Це відео не доступне.
Перепрошуємо.

Part-1 - கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986

Поділитися
Вставка
  • Опубліковано 8 сер 2024
  • கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986
    ------
    இப்பகுதியில் இடம் பெறும் சில பாடல்கள்:
    00:25
    கந்தர் அலங்காரம் - 106 (kaumaram.com/alangkaram/alang... )
    கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
    உள்ளத் துயரை ஒழித்தரு ளாய்ஒரு கோடிமுத்தம்
    தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
    வள்ளிக்கு வாய்த்தவனே மயில் ஏறிய மாணிக்கமே.
    00:39
    கந்தர் அலங்காரம் - 107 (kaumaram.com/alangkaram/alang... )
    சூலம் பிடித்தெம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
    காலன் தனக்கொரு காலும்அஞ் சேன்கடல் மீதெழுந்த
    ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
    வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே.
    திருமுருகாற்றுப்படை - தனி வெண்பாக்கள் (kaumaram.com/tmpadai/ )
    உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
    பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
    கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
    வேலப்பா! செந்திவாழ் வே.
    01:28
    ( www.kaumaram.com/thiru/nnt000... )
    கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
    .. .. கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
    .. கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
    .. .. கற்பக மெனவினை ...... கடிதேகும்
    மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
    .. .. மற்பொரு திரள்புய ...... மதயானை
    .. மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
    .. .. மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
    முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
    .. .. முற்பட எழுதிய ...... முதல்வோனே
    .. முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
    .. .. அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
    அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
    .. .. அப்புன மதனிடை ...... இபமாகி
    .. அக்குற மகளுட னச்சிறு முருகனை
    .. .. அக்கண மணமருள் ...... பெருமாளே.
    03:00
    ( www.kaumaram.com/thiru/nnt005... )
    கொம்பனை யார்காது மோதிரு .. கண்களி லாமோத சீதள
    .. .. குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
    .. கொங்கையி னீராவி மேல்வளர் .. செங்கழு நீர்மாலை சூடிய
    .. .. கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே
    உம்பர்கள் ஸ்வாமிந மோநம .. எம்பெரு மானேந மோநம
    .. .. ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும்
    .. உன்புக ழேபாடி நானினி .. அன்புட னாசார பூசைசெய்
    .. .. துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
    பம்பர மேபோல ஆடிய .. சங்கரி வேதாள நாயகி
    .. .. பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
    .. பங்கமி லாநீலி மோடிப .. யங்கரி மாகாளி யோகினி
    .. .. பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்
    டெம்புதல் வாவாழி வாழியெ .. னும்படி வீறான வேல்தர
    .. .. என்றுமு ளானேம நோகர ...... வயலூரா
    .. இன்சொல்வி சாகாக்ரு பாகர .. செந்திலில் வாழ்வாகி யேயடி
    .. .. யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.
    41:00
    ( kaumaram.com/thiru/nnt0824_u.... )
    திருப்புகழ் - ஒருவழிபடாது - (சோமநாதன்மடம்)
    ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
    முழலுமநு ராக மோக ...... அநுபோகம்
    உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
    வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக்
    கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
    மெனமொழியும் வீசு பாச ...... கனகோப
    எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
    யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே
    அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
    அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன்
    அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
    அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும்
    முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
    முகரசல ராசி வேக ...... முனிவோனே
    மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
    முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே.
    ------

КОМЕНТАРІ • 132

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 роки тому +21

    அன்பே ஓர் வடிவம் பெற்றது போன்ற திருமேனி; அந்த சிவந்த மேனி எங்கும் திருநீறு; மார்பில் சிவச்சின்னங்கள்; வாக்கில் எப்போதும் முருக நாமம்; கருணையே நிறைந்த கடைக்கண் பார்வை; பொன்னையும், பொருளையும் அள்ளி வழங்கும் திருக்கரங்கள்; கோடிக்கணக்கான மக்கள் கூடி இருந்தாலும் “கைத்தல நிறைகனி” என்ற சிம்மக்குரலைக் கேட்டவுடன் மகுடி கேட்ட நாகம்போல் மயக்கும் குரலோசை; கல்லாதவருக்கும், புலவருக்கும் புரிய வைக்கும் மதிநுட்பம் என இத்தனைக்கும் சொந்தமான மொத்த உருவமே நம்ம குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகள்.

    • @rveeramuthu6815
      @rveeramuthu6815 2 роки тому

      வணங்குகிறேன்🙏

    • @sambohmahadev3729
      @sambohmahadev3729 5 місяців тому

      😊

    • @santhanam4671
      @santhanam4671 2 місяці тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂🎉🎉😂🎉😂🎉😂😂😂🎉🎉😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j 3 місяці тому +3

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @ravananraju1436
    @ravananraju1436 4 місяці тому

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @vinothmaster1265
    @vinothmaster1265 6 років тому +35

    இந்த அரிய சொற்பொழிவை கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @sridharsridhar575
    @sridharsridhar575 Рік тому +2

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் உமது சொர்பொழிவை நேரடியாக கேட்டு மகிழ்ந்ததர்க்கு ஆண்டவனு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.முருகா சாணம், சஷ்ண்முகா சரணம், வேலவா சரணம்.

    • @SivaSiva
      @SivaSiva  Рік тому

      That is your good fortune indeed.

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j 3 місяці тому

    ஹிந்து மததுக்கு கிடைத்த பொக்கிஷம் அய்யா ஸ்ரீமத் கிருபானந்த வாரியார்

  • @mirthugnjayanbharathan7274
    @mirthugnjayanbharathan7274 6 років тому +5

    Myself and tamil loving people never forget variyar . God gave us the opportunity to enjoy variyar speeches

  • @poobalanganesan4145
    @poobalanganesan4145 5 років тому +18

    திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அனைத்து சொற்பொழிகளும் உலகத்தில் விலைமதிக்க முடியாதவை ... 64வது நாயன்மார் ஆக போற்ற பட வேண்டியவர். அவர் ஒரு இசை மேதை அவர் பாடும் பாடல்கள் உள்ளத்தை உருக்கும்... அவரை சார்த்தவர்கள் அவருடைய புகழை மேலும் உலகறிய செய்யுங்கள்... மேலும் அவருடைய video-கள் பதிவிடுங்கள் ..

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +22

    கதாகாலட்சேபம் என்ற சொல்லை மாற்றி இன்னிசைச்சொற்பொழிவாக்கி அனைவரும் கேட்கும் படி செய்தவர்.சலிப்பு தட்டாமல் விருப்புடன் கேட்கும் படியாக இருக்கும் அவர் சொற்பொழிவு.

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 роки тому +4

    கொம்பனை யார்காது மோதிரு
    கண்களி லாமோத சீதள
    குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
    கொங்கையி னீராவி மேல்வளர்
    செங்கழு நீர்மாலை சூடிய
    கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே
    உம்பர்கள் ஸ்வாமிந மோநம
    எம்பெரு மானேந மோநம
    ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும்
    உன்புக ழேபாடி நானினி
    அன்புட னாசார பூசைசெய்
    துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
    பம்பர மேபோல ஆடிய
    சங்கரி வேதாள நாயகி
    பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
    பங்கமி லாநீலி மோடிப
    யங்கரி மாகாளி யோகினி
    பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்
    டெம்புதல் வாவாழி வாழியெ
    னும்படி வீறான வேல்தர
    என்றுமு ளானேம நோகர ...... வயலூரா
    இன்சொல்வி சாகாக்ரு பாகர
    செந்திலில் வாழ்வாகி யேயடி
    யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.
    சொல் விளக்கம்
    கொம்பனையார் காது மோது இரு கண்களில் ... பூங்கொடி
    போன்ற மாதர்களின் காதுவரை நீண்டு அதை மோதும் இரண்டு
    கண்களிலும்,
    ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகமேவு
    கொங்கையில் ... வாசம் மிக்கதும், குளிர்ந்த செஞ்சாந்து, சந்தனம்,
    நகைகள் அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களிலும்,
    நீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையில் ...
    நீர்த் தடாகத்தின் மேல் வளரும் செங்கழுநீர் மலர்மாலையைச் சூடிய
    கூந்தலிலும்,
    ஆதார சோபையில் மருளாதே ... உடலின் அழகிலும்
    மயங்காமல்,
    உம்பர்கள் ஸ்வாமி நமோநம ... தேவர்களின் ஸ்வாமியே போற்றி,
    போற்றி,
    எம்பெருமானே நமோநம ... எங்கள் பெருமானே போற்றி, போற்றி,
    ஒண்டொடி மோகா நமோநம ... ஒளி பொருந்திய வளையல்களை
    அணிந்த வள்ளியிடம் மோகம் கொண்டவனே போற்றி, போற்றி,
    எனநாளும் உன்புகழேபாடி ... என்று தினமும் உனது புகழையே
    பாடி
    நானினி அன்புடன் ஆசார பூசைசெய்துய்ந்திட ... யான் இனி
    அன்புடனே ஆசாரமான பூஜையைச் செய்து பிழைத்திடவும்,
    வீணாள்படாதருள் புரிவாயே ... என் வாழ்நாள் வீண் நாளாகப்
    போகாதபடியும் அருள் புரிவாயாக.
    பம்பரமேபோல ஆடிய சங்கரி ... பம்பரம் போலவே சுழன்று
    நடனம் ஆடும் சங்கரி,
    வேதாள நாயகி ... வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு)
    தலைவி,
    பங்கய சீபாத நூபுரி கரசூலி ... தாமரை போன்ற திரு நிறைந்த
    பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத்
    தரித்தவள்,
    பங்கமி லாநீலி மோடிபயங்கரி ... குற்றமில்லாத கருநீல
    நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள்
    (தந்த பயத்தைப் போக்குபவள்)
    மாகாளி யோகினி ... மகா காளி, யோகத்தின் தலைவியாகிய
    அன்னை பார்வதி,
    பண்டுசுராபான சூரனொடெதிர் போர்கண்டு ... முன்பு மதுபானம்
    செய்திருந்த சூரனோடு நீ எதிர்த்துப் போர் செய்யவேண்டி,
    எம் புதல்வா வாழி வாழியெனும்படி ... என் மகனே நீ வாழ்க, வாழ்க
    என்று ஆசி கூறும் வகையில்
    வீறான வேல்தர என்றுமுளானே ... வெற்றியைத் தரும்
    வேலாயுதத்தைத் தரப்பெற்ற, என்றும் அழியாது விளங்கும் மூர்த்தியே,
    மநோகர வயலூரா ... மனத்துக்கு இன்பம் தருபவனே, வயலூர்ப்
    பெருமானே,
    இன்சொல் விசாகா க்ருபாகர ... இனிய சொற்களை உடைய
    விசாகப் பெருமானே, கருணை நிறைந்தவனே,
    செந்திலில் வாழ்வாகியே யடியென்றனை ... திருச்செந்தூரில்
    வீற்றிருக்கும் செல்வமாகி அடியேனை
    ஈடேற வாழ்வருள் பெருமாளே. ... உய்விக்கும்படியாக வாழ்வை
    எனக்கு அருளும் பெருமாளே.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 5 років тому +9

    மிக்க நன்றி ஐயா. வாரியார் சுவாமிகள், அவரின் அற்புத சொற்பொழிவை கேட்பவருக்கெல்லாம் அருளை அள்ளி வழங்கும் ஞானகுரு . மிக தெளிவான ஒலி பதிவு.

  • @ekambaramravishankar8866
    @ekambaramravishankar8866 5 років тому +6

    I don't have words to praise this to the level it deserves. Extraordinary.

  • @senthil070
    @senthil070 7 років тому +13

    நன்றி
    பணி தொடர வாய்துக்கள்

  • @chinnadurai2501
    @chinnadurai2501 4 роки тому +4

    ஓம் முருகா போற்றி 🙏🌹💐🌺வாரியார் சுவாமிகள் போற்றி 🙏🌹💐🌺

  • @padminichockalingam8842
    @padminichockalingam8842 3 роки тому +4

    Just crying hearing the great voice of this saint .No words to express my emotions.Just pray for His blessings.

  • @mariappansivasubramanian4166
    @mariappansivasubramanian4166 7 років тому +43

    காலத்தால் அழியாத இந்த பொக்கிக்ஷத்தை நாங்க ள் அனுபவிக்க செய்த மைக்கு மிக்க நன்றி.இப்பணிமேலும் தொடர வேண்டுகிறேன்

  • @chinnadurai431
    @chinnadurai431 3 місяці тому

    வாரியர்ஸ்வமிகள் நமக 🍁🌼🪷❤️💐🌹🌺🙏🙏🙏

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +19

    யதார்த்தமான,வாழ்வியலுடன் கூடிய கருத்துகளை கூறுவதில் வல்லவர்.சிலேடையாகப் பேசுவதில் வல்லவர்.Presents of mind அதிகம் அவருக்கு.உவமானங்களும், உதாரணங்களும் மடைதிறந்த வெள்ளம் போல் வரும்.

    • @amvelayudham1332
      @amvelayudham1332 4 роки тому

      திருமுருககிருபாணந்தவாரியார்சாமிகள்சொற்பொழிவைகேட்டாள்ஆன்மாஈடேறும

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 2 місяці тому +1

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 5 місяців тому

    இறைவன்மிகப்பெரியவன்

  • @thillaikumar3960
    @thillaikumar3960 6 років тому +7

    Wonderful speach

  • @kannank.v.9790
    @kannank.v.9790 4 роки тому +1

    எல்லையற்ற பெருங்கடல். அவதாரம்.

  • @rathinamala3769
    @rathinamala3769 3 роки тому +3

    பூமியில் கடவுள்பிறந்துகொண்டுதான்இருக்கிறார்

  • @shanthakumar3361
    @shanthakumar3361 5 місяців тому

    Muruga om muruga....

  • @arusuvaiarangetram1744
    @arusuvaiarangetram1744 6 років тому +7

    அருமையான பதிவு. மிக்க நன்றி🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому +1

    NEYVELI வேலுடையான் பட்டு முருகன் அருள் புரிய வேண்டும் பழனியப்பா🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 років тому +10

    Listen daily morning afternoon and evening to get success in life.

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 роки тому

      what is success?
      variyars discourse meant for the success after life!
      kindly remove the name of caste!
      this hurdle will not let us to enter
      the golden feet of lord muruga!!

    • @bestvenu
      @bestvenu 2 роки тому

      @@balamuralisinadurai955 the above text

  • @irajan2659
    @irajan2659 10 місяців тому

    தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 роки тому +2

    Nangal ellorum romba punniyam pannirukkom thaththa athan unga sorpozhiva ketka engalukku kuduththu vachurukku romba romba romba romba romba nandri thaththa

  • @dearkrish1
    @dearkrish1 5 років тому +2

    Very nice! Muruga Kumara Guha!

  • @vinothmaster1265
    @vinothmaster1265 6 років тому +5

    ithai ketpatharku punniyam seithiruka vendum,Om muruga,kuzhanthaikaluku ithai katayam ketka seiya vendum.

  • @sethupandian577
    @sethupandian577 5 років тому +4

    Om Muruga saranam

  • @jayaramankrishnamoorthy9589
    @jayaramankrishnamoorthy9589 6 років тому +22

    கடவுளே முன்னின்று வழங்கும் அருளுரையெனத் திகழ்கிறது வாரியார் ஸ்வாமிகள் அருளிய அருளுரை.

  • @renugopal9028
    @renugopal9028 3 роки тому

    Arumai arumai enn guruvin
    Padham enadhu giridam
    Om saravanabava saranam

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 2 роки тому

    இனி எப்போதுஸ்வாமி அவதரிப்பீர் அப்போது நானும் ஒரு (நாயாகவாவது )பிறந்து உங்கள் ஞான குரலை கேட்க வேண்டும் ஸ்வாமி

  • @sridharsridhar575
    @sridharsridhar575 Рік тому

    முருகனை பற்றிய இந்தனை என்னேரமும் , தமிழ் மொழி பற்றிய சிந்தனை, ஒவ்வொறு சொர் பொழிவுகளிலும் தனது பதிவினை எல்லோருகும் புரியும் படி சொல்வதில் இவருக்கு நிகர் வேறு எவரிடமும் பார்க்க முடியது .அவ்வளவு புலமை . உமது பாதம் தொட்டு வணங்குகிறேன் . உமது ஆசியுடன்.என்ன உமது தமிழ் புலமை.

  • @MathiMathiyazhagan-cf7jd
    @MathiMathiyazhagan-cf7jd 3 місяці тому

    Nan virumpiya great Manisha god

  • @saravananmunusamisaravanan7870
    @saravananmunusamisaravanan7870 6 років тому +3

    Om Sivaya namaga

  • @sathishkumars8341
    @sathishkumars8341 6 років тому +3

    Super

  • @dearkrish1
    @dearkrish1 6 років тому +3

    Very nice! Muruga Guha! Anbe Shivam!

  • @govindaraj3488
    @govindaraj3488 7 років тому +12

    சிவாயநம

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому

    இன்று தைப்பூசத் திருவிழாவின்போது இந்த வீடியோவில் உள்ள முக்கிய விசயங்கள் குறித்து கேட்டு மகிழ்ந்தேன்
    28/1/2021

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 5 років тому +2

    We can hear this million times 🙏

  • @parasutamil9879
    @parasutamil9879 3 роки тому +3

    தமிழ் ஞானம் சைவம் வாழும் 🙏🙏🙏

  • @renugopal9028
    @renugopal9028 3 роки тому

    Very very nice speech
    I am like more my guru
    Variyar swamigal

  • @user-ji5dc7qw4x
    @user-ji5dc7qw4x Рік тому

    ஓம்நமச்சஇவயம்.க.ஆறுமுகம்.சிவன்திருவடிபணிந்தேன்மஹபாரகதைகளைமுகேழ்கவும்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 років тому +2

    Superb.

  • @MuthuKumar-vs3im
    @MuthuKumar-vs3im 4 роки тому +17

    கிருபானந்த ஐயா வின் சொற்பொழிவுகள் அனைத்தும் முருகப்பெருமானே நேரில் வந்து பேசுவதுபோல இருக்கும்....ஐயா ...

  • @pragasamnila786
    @pragasamnila786 5 років тому +2

    Nice

  • @asmoorthya6939
    @asmoorthya6939 4 роки тому

    Super sir thanks

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 Рік тому

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @NPSi
    @NPSi 4 місяці тому

    🙏🙏

  • @KumarAtto-ky1wv
    @KumarAtto-ky1wv 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +20

    வாரியார் சுவாமிகள் 64வது நாயன்மாராக வைத்துப்போற்றப்படவேண்டியவர்.சிறந்த, பரந்த ஞானக்கடல் அவர்.அவருக்கு தெரியாத கருத்துகளே இல்லை எனலாம்.இந்து மதத்தை தழைக்கச் செய்தவர்.எல்லாருக்கும் புரியும் படி தெளிவாக,விளங்கும்படி இனிமைச் சொல்வதில் வல்லவர்.அவருடைய சொபொழிவை நாத்திகரும் விரும்பிக் கேட்பர்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 роки тому

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @vaitheesvarank8243
    @vaitheesvarank8243 7 років тому +12

    excellent speech by vaariyar swamigal... thanks for upload this video bro....

  • @nellaimurugan369
    @nellaimurugan369 10 місяців тому

    Have a nice day

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 років тому +2

    Siva siva muruga muruga 🙏🙏🙏🙏

  • @user-oc6zf9pn3e
    @user-oc6zf9pn3e 3 роки тому

    அருமை

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому

    திருவாண்டார் கோயில் முருகன் அருள் புரிய வேண்டும் பழனியப்பா

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 роки тому

    Very good

  • @venkattesh5502
    @venkattesh5502 4 роки тому +1

    Om muruga thathave saranam

  • @ramamoorthiram2715
    @ramamoorthiram2715 5 років тому +3

    தபிழுக்கு.தந்தை.ஐயா.வாரியார்

  • @babyp7997
    @babyp7997 4 роки тому

    variyar spech super

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому

    திருச்செந்தூர் முருகன் துணை

  • @SPDhesi-be7vm
    @SPDhesi-be7vm 4 роки тому +1

    சுவாமிகள் சிறந்த சங்கீத ஞானம் உடையவர் .அவர் விரும்பி ஆங்கில புலமையை வளர்த்தி கொண்டிருந்தால் உலகம் இன்று சைவத்தின் பால் திரும்பி இருககும் .

  • @velsmal
    @velsmal 4 роки тому

    The world should follow his words.

  • @k.narasimhaluchettiarmalig6078
    @k.narasimhaluchettiarmalig6078 2 роки тому

    ஓம் முருகா

  • @muniswamy2213
    @muniswamy2213 6 років тому +3

    om Muruga muruga omom

  • @uthishraj5941
    @uthishraj5941 5 років тому +2

    🙏🙏🙏🙏🙏👌👌👏👏👋👋

  • @parasuraman7454
    @parasuraman7454 Рік тому +1

    🌹🌻🙏🙏🙏🌻🌹

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому

    ஓம் சரவணபவ

  • @saravananvista227
    @saravananvista227 4 роки тому

    அக்கினிமுருகாபோற்றி

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 роки тому

    Muruga 🙏🙂

  • @sriramkannan6880
    @sriramkannan6880 2 роки тому

    Om

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому

    THANKS FOR ALL
    LQNG LIVE CLASSICAL TAMIL.

  • @ManivelanVelan
    @ManivelanVelan 3 роки тому

    வாரியார் சாமியே நமக

  • @mdvv6312
    @mdvv6312 7 місяців тому

    பட்டிமன்ற கடிகளை அனுபவிப்பவர்கள் வாரியார் நகைச்சவைகளை என்னவென்று சொல்வீர்கள். 🙏🌹💐👍

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 років тому +2

    Please upload video

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому

    இந்த நாள் இனிய நாள் மற்றுமொரு இனிய நாள்
    01/04/2021

  • @srinivasalurengarajulu3801
    @srinivasalurengarajulu3801 2 роки тому

    🙏🙏🙏

  • @jayalakshmisivashanmugam3894
    @jayalakshmisivashanmugam3894 6 років тому +4

    More audio upload please

  • @govindasamy1400
    @govindasamy1400 3 роки тому

    Deivathirumagan

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому +1

    திருப்புகழ் பாடல் 53 3:00
    கொம்பனையார் .........

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Рік тому

    டெட்ராய்ட் - ஏற்கெனவே ஆனந்தா casette பதிவு

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому

    32:45
    திருத்தணி முருகா வழித்துணை வந்து அருள் புரிய வேண்டும்.

  • @dhanambalu344
    @dhanambalu344 4 роки тому

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏💐💐💐😊

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому

    இந்த நாள் இனிய நாள்
    17/03/2021

  • @sivagnanarajha235
    @sivagnanarajha235 3 роки тому

    Sernthu padum penn sound koncham kuraiththal nanraga irunthirukkum

  • @sridhar4490
    @sridhar4490 3 роки тому

    Who is the lady voice singing with variyaar

  • @sridhar4490
    @sridhar4490 3 роки тому

    Please upload his speech about Salem Rukmani

  • @anandhananandhan8121
    @anandhananandhan8121 5 років тому +2

    Cds தேவைபடுகிறது ple send phone no

    • @SivaSiva
      @SivaSiva  5 років тому +1

      Kripananda Variyar's audio CDs and books are available in Chennai at:
      Guhashri Variyar Publications / Ananda Cassettes
      107, Singanna Chetty Street,
      Anna Salai, Chintadripet,
      Chennai - 600 002
      Phone no : 91-44-28457666
      Email id : ananda.audio@gmail.com

  • @jaganathkaran5677
    @jaganathkaran5677 Рік тому

    Anaivarukum Vanakam 🙏 Variyar swamigal 0.13sec oru paatu solgirar. Yarukavadhu athu enna paatu endru therinthal sollungal. Therindhu kolla aarvam.

    • @SivaSiva
      @SivaSiva  Рік тому

      00:25
      கந்தர் அலங்காரம் - 106 (kaumaram.com/alangkaram/alangkaram_ss106_u.html )
      கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
      உள்ளத் துயரை ஒழித்தரு ளாய்ஒரு கோடிமுத்தம்
      தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
      வள்ளிக்கு வாய்த்தவனே மயில் ஏறிய மாணிக்கமே.
      00:39
      கந்தர் அலங்காரம் - 107 (kaumaram.com/alangkaram/alangkaram_ss107_u.html )
      சூலம் பிடித்தெம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
      காலன் தனக்கொரு காலும்அஞ் சேன்கடல் மீதெழுந்த
      ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
      வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே.
      திருமுருகாற்றுப்படை - தனி வெண்பாக்கள் (kaumaram.com/tmpadai/ )
      உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
      பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
      கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
      வேலப்பா! செந்திவாழ் வே.

  • @KumarAtto-ky1wv
    @KumarAtto-ky1wv 7 місяців тому

    🦚🪔🐓

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 років тому +1

    Ayya ayya ungal varthaigal vendam 🙏🙏🙏🙏

    • @kandhasamy1215
      @kandhasamy1215 5 років тому +1

      அருவி போல்பெருக்கெத்து
      கொட்டும்தேன் தெவிட்டாத
      அருலுரை

    • @akilanvellanur8370
      @akilanvellanur8370 5 років тому

      Super

  • @anbalagansubbaiya9202
    @anbalagansubbaiya9202 Рік тому

    0.

  • @manikandansundhareshan4410
    @manikandansundhareshan4410 6 років тому +1

    Super

  • @babyp7997
    @babyp7997 4 роки тому

    variyar spech super