமது கடவுளரின் அருளாளல் நிகழ்கின்றன! வர வேண்டிய காலத்தில் வருகின்றன!
ஐயா வணக்கம் 🙏🙏. மு௫கா..... அறம் தந்த சாமிக்கு சுபமான லாலி, வேளாண்மை தந்த சாமிக்கு சுபமான லாலி, வாழ்க்கை தந்த சாமிக்கு சுபமான லாலி, ஏழுகன்னி தந்த சாமிக்கு சுபமான லாலி, தற்காப்பு கலை தந்த சாமிக்கு சுபமான லாலி, இரண்டாம் தமிழ் சங்கம் அசை எழுத்து தந்த சாமிக்கு சுபமான லாலி, உ௫வ வழிபாடு தந்த சாமிக்கு சுபமான லாலி, ஆசீவகம் தந்த சாமிக்கு சுபமான லாலி, சட்டியில் ஓகம் அடைந்து எங்களை காக்கும் வரம் தந்த சாமிக்கு சுபமான லாலி, தரைக்கோன் மு௫கனே போற்றிப் போற்றி. மு௫கன் பற்றிய உண்மை வரலாறு தந்த இன்னும் தரப்போகும் பாண்டியன் ஐயா உங்களுக்கு என்னுடைய கோடான கோடி வணக்கம்.
கந்தசஷ்டிக் கவசத்திற்குப் பதிலாக, அதே மெட்டில், இந்தச் செய்திகளைக் கொண்டு,
புதிய பாடல் எழுதி, இசைக்கப்பட வேண்டும்.
@@TCP_Pandian 🙏🙏
@@TCP_Pandian ஆம் ஐய்யா கந்த சட்டி கவசத்தில் முருகரை புகழும் வரிகள் இருந்தாலும் இடையிடையே வரும் நகநக நகநக டிகுகுண ரரரர ரிரிரிரி டுடுடுடு போன்ற கோமாளித்தனம் என்ன? அர்த்தம் என்ன? யூதன் மற்றய தேவாரம் புராணங்களில் நேர்த்தியாக கலப்படம் செய்தது போல் அல்லாமல் நையாண்டியாக தமிழர்கள் கண்டுபிடிக்கிறார்களா பார்ப்போம் என்று இடை சொருகியது போலவே உள்ளது ஐயா.
என்ன ஓர் அருமையான விழியம் ! வாழ்க்கை வாழ்வதற்கே! எனது அப்பாவின் பெயர் குழந்தை வேல். உங்களுக்கு இனிய தமிழ் புது வருட வாழ்த்துக்கள்.
முருகா உன் பெயர்கூட அழகானது
அதை உளமார சொல்லி அழ சுகமானது
மனை, மக்கள் வாழ்வெல்லாம் சுமையானது
உன் அருளாலே சுமை கூட சுவையானது
நான் செய்த பாவங்கள் மறந்தாவது
நீ வருவாயே மயில் மீது பறந்தாவது
குடும்பத்தை போற்றிய முருகன் வரலாற்றை பாடும் TMS வரிகள். எந்தளவு உண்மையான வரிகள்!
வியப்பு தான்!
ஐயா வணக்கம்!!! உங்கள் ஆய்வைப் பாராட்ட வார்த்தையே இல்லை... வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன்.... மீண்டும் ஆசீவகம் மலர வேண்டும் நம் மக்கள் அனைவரும் அஞ்ஞானத்திலிருந்து விடுப்பட்டு உயரிய ஞானத்தைப் பெற வேண்டும். நன்றி!!!
அதற்கானக் காலம் கணிந்துவிட்டது.
ஆசி என்பது வடமொழி வார்த்தை என்கிறார்கள். உண்மையா..ஐயா?
என் பெண் குழந்தைக்கு அ அல்லது ஆ எழுத்தில் துவங்கும் நல்ல பெயர் சொல்லுங்களேன்...
தேர்ந்தெடுப்பதில் மிகுந்த குழப்பமாக இருக்கிறது
@@ashwingowthaman6052 தங்களின் முன்னோர்களின் பெயர்களையே பிள்ளைகளுக்கு தயவுகூர்ந்து இடுங்கள் சகோ ...
தமிழை மீட்டெடுப்பது அதனால் மட்டுமே சாத்தியமாகும் ...
எவரின் கிண்டல்களையும் காதில் வாங்காதீர்கள் இன்று கிண்டல் செய்பவர்கள் நாளை வாழ்த்துவார்கள் ...
இறைவன் நல்லதையே அருள்வார்
உங்கள் சிந்தனை என்றும் வியப்பு தான் பாண்டியன் அய்யா தொடரட்டும் உங்கள் பணி 💗
வியப்பல்ல நண்பரே, உண்மை! யூதனின் மாயவலையில் காலம்காலமாக வரலாற்றை தொலைத்த நமக்கு வியப்பாக தெரிகிறது
ஐயா வணக்கம் என் மனதில் நீண்ட நாட்களாக ஒரு கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது, யூத இலுமினாட்டிகள் உலக மக்களை கண்டுபடுத்த வணிக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள் நாம் அவர்களை ஆயுதம் கொண்டு எப்போது எதிர்ப்பது? நமக்கு ஆயுதம் எங்கிருந்து கிடைக்கும் கருப்பு சந்தையில் ஆயுதம் வாங்க கூடாது , இலுமினாட்டிகளின் மறைமுக ஆயுத வணிகம் தான் கருப்பு சந்தை. அவர்களை நாம் எப்போது அழிப்பது ! உலக மக்களை அவர்களின் பிடியில் இருந்து எப்போது விடுவிப்பது. இலுமினாட்டிகளின் ஆயுத விற்பனைக்காக யுத்தங்களை தொடங்கி தேச பற்று என்று ராணுவ வீரர்களும் புறட்சி என்று தீவிரவாதிகளும். இவர்களுக்கு இடையே அப்பாவி மக்களும் கொல்லபடுகிறார்கள் இதற்கு ஒரு முடிவே இல்லையா!!!!!!!!!! சாதி மதம் இனம் கடந்து வாழகூடிய மக்களை அவர்களிடம் இருக்கும் சிறு சிறு முரன்பாடுகளை ஊதி ஊதி பெரிதாக்கி ( சாதி மத இன) கலவரங்களை தூண்டி அப்பாவி மக்களை கொள்கிறார்கள். நாம் கனவிலும் நினைத்து பார்க்க முடியாதலுவுக்கு அரக்க குணம் கொண்டவர்களா இருக்கிறார்கள் . இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைப்பது ?????? தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கும். தமிழ் தேசியவாதி.
@@manikandant5819 ஏனய்யா இதை மறுபடி மறுபடி போடுகிறீர்? பல நண்பர்கள் இதற்கு பதிலளித்தோமே முன்பு? ஐயா கூட இதே வகை கேள்விகளுக்கு பலமுறை கூறிவிட்டாரே. யூதன் நம்மை வன்முறைக்குள் இழுக்கவே முயல்வான் அதுவும் அவன் சண்டை போடமாட்டான் நமக்குள் அடித்து கொள்ள வைப்பான். தமிழனின் அறிவே யூதனை உலகெங்கும் யூதனை அம்பல படுத்தும். தானாக அவன் வலுவிழப்பன்
@@user-ll2ru2pt5y Excellent!
@@user-ll2ru2pt5y நன்று சொன்னீர்கள்
உங்களை போன்று ஆசான் கிடைக்க நாங்கள் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் 🙏🙏🙏
சரியான மாணவர்கள் கிடைக்கும் போது தான், ஆசிரியன் வெற்றி கொள்ள முடியும்.
எனக்கு கிடைத்திருக்கிறீர்கள்!
@@TCP_Pandian நன்றி ஐயா
திரு.பாண்டியன் ஐயா அவர்களுக்கு...இப்படிப்பட்ட தொன்மையான ஆராய்ச்சியை உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன்....
அனைவருக்கும் இனிய சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்💐❤️💙💚💛🖤💗🧡💜💖❣️
ஈழத்திலிருந்து தயா.
@@asamysanthan6177 சித்திரைதான்.
தமிழ் என்பது மொழி மட்டும் அல்ல அது வழி. நன்றி ஐயா.
ஆமாம்! உன்னதமான வாழும் வகை!
காணொளிக்கு நன்றி ஐயா, மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன் உங்கள் காணொளியை, நண்பர்களுடன் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக எத்தனையோ விவாதங்கள்.
3 ஆண்டுகளுக்கு முன்னே நீங்கள் பதிவிட்ட விழியம் ஊடாக சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு என்று விளக்கியுள்ளேன் ஐயா.
உண்மை.. நானும் பலரிம் வாக்குவாதம் செய்து உள்ளேன். மலேசியாவிலும் திராவிட தினிப்பு அதிகம் உள்ளது அதனால் தான் பல குழப்பங்கள்.
மிக்க நன்றி!
மிக தெளிவான விளக்கங்கள் ஐயா. சிறப்பெழுத்தின் மாபெரும் ஆய்வுகளும் விளக்கங்களும் அருமை.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.🙏
மிக்க நன்றி!
ஆகா ஆகா, கேட்க கேட்க தேன் வந்து பாய்கிறது காதினில்...
முருகன் பெயரை சொல்ல சொல்ல இனிக்கின்றது...
இதனை எங்களுக்கு அருளும் ஐயவுக்கு என் சிரம் தாழ்ந்த கோடி வணக்கங்கள்...
இதனை அறிந்து நான் / என் மனம் கொண்டிருக்கும் பூரிப்பை சொல்ல வார்த்தை வரவில்லை ஐயா...மிக்க நன்றி.. வாழும் கடவுளர் நீரே 🙂🙂😊😊😊🙏🙏🙏..
ஆமாம்! முருகன் தமிழருக்கு மிகவும் நெருக்கமானவன்!
@@TCP_Pandian தங்கள் பதிவை கண்டு பாக்கியம் பெற்றேன் 🙂🙂
இந்த மகான்களை கண்டு சொல்கிற நீங்களும் அவர்கள் வழி வந்ததாகவே என் மணம் சொல்கிறது
அவர்களால் இயக்கப்படும் ஒரு கருவி மட்டும் தான் நான்!
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி ஐயா, வாழ்க வளமுடன்🙏🙏🙏
மிக்க நன்றி!
ழ வும் ஃ ம் தமிழில் மட்டுமே உள்ள மிக சிறந்த எழுத்துகள் வாழ்க தமிழ்.
ஆனால் ழ இப்போது தமிழ், மங்கோலியன் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளது.
@@sunnysfunnydays5850 பிரஞ்சு மொழியில் கூட உள்ளதாக தெரிகிறது.
ழ என்று நாம் சொல்லும்போது நாக்கு மேல் அன்னத்தை தொடும். ஓக பயிற்சியில் இவ்வாறு நாக்கு மேல் அன்னத்தை தொட்டவாறு நெடுநேரம் அமர்ந்திருந்தால் டிஎம்டி எனப்படும் அமிர்தம் சிரசுலிருந்து அன்னத்தின் வழி நம் வாயிற்கு இறங்கும் என்று கேட்டிருக்கிறேன். இவ்வாறு செய்து ஞான நிலையை அடைந்த சித்தரை தான் அன்னாக்கு சித்தர் என்றனர். இதுவே காலப்போக்கில் புண்ணாக்கு சித்தர் என்றாகியது என்ற கருத்தும் உண்டு.
ஐயா யாருயா நீங்க, உங்களோட எல்லா விழியத்தையும் பாத்துட்டன், இந்த விழியம் என்ன ரொம்ப வியப்பாக்கிட்டு, 🙏வணங்குகிறேன்
மிக்க நன்றி!
@@TCP_Pandian 9 navagiraganam pathi video podunga ayya..
சிறப்பு மிகச்சிறப்பு ஐயா .திருமணவீட்டில் வாழை கட்டுவதன் பாரம்பரியத்திற்கான விடையும் கிடைத்து விட்டது ஐயா
ஆமாம்! நினைவூட்டியதற்கு மிக்க நன்றி!
அன்புறவுகளுக்கு என் தமிழ் புத்தாண்டு திருநாள் வாழ்த்துக்கள்
ஐயா, இன்றைய விழியம் வாழ்க்கை மீது பிடிப்பை மேலும் கூட்டிவிட்டது.
இந்த முருகனின் கண்ணாடிக் கண்டுபிடிப்புப்பற்றி நான் அண்மையில் அறிந்த செய்தி மிகவும் ஆச்சரியம் தருகிறது.
எகிப்திய சித்திரங்களில் கையில் இருக்கும் அந்த சாவி போன்ற உருவம், கண்ணாடி உருக்கிய பின் அச்சில் ஊற்றுவதற்குப் பயன்படும் அந்தக் கரண்டியின் உருவத்தோடு ஒத்தது என்று ஒரு செய்தி கண்டேன்.
அப்போ, தமுஸ் க்கும் முருகனுக்கும் தொடர்பினை நிறுவுவதோடு, முருகனின் காலத்தோடு கண்ணாடிக்கு பெரிய முக்கியத்துவம் இருந்திருக்கிறது போல.
ஆராய வேண்டும் ஐயா.
உங்கள் ஆய்வுகளால் எங்கள் அறிவின், ஆய்வின் எல்லை விரிந்து கொண்டே செல்கிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💐💐💐💐💐💐💐💐
நல்ல ஊகம் தான் எனினும் 'ஆங்க்' என்றழைக்கப்படும் அது உயிர்ப்பை / வாழ்வை குறிக்கும் துளிர்விட்ட ஒற்றை முளைப்பாரியை ஒத்துள்ளது. முளைப்பாரி கருவளம் , விவசாயம் , முருகனோடு சம்பந்த பட்டது. அது உண்மையில் உயிரளிக்கும் சாவி என்று நவீன எகிப்திய புனைகதைகள் இருந்தாலும். உண்மையில் அது முருகன் உயிர் , உணவளித்ததை குறிக்கும். அதனால் தான் இதன் வடிவமான சிலுவையிலே முருகனின் ஆசீவகத்தை பின்பற்றிய இயேசுவை அறைந்தார்கள் சைக்கோக்கள். அவர்களுக்கு எல்லாம் தெரியும். இந்த தவறான கதைகள் மேற்கத்திய முட்டாள்கள் ஐயர்கிழிப்புகளை தம்பாட்டுக்கு அல்லது யூதனின்கதைப்படி கட்டுடைத்ததால் உண்டானவை.
திருக்குறளில் ஏழு(7) என்ற எண்ணிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு குறளுக்கு 7 சீர்கள்.
மொத்தம் 133 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)
மொத்தம் 1330 குறள்கள் (கூட்டுத் தொகை 7)
அறத்துப்பால் - 34 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)
பொருட்பால் - 70 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)
இன்பத்துப்பால் - 25 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)
இவ்வாறு 7 என்ற எண்ணினை வைத்து வள்ளுவர் தனது நூலினை பூட்டி உள்ளார்.
👌👌🙏
ஆம்
அருமையான தமிழ்ச் சிந்தனை!
ஐயா இந்த மாதிரி தமிழ் மொழியை பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும்.
இப்படி சொல்லுவீங்க ன்னு தான் இத்தனை நாள் இதெல்லாம் தெரியாம பாத்துக்கிட்டோம் (திராவிடி யா க்கள் )
@@myasithika9469 🤣🤣🤣😂😂🤣😂🤣😂
சிரிப்புதான் வருகிறது. விவேக் இறந்ததயும் மறைக்க முடியாது. ஊசிபோட்டு தான் செத்தார் என்று மக்கள் பேசுவதையும் நிறுத்த முடியாது. சுடாலின் கூறியதை போல் யூதன் இங்கிட்டுமில்ல அங்கிட்டுமில்ல அந்தரத்தில் தொங்கிட்டு இருக்கான் 😆😆😆
Stalin Enna sonnar
அருமை ஐயா.👌
இந்தோனீசிய சாவா(Jawa) இன மக்களும் கற்பிணி பெண்களுக்கு ஏழாம் மாதம் வளைகாப்பு போன்று ஒறு கலாச்சாரத்தை கடைபிடிக்கின்றனர்.
அவர்கள் தமிழ் தான்
செய்திக்கு நன்றி!
வணக்கம் ஐயா. இன்னொரு சொல்லாடல் நம் வழக்கில் "நீ பெரிய உத்தமரா" என்று கேட்பதில் இருந்து உத்தம் என்று சொல் அந்த உயர்நிலை அதாவது சுத்தமான நிலையை அடைவது குறித்து உங்களுது கூற்றுக்கு மேலும் சான்று கொடுக்கிறது. நன்றி திரு.சொல்லியல் பாண்டியன் ஐயா அவர்களே.
ஆமாம்!
உத்தம வில்லன் = மேன்மையான வில்லன்?
@@Kannan-qp4kn சுத்தமான வில்லன், அதாவது நான் எப்போதும் வில்லன் தான் என்று சொல்வது. கமலுக்கு பொருத்தமான பெயர் தான்.
Amazing knowledgeable information Aiya. Please post many video's like this. 👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த அருமையான பதிவுக்கு நன்றி ஐயா! என்னைப்போன்ற சிறுவறும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. மிக்க மகிழ்ச்சி! உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்! நன்றி!
மிக்க நன்றி!
முருகன் மரம்---->முருக மரம் ---->முருங்க மரம் ---->முருங்கை மரம்(கருவளத்தை பெருக்கும் மரம்)
தாமரை கிழங்கிலிருந்து தாமரைமொட்டு வெளிவர குளத்தில் நீர் வற்றும்வரைக் (சூரியஒளி கிழங்கைத்தொடும்வரை)க்த்திருக்கும் இதன் வடிவத்தையே முருகன் வேலாகக்கொண்டுள்ளார்.
ஐயா தங்களது அறிவு திறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
இப்போதைய இளைஞர்களூக்கு எதை சொன்னாலும் ஏற்க மறுக்கிறார்கள்
Bigboss, cinema, serial என்று அடுத்த தலைமுறையை கெடுக்கிறான்
கூடிய விரைவில் மாறுவார்கள்! முறையாகப் போதியுங்கள்!
@@TCP_Pandian
நன்றி ஐயா
👏👏👏👏👏👏👏👏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்கள்ளையும் உங்களுக்கு சமப்பிக்கிறேன். நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥😆🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🌼🌺🌹🌹
மிக்க நன்றி!
Arumai ayya🙏 tamil varthaigal origin history is impressive. It shows how great is tamil.
This video last punch is great.🤣🤣
ஐயா தமிழ்ச்சித்தர்களின் முக்தியை குறிக்கும் வைகுண்ட ஏகாதசியில் தற்போதைய தமிழர்கள் என்ன முயன்றாலும் முக்தியடையா / குண்டலினி எழுப்ப முடியாது என்று கிண்டலடிக்கும் ஏற ஏற பாம்பு விழுங்கி ஜெயிக்கவே சிரமப்படும் பரமபதம் (ஈழ நண்பர்கள் பாம்புமட்டை என்பர்) விளையாட்டை விளையாட சொன்னானே யூதன் அதே போல் தற்போது ஒருநண்பருக்கு பதிலுரைக்கும் பொது தமிழ்புத்தாண்டு மற்று சில விழாக்களில் வழுக்கு மரம் (ஈழ நண்பர்கள் கிரீஸ் கம்பம் என்றார்கள் ) ஏறுதல் கூட இதற்காகவே அறிமுக படுத்த பட்டிருக்குமோ என்று சந்தேகம் வருகிறது? இதுவும் பரமபதம் போல் ஏற ஏற சறுக்கிய தமிழனின் கலியுக நிலையையே குறிக்குப்படி நைய்யாண்டிக்காக அறிமுக படுத்த பட்டிருக்கலாம்.
ஆமாம்! சில விளையாட்டுகள் நமக்கு அவநம்பிக்கை வரும் வகையில் தயாரிக்கப் பட்டிருக்கும்.
அதைச் செய்தவன் யூதன்!
தெய்வம், கடவுள் , ஆண்டவன் என்று குழப்பி கொள்பவர்களுக்கு
தமிழர் ஆன்மீகம் ,
1. கடவுளர் - மனிதராக பிறந்து அரசாண்டு மனித குல விருத்திக்கு பாடுபட்டு குண்டலினி எழுப்பி பிறவா நிலையடைந்த சித்தர்கள். அதாவது அரசனாகவும் (ஆண்டவன்) தாம் சார்ந்த மக்கள் குழுவின் தலைமை ஆணாகவும் (பெரும் ஆண் / ஆள் = பெருமாண் / பெருமாள் = பெருமான்) சித்தராகவும் இருந்தவர்கள். இவர்கள் நாம் அறிந்தவரை ஆண்களே. சிவ பெருமான் , முருக பெருமான் , இராவணர் , இந்திரர் , கும்பகர்ணர், கருத்தினர், திருமால், போதிதருமர் போன்றோர்
2. தெய்வங்கள் - முருகர் உருவாக்கிய அடையாள பெண்தெய்வங்கள்
3. கருப்புகள், சிறு , குல தெய்வங்கள், எல்லைக்காவல் தெய்வங்கள் - வரலாற்றில் ஏதோவொரு கட்டத்தில் இனத்தை காக்க உயிர்த்தியாகம் செய்த நம் முன்னோர்கள். இவர்களில் ஆண்களும் பெண்களும் அடங்குவர்
என மிக பரந்து பட்டது . ஐய்யா கடவுட் கோட்பாடு பற்றிய விழியத்தில் இதுபற்றி கூறியிருந்தார்.
பெண்ணின் மனநிறைவு என்பது கணவனின் அணைப்பிலும் தன் குழந்தைகளின் கொஞ்சலிலும் உள்ளது. அதுவே அவளுக்கு முக்தி. முக்தி என்பது அட்டமா சித்திகளில் ஒன்றல்ல விரும்புவதற்கு. முக்தியால் உங்களுக்கு லாப நட்டம் ஏதும் ஏற்பட போவதில்லை. முக்தியை விரும்புவது ,அடைவது என்று பேசினாலும் உண்மையில் விருப்பு வெறுப்பு அடைவது இழப்பது எல்லாம் தாண்டியதே முக்தி. இதை குடும்பமாக வாழ்ந்து அடையக்கூடியவள் பெண். ஆணோ உடலை வருத்தி , கடும் மூச்சு பயிற்சிகள் செய்தும் சாதிக்கலாம். ஆனால் பெண்ணின் இயற்கை தன்மை இதற்கு ஒத்துழைக்குமா? அதனால் தான் ஆணும் பெண்ணும் இல்லறத்தை சுவைத்து கொண்டே முக்தியும் அடையும் சிறப்பான குடும்ப வாழ்வை போற்றினார் முருகன். ஆண்கள் மேற்குறிப்பிட்ட கடும் முயற்சிகள் செய்யும்போது கிடைக்கும் பக்க விளைவுகளே அட்டமா சித்திகள். அந்த சித்திகளை மனித குல விருத்திக்கும் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தியவர்களே ஆண் கடவுளர். அத்திறன்கள் மூலமாகவே தொழிநுட்பங்களை கண்டரிந்தனர் (சிவன் - இரும்புருக்கு , அதிர்வு ஓசை விஞ்ஞானம் , முருகன் - விவசாயம் , பிள்ளைப்பேறு அறிவு இராவணன் இந்திரன் இயந்திரவியல் காலநிலை கட்டுப்படுத்தல் )
தற்போது இவற்றை குறுக்குவழிகளில் பெற முயலும் ஆண்களும் பெண்களுமே (பெரும்பாலும் யூதர்களே)
நரபலி குழந்தை பலி கொடுக்கும் மேஜிக்மான்கள் சூனியக்காரிகள்.
தமிழன் எப்போதும் தம் மொழி வலிமையை இழந்து விட கூடாது🙏💪💪💪
Last minute neethi addi👊👌👌😇😇😇engallukku🌄🌄🌄🌈🙏
மிகவும் நேர்த்தியான விழியம்.ஆசானுக்கு என் வணக்கம்.
வணக்கம் ஐய்யா...
நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக்... இன்று நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்...
அய்யா தொடர்ந்து கூறுவது போல் நமது கடவுளர்களின் திருவிளையாட்டு ஆரம்பம்
Vaccine reactions are fatal.
ஐயா நீங்கள் எங்கள் தமிழ்தாய் தவமிருந்து பெற்ற தவப்புதல்வன் என்று உள்ளத்தில் எண்ண தோன்றுகிறது... ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறையையும் இயற்கையையும் அகம்நிறைய வேண்டிக்கொள்கிறேன்..
ஓர் கோரிக்கை ஐயா..
தமிழ்குடிகளான முத்தரையர்கள் யார் அவர்களின் வரலாறு எது? அவர்களின் உட்பிரிவு சார்ந்து வரையறை செய்யப்படும் தமிழ்குலங்கள் எவை? அதுபற்றி விரிவான விழியம் (காணொளி) வெளியிட்டு அவர்களின் தற்போதைய நிலை பற்றியும், தமிழ்தேசியத்தை நிலைநாட்ட அந்த தமிழ்குலங்களை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்ற வழிவகைகளை தயவுசெய்துகூறுங்கள் ஐயா.. அழிவின் விளிம்பில் உள்ள ஒரு தமிழ்குடிகளான முத்தரையர்களை,காப்பாற்ற வேண்டும் என்றும், அந்த தமிழ்குடியை தமிழினத்திற்கு அடையாளப்படுத்த வேண்டும் என்றும்,ஐயாவிடம் மனம் திறந்து கோரிக்கை வைக்கிறேன் அய்யா..
கூடிய விரைவில் ஒரு முழு விழியம் செய்கிறேன்!
ஏழேழு தலைமுறைக்கும் உங்களை போற்றி நினைக்க செய்வேன்.. நானும் என் தலைமுறையிரையும்..
கர்பிணிக்கு 7 ஆம் மாதம் தான் இந்த சடங்கு செய்ய படுகிறது ஐயா 👌
ஆம்! ஒன்பதாம் மாதத்தில் மீண்டும் நிகழ்த்திய பிறகு, பெண் வீட்டிற்கு அழைத்துச் சொல்வார்கள்.
@@TCP_Pandian நன்றி ஐயா 🙏
ஒன்று (ஒழி)யும் போது முதலில் (ஒளி) தோன்றும் பின் (ஒலி) கேட்கும்.
இறுதி வரிகள் அருமை ஐயா. வெங்காயதையும் திராவிடத்தையும் தூக்கி பிடிக்கும் தமிழ்தேசியவாதிகள் உணர்வார்களா?
ஆசானே திருவள்ளுவர் ஆண்டு பற்றியும், திருக்குறள் ஓர் ஆசிவக நூல் என்பதை பற்றியும் நீங்கள் ஆராய வேண்டுகிறேன்.
ஆமாம்! இது ஆசீவக நூல்தான்! இதன் காலத்தையும் ஆராய வேண்டும்!
@@TCP_Pandian மிக்க நன்றி!
thamizhiya periyakkam
இந்த வலையொளிக்கும் உங்கள் ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயாவின் வலையொளியையும் அனைவருக்கும் பகிருங்கள். தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... வாழ்க தமிழ் வளர்க தமிழ் குடிகளின் ஒற்றுமை...
Me too
@@prabhakaranbalaiah3251 நண்பா அதன் இணைப்பை பகிரும் போதும் அழிக்கப்படுகிறது தமிழியப் பேரியக்கம் என்று தேடிப் பாருங்கள்...
@s rajavelu நன்றி சகோதர மற்றவர்களுக்கும் பகிருங்கள்
மஹாராஷ்டிராவில் நேற்று முதல் (14 ஏப்ரல்) 144 தடை
அதாவது 14/4 => 144
ஆம்! 1+4+4 = 9.
கடல்பயணம் செய்த தமிழர்கள் தங்களை திரைமீளர் என்ற பட்டம் பயன்படுத்தினர். திரைமீளர் என்ற சொல்லை வேகமாக உச்சரித்தால் அது தமிழர் என்று மருவும் ஐயா. அப்படி பார்த்தால் திரைமீள் என்று மொழிக்கு பெயர் வைத்தால் அது தமிழ் என்று மருவும் ஐயா.
தமிழர் என்றச் சொல், த்ரமிளர் அதாவது திரைமீளர் என்றும் மருவி இருக்கலாமல்லவா?
@@TCP_Pandian தரை மீண்டவர்கள் தரைமீளர் த்ரமிளர் தமிழர் வாய்ப்பும் உள்ளதுதானே.
வணக்கம் அருமை ஐயா சிவமுருமால்
சிவமுருமால்! மூன்று தமிழ்ச் சங்க நாயகர்களைக் குறிக்கும் ஒரே சொல். அருமை!
வண்ணங்கள் தமிழா்களுக்கு......இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்......
The last line was very very very excellent 👍👍👍👍
"Ever Given" ship name jumbles to "Revenge - VI", i.e. Revenge - 6. The company name Ever Green jumbles to "Revenge"er. As the blockage incident is linked to trade and happened on 23rd March (5/3)and 29th March (11/3) , it is symbolically linked to Pandyas and revenge by Saguni, I guess.
As a part of Kalabhra style 3rd world war.
@@SuchitraAaseevagar chances are there to be like that
Yes! It makes sense! I am really stunned by the acts of psychopaths.
@@TCP_Pandian They are going to repeat this Corona drama every year till 2030, atleast in India, the largest Jwsh empire. Lot of casualties expected if this continues.
@@arunraj_r Yes , in their Agenda 21 to bring new world order, 2030 is the cut- off year. Since they could not bring conventional war, they are using slow and steady economic collapse and psychological destruction. War always is several years duration. Whatever the form of war.
உண்மை தான் ஐயா
வாழ்க்கை sky வாண்
வாள் வாழ் கத்திKNife
Life
ஐயா வணக்கம். 1. கோள்களுக்கு சில கடவுளர்களை தங்கள் முந்தைய விழியங்களில் குறிப்பிட்டு இருந்தீர்கள். எ.கா : சனி - சிவன்
வெள்ளி - முருகன்
செவ்வாய் - திருமால்
அது போல நிலவு கோளுக்கான தெய்வம் இந்திரனாக இருக்குமோ ஏனென்றால் நிலவுக்கு சந்திரன் என்று பெயர் உண்டு அதாவது சா + இந்திரன் = சந்திரன் என்று வருகிறது. மேலும் நிலவுக்கான வண்ணம் நீலம் . நீலம் என்பது இராவண - இந்திரனை குறிக்கும் என்று அம்பேத்கர் விழியத்தில் கூறியிருக்கிறார். அதனால் நிலவுக்கான கடவுள் இந்திரனா மேலும் அவர் நீலாம்பிகையின் தத்துவார்த்த மனைவியா ஏனென்றால் நீலாம்பிகை வானில் உறையும் தெய்வம் இந்திரனும் மழைக்கடவுள் ஆகவே, தெளிவு தாருங்கள் ஐயா
அருமைச ரியாகஉள்ளது
மிக அருமையான விழியம்.
தெளிவான விளக்கம்.
மிக்க நன்றி ஐயா.
முருகன் தான் எழு மலையன் ஆக இருக்க வேண்டும்.
திருப்பதி, தான் அந்த ஏழாவது படை வீடு. அது முருகர் கோவில் ஆக இருக்கவே அதிக வாய்ப்புளளது, அய்யா.
ஏனெனில், மேற்கூறியது போல் ஆசிவகதின் எண் 7, அதை கண்டறிந்தவர் முருகர்.
ஆராய்ந்து கூறவும், அய்யா.
ஏற்கனவே நேயர்கள் பலர் கூறி ஐயாவும் உறுதி படுத்திவிட்டார். வசூலுக்காக நாமம் சாத்தி விட்டான் யூதன். அவன் பிச்சையெடுக்க நம் கடவுளரை மாற்றி விளையாடுகிறான்
@@user-ll2ru2pt5y மண்ணிகவும்! முருகர் தான் எழுமலையான் என்று அய்யா இன்னும் உறுதி படுத்த வில்லை.
@@karthikca711 பின்னூட்டங்களில் முன்பு கூறியுள்ளார்
அது அம்மன்னன்
அம்மை தடுப்பு ஊசயில் இருப்பது அம்மை வைரஸ் என்றால்.கொரோனா தடுப்பு ஊசியில் இருப்பது கொரோனா வைரஸா..
நமது முருகனின் ஆற்றல் அளப்பரியது தான்
மிகவும் அருமை ஐயா மிக்க நன்றி
தமிழ் ஒரு பொக்கிஷம்
உண்மை
A.R.Rahman தற்போது "99 songs" என்று எண்ணிம கச்சேரி (digital concert) செய்கிறார். அதில் 99 என்பதை, 9×11 என்று கொள்வதா அல்லது 11×9 என்று கொள்வதா என தெரியவில்லை.
Ar ra(h)man = ar raman
இவரும் இப்போது கமலை போல கருப்பு கண்ணாடி போட்டுகொண்டு சுற்றுகிறார்.. அடுத்த சகுனி arrahman
யூதன் சொல்லி, இவர் செய்தால் இது 9X11. இவராகச் செய்தால் 11X9.
நாம் இதை 11X9 என்றே கொள்வோம்.
மலேசிய நேரப்படி, தங்கள் பின்னூட்டம் இட்ட நேரம், காலை 11:11 மணி
@@TCP_Pandian ஐயா, arrahman அடுத்த சகுனி என்று தோன்றுகிறது... சொந்த தயாரிப்பு படம் 99 songs = 9*11 ( Tamil) இந்த படத்தின் கதை 100 பாடல்களை இசையமைப்பது... 100( கௌரவர்கள்). Majja நிறுவனம் logo வில் இராவண இந்திரனை குறிக்கும் 11 கோடுகள்... யாழ் fest இல் ஒற்றை கண் symbol.. இன்னும் பல... விரைந்து இதை கட்டுடையுங்கள் ஐயா! இதில் பெரிய உள்நோக்கம் உள்ளது
(2) ஈழத்தமிழர்கள் அழுக்கை “ஊத்தை” என்றும் சொல்லாவார்கள். எங்களை சிறுவயதில் குளிக்கிற நேரத்தில் அம்மா சொல்லுவா நல்லாக ஊத்தையை உரஞ்சிக்கழுவு என்பார். இது ஞாபகத்திற்கு வந்தது. ஊத்தை எனும் சொல், “உத்தம்” என்பதில் இருந்து வந்திருக்கலாமா?
ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும் மத்தியில் கூட்டாட்சி வேண்டும் அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.
The whole in every state have autonomy to federal among the Constitution of India We need to change the Law.
ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும் மத்தியில் கூட்டாட்சி வேண்டும் அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
ஐயா, arrahman அடுத்த சகுனி என்று தோன்றுகிறது... சொந்த தயாரிப்பு படம் 99 songs = 9*11 ( Tamil) இந்த படத்தின் கதை 100 பாடல்களை இசையமைப்பது... 100( கௌரவர்கள்). Majja நிறுவனம் logo வில் இராவண இந்திரனை குறிக்கும் 11 கோடுகள்... யாழ் fest இல் ஒற்றை கண் symbol.. இன்னும் பல... விரைந்து இதை கட்டுடையுங்கள் ஐயா! இதில் பெரிய உள்நோக்கம் உள்ளது
படம் வெளிவந்து விட்டதா?
@@TCP_Pandian இன்னும் இல்லை ஆனால் arrahman அவர்களே சொன்னார்.. கதை இது தான் என்று.. படம் வெளிவந்தவுடன் பார்த்து ஏதேனும் தவறு இருந்தால் கட்டுடையுங்கள் ஐயா! மேலும் மூப்பில்லா தமிழ் என்று maaja UA-cam சண்ணலில் பாடல் வெளியிட உள்ளார்..
வணக்கம் ஐயா. அனைவருக்கு சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். ஓம் முருகா 🙏
ஐயா, தென்னிந்திய மொழிகள் தமிழிலிருந்து எவ்வாறு பிரிந்தது, அதேபோல் சொற்கள் எவ்வாறு உருவானது, என்று ஒரு விழியங்களின் தொடரை செய்யுங்கள்.ஐயா please...
தமிழ்ச் சொற்களின் உருவாக்கதை, ஒவ்வொரு மூலச் சொல்லும் எப்படி உருவானது என்ற ஆய்வை, வரலாற்றக் கண்ணோட்டத்தில் அதாவது Anthropological Approach மூலமாக, ஆய்வு செய்ய வேண்டும்.
இதுவரை, சொல்லாய்வு செய்தவர் சொற்களை சொற்களாக மட்டும் பார்த்தார்கள். ஆனால்,
வரலாற்றுக் கண்ணோட்த்தில் ஆய்தால் தான், சொற்களின் உண்மைப் பொருளும், சொல்லின் உண்மை மூலமும் அறிய முடியும். இந்தப் புதிய முறையில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமானத் தேவை.
"vana nayagan" vivek as pachaiamma sacrifice
அருமையான விளக்கம் அண்ணா ....
இந்த வாழ்க்கை வண்ணங்கள் தற்காப்பு கலையான கராத்தேவில் தலைகீழாக தொடங்கும் .
வெள்ளையில் தொடங்கி கருப்பில் முடிவடையுமாறு அமைத்திருப்பார்கள் அண்ணா ...
1) வெள்ளை
2) மஞ்சள்
3) இளஞ்சிவப்பு
4) பச்சை
5) நீலம்
6) கருஞ்சிவப்பு
7) கருப்பு .
கருப்பே உயர்ந்தநிலையாக இதில் உருவகப்படுத்தபட்டிருக்கும் அண்ணா .
ஆனால்கருப்பை அடைந்தபின்னர் 1st don , 2nd don என்று அதன் பின்னரும் தொடரும் .
இதை தங்களிடம் தாங்கள் ஐயப்பனை பற்றிய விழியம் செய்யபொழுது தெரிவிக்க நினைத்தேன் ... தற்பொழுது தான் சிந்தனையில் தோன்றியது .
மிக மிக அருமை. உயர்ந்த ஞானம்
ஆமாம்! குருகுலக் கல்வியில் கருத்த அஞ்ஞானியாக உள் நுழையும் மாணவன், வெளுத்த ஞானத்தோடு வெளியேறுவான்.
களரிக் கல்வியில், வெளுத்த சாதுவாக உள் நுழையும் மாணவன், கருத்த போராளியாக, காளியாக வெளியே வருவான்.
கராத்தே, குங்பூ ஆகியவற்றை போதி தருமர் ஜப்பானுக்கும், சீனாவிற்கும் முறையே கற்றுத்தந்தார்.
@@TCP_Pandian ஆமாம் அண்ணா ... எங்களுக்கு ஞான ஒளி அளிக்கும் கண் காணா ஆசானான தங்களுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டவன் நான் ....
நன்றி அண்ணா 🤩🙏
@@ASEEVAGAPANDIYANMURUGANE666 அருமையான விளக்கம் சகோ ... உங்கள் அனைவரையும் நேரில் காணயியலாத துக்கம் மட்டுமே மனதில் உள்ளது சகோ ...
வாழ்க வளமுடனும் , உடல் நலமுடனும் 🤩🙏
@@TCP_Pandian thats y after complete any degree, during convocation black coat is beign given
தெலுங்கு சக்கிலியன் மாரிசெல்வராஜ் இயக்கி தெலுங்கன் தனுஷ் நடித்த கர்ணன் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் தமிழ்த்தேசியவாதி அண்ணன் சீமான்! அதுவும் அண்ணல் அம்பேத்கரின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாம். இந்த அண்ணல் நொண்ணல் தந்தை தொந்தை அறிஞர் சொறிஞர் கலைஞர் கொலைஞர்
அடைமொழிக்கெல்லாம் அண்ணன் சீமான் மயங்குகிறாரே? அறியாமையா அல்லது யூதபிராமணன் செய்த பொம்மைகளை தெரிந்தே மெச்சுகிறாரா? நன்று நன்று NTK இன் தலைமை பொம்மைகளை மெச்சும் இன்னொரு பொம்மை !
அவன்(சைமன்) இன்னொரு திராவிடக் குஞ்சு என்று தெரியாதா? நம்பிய தமிழ் பிள்ளைகளை நினைத்து வருந்து வோம்.
@@user-wg2hg6oq2e really
U TUBERS ல தமிழனே இல்லன்ற maathiri எல்லா பயலுகளும் பாராட்டிட்டானுங்க ....கோனா தடுpoosikku எதிரா நம் கடவுளர் திருவிளையாட்ட ஆரம்பிச்சது மாதிரி போலி தமிழ் தேசியவாதிகளுக்கும் விளையாட்டு காட்டணும் முருகா
Producer Dhaanu Naidu MDMK
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா.
என்னுடைய குலதெய்வம், இராமநாதபுரம் அருகில் அத்தியூத்து கிராமத்தில் உள்ள கருப்பர் மற்றும் உதிரமுடைய அய்யனார் என்பது தான். ஆனால் அந்தக் கோயிலில் பகவதி அம்மன் பிரதானக கோயில் கோபுரத்துடன் அமைந்துள்ளது.கருப்பர், அய்யனார் போன்ற தெய்வங்கள் வெளிப்புறமாக சிறியதாக உள்ளது.அங்குதான் ஆடு, கோழி பலியிடப்படும்.பகவதி அம்மன் என்பது நம்முடைய இறை வழிபாடா?, அல்லது யூத பிராமணன் திணித்ததா? ஏனென்றால்
சில கோயில்களில் காமாட்சி அம்மனை முதன்மையாகவும் வைத்துள்ளார்கள். ஐயா இதற்கு பதிலளிக்குமாறு தங்களை வேண்டுகிறேன்.
எல்லாம் பொய்
மாரியம்மன் என்பதின் மலையாள தேசத்துச் சொல் தான் பகவதி அம்மன்.
ஆனால், காமாட்சியை ஒருபோதும் வணங்காதீர்கள்!
நாளுக்கு ஒன்று என்று, வாரத்தின் ஏழு நாட்களிலும், ஏழு வடிவங்களில் "மாறி, மாறி" காட்சி தருபவள் தான் மாரியம்மன்.
வாரத்திற்கு ஒன்று என்று, வாரத்தின் ஏழு நாட்களிலும், ஏழு வடிவங்களில் "வகை, வகை"யாகக் காட்சி தருபவள் தான், வகைவதி --> வகவதி --> பகவதி அம்மன்.
Finishing touch was classic indeed👌🏽
Vivek in corona vaccine side effects
Pathi oru video podunga ayya
Ippo news la ithu thaan hot tipic.
Vaccine causes a side effect called "disseminated intra vascular coagulation " its lethal
Vivek passed
@@ரேகாசங்கர்கணேசன் rip😔 ethir pakala
@Tenma fire puriyala
@Tenma fire un petorgal unnai nalla vazhathirukirargal.
Avargalidam poi ithai ketkathe..
Manam nonthu povargal
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு அனைவருக்கும் நன்றி அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி
வணக்கம் ஐயா..
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..இனிய சித்திரைக்கனி நல்வாழ்த்து..
Vladimir Putin : Valladhi Aameeran Puthiran. Russian meaning too is almost very close. Mind boggling it is !
Yes, it is! Excellent!
Valladhi aameeran என்றால் என்ன?
@@dhanasekarbsnl we use as Valladhi vallavan in Tamil. "Aa" means top most, great, etc Meeran means "meeriyavan" The person who has exceeded that top greatness.
புடினை யூதர்களால் அசைத்து பார்க்க முடிய வில்லை என்பதும் உண்மை. சோவியத்தை உருவாக்கி உடைத்தது பின்பு ரசிய வளங்களை பங்குபோட்ட யூத மாபியா கும்பல்களை ரவுண்டு கட்டுகிறார். இதானால் தான் மேற்கத்திய ஊடகங்கள் எப்போதும் புடினை மட்டம்தட்டும் வேலையே செய்கின்றனர். கடாபியை , சதாமை போல் புடினை தொட்டால் யூதனின் திட்டங்கள் திசைமாறுமளவு ரசியாவின் எதிர்வினை ருக்கும் என்பது யூதனுக்கு தெரியும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா,
முருகரின் மனைவிகளான வள்ளி, தெய்வயானையின் அர்த்தம் வள்ளி என்பவள் விவசாய நிலத்தையும், தெய்வயானை என்பவள் ( யானை ) ஆசீவகத்தைக் குறிக்கும் அல்லவா? இதை பிராமணன் முருகருக்கு இரண்டு மனைவிகள் என்று கட்டு கதைகள் உருவாக்கினான்.
ஆம்
ஆம். வரலாற்றைத் தக்கவைக்கும் உருவகம்.
ஐயா, இந்திரவிழாவையும் சித்திரையில் தொடங்குவார்கள். அது தொடங்கும் குறிப்பான திகதி என்ன என்று நீங்கள் அறிவீர்களா? அதன் திகதியை அறியாததால், நான் இந்திரனுக்கு இன்று சிறப்புவழிபாடு நடத்தினேன்.
சித்திரைப் பௌர்ணமியிலிருந்து, வைகாசி பௌர்ணமி வரை, இந்திர விழா!
Sir,again God researches...very wonderful,fantastic theory..
உண்மை உடைத்தார் உலகெதிரே உத்தமரே ஐயா வாழ்க பல்லாண்டு காலம் நன்றி ஐயா
சித்திரை கனி காணுதல் எப்படி கொண்டாட வேண்டும் ஐயா? இதன் சரியான வழிமுறை என்ன?
சரியான விளக்கம் அய்யா மதுரை கள்ளழகர் பற்றி சொல்லுங்கள் அய்யா
கள்ளழகர் திருமால்தான். அவர் கள்ளர் சமூகத்தில் பிறந்திருக்க வேண்டும் என்று ஐயா கூறியுள்ளார்.
நெல் அருவடைத் திருநாளான மாசி மகத்திற்காக, காவிரியாற்றுக்கு நன்றி சொல்லி, திருமால் காவிரியில் இறங்கி வழிபட்டதை, வைகையில் இறங்கியதாக மடைமாற்றினான், திருமலை நாயக்கன் எனும் தெலுங்கன்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா🙏
உண்மை வரலாற்றுச் சிறப்பு எல்லா திசைகளிலும் சிறகடித்துச்செல்லட்டும்.