பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறை
Вставка
- Опубліковано 20 вер 2024
- 1. பூஜை அறையை அருட்சக்தி நிறைந்த இடமாக அமைப்பது எப்படி?
2. வேல் வழிபாடு, திரிசூலம் மற்றும் அருவாள் வழிபாடு செய்யலாமா?
3. குலதெய்வம் படங்களை வைத்துக்கொள்ளலாமா?
4. முன்னோர்கள் படங்களை வைத்துக்கொள்ளலாமா?
5. பூஜை அறை பராமரிப்பு
6. ஸ்ரீ மேரு, ஸ்ரீ சக்கரம் மற்றும் இதர யந்திரங்களை வைக்கலாமா?
7. வைக்க வேண்டிய மற்றும் வைக்ககூடாத படங்கள்
8. சுவாமி படங்கள் வைக்க வேண்டிய திசைகள்
9. நடராஜர் படத்தை வைக்கலாமா?
10. உடைந்த படங்கள் மற்றும் சிதலம் அடைந்த படங்களை வைக்கலாமா?
இதுபோன்ற பல கேள்விகளுக்கும், ஐயங்களுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்த வீடியோ பதிவில் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதனை எல்லோருக்கும் ஷேர் செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்
கமெண்ட்களில் இருக்கும் பல கேள்விகளுக்கு உரிய பதில் இந்த வீடியோவில் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை வீடியோவை முழுவதும் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
We can see many repeated queries in the comment box. Answers available in the video itself for most of your queries.. please spend some time to watch full video and relate your queries.
- Athma Gnana Maiyam
.
.
.
I
Mmmmnnm
இவ்வளவு சிறிய வயதில் பக்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வாழ்க வளமுடன்.
சகோதரி....இவ்வளவு அழகா சொன்னீங்களே அதற்கு கோடான கோடி நன்றி🙏
Akka, am from Islamic and got love marriage and I dnt knw even single idea how to do pooja and all other religious things,u r giving super duper ideas akka am following it properly thnq so much akka for ur detailed videos,love u
Hai
எனக்கு வாராகி அம்மாவ ரொம்ப பிடிக்கும். ஆன அவங்கள வீட்டில் வைக்க கூடாதுன்னு சொன்னாங்க. ஆனால் நான் அதை ஏற்கவில்லை. மற்றவர்களுக்கு அவள் எப்படியோ எனக்கு தெரியாது .ஆனால் அவள் எனக்கு என்னை பெற்ற தாய். என்னை காக்கும் தெய்வம் .என் வாழ்கையை மாற்றிய கடவுள். வாராகி தாயே போற்றி.😍😍😍🤩🤩🤩.
Tharalamaga vanagalam om panchamugi om varahi namaha🙏
Suber nga enakum avanga amma tha
̓
கண்டிப்பாக வராகி படம் இருக்கக்கூடாது.
@Lakshmi Lakshmi kuladeivam yaraha irunthalum nam veetil vaikkalam. Kula deivathukku entha kattuppadum illai.
சொல்ல வார்த்தைகள் இல்லை தாயே 🙏 . வெகு நாட்களாக மனதில் இருந்த கேள்விகளுக்கு விடை அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி🙏
உங்களின் வார்த்தைகளிலே ஒரு தனி ஈர்ப்பு... தெளிவான கருத்துக்கள். நன்றி ❤️
அப்பப்பா இவ்வளவு விளக்கங்களா!!!? எவ்வளவு ஞாபக சக்தி உங்களுக்கு !!! . வியப்பாக இருக்கிறது. நிறைய கேள்விகளுக்கு விளக்கம் அளித்தீர்கள் அம்மா. நன்றி
Pppp
தெய்வங்கள் பற்றி பல விரிவான கருத்துக்கள் சொன்னது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் ரெம்ப நன்றி மா
I have tears in my eyes when I hearing each and every single word tk u mam🙏
✌️✌️🙏🙏கோடி நன்றிகள் அக்கா, உங்கள் குரலை கேட்கும் பொழுது ஏதோ ஒன்று என் மனதில் கடவுளாகா இருக்கின்றது..🙏🙏👍👍
Guji photo vaikalama mam.pls rpy me
Guruji photo va vaigalama
Hi
அம்மா எனக்கு வயது 55. அரசு வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். பிள்ளைகள் கடமை நிறைவு பெற்றது. கணவருடன் நிறைவாக வாழ்கிறேன். ஒரு குறையும் இல்லை. தினம் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் என்று சிற்றறிவுக்கு எட்டியபடி இறை வழிபாடு செய்கிறேன். முடிந்த நற் காரியங்கள் செய்கிறேன்.ஆனால் எப்போதும் ஏதாவது ஒரு விக்ஷயத்துக்கு கவலை பயம் சந்தேகம் என அமைதி இன்றி தவிக்கிறேன். தேவையில்லை என்று தெரிகிறது . ஆனால் தவிர்க்க முடியவில்லை. கணவர் நிறைய தைரியம் சொல்கிறார். ஆனாலும் முழுவதும் இந்த குறையிலிருந்து வெளிவர இயலவில்லை. இந்த உணர்வுகள் மாறி மகிழ்ச்சி ஏற்பட சிறப்பாக பதிகம் இருக்கிறதா?. வழி காட்ட வேண்டுகிறேன்.
Sivapuranam kolaru pathikam kanda sashtikavsam 🙏🙏
ரொம்ப அருமையா சொல்லிக் குடிக்கிறீர்கள் ரொம்ப நன்றி நன்றி.....
தெளிவான விளக்கம்..
நாங்கள் சிலையோ அல்லது சுவாமி படமோ வாங்கினால் முதலில் கோவிலில் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்வோம்...ஒரு நாளோ அல்லது மூன்று நாளோ கர்ப்பகிரகத்தில் / சுவாமியின் சன்னதியில் வைத்து அதன் பிறகே வீட்டிற்குக் கொண்டு வருவோம்...
அப்படி வீட்டிற்குக் கொண்டு வரும்போது மாலை, பழம், வஸ்திரம், வெற்றிலைப்பாக்கு போன்ற மங்கல பொருள்களுடன் கொண்டு வந்து வீட்டில் பூஜையறையில் வைப்போம்...
பெரும்பாலும் எங்கள் மலேசிய நாட்டில் இப்படித்தான் செய்கிறோம் அதாவது சுவாமி படத்தை ஆலயத்தில் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்வது...
Simplicity, Clarity & Almost all the doubts about pooja room requirements are well explained in this well articulated video. Worth watching..! Thanks for educating us and lifting up our souls to higher level of spiritual path.
ஒரே கடவுளின் இரண்டு மூன்று படங்களை வைத்து வழிபடலாமா..??
தயவு செய்துஉடனே பதில் தேவை
அம்மா சகோதரி உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பேச்சியிலே ஒரு சக்தி உண்டு கேட்க கேட்க சளிக்காது
உங்கள் பேச்சுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் 🌹🌹🙏🌹🌹
Yes
அம்மா பூஜை அறையில் உள்ள விளக்குகள் எத்தனை நாளைக்கு ஒரு முறை கழுவ வேண்டும் ஏன் என்றால் அடிக்கடி தீபத்தை கழுவ கூடாது னு சொல்றாங்க அதான் சந்தேகம்
தெய்வ படங்களுக்கு உயிரோட்டம் தரவேண்டும் என்கிற அரிய தகவல் தந்தமைக்கு நன்றி
அம்மா நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா.நான் வைத்து இருக்கும் சாமியை பாா்த்தும் வீட்டுக்கு வருபவர்கள் பயபடுவாங்க அம்மா ஏன் என்றால் நான் நீங்கள் நினைக்கிற மாதிரி தான் அம்மா லிங்கம் காளி சிலை வைத்து வழிபாடு செய்க்கிறேன் மாசாணி அம்மன் பொிய போட்டோ வைத்து இருக்கிறேன் ஆனா எல்லாரும் என்னை பயமூத்துவாங்க அச்சச்சோ இதெல்லாம் வீட்டில் வைக்க கூடாது என்று ஆனா நான் ஓரே வார்த்தையில் சொல்லிடுவேன் அவங்க என்னோட அப்பா அம்மா ஒருநாளும் பிள்ளைகளை கஷ்டபடுத்த மாட்டாங்க அதனால எனக்கு பயம் இல்லை நான் என் வீட்டை விட்டு அவங்களை அனுப்ப மாட்டேன் என்று சொல்லிட்டேன் அம்மா 🙏🙏🙏ஓம் நமசிவாய
அனைத்து தகவல்களும் அருமையான தகவல்கள் நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
உண்மை...உண்மை...உண்மை....
நான் சாமிக்கு அலங்காரம் செய்த பிறகு அடிக்கடி சென்று பார்த்துக்கொண்டு இருப்பேன். சில நேரம் சிலிர்க்கும் சில நேரம் கண்ணீர் வரும்...
எந்த மூலையில் பூஜை அறை வைப்பது என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
Om
சகோதரி உங்களின் ஆன்மீகப் பேச்சாற்றல் மிகவும் அருமை உங்களின் பேச்சு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது வாழ்த்துக்கள் சகோதரி நன்றி🤩🤩வாழ்க வளமுடன் 🙏🙏 ஜெய ராணி பாலமுருகன் 🙏🙏
மிக்க நன்றி மா..! மனிதர்கள் படத்தை பூஜை அறையில் வைக்க கூடாது என்று சொல்லி இருக்கீங்க. சாய்பாபா மற்றும் என் குரு வாரியார் சுவாமிகள் படத்தை வைக்கலாமா..?
ஞானியர்கள் மற்றும் மகான்கள் படங்கள் வைக்கலாம்
சாய்பாபா யேசு எல்லாம் சித்தர்கள்
Satharana manushan irandhavanga photos vaika kodathu!
சாய்பாபா சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா.தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன் சகோதரி.
எங்கள் குலதெய்வம் அய்யனார் சாமி. அவர்கள் படத்தை வீட்டில் வைக்கலாமா... அவர்களை வழிபடும் முறையை சொல்லுங்கள்...
அம்மா எனக்கும் ஆன்மீக சொற்பொழிவு ஆற்ற மிகவும் ஆர்வம் உண்டு.... என்னை உங்கள் மாணவனாக ஏற்று வழிநடத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்....
அம்மா என்னுடைய குலதெய்வம் கடைகளில் விற்பனை செய்யவில்லை நாம் புகைப்படம் எடுத்து வைத்து இருக்கோம் அதை பிரேம் செய்து வைத்து கொள்ளலாமா
First comment:
மிக அருமையான பதிவு.
பெண்கள் ஏன் மஞ்சள் பூசி குளிக்க வேண்டும். அதன் மகத்துவம், பலன்கள் பற்றி கூறுங்கள். எந்த மஞ்சள் உகந்தது? பூசும் முறை பற்றியும் கூறுங்கள்.
Very nice video.. gives so much information to this younger generation.. it has clarified all the doubts that I had so far. Thanks a lot mam..
Morning 6.maaniki குளிச்சிட்டு vilaku podren ஆனால் vilaku போட்டு முடிச்சதும் தூக்கம் வர்ற mathuriye eruku sombalai eruku எந்த veleyoum பண்ணா முடியலே அதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை நீங்கள் சொல்லுங்க plz
பயனுள்ள தகவல் அம்மா மிக்க நன்றி 🙏
வணக்கம் அம்மா...... எனக்கு ஒரு சந்தேகம்...... கோவிலுக்கு செல்லும் முன் வீட்டில் விளக்கு
போட வேண்டுமா அல்லது போய்விட்டு வந்து போட வேண்டுமா.,..... please anyone share.......
குலதெய்வம் கோவிலில் இருந்து கல் எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாமா அம்மா.
நீங்கள் கூறுவதுபோல் எங்கள் வீட்டில் பக்திப் பாடல்களை ஒலிக்கச் செய்வோம்.
ஆனால் இப்போதெல்லாம் வரும் பாடல்களில் பக்தியே இல்லை.
அதனால் தான் எப்போதும் சூலமங்கலம் சகோதரிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற தெய்வீக பாடகர் பாடகிகளின் இசையைதான் ஒலிக்கச் செய்வோம். இவர்களின் குரலில் உள்ள அந்த உணர்வு வேறு யாரிடமும் இல்லை.
நன்றி அம்மா. நீங்கள் , நாம் கும்பிடுகின்ற குருக்கள் படங்கள் வைப்பது பற்றி சொன்னால் மிக நலம் . நீங்கள் சொன்ன மற்ற விளக்கங்கள் மிக அருமை அழகு அற்புதம் . நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்🙏🙏🌹🌹
மிக்க நன்றி அக்கா
தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக பயனுள்ளது
அம்மா சாளக்கிராமம் வீட்டுல வைக்கலாமா. அதான் ஏற்படும் நன்மைகள் என்னனா, அதை ஏன் வைக்கணும் கொஞ்சம் சொல்லுங்க
அருமையான விளக்கம் மேடம் நன்றி
நீங்கள் சொல்லும் போது கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு அம்மா...மிக அருமையா சொல்றீங்க..🙏🏻🙏🏻🙏🏻
பயனுள்ள தகவல்கள்,
மிகவும் நன்றி
Ma’am can you also give English subtitles .It could be very useful like we Malayali viewers
குல தெய்வம் படம் கல் உருவில் இருக்கிறது. அதை ஃபோட்டோ எடுத்து வைத்து படம் போட்டு வைத்து கொள்ளலாமா? அம்மா
நன்றி மேடம் மிக அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது மேடம்
வணக்கம் அம்மா,,,வெள்ளி கிழமையில் வீடு துடைய்க்கலாமா,,,,பூஜை பொருட்களை சுத்தம் செய்யலாமா?????
இன்னொரு வீடியோவில் சொல்லி இருக்கிறார், செவ்வாய், வெள்ளியில் பூஜை பொருள் சுத்தம் செய்ய கூடாது என்று.
என் முருகன் எனக்குக் காட்டியது உன் வழி அக்கா.. உன் சொல் என் செல்ல முருகன் சொல்.... 😊😊😊
Very good explanation thank you so much for sharing this
நம் வீட்டில் இருக்கும் தெய்வங்களையே வணங்குவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
வராஹி அம்மன் விக்ரஹம் வீட்டில் வைத்து வழிபடலாமா எனக்கு வராஹி அம்மாவை ரொம்ப பிடிக்கும் please solungal
பழைய ஸ்வாமி படங்களை என்ன செய்யலாம்.தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
வெற்றிலைபாக்கு வாழைப்பழம் எந்த திசையில் வைக்க வேண்டும்
உங்களுடைய புன்னகையே பொண்ணகை .... ரொம்ப அழகு....
பக்தி நூலகம் பூஜை அறையில் -
சிவ புராணம் , பகவத்கீதை , ஶ்ரீமத் பாகவதம், திருப்பாவை திருவெம்பாவை ..போன்ற இறை நூல்களும் , மந்திரம் ஸலோக புத்தகங்கள் , பகத் பாடல்கள், என் ஒரு குட்டி நூலகத்தை அமைத்து கொள்ளுங்கள்
ஓம் நமோ நாராயணாய, ஓம் நம்சிவாய, போன்ற மந்திர ஒலிகளும் வேணும்
🙏🙏🙏
பூஜை அறையில் ஏத்தனை விளக்கு ஏற்றலாம் சொல்லுங்க amma
நான் பல காலமாக வைத்து வணங்கிய வெள்ளி படங்கள் இப்போ சரி செய்ய முடியாத அளவிற்கு கறுத்து போய் விட்டது. அவற்றை எடுத்து விட்டு புது படங்கள் வைத்து வணங்கலாம்? பழைய படங்களை என்ன செய்வது?
தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் அவர்களை உங்கள் கண்களால் பார்த்து இருக்கின்றீர்கள். உங்கள் கண்களினூடே சுவாமிகள் தரிசனம் கண்டதில் மெய் சிலிர்ப்பு அடைகிறேன் அம்மா..
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
Ungaloda speech kekum pothu nalla iruku kulatheivathai eppadi kandarivathu epadi
Thanks amma arumai
அம்மா இதுவரை 18ம் படி கருப்பண்ண ஸ்வாமியிடம் எதுவும் கேட்டது கிடையாது... இன்றிலிருந்து தான் ஒரே ஒரு வேண்டுதலை...... ஒரே ஒரு வரங்களை கேட்க நினைகிறேன். காத்தருளும் என் கருப்பா 🙏
Mam Gomathi chakaram pathi sollunga
amma-veetil-kalasam-vaikum-murai-patri-solunga
பூஜை அறையில் நவதானியம் வைக்கலாமா. அப்படி வைத்தால் எப்படி அதனைக் கொண்டு வழிபட வேண்டும்.
அம்மா நீங்கள் சொல்வது மிகவும் சிறப்பாக உரையாற்றியது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது அம்மா எங்கள் வீட்டில் நாங்கள் சூலம் வைத்து பூஜை செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம் அதை எப்படி செய்வது என முறைப்படி செய்வது என்பதை எங்களுக்கு ஒரு வீடியோவில் தெளிவான விளக்கத்துடன் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா
அம்மா நான் நிறைய பாவம் செஞ்சிட்டேன் ரொம்ப கஷ்டமாக இருக்கு எல்லாமே இழந்துட்டா இழந்த காரணம் நான் மட்டும் தான் திருத்திகிட்டேன் சாமி எப்பையாவது கும்புடுவா புது உறவு வந்தது ஆனாலும் மனம் கஷ்டமா இருக்குமா என்ன பண்றது தெரியிலாம்மா, .😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அம்மா வணக்கம். பீரோ வைக்கும் திசை மற்றும் பீரோவில் வைக்க வேண்டிய பொருட்கள் பற்றிய பதிவு செய்யுங்கள் அம்மா
Çl90859r
நீங்கள் பூஜை டிப்ஸ் தந்தாலே எங்கிருந்தான் ஆர்வம் வருகிறதோ தெரியவில்லை. இதே போன்ற நிறைய பூஜை டிப்ஸ் தாருங்கள் மேடம்.
Yes Enaku apdithan irukum.enga Veettu poojai araiyil Thevangal ennodu pesuvathu pol irukum Amma🙏
அம்மா ஹயக்கிரீவர்படம் பூஜையறையில் வைக்கலாமா
Asaivam sapdakudiyavanga v2la perumal irukka kudiya padam vaikalama
Krishna with flute photo Pooja box la vekkalama Amma?
மிக்க நன்றி அருமையான பதிவு இது
அம்மா அந்த மூன்று நாட்கள் பெண்கள் நெற்றியில் திருநீறு குங்குமம் இட்டுக் கொள்ளலாமா தயவு செய்து இந்த சந்தேகத்தை தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்
Amma enga vittu vasal la en mamiyar sulam vachi erukaga atha eppadi vazhipadanum nu eanaku therila konjam atha patri solluga Amma plzzzzz
Plz post about gubera pooja n Lakshmi pooja
ரொம்ப நன்றி அம்மா என்னுடைய சந்தேகம் எல்லாம் தெளிவாக சொன்னிங்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது🙏🙏🙏
சித்தர் படங்களை சாமி படங்களுடன் சேர்த்து வைக்கலாமா?
Unga veetu Poojai arai video podunga
ரொம்ப பயனுள்ள பதிவு சிஸ். வீட்டில் வயிரவர் படம் வைக்கலாமா.
பைரவர்
Nandri Amma ! Useful Video ! Thanks for the video !
வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா அம்மா
ஸ்ரீ மஹா பெரியவா... ஸ்ரீ சாய் பாபா... மற்றும் சித்தர்கள் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?
Ama amma saibaba Padam vaikalama amma
Ennudaiya santhegam anaithum thernthathu ma....🙀🙏🙏🙏
OM SHREE SARGURU ESWARAPATTER IYYA THUNAI
Really beautifully said thank you so much. 🙏🙏🙏
Madam நான் முதல் பிள்ளையார் பாட்டு பாடிய பின் தான் கு லதெய்வத் பாட்டு பாடுவேன் சரியா மேடம்
Correct
பூஜை அறை யில் குபேர சிலை வைக்கலாமா
என் வேண்டுதலை இறைவன் ஏற்றுகொண்டார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
மிகவும் பயனுள்ள தகவல்...மிக்க நன்றி அம்மா....
Amma ipo edho salt parigaram nuu rombha trend aagudhu... Ana enna nu konjam pathu sollugaa... Nariya peru seiranga.. Ana neega sonna ennaku stasify aagum... So neega enna nu pathu solluga seeekarama
Sivan parvathy ondra sernthu irukkura mathiri photo vaikalama
மேடம் குலதெய்வம் கோவிலில் இருக்கும் சிலையை போட்டோ எடுத்து கண்ணாடி பிரேம் போட்டு வீட்டில் வைத்து கும்பிடலாம
பாபா ராகவேந்திர சுவாமி படம் அல்லது சிலை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா
இந்தப் படம் எங்கள் வீட்டில் 50 வருடங்களாக இருக்கிறது ஆனால் மிகுந்த கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம் கடனே தீரவில்லை என் கணவரும் திருந்தவில்லை நானும் இறைவனை விடாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறேன் உங்கள் பதில் என்னம்மா
எந்த படம்
Nambaikai oda irruinga..kadavula mulzhusa nambunga..kandippa kai vida maittaru.
Nice information 👍 mam,nandri
கருப்பனசாமி படம் பூஜை செய்பவர் படத்துடன் வீட்டில் வைக்கலாமா அம்மா.
Thanks a Lot for an excellent presentation . God bless you with happiness and health
To Summerize: Basically no restrictions on which God picture can / cannot be at home : The idea of which and which shouln't; DOES NOT EXIST - as long as there is designated place for the pictures/ have a divider to isolate to keep the Idols / pictures as long as cleaniness is maintained.
Absolutely wonderful and to the point. Its all in the mind. God does not differentiate people, its the other way round. Once humans understand this and stop listening to negative people, all is good .
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அருமையான பதிவு நன்றி அம்மா
Mam வெள்ளி யில் Vinayagar வைத்தால் நெய்வெத்தியம் கண்டிப்பாக செய்ய வேண்டுமா. பிளீஸ் சொல்லுங்க
Vigraham baithi vazhipattal dry grapes kalkandu dates andha mari simple ah kuda neivedyam pannalam
மனிதராக வாழ்ந்தவர்களை பூஜை அறைக்குள் வைக்க கூடாதென்றால் சாய்பாபா படத்தை வைக்கலாமா?
Noooo