Part-2 -கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2016
  • கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986
    -----
    இப்பகுதியில் இடம் பெறும் சில பாடல்கள்:
    08:20
    ( kaumaram.com/vaguppu/vgp02.html )
    தேவேந்திர சங்க வகுப்பு
    தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
    .. .. சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி ...... 1
    .. தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
    .. .. தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை ...... 2
    சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித
    .. .. தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை ...... 3
    .. தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
    .. .. தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி ...... 4
    இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
    .. .. நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் ...... 5
    .. இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
    .. .. யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் ...... 6
    இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல
    .. .. ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை ...... 7
    .. எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்
    .. .. ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி ...... 8
    கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
    .. .. காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் ...... 9
    .. கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
    .. .. காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் ...... 10
    கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
    .. .. காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு ...... 11
    .. கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்
    .. .. காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் ...... 12
    அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
    .. .. வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் ...... 13
    .. அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்
    .. .. தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் ...... 14
    அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக
    .. .. லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் ...... 15
    .. அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
    .. .. ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே ...... 16
    -----

КОМЕНТАРІ • 233

  • @arasuarasu4718
    @arasuarasu4718 3 роки тому +11

    இவர் போல தமிழ் சொற்பொழிவு பண்ண இன்று ஆள் இல்லை என்பது வேதனை

  • @user-mu5mo2fm1k
    @user-mu5mo2fm1k 8 місяців тому +3

    சிவ சிவ
    என் அப்பனே ஈசனே மீண்டும் வாரியார் ஆன்மீக தமிழகத்துக்கு தேவை...

  • @padmanabhand2400
    @padmanabhand2400 3 роки тому +33

    இவர் பாதம் பணிந்தாலே முருகன் அருள் பூரணமாகக் கிடைத்துவிடும்.

  • @palanikumaar2325
    @palanikumaar2325 4 роки тому +19

    வாரியார் சுவாமிகள் பிறந்த இந்த தமிழ் மண்ணில் நானும் பிறந்தேன் என்ன பாக்கியம் செய்தேன் இறைவா உன் கருணையே கருணை......

  • @hariviswa6297
    @hariviswa6297 4 роки тому +18

    நான் சிறுவனாக இருந்த போது என் சொந்த ஊரில் (திப்பிராஐபுரம் கும்பகோணத்தில்) பெருமாள் கோவிலில் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்டு இருக்கேன்

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j 3 місяці тому +1

    அய்யா ஸ்ரீ மத் கிருபானந்த வாரியார் போற்றி போற்றி

  • @ranganpandu6786
    @ranganpandu6786 21 день тому

    Vetri velmurugaaa Padam Saranam 🙏🙏🙏

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 2 роки тому +4

    ஆன்மீக உலகில் அப்பழுக்கற்ற மிக மிக தூய்மையான திரு முருகன் தெய்வ சொற்பொழிவாளர் அவரின் புகழ் சூரிய ஒளிபோல் ஒளிரட்டும்

    • @nagarajsingh6097
      @nagarajsingh6097 Рік тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Muruga, Om Muruga Om Muruga

  • @nabala20
    @nabala20 5 років тому +96

    இவர் போன்ற ஞானிகள் இருந்தத தமிழகத்தில் நாங்கள் இருப்பது பெருமையே...

    • @gnanaganesan1219
      @gnanaganesan1219 5 років тому +9

      இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பது நமக்கு கிடைத்த பெருமை

    • @sethupandian577
      @sethupandian577 5 років тому +3

      Yes true

    • @danaalm1873
      @danaalm1873 4 роки тому +2

      bala subramanian 7

    • @jayapalnagarajan4848
      @jayapalnagarajan4848 4 роки тому

      @@danaalm1873 n

    • @suryav8194
      @suryav8194 3 роки тому +1

      திருநீறில் மருந்திருக்கு தெரியுமா அதை அணிந்து வந்தால் மனம் இருக்குது புரியுமா முருகன் திருநீறில் மருந்திருக்கு தெரியுமா

  • @thillaishunmugam5628
    @thillaishunmugam5628 4 роки тому +10

    அருபத்தி நான்காவது நாயனார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

    • @k.aasaimurugangowri6672
      @k.aasaimurugangowri6672 2 роки тому +1

      முருகப்பெருமானை காணாதவர்கள்,
      கிருபானந்தவாரியாரின், சொற்ப்பொழிவை கேட்டாலே போதும்,,,,,, நன்றி,

    • @paranjothikumar7840
      @paranjothikumar7840 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamvasanth2873
    @selvamvasanth2873 4 роки тому +22

    அருமையான காந்தர்வகுரல். அவர்களது ஆன்மீக தொண்டு வியப்பளிக்கிறது.என்னை போன்றோக்கு நேரில் கான கிடைக்காது வருத்தமளிக்கிறது.ஏதோ சொற்பொழிவை காதில் கேட்டது தெய்வீக மன ஆறுதலாக உள்ளது நன்றி 👍

    • @selvamg7144
      @selvamg7144 3 роки тому

      நமச்சிவாய, அய்யா இதே நிலை தான் அடியேனுக்கும் சுவாமி.

  • @sekara.r8628
    @sekara.r8628 5 років тому +17

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛வாழ்க சிவம் 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @chandranc6796
    @chandranc6796 7 місяців тому +1

    ஐயா அவர்களின் பாதம் போற்றி போற்றி ஓம் முருகா போற்றி கிழக்கு வலசு சந்திரசேகரன்

  • @manir1997
    @manir1997 Рік тому +1

    அருமை மிகமிக. அருமை

  • @chinnadurai2501
    @chinnadurai2501 4 роки тому +5

    வாரியார் சுவாமிகள் பாதம் சரணம் 🙏🌹💐🌺

  • @balamurugan3349
    @balamurugan3349 Рік тому +1

    ஓம் சரவணபவ

  • @sivagnanasambandam925
    @sivagnanasambandam925 Рік тому +1

    சுவாமிகளை சற்குருவாக பெற்று பாதபூஜை செய்யும் பெரும்பேறு இப்பிறவில் அடைந்து பெறும் பேறுபெற்றுள்ளேன். சிவஞானசம்பந்தம்

  • @sundaresansundar8775
    @sundaresansundar8775 3 роки тому +6

    ஓம் கிருபாநந்தா வாரியர் போற்றி போற்றி

  • @parasutamil9879
    @parasutamil9879 3 роки тому +4

    ,தமிழ் ஞானக்கடல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 5 місяців тому

    Excellent

  • @nagarajansubramanian4296
    @nagarajansubramanian4296 14 днів тому

    சுவாமிகளை மீண்டும் காண மாட்டோமா என்று மனம் ஏங்குகிறது. இறைவன் உனக்கு ஒரு வரம் தருகிறேன். என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டால், இறைவா என் சுவாமிகளை திரும்பக் கொடு என்றே நான் கேட்பேன்.

  • @muruganritham8001
    @muruganritham8001 5 років тому +19

    ஆன்மீக கருத்தை மக்களுக்கு மிக எளிமையான விதத்தில் எடுத்துரைப்பார். அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் ஆன்மீக சொற்பொழிவின் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஒம் நமசிவாய

  • @NPSi
    @NPSi 3 місяці тому +1

    Om Saravana Bava 🪔🪔

  • @samyarur1172
    @samyarur1172 Рік тому +3

    ஓம் முருகா போற்றி

  • @ganapathyshanmugam1720
    @ganapathyshanmugam1720 4 роки тому +12

    தமிழில் அருமையான ஒரு ஆன்மிக சிந்தனைகள், உரைகள், அர்த்தம், ஒரு அற்புதமான அனுபவம் வாய்ந்த மூத்தவர், நல்ல பல கருத்து மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

  • @ranganpandu6786
    @ranganpandu6786 Місяць тому

    Om Namazsivaya namaha vetri vel murugaaaa Padam Saranam 🙏🙏🙏🙏🙏

  • @user-te4db4xb2x
    @user-te4db4xb2x Рік тому +2

    இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவு ஜீவி ஐயா திருவனந்த வாரியார் ...

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 Рік тому +3

    I like it very much. God bless 🙌 all people 🙏 🙌

  • @nagarajanbalakrishnan6823
    @nagarajanbalakrishnan6823 4 роки тому +3

    அருமை யான பதிவு மிக தெளிவான விளக்கம் 👌❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 роки тому +3

    சுவாமிகள் பொற்பாதம் சரணம்.

  • @periasamysamy3165
    @periasamysamy3165 3 роки тому +3

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @radhathiruvengataboopathy8895
    @radhathiruvengataboopathy8895 2 роки тому +1

    பெற்ற பிள்ளைக்கு பால் தர நிறம் பார்ப்பால தாய், பேய் அவள்

  • @ramachandranr6382
    @ramachandranr6382 5 років тому +9

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +52

    ஞானக்கடலான வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு கேட்க அலுப்பு தட்டாது.நகைச்சுவையும் கிண்டலும் அவருக்கே உரித்தானது.அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை தொகுத்து நீதியாக வழங்குவதில் அவருக்கு நிகர் அவரே.வாழ்வியல் முறைகளை விளக்கும் ஞானி.பிறப்பும் இறப்பும் மண்ணில் இல்லை.

  • @vijayannamalai4519
    @vijayannamalai4519 5 років тому +34

    திகட்டாத தேன்.. தங்களின் சொற்பொழிவு

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 Рік тому +1

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @kumarramalingam9007
    @kumarramalingam9007 5 років тому +14

    கருத்து கூறும் அளவுக்கு நமக்கு தகுதி இல்லை ஓம் சிவாயா நமக

  • @aravinda913
    @aravinda913 4 роки тому +26

    அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

    • @jegankathir694
      @jegankathir694 4 роки тому +2

      ஓம் முருகா நமகா

    • @selvamvenkatesan37
      @selvamvenkatesan37 3 роки тому +2

      தெய்வதிருவாரியாஸ்வாமி சொற்பொழிவும் அற்புத ம்

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +28

    அரசியலையும் ஆன்மீகத்தில் புகுத்தி விளக்குவார்.அரசியல் கலந்து இடத்திற்குத் தகுந்தார் போல்பேசுவார்.Understood object,தமிழில் அருந்தாபத்தி இவையெல்லாம் வேண்டியஇடத்தில் உரிய முறையில் உபயோகிப்பதில் திறமையானவர்.

    • @ramachandirank7542
      @ramachandirank7542 4 роки тому +2

      அற்புதம் திருமுருக கிருபாணந்தவாரியார் 64-வது நாயன்மார்.

  • @periasamysamy3165
    @periasamysamy3165 3 роки тому +6

    ஓம் முருகா ஓம் கிருபானந்த வாரியார் சுவாமிகளே சரணம் சரணம்
    தங்கள் தூய ஆத்மா அனைவரையும் காக்க வேண்டும். கொடும் கொரோனாவை ஒழிக்க வேண்டும்.

  • @harihara1227
    @harihara1227 7 місяців тому

    வாரியர் சுவாமி க்ளே தங்கள் பொற்பாதங்களை பணிந்து வணங்கி போற்றுகிறேன் குரு வே தோத்திரம் 🙏🕉️📿🤲

  • @smanoharan1234
    @smanoharan1234 2 роки тому +2

    எவ்வளவு தமிழ் மணம் அய்யா!

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 3 місяці тому

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நாமம் வாழ்க 🦚🐓🙏

  • @thirupathyrajendran619
    @thirupathyrajendran619 4 роки тому +10

    தமிழ் ஞான கடல் புகழ் வாழ்க

  • @gurua286
    @gurua286 Рік тому +3

    தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
    சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி ...... 1
    தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
    தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை ...... 2
    சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித
    தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை ...... 3
    தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
    தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி ...... 4
    இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
    நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் ...... 5
    இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
    யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் ...... 6
    இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல
    ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை ...... 7
    எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்
    ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி ...... 8
    கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
    காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் ...... 9
    கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
    காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் ...... 10
    கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
    காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு ...... 11
    கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்
    காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் ...... 12
    அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
    வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் ...... 13
    அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்
    தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் ...... 14
    அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக
    லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் ...... 15
    அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
    ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே ...... 16

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 3 місяці тому

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாதம் சரணம் 🦚🐓🙏🙏🙏🙏🙏🙏

  • @maran743
    @maran743 5 років тому +12

    அருமையான சொற்பொழிவு 💐💐💐💐

    • @palaniappan7858
      @palaniappan7858 4 роки тому

      Fine speech iam bless ed to hear swamisspeech

  • @jkanthanshan5188
    @jkanthanshan5188 2 роки тому +2

    Hari om jay gurudev maharaj blessing 💖🇲🇾💖🇲🇾💖🇲🇾

  • @vasuramanathan5303
    @vasuramanathan5303 7 років тому +29

    இறையருள் எங்கும் நிறைந்த இடமாகயிருக்கட்டும்.

  • @ramalingamramalingam2457
    @ramalingamramalingam2457 5 років тому +14

    திருமுருக கிருபானந்த வாரி சரணம்

  • @ravananraju1436
    @ravananraju1436 3 місяці тому

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @suryav8194
    @suryav8194 3 роки тому +1

    இவ்வளவு அருமையாக முருகன் பிறப்பை செவியில் கேட்டதற்கு கேட்க என்ன தவம் செய்தேனோ

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 Місяць тому +1

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @nagarajsingh6097
    @nagarajsingh6097 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muthumani3941
    @muthumani3941 2 роки тому

    இந்த சொற்பொழிவை கேட்க நான் & க
    து
    வைத்தவன்

  • @thetruthisgonemy174
    @thetruthisgonemy174 3 роки тому +2

    நான் வணங்கும் மனித கடவுள்

  • @sudalaimani5323
    @sudalaimani5323 2 роки тому +1

    good👍👍👍

  • @sugalaya5528
    @sugalaya5528 2 роки тому +3

    🙏🙏🙏❤❤❤ om namashiva ஓம் நமசிவாய 🙏🙏🙏❤❤❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏❤❤❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏❤❤❤ om namashiva 🙏🙏🙏❤❤❤

  • @krishunni9125
    @krishunni9125 4 роки тому +1

    What a wonderful explanation for the creation of this world. !..Learning a new thing and meaning whenever I hear his speech. Excellent. My Pranam 🙏🙏🙏🙏🙏

  • @pragasamnila786
    @pragasamnila786 5 років тому +4

    Nice variyar swamigal speech

  • @saravananm864
    @saravananm864 Рік тому

    Muruga Muruga Muruga Muruga ennodal kadaul Muruga peruman ayya vaariyar samigal vadivil 💕💕🙏🏻🙏🏻,

  • @jaganathan9247
    @jaganathan9247 7 років тому +15

    ஆக சிவம் ஆனந்தம் !

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu 3 роки тому +1

    ஓம் முருகா

  • @jenijenisha5503
    @jenijenisha5503 2 місяці тому

    Appaney thiruchendhoor muruga adiyenkku ivaroda sorpolicu kedkanum pakkanum asa evlo adiyarkal asapaduranka appa muruga kapathu pa om Saravana bavah

  • @user-fl9nf5dp9d
    @user-fl9nf5dp9d 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @NPSi
    @NPSi 3 місяці тому

    🙏🙏

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 3 роки тому

    வாரியார் சுவாமி கள் பாதம் சரணம். சரணம்

  • @janakisuyambu5669
    @janakisuyambu5669 3 роки тому +3

    Fantastic lecture

  • @Siva_Ganesan
    @Siva_Ganesan 5 років тому +9

    வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி 🌺🙏🌺

  • @venkateshe440
    @venkateshe440 4 роки тому +1

    Om Muruga

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 років тому +4

    Ayya ungal vakku Veda vaaku 🙏🙏🙏🙏

  • @sudarshanbharathi952
    @sudarshanbharathi952 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @sethupandian577
    @sethupandian577 5 років тому +4

    Om Muruga saranam

  • @chinnannanganesan132
    @chinnannanganesan132 4 роки тому +3

    எம் தமிழ்...எம் தமிழ் அமிழ்து...எம் இறை தமிழ்....எம் இலக்கியம் இறையோடு கலந்த அற்புதம்... வாரியாரும் எங்கள் இறையே...கடவுள் மறுப்பு என்று எம் மொழியை அழித்துவிட்டது ஒரு கருங்கூட்டம்....பகுத்தறிவு என்றுபேசி எம் சமூகத்தை பாழாக்கிவிட்டது.மூடநம்பிக்கைகளை ஒழிக்காது ,கலாச்சாரத்தை,பண்பாட்டை ,கலைகளை,கல்வியை ஒழித்துவிட்டார்கள்...

    • @SivaSiva
      @SivaSiva  4 роки тому +2

      நாட்டில் பெருகுகின்ற அறியாமை நீங்கி, நம் மொழியும் பாரம்பரியமும் பக்தியும் தழைக்க இறைவனை வேண்டுவோம்.

    • @chidambaramveerabahu8600
      @chidambaramveerabahu8600 3 роки тому

      ஸ்வாமி களுக்கு கட்டுமரக்கோஷ்டி மற்றும் நாரமணி கோஷ்டிகளால் ஏகப்பட்ட துன்பங்கள் ஏற்பட்ன. அவ்வளவு துயரங்களயும் முருகப்பெருமான் திருவருளால் தாங்கி தமிழ் நாட்டில் இந்து மதத்தை காப்பாற்றய 64வது நாயன்மார் ஆவார். இன்றைக்கு தமிழ் நாட்டில் இவ்வளவு பக்தி இருக்கிறது என்றால் தள்ளாத வயதிலும் ஸ்வாமிகளின் அயராத உழைப்பேயாகும்

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 Рік тому

      ஏம்ப்பா! தன்னந்தனி ஆளாக
      ஆன்மீகத்தை(உண்மையான)பரப்பி
      நாத்திகத்தை மறுத்த வாரியார்
      அந்த நாளில்
      போராடிக் கொண்டிருந்த காலத்தில்
      அக்ரஹார கோஷ்டி
      என்ன பண்ணிக்கொண்டிருந்தது?
      அத்தனை பிராமணனும்
      கிராப்பூ வெட்டி
      பூணூல் அணியாமல்
      அக்ரஹார வீடுகளை
      மாற்று மதத்தவருக்கு
      விற்றுவிட்டு
      அமெரிக்கா போய்விட்டான்!
      பூணூலை அறுப்பேன் என்று
      சொன்னவனை எதிர்த்து
      போராட ஒரு பார்ப்பானும்
      வரவில்லை!
      அன்று
      உயிரோடு இருந்த பெரியாரை
      எதிர்க்க தைரியம் இல்லாத
      சங்கிகள்
      பெரியார் செத்து அவர் சித்தாந்தத்தையும் அனைவரும்
      மறந்து விட்ட இக்காலத்தில்
      உதார் விடுறானுங்க!
      யாருமே இல்லாத போர்களத்தில்
      கம்பு சுத்தும்
      போராளிகள்!

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 Рік тому

      @@chidambaramveerabahu8600
      வாரியார் சுவாமிகள்
      ஹிந்து என்ற சொல்லை
      தம் சொற்பொழிவுகளில்
      உபயோகித்ததே இல்லை!
      நமது சைவ சமயம் என்றே
      கூறுவார்!
      நாத்திகம் பேசியவர்களை
      என்றும் தரக்குறைவாக பேசியதே இல்லை!
      சங்கிகளைப் போல
      பெரியாரின் தனிப்பட்ட
      வாழ்க்கை பற்றி என்றுமே
      பேசியதில்லை!
      வாரியாரின் கண்ணியத்தாலும்
      பண்பாட்டாலுமே
      ஆன்மீகம்(உண்மையான)
      வளர்ந்தது!
      எத்தனையோ நாத்திகர்கள்
      அவரால்
      ஆன்மீகத்துக்கு திரும்பினார்!
      ஆனால்
      சங்கிகள் நடந்து கொள்ளும்
      முறையை பார்த்து
      இளைஞர்கள் மறுபடியும்
      பெரியார் யார் என ஆராய ஆரம்பித்து விட்டனர்!
      இதுவே
      உண்மையான"ஆன்மீகத்துக்கும்
      போலி ஹிந்துத்வாவுக்கும்
      உள்ள வித்தியாசம்!

  • @pearlmuthu1683
    @pearlmuthu1683 7 років тому +3

    morning refresh for god

  • @venkatasubramaniantv9532
    @venkatasubramaniantv9532 4 роки тому +2

    ARUMAI... God Bless All

  • @perumalsamy2392
    @perumalsamy2392 5 років тому +20

    வாரியர் சொற்பொழிவு கேட்க நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.எனக்கு வாரியாரின் மார்கண்டேயன் வரலாறு கேட்க வேண்டும்.தயவு செய்து அதை பதிவுயேற்றம் செய்யவும்

  • @arulp733
    @arulp733 4 роки тому +4

    the best poet

  • @cnarayanacnarayana874
    @cnarayanacnarayana874 4 роки тому

    Very nice speech ,
    So much , I like this

  • @k.mpoongothai961
    @k.mpoongothai961 3 роки тому

    இறைவன் இந்த மகான்

  • @jegankathir694
    @jegankathir694 4 роки тому +3

    ஒம்முருகா சரணம் கிருபணந்தா பாதம் பொற்ரி

  • @rathikakathirvel3511
    @rathikakathirvel3511 3 роки тому +2

    ஓம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் தலைமையில் நடந்த சொற்பொழிவை நேராக கேட்க எனக்கு வாய்ப்பு இல்லை என்று வருத்தம்

    • @SivaSiva
      @SivaSiva  3 роки тому +3

      ஈசன் அருளால் இன்று உள்ள டெக்னாலஜியால் அன்று அவர் பேசியதை இன்றும் அவர் குரலிலேயே கேட்கும் பாக்கியம் நமக்கு!

  • @raonethaji8951
    @raonethaji8951 3 роки тому +3

    Thanks for preserving and uploading such a beautiful speech of great saint.

    • @SivaSiva
      @SivaSiva  3 роки тому

      It is Murugan's will - that 30+ years ago I got a copy of that recording and ! still had it with me after all those years!

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому +1

    Om muruga

  • @Worldkovil
    @Worldkovil 5 років тому +1

    வாழ்த்துக்கள்

  • @karthikeyan-ed1oc
    @karthikeyan-ed1oc 4 роки тому

    Om muruga.... Iyya pugazhi oonguga.....

  • @kalidoss4291
    @kalidoss4291 Рік тому

    Guruve saranam

  • @saranyaraja3169
    @saranyaraja3169 4 роки тому

    Ayya arivin pirapidam ayya neega.murugan arul therigirathu ayya ungal pechil.bakkiyam petraen.

  • @kalaimani5263
    @kalaimani5263 4 роки тому

    Arumai

  • @neelamegamsathasivam9825
    @neelamegamsathasivam9825 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏.....

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 роки тому

    Verygood 🔑

  • @rohithmanog4628
    @rohithmanog4628 4 роки тому +1

    I love you thatha👍👍👍

  • @suryav8194
    @suryav8194 3 роки тому

    ஹரியும் சிவனும் ஒன்றே அறியாதவன் வாயில மண்ணு

  • @vidyanagendra3294
    @vidyanagendra3294 4 роки тому

    VARIAR SWMIGAL , THIRUVADI CHARANAM 🙏

  • @renugopal9028
    @renugopal9028 2 роки тому

    Guruve saranam thiruve
    Saranam

  • @dineshm2668
    @dineshm2668 4 роки тому

    🙏 nice

  • @vardarajankonar5115
    @vardarajankonar5115 3 роки тому

    Very nice pich

  • @venkattesh5502
    @venkattesh5502 3 роки тому

    Om muruga thathave saranam

  • @bdharmichand6503
    @bdharmichand6503 5 років тому +3

    Good explanation at 28:00 onwards

  • @babyp7997
    @babyp7997 4 роки тому

    variyar speed super