Southern Voice
Southern Voice
  • 36
  • 21 514
சங்க இலக்கியத்தில் கள் அனைவருக்கான பானமாக உள்ளது Palm Beer is the drink for all in Sangam literature
மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை அவர்கள் ”நும்மினும் சிறந்தது நுவ்வை” எனும் சங்க இலக்கியப் பாடல்களின் சமகாலத்திற்கான உரை நுாலை எழுதியுள்ளார். அந்நுாலின் அறிமுகக் கூட்டம் மதுரை தல்லாகுளம் அரசு நுாலகத்தில் 30-06-2024 அன்று நடைபெற்றது. நுாலகர் கி.ஆறுமுகம் அவர்கள் அந்நுால் குறித்து சிறப்புரையாற்றினார்.
Madurai High Court Senior Advocate Prabhu Rajadurai has written a contemporary text book on Sangam literary songs titled “Numminum Chiratu Nuvvai”. The launch meeting of the book was held at Madurai Dallakulam Government Library on 30-06-2024. Librarian K.Arumugam gave a special speech about the book.
Переглядів: 10

Відео

தமிழ்நாட்டுச் சூழல் கற்றல் நன்றே - Tamil Nadu context is Learning is good
Переглядів 3282 години тому
மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை அவர்கள் ”நும்மினும் சிறந்தது நுவ்வை” எனும் சங்க இலக்கியப் பாடல்களின் சமகாலத்திற்கான உரை நுாலை எழுதியுள்ளார். அந்நுாலின் அறிமுகக் கூட்டம் மதுரை தல்லாகுளம் அரசு நுாலகத்தில் 30-06-2024 அன்று நடைபெற்றது. வழக்கறிஞர் தி.லஜபதிராய் அவர்கள் அந்நுால் குறித்து சிறப்புரையாற்றினார். Madurai High Court Senior Advocate Prabhu Rajadurai has written a contempora...
சங்க இலக்கியத்தை இந்த தலைமுறை வாசிக்கவில்லை - This generation does not read Sangha literature
Переглядів 754 години тому
மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை அவர்கள் ”நும்மினும் சிறந்தது நுவ்வை” எனும் சங்க இலக்கியப் பாடல்களின் சமகாலத்திற்கான உரை நுாலை எழுதியுள்ளார். அந்நுாலின் அறிமுகக் கூட்டம் மதுரை தல்லாகுளம் அரசு நுாலகத்தில் 30-06-2024 அன்று நடைபெற்றது. வழக்கறிஞர் லட்ஷ்மி கோபிநாதன் அவர்கள் அந்நுால் குறித்து சிறப்புரையாற்றினார். Madurai High Court Senior Advocate Prabhu Rajadurai has written a conte...
இடதுசாரிகள் சாத்தியப்படுத்திய ஜூலியன்அசாஞ்சே விடுதலை-The Left made possible Julian Assange's release
Переглядів 3717 годин тому
அமெரிக்க போர்க் குற்றங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஜூலியன்அசாஞ்சே. உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரம் காத்திட முனைப்புள்ள ஒவ்வொருவரும் காத்திருந்த ஜூலியன் அசாஞ்சேவின் விடுதலை சாத்தியமானது. அவ்விடுதலையின் பின்னுள்ள இடதுசாரிகளின் பங்கு அளப்பரியது. It was Julian Assange who exposed US war crimes to the world. Julian Assange's release, which everyone around the world has been waiti...
தமிழை தமிழ் 'பிராமி' என்று சொன்னார்கள் - They said that Tamil is Tamil 'Brahmi'
Переглядів 1,7 тис.12 годин тому
மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை அவர்கள் ”நும்மினும் சிறந்தது நுவ்வை” எனும் சங்க இலக்கியப் பாடல்களின் சமகாலத்திற்கான உரை நுாலை எழுதியுள்ளார். அந்நுாலின் அறிமுகக் கூட்டம் மதுரை தல்லாகுளம் அரசு நுாலகத்தில் 30-06-2024 அன்று நடைபெற்றது. வழக்கறிஞர் பா.அசோக் அவர்கள் அந்நுால் குறித்து அறிமுகவுரையாற்றினார். Madurai High Court Senior Advocate Prabhu Rajadurai has written a contemporary ...
மாஞ்சோலை - பிபிடிசி வழங்கும் விருப்ப ஓய்வுத் தொகை சரியா? Manjolai - Is the VRS provide BBTC correct?
Переглядів 58212 годин тому
BBTC நிறுவனம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் வழங்கும் தொகை சரியானதா? Is the amount provided by BBTC under Voluntary Retirement Scheme to manjoli plantation workers correct? #VRS #VoluntaryRetirementScheme #britannia #மாஞ்சோலை #தேயிலை #தோட்டம் #தொழிலாளா்கள் #manjolai #Tea #teaestate #labour #labourday #மாஞ்சோலைதேயிலை #ManjolaiTea #மாஞ்சோலைதேயிலை தோட்டம் #Manjo...
வரலாறு தமிழ் மானுடவியல்துறைகள் இணைய வேண்டும் -History, Tamil & Anthropology Departments should merge
Переглядів 1,3 тис.14 годин тому
மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை அவர்கள் ”நும்மினும் சிறந்தது நுவ்வை” எனும் சங்க இலக்கியப் பாடல்களின் சமகாலத்திற்கான உரை நுாலை எழுதியுள்ளார். அந்நுாலின் அறிமுகக் கூட்டம் மதுரை தல்லாகுளம் அரசு நுாலகத்தில் 30-06-2024 அன்று நடைபெற்றது. காப்பாட்சியர் மருதுபாண்டியன் அவர்கள் அந்நுால் குறித்து சிறப்புரையாற்றினார். Madurai High Court Senior Advocate Prabhu Rajadurai has written a conte...
மாஞ்சோலை - பட்டாவும் இடமாற்றமும் மறுவாழ்வா? Manjolai- is Patta and transfer rehabilitation?
Переглядів 71316 годин тому
மறுவாழ்வு எனும் பெயரில் மாஞ்சோலை மக்களுக்கு பட்டாவும் பணியிட மாற்றமும் வழங்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைப்பது எந்தவிதத்தில் அறம்? In the name of rehabilitation, is it moral to request the government of Tamilnadu to provide Patta & job transfer to the people of Manjolai? #மாஞ்சோலை #தேயிலை #தோட்டம் #தொழிலாளா்கள் #manjolai #Tea #teaestate #labour #labourday #மாஞ்சோலைதேயிலை #ManjolaiTea #மாஞ்சோல...
மாஞ்சோலை தொழிலாளர்களும் பழங்குடிகளும் - Manjolai Labors and Tribals
Переглядів 83019 годин тому
பழங்குடிகள்தான் வனத்திற்கு பாதுகாப்பு. மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மூன்று தலைமுறைக்கு முன் சென்றவர்கள்தான். அவர்கள் எப்படி வனத்திற்கு அரணாக இருக்க முடியும்? #Tribals are the protection of the #forest. #Manjolai #tea plantation #Labors go back three generations. How can they be the bulwark of the forest? #மாஞ்சோலை #தேயிலை #தோட்டம் #தொழிலாளா்கள் #manjolai #Tea #teaestate #labour #labourd...
தேசிய காப்பீட்டு விழிப்புணர்வு தினம் - National Insurance Awareness Day
Переглядів 5521 годину тому
National Insurance Awareness Day - தேசிய காப்பீட்டு விழிப்புணர்வு தினம் #insurance #LifeInsurance #NationalInsuranceAwarenessDay #InsuranceCompany #LifeCover #premium #endowmentplan #ulip #TermPlan #ChildPlan #Pension #PensionPlan #investment #invest #investing #காப்பீடு #ஆயுள்காப்பீடு #தேசியகாப்பீட்டுவிழிப்புணர்வுதினம் #உயிர்க்காப்பீடு #முனைமம் #பிரிமியம்
துாங்காநகர நினைவுகள் நுால் பார்வை பேரா பாலகிருஷ்ணன் Thoonganagar Ninaivugal Book Review Balakrishnan
Переглядів 181День тому
துாங்காநகர நினைவுகள் நுால் பார்வை பேரா பாலகிருஷ்ணன் Thoonganagar Ninaivugal Book Review Balakrishnan #Book #BookReview #review #thoonganagaram #ThoonganagaraNinaivugal #vikatan #VikatanPublication #Muthukrishnan
மாவூற்று வேலப்பர் கோவில் சித்திரைத் திருவிழா - Mavootru Velappar Temple Chithirai Festival
Переглядів 126День тому
மாவூற்று வேலப்பர் கோவில் சித்திரைத் திருவிழா 2023 Mavootru Velappar Temple Chithirai Festival 2023
வரலாற்றில் மதுரை புத்தகக் கடைகள் - Madurai bookshops in history
Переглядів 300День тому
மதுரையில் முதன்முதலில் துவங்கப்பட்ட புத்தக பதிப்பகம், புத்தகக் கடைகள், பழைய புத்தகக் கடைகள் என தனது அனுபவங்களை பகிர்கிறார் எழுத்தாளர் ச.சுப்பாராவ் Writer Sa. Subbarao shares his experiences of the first book publishing house, bookshops and old bookshops in Madurai.
நடுமுதலைக்குளம் சமத்துவ மீன்பிடித் திருவிழா - Nadunuthalaikulam Equality Fishing Festival
Переглядів 158День тому
நடுமுதலைக்குளம் சமத்துவ மீன்பிடித் திருவிழா - Nadunuthalaikulam Equality Fishing Festival
மாஞ்சோலை - தமிழக அரசின் மீது தொடரப்பட்ட வழக்கு Manjolai - Case filed against Tamil Nadu Govt
Переглядів 3,3 тис.14 днів тому
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் (TAN Tea) கீழ் அங்கேயே பணி வழங்க வழக்கு தொரப்பட்டது. Manjolai - Case filed against Tamil Nadu Govt #மாஞ்சோலை #தேயிலை #தோட்டம் #தொழிலாளா்கள் #manjolai #Tea #teaestate #labour #labourday #மாஞ்சோலைதேயிலை #ManjolaiTea #மாஞ்சோலைதேயிலை தோட்டம் #ManjolaiTeaEstate #மாஞ்சோலைதேயிலைதோட்டத்தொழிலாளர்கள் மாஞ்சோலைதேயிலைதோட்டதொழிலாளர்...
மாஞ்சோலை வனத்திற்கு நாங்கதான் பாதுகாப்பு - ஸ்டாலின் Manjolai forest is protected by us - Stalin
Переглядів 98414 днів тому
மாஞ்சோலை வனத்திற்கு நாங்கதான் பாதுகாப்பு - ஸ்டாலின் Manjolai forest is protected by us - Stalin
மாஞ்சோலை - அரசு எங்களை கைவிடாது Manjolai - The government will not abandon us
Переглядів 1,1 тис.14 днів тому
மாஞ்சோலை - அரசு எங்களை கைவிடாது Manjolai - The government will not abandon us
மலையகமும் மாஞ்சோலையும் - தலையங்கம் Malayagam and Manjolai - Editorial
Переглядів 41614 днів тому
மலையகமும் மாஞ்சோலையும் - தலையங்கம் Malayagam and Manjolai - Editorial
மாஞ்சோலை எஸ்ட்டேட் அரசுக்கு லாபம்தானே! Manjolai Estate is a profit for the government
Переглядів 2,6 тис.14 днів тому
மாஞ்சோலை எஸ்ட்டேட் அரசுக்கு லாபம்தானே! Manjolai Estate is a profit for the government
மேடை நாடக கதாசிரியர் பா.சுப்பையா அறிமுகம் 2- Introduction of stage play writer B. Subpaiah 2
Переглядів 2814 днів тому
மேடை நாடக கதாசிரியர் பா.சுப்பையா அறிமுகம் 2- Introduction of stage play writer B. Subpaiah 2
மேடை நாடக கதாசிரியர் பா.சுப்பையா அறிமுகம் 2 - Introduction of stage dramatist B. Subpaiah 2
Переглядів 21314 днів тому
மேடை நாடக கதாசிரியர் பா.சுப்பையா அறிமுகம் 2 - Introduction of stage dramatist B. Subpaiah 2
மாஞ்சோலை - மூடப்பட்ட BBTC, நெருக்கடியில் தொழிலாளா்கள். Mancholai - Closed BBTC, workers in crisis
Переглядів 51821 день тому
மாஞ்சோலை - மூடப்பட்ட BBTC, நெருக்கடியில் தொழிலாளா்கள். Mancholai - Closed BBTC, workers in crisis
மாஞ்சோலை - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - Manjolai - Our life and our wealth
Переглядів 1,4 тис.21 день тому
மாஞ்சோலை - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - Manjolai - Our life and our wealth
மாஞ்சோலை - அத்தியாவசியப் பொருட்களை தடுப்பது மனித உரிமை மீறல் - Manjolai Tea Estate
Переглядів 27321 день тому
மாஞ்சோலை - அத்தியாவசியப் பொருட்களை தடுப்பது மனித உரிமை மீறல் - Manjolai Tea Estate
மாஞ்சோலை - நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த சட்ட ரீதியான முயற்சி? Manjolai Tea Estate
Переглядів 57521 день тому
மாஞ்சோலை - நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த சட்ட ரீதியான முயற்சி? Manjolai Tea Estate
மாஞ்சோலை - மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதால் தீர்வு உண்டா?? Manjolai Tea Estate
Переглядів 26321 день тому
மாஞ்சோலை - மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதால் தீர்வு உண்டா?? Manjolai Tea Estate
மாஞ்சோலை - பிபிடிசி நிர்வாகம் வரி ஏய்ப்பு செய்கிறதா? Manjolai Tea Estate
Переглядів 29021 день тому
மாஞ்சோலை - பிபிடிசி நிர்வாகம் வரி ஏய்ப்பு செய்கிறதா? Manjolai Tea Estate
மாஞ்சோலை - விருப்ப ஓய்வுத்திட்டம் எனும் பெயரில் தொழிலாளா்கள் ஏமாற்றம் manjolai Tea Estate
Переглядів 32821 день тому
மாஞ்சோலை - விருப்ப ஓய்வுத்திட்டம் எனும் பெயரில் தொழிலாளா்கள் ஏமாற்றம் manjolai Tea Estate
மாஞ்சோலை - குடியிருப்புகளோடு வழிபாட்டுத்தளங்களும் இடிக்கப்படுமா?
Переглядів 81228 днів тому
மாஞ்சோலை - குடியிருப்புகளோடு வழிபாட்டுத்தளங்களும் இடிக்கப்படுமா?
மாஞ்சோலை - தோட்டத் தொழிலாளா்கள் கதியும் அரசு அலுவலர்கள் கதியும் ஒ்ன்றா? Manjolai Tea Estate
Переглядів 265Місяць тому
மாஞ்சோலை - தோட்டத் தொழிலாளா்கள் கதியும் அரசு அலுவலர்கள் கதியும் ஒ்ன்றா? Manjolai Tea Estate

КОМЕНТАРІ

  • @maduraivaasagan1340
    @maduraivaasagan1340 5 годин тому

    அருமையான எளிமையான வாசகபார்வை

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 11 годин тому

    10:04 கால்டுவெல் காலத்துல எத்தனை சங்க நூல்கள் பதிக்கப்பட்டிருந்தன லஜபதி?

  • @kannana4954
    @kannana4954 16 годин тому

    Mr.Ashok sir, your oratory skill is super

  • @maduraivaasagan1340
    @maduraivaasagan1340 День тому

    ❤ அற்புதமான உரை ❤

  • @Karuppasamy743
    @Karuppasamy743 2 дні тому

    அன்றுஎப்படி விஜய் பேரரசு தமிழ்நாட்டில் கால் வைத்தானோ தமிழர்களை அடித்து ஒடுக்கினானோ அதுதான் வருட காலங்களாக நடந்து கொண்டிருக்கிறது அது இன்றும் தொடர்கிறது தமிழ்நாட்டில் சாதியாக பிரித்தியாலும் சூழ்ச்சி இவர்களை அப்புறப்படுத்த வேண்டும் நாட்டில் இருந்து தெலுங்கு ஒற்றுமை தெரிகிறது

  • @neethidevan3973
    @neethidevan3973 2 дні тому

    சிறப்பான பதிவு.

  • @tamilselvisingaraj1191
    @tamilselvisingaraj1191 3 дні тому

    ஒற்றுமைக்கு புகழிடமாக விளங்கியது நமது மாஞ்சோலை தோட்டம். எனவே தற்போது அங்கு வாழும் நமது சகோதர சகோதரிகளுக்கு குறைந்த பட்சம் 5 இலட்சம் கிடைக்க வேண்டும்.

  • @saravanankalimuthu3461
    @saravanankalimuthu3461 3 дні тому

    ஏழை மக்களின் துயர் துடைக்கும் கடவுள் இங்கு இல்லை.

  • @ganesannarayan7279
    @ganesannarayan7279 3 дні тому

    அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். தொழிலாளர்களின் சொந்த பந்தங்கள் அனைவரும் நகர்புறத்தில் மற்றும் கிராம பகுதிகளில்தான் இருக்கிறார்கள் .இங்கே இருப்பவர்களின் நல்லது கெட்டது அனைத்திற்கும் மேலே இருந்து வந்து சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை .தக்க ஏற்பாடு செய்யும்வரை மக்களை வெளியேற்றக்கூடாது என்பதுதான் தற்போதைய நீதிமன்ற உத்தரவு .அரசே ஏற்று நடத்தி மக்களுக்கு மறுவாழ்வு கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி .தவறும் பட்சத்தில் மக்களும் மாற்று வழியை தேர்ந்தெடுத்து வாழ தயாராக இருக்கவேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து .

  • @lathishlathish994
    @lathishlathish994 4 дні тому

  • @manjolaiselvakumar2999
    @manjolaiselvakumar2999 4 дні тому

  • @alwina9298
    @alwina9298 4 дні тому

    She is talking very well good god is with you 🙏

  • @arunayyanar_socialscientists

    ஆய்வு வழிபட்ட உயிரோட்ட கலை இலக்கிய வரலாற்று பண்பாட்டு அரிய ஆவணம் இவ்வுரை! சட்டம் முதல் சாமானியர் வாழ்வியல் வரை! சர்வதேச அறிவியல் பார்வை கொண்ட அணுகுமுறை ஆய்வு இது ! நும்மினும் நுவ்வை நூல் மற்றும் எழுத்தாளர் அவர்தம் வழக்கறிஞர் பணி குறித்த பெருமிதப் பகிர்வு ! தாய் மொழி அருமை குறித்தும் தமிழ் அறிஞர்கள் குறித்து " வளம்"செறிந்த தொல்லியல் ஆய்வுத் திறத்துடன் கூடிய அரசியல் அறிவியல் தலைமைப் பண்பாளர் பா அசோக் ஆசான் மற்றும் திரு. பிரபு ராஜதுரை அய்யா உள்ளிட்ட சான்றோர் அவைக்கு வாழ்த்துகள் !

  • @aathawan450
    @aathawan450 4 дні тому

    Thamil peerami illai thamily allathu nagari eluthu.

    • @user-yg6br8uj7f
      @user-yg6br8uj7f 4 дні тому

      நகரி எழுத்து வடிவம் என்பது ஹிந்தி போன்ற வடிவமுடையது

  • @madurai12345
    @madurai12345 4 дні тому

    அருமையான உரை

  • @gracekumarrajendra529
    @gracekumarrajendra529 5 днів тому

    Superb my friend

  • @tamilselvisingaraj1191
    @tamilselvisingaraj1191 5 днів тому

    நாம் பிறந்த வளர்ந்த நமது எஸ்டேட்டை நாம் அழிய விடக்கூடாது.நமது மக்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது.நீங்கள் கூறியபடி நாம் காட்டை நேசிக்கிறோம் என்பது முற்றிலும் உண்மை.

  • @RaniRani-rt5zf
    @RaniRani-rt5zf 5 днів тому

    Lacoat tavedu koya sema katareka

  • @RaniRani-rt5zf
    @RaniRani-rt5zf 5 днів тому

    Sema bro yes bro Sami kandraktar maraka mudeyathu

  • @RaniRani-rt5zf
    @RaniRani-rt5zf 5 днів тому

    Yes Eastared mathure pol varathu

  • @RaniRani-rt5zf
    @RaniRani-rt5zf 5 днів тому

    Really raparat thanks memory kondu vantathuku

  • @RaniRani-rt5zf
    @RaniRani-rt5zf 5 днів тому

    Vanka tambi Nan kududu poran

  • @maduraivaasagan1340
    @maduraivaasagan1340 5 днів тому

    கா.சு.பிள்ளை குறித்து தொ.ப. ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 5 днів тому

    Mudhaliyar publishing house College started

  • @muruganvel7394
    @muruganvel7394 5 днів тому

    நன்றி அய்யா

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 днів тому

    33:40 இடைச்செவல் நாயக்கர் இங்கையும் கைவரிசை காட்டிட்டாரா.. 😮😡

  • @seahorse4930
    @seahorse4930 6 днів тому

    ஒற்றை மனிதருக்காக கோயமுத்தூர் வனப்பகுதி ஈஷா யோகா மையமாக மாற்றப்பட்டுவிட்டது. . சட்ட அழுத்தத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்கள்😢😢😢 . அரசியலின் பயன் இதுதான்🤬

  • @SrinivasanRMIAS
    @SrinivasanRMIAS 6 днів тому

    இன்று மாஞ்சோலை தமிழர்கள் நாளை தமிழ் நாடு தமிழர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோம்

  • @kovilpattiamali1565
    @kovilpattiamali1565 6 днів тому

    அருமை தம்பி

  • @tamilselvi7518
    @tamilselvi7518 6 днів тому

    சிறப்பு 🎉🎉🎉

  • @maduraivaasagan1340
    @maduraivaasagan1340 6 днів тому

    விரிவான சிறப்பான உரை

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 6 днів тому

    எல்லா நிலங்களும் இயற்கையாவை மருதநிலம் மட்டும் மருதநிலத்து மக்களின் இயந்திரங்கள் இல்லாத காலகட்டங்களின் கடுமையான உழைப்பால் உருவானதுதான் மருதநிலம்

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 6 днів тому

    மருதநிலத்து மக்கள்

  • @MUTHURAJAKUMARunionleader
    @MUTHURAJAKUMARunionleader 7 днів тому

    மாஞ்சோலை தொழிலாளர்களை அந்த இடத்திலிருந்து வெளியேறச் சொல்வதற்கு தனியார் முதலாளிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அந்த இடம் அரசுக்கு சொந்தமானது அரசு தான் இதில் முடிவெடுக்க வேண்டும். ஊடகங்கள் தொழிலாளர்களை வெளியேற்றுவதில் குறியாக இருக்கிறது. தொழிலாளர்கள் இந்த பிரச்சனையை பொதுமக்கள் பிரச்சனையாக ஆக்க வேண்டும். ஆனால் அவர்கள் சங்கம் வைத்து போராடுவதில்லை. அழுதுவிட்டு அங்கிருந்து ஓடி விடுகிறார்கள். கண்டிப்பாக அதே இடத்தில் அவர்களுக்கு அரசு இடமிருந்து இடம்பெற்று தர முடியும். ஏற்கனவே இது மாதிரியான முன் உதாரணங்கள் இருக்கின்றன.

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 7 днів тому

    🌹....❤𝖒❤𝖆❤𝖘❤𝖘❤....🌹

  • @VanaRaja-js9bh
    @VanaRaja-js9bh 7 днів тому

    அண்ணா சில வருடம் முன்பு பாபநாசம் மேலே காணிகுடியிருப்பு மக்களை காலி செய்ய அரசாங்கம் கூறியது. அதன் பின்பு அவர்களுக்கு அதே காணிகுடியிருப்பிள் பட்டா வழங்கப்பட்டது. தொழில் செய்யவும் அங்கிகாரம் வழங்கப்பட்டது.

  • @velrajk8219
    @velrajk8219 7 днів тому

    அருமையான பதிவு . குளிர் பகுதியில் வாழ்ந்த ஒருவரால் சமவெளி பகுதியில் வாழமுடியாது மாஞ்சோலை எஸ்டேட்டிலேயே வேலை கொடுக்க வேண்டும் டான்சி எடுத்து நடத்தலாம் அல்லது டாட்டா நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுக்கலாம் மாஞ்சோலை எஸ்டேட்டையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கவேண்டிய கடமையில் அனைவரும் இருக்கிறோம் தமிழக அரசின் நிலத்தை தனி ஒரு கம்பெனி பாங்கில் அடமானம் வைத்ததால் அரசு நடவடிக்கை எடுக்காதா இதில் எத்தனை அதிகாரிகள் சம்பந்தபட்டிருப்பார்கள்

  • @haroldsamdharmaraj
    @haroldsamdharmaraj 7 днів тому

    Good Effort.Be Bold and do things

  • @Advocate-fm
    @Advocate-fm 7 днів тому

    Bro i junior advocate i want learn court partice kindly gulide me bro . How contact

  • @drjayakrishnan4293
    @drjayakrishnan4293 7 днів тому

    Good ❤ valthukkal valthukkal 👍 great God bless you ADV Brother 🌹🌹🙏

  • @human9066
    @human9066 7 днів тому

    A real story of your life experience. This story brings the mind to the forest 🎉

  • @mrprakash5324
    @mrprakash5324 7 днів тому

    Malaiyei vetti keralavikku virkkum….. meendum meendum valarum theyilai thottam reserve forest ….. Ithu than Dravida Model

  • @seahorse4930
    @seahorse4930 7 днів тому

    ஒற்றை மனிதருக்காக கோயமுத்தூர் வனப்பகுதி ஈஷா யோகா மையமாக மாற்றப்பட்டுவிட்டது. . சட்ட அழுத்தத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்கள்😢😢😢

  • @drjayakrishnan4293
    @drjayakrishnan4293 8 днів тому

    ❤❤🎉🎉🎉 great massage video congratulations to you my brother 🙏 valthukkal

  • @manjolaiak24
    @manjolaiak24 8 днів тому

  • @shanmugamsss5478
    @shanmugamsss5478 8 днів тому

    அண்ணா ஒரு முறை அரசு பஸ்ஸில் போய் அதே பஸ்ஸில் திரும்ப வேண்டும் யாரையும் எனக்கு தெரியாது நான் என்ன செய்ய வேண்டும்.... மதுரை வாசி நான்

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 9 днів тому

    இவ் ஒற்றுமையான மக்களவு வாழ்வு கலையப்போகிற நிலை வந்துள்ளது அந்த கடவுளுக்கு தெரியுமா? அவர்தான் கல்லாகவும் கண்விழித்து பார்க்க தா நிலை யில் இருக்கிறாரே என்ன செய்வது

  • @josuSa
    @josuSa 9 днів тому

    ❤ good memories sir

  • @josuSa
    @josuSa 9 днів тому

    🎉good

  • @maduraivaasagan1340
    @maduraivaasagan1340 9 днів тому

    “மாவூற்று வேலப்பர் கோவில் பழமையான முருகன் கோவில். வள்ளிக்கிழங்கைத் தோண்டும்போது முருகனின் சிலை சுயம்பு மூர்த்தியாக கிடைத்தது என பளியர்கள் சொல்கின்றனர். தமிழகத்தின் ஆதிகுடிகளான பளியர்கள் இக்கோவிலின் பூசாரிகளாக விளங்கிவருவது குறிப்பிடத்தக்க விசயம். சித்திரை முதல்நாளன்று நடக்கும் திருவிழா மிகச் சிறப்பாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திருவிழா” என பேராசிரியர் சுந்தர் காளி அவர்கள் கூறுவது சிறப்பு