பல்லவர்கள் பூர்வீகமும் வரலாறும்..! தொண்டைமான் என்கிற பல்லவ மரபு | Pallavar History | Tamil creators

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Reference : பல்லவர் வரலாறு - இரா.மன்னர் மன்னன்
    Books for online : www.noolulagam....
    பல வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள Subscribe பட்டனை கிளிக் செய்து எங்களுடன் இனைந்திருங்கள்..!
    தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளை எங்கள் channel வழியாக வெளியிடுகிறோம்..!
    உங்களுக்கு தெரிந்த தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்..!
    Facebook Page in
    / tamilempires
    Blogger in
    tamilempires.b...

КОМЕНТАРІ • 168

  • @TamilCreators
    @TamilCreators  5 років тому +22

    பல்லவராயர் வரலாறு தொகுப்பு
    ua-cam.com/video/QE5K7pzda8A/v-deo.html

  • @mahiramvevo
    @mahiramvevo 5 років тому +83

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது நன்றி
    நம் வரலாற்றை எழுதுபவர்கள் தமிழரே இல்லை

  • @prakashksamy1706
    @prakashksamy1706 5 років тому +60

    சைவம், வைனவம் இரண்டு சமயங்களையும் பல்லவர்கள் பின்பற்றினர்....

  • @user-uy1dz2tx4k
    @user-uy1dz2tx4k 5 років тому +82

    அப்படிபோடு பல்லவர்கள் தமிழ்ர்கள் அருமை

  • @restoretamilhisory5019
    @restoretamilhisory5019 5 років тому +14

    உண்மை வரலாற்றை வெளிகொண்டுவரும் உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @subashloganathan2131
    @subashloganathan2131 5 років тому +5

    இப்படியாக மேல்சொன்ன இருமுறைகளில் ஏதாவது ஒன்றில் இருந்து தொண்டைமான் மற்றும் பல்லவர் கலப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். *என்னை* *பொருத்தவரை* *தொண்டைமான்களும்* , *பல்லவர்களும்* *தமிழகத்தின்* *இருவேறு* *தனித்த* *அடையாளங்கள்* . நாகநாட்டு இளவரசியின் பின்புலனை இன்னும் ஆழமாக கூறியிருந்தால் இந்த காணொளி இன்னும் சிறப்பாக இருந்திருக்குயென்பது என் எண்ணம். உங்களின் இந்த முயற்சிக்கும் வரலாற்று தேடலுக்கும் என் பாராட்டுக்கள் !! ஒரு முரணான உதாரணம் : உங்களுக்கெல்லாம் தெரிந்த *எட்டப்பன்* ( -கெட்டவன்- ) கள்ளர் மரபை சார்த்த தமிழ் மன்னன் அவன் காட்டி கொடுத்ததாக சொல்லும் வீரபாண்டிய கட்டபொம்மன் ( -நல்லவன்- ) ஒரு தெலுங்கன் ( *கட்டபொம்மு* வால் பாண்டியனிடம் இருந்து களவாடப்பட்டது வீரபாண்டியன் என்கிற பட்டம், ஆம் வீரபாண்டியனுடன் அவன் அரசாட்சியை மீட்க உதவாமல் பாண்டியர்களிடம் திருமணப்பந்தத்தில் ஈடுபடாமல் கட்டபொம்மு தானே தனது பெயருக்கு பின்னால் இட்டுக்கொண்டது தான் இந்த வீரபாண்டியன் பட்டம்)

  • @mydinmaya5347
    @mydinmaya5347 5 років тому +30

    Thank you sir appreciate. We as a tamils in malaysia singapore please do more videos about our tamils history and our tamil culture 🙏🙏🙏

  • @blackpearl5834
    @blackpearl5834 5 років тому +107

    என்னடா கம்போடியா கலாச்சாரமும் தமிழ் கலாச்சாரமும் ஒரே மாதிரி இருக்கேன் கொஞ்சம் யோசிச்சா இப்ப தெளிவா புரியுது நண்பா அப்படியே கொஞ்சம் மேலே போய் கொரியாவுக்கும் தமிழ் கலாச்சாரமும் உள்ள சம்பந்தத்தை சொல்லுங்கள்

  • @techfacts7366
    @techfacts7366 4 роки тому +21

    பல்லவர்கள் சோழ வம்சத்தில் இருந்து வந்தவர்கள்.அவர்கள் தமிழர்கள் தான்.கருணாகர தொண்டைமான் சோழ தளபதி அவர் உருவாக்கியது தான் பல்லவ பேரரசு.

  • @SUNDARkks
    @SUNDARkks 5 років тому +64

    அருமை வட எல்லை காவலர்களின் கள்ளர் வரலாற்றை வெளிக்கொண்டமைக்கு

  • @thevarajshumaron8020
    @thevarajshumaron8020 5 років тому +20

    Pallavan the great....

  • @pradheeprk5507
    @pradheeprk5507 4 роки тому +32

    பல்லவர்கள் பச்சை தமிழர்கள்

  • @shyamsundar1228
    @shyamsundar1228 5 років тому +14

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள்

  • @TamilCreators
    @TamilCreators  5 років тому +17

    பல்லவர் வரலாறு - இரா.மன்னர் மன்னன்
    (புத்தகத்தை onlineல் வாங்க)
    www.noolulagam.com/product/?pid=33203#details

    • @arvindhank53
      @arvindhank53 5 років тому +7

      Bro nenga sonathu correct than. Enoda surname THONDAIMON, nan ESANATTU KALLAR (THANJAVUR)
      Intha video VA parunga Ungalaku thevaiyana information Kedaikum
      ua-cam.com/video/hwxRsZfcm6A/v-deo.html

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 5 років тому +4

      அருமையான பதிவு தோழா உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்......
      நிறைய வரலாறுகளை ஆவலோடு கற்க!!!......😍😍😍❤💚💗💜💙💛

  • @Raj_balasundaram
    @Raj_balasundaram 3 роки тому +5

    நன்றி அண்ணா எங்கள தமிழர் சோன்னதுக்கு நிறையபேறு நாங்க(தொண்டைமான்)
    வந்தேரினு சோல்லிட்டு திரியிராங்க.? 🙏🏻

  • @mouleswarana5949
    @mouleswarana5949 5 років тому +25

    தொடர்ந்து காணொளிகளை பதிவிடுங்கள்!!!

  • @Madhulika657
    @Madhulika657 5 років тому +5

    ஐம்பெருங் காப்பியங்கள்:
    சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு
    மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.
    குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல்.
    வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல்.
    சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு
    No Tamil great five epics Name Author Notes
    1 Cilappatikāram -Ilango Adigal-Non-religious work from between the 2nd and 7th centuries CE[12]
    2 Manimekalai -Sīthalai Sāttanār -Buddhist religious work of 1st or 5th century CE[5][not in citation given]
    3 Cīvaka Cintāmaṇi -Tirutakkatevar-Jain religious work of 10th century CE[5]
    4 Valayapathi- Unknown-Jain religious work of 9th century
    5 Kundalakēci- Naguthanar- Buddhist religious work of 5th century CE[5]
    மணிமேகலை: இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.
    அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு >>>மணிபல்லவத் தீவுக்குச்

  • @aruljegan7839
    @aruljegan7839 5 років тому +6

    நன்று. தொண்டை நாடு வரலாறு பற்றிய விரிவான செய்தி வெளியிட சகோ. தொண்டை நாடும் அதன் தொல்குடிகள் பற்றிய செய்திகள பற்றி ஏதாவது புத்தகம் உள்ளதா? நான் தொண்டை நாட்டை சேர்ந்தவன் பிற்காலத்தில் பாண்டி நாட்டில் ஏங்கள் முன்னோர்கள் குடியேறினார்கள். நான் தமிழன். தமிழ் நாட்டில் உள்ள பூர்விக தமிழ் குடிகள் பற்றி ஒரு வீடியோ போடவேண்டும் அண்ணா.

  • @saravananbumani9777
    @saravananbumani9777 5 років тому +7

    Arumaiyana pathivu nanba vazlthukal, ungal muyarchi thodaratum innum nerya video, panunga ungal sevai tamilarkaluku thevai.

  • @Dr-ch6nn
    @Dr-ch6nn 5 років тому +8

    Vera level narration 😍

  • @megaisakthivel7002
    @megaisakthivel7002 5 років тому +17

    பல்லவர்கள் தமிழர்களே!

  • @niranjanvasudevan8957
    @niranjanvasudevan8957 5 років тому +5

    Good work bro... Keep on going, good luck 👍👍👍👍👍

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 5 років тому +45

    வரலாறு என்பது ஒரு நாள் வீழ்ந்தவன் மறு நாள் எழுவான்...ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்தவைகளை எப்படி வேணுமென்றாலும் கூறிவிடலாம்...ஆனால் தமிழ் இனத்தின் அடையாளம் எத்தனை அழிவை கடந்தாலும் இன்றும் நிலைபெற்று வாழ்கிறது இப்புவி எங்கும்...தமிழ் எனும் இனம் ஒரு குடும்பம் அதனை ஜாதிகளால் பிளவு படுத்தி அவ்வினத்தின் வரலாறை இவ்வுலகிற்க்கு எடுத்துரைக்க விடாமல் தடுத்துவிடாதீர்...

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +23

      Ashok samurai சாதி அழிந்துவிட்டால், அதனை தன்னகத்தே கொண்ட இனமும் அழிந்துவிடும். கோவில் தூண்கள் (சாதி) உறுதியாக இருந்தால் தான், கோவில் கலசம் (இனம்) கம்பீரமாக இருக்க முடியும்.
      தூண்களை (சாதி) ஒழிக்க முடியாது

    • @ashoksamurai1511
      @ashoksamurai1511 5 років тому +6

      @@TamilCreators அப்போ நீங்கள் ஜாதிக்காக பெருமை பேசுகிறீர்கள் எனில் எனக்கு ஒரு கேள்வி...விலங்கிலிருந்து மனிதன் தோண்றினான் என்று படிக்கும் போது இந்த ஜாதி எனும் கட்டமைப்பு எப்போ வளர்ந்தது இம்மண்ணில் எந்த ஜாதி முதலில் பிறந்தது சொல்லுங்கள்...

    • @ashoksamurai1511
      @ashoksamurai1511 5 років тому +4

      @@TamilCreators இம்மண்ணில் முதலில் தோண்றியது மனிதன் எனும் இனம்...அது பரிமாணங்களின் வளர்ச்சியில் தான் மொழிகளும் ஜாதிகளும் வளர்ந்தன...

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +28

      @@ashoksamurai1511 மனிதன் குரங்கில் இருந்து தோன்றும் போது, சாதி, மதம், இனம் இன்றி ஆதிவாசி பழங்குடியாக தான் இருந்தான். ஆனால் அவன் வாழ்வியல் வளர்ச்சி அடையும் போது, அவனது சூழ்நிலைக்கு ஏற்ப சாதி, மதம், இனம், மொழி என்ற கட்டமைப்பு உருவாக்கி கொண்டான்.
      இதில் சாதியானது இனத்தை தாங்கியுள்ள தூண். கலாச்சாரம், பண்பாடு இல்லாதவன் சாதியே ஒழிக்க வேண்டும் என்று துடிக்கிறான். கலாச்சாரம், பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பவன் சாதியே பாதுகாக்கிறான்.
      சாதி ஏற்றத்தாழ்வை ஒழிக்கப்பட வேண்டும் தவிர, சாதியே ஒழிக்க முடியாது.

    • @ashoksamurai1511
      @ashoksamurai1511 5 років тому +6

      @@TamilCreators சாதி எனும் கட்டமைப்பால் தான் ஏற்றத்தாழ்வுகளை நிகழ்கின்றன...அப்படி இருக்கையில் சாதி ஒழியாமல் ஏற்றதாழ்வுகள் ஒழியாது....இன்னொன்று இம்மண்ணில் வரலாறு என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றமடைந்துகொண்டே இருந்தது...அன்று வீரமான மரபு இன்று வீரம் இழந்தும் இன்று வீரமற்ற மரபு அன்று வீரமாகவும் திகழ்ந்தது அதனால் ஒவ்வொரு இனமும் ஒரு காலகட்டத்தில் தங்களை பாதுகாத்துகொள்ளவும் தங்கள் பகுதிகளை விரிவுபடுத்தவும் போரிட்டுகொண்டன...அப்படி பார்க்கையில் ஒவ்வொரு இனமும் ஒரு கால கட்டத்தில் வீரம் வாய்ந்தது தானே....

  • @jeevaparamasivam2046
    @jeevaparamasivam2046 4 роки тому +3

    மிக்க நன்றி தமிழர் சார்பாக.

  • @mahiramvevo
    @mahiramvevo 5 років тому +32

    இரண்டாம் பாகம் வெளியிடுங்க மேலும் ஆதாரங்களுடன் இலக்கியம் கல்வெட்டு .....

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +7

      இரண்டாம் பாகம், பல்லவராயர்கள் பற்றி வெளிவரும். தற்போதும் பல்லவர் குடும்பம் வாழ்ந்து வருகிறது. கல்வெட்டு , இலக்கியம் வைத்து தான் அடுத்த காணொளி.

    • @mahiramvevo
      @mahiramvevo 5 років тому +2

      @@TamilCreators நன்றி இல்லாவிட்டால் ஆதாரம் அற்றது போலி கதை என்று கூறுவார்கள்

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +12

      பல்லவராயர் குடும்பத்தை நேர்காணலே எடுத்துள்ளோம். கவலை வேண்டாம், வயிற்றெரிச்சல் உள்ளவர்கள் தான் போலி என்று கத்துவார்கள்.

    • @mahiramvevo
      @mahiramvevo 5 років тому +6

      @@TamilCreators புதுக்கோட்டை தொண்டைமான் வம்சத்தினரை நேர்கானல் செய்யுங்க அண்ணா அவர்களை தான் தெலுங்கர்கள் என்று ஏமாத்துறார்கள்

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +10

      @@mahiramvevo அவர்கள் தெலுங்கர்களுடன் திருமண உறவு வைத்துள்ளனர். நாயக்கர்களுக்கு நெருங்கிய நட்பாக இருந்துள்ளனர். இதனால் அவர்களிடம் அரசவையில் தெலுங்கு சாயல் உள்ளது. ஆனால் அவர்கள் தமிழர்கள் தான், தற்போதைய புதுக்கோட்டை சமஸ்தான இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் முக்கிய பொருப்பில் உள்ளார்.

  • @manivannanp5451
    @manivannanp5451 5 років тому +3

    மிக மிக விளக்கமாக இருந்தது... அருமை...

  • @suriyaprakash6426
    @suriyaprakash6426 4 роки тому +6

    தற்போதைய குரும்பர்கள் பல்லவ வாரிசுகள் எனப்படுவது உண்மையா என்பதை சரியான ஆதாரங்களை வைத்து விவரிக்கவும்.... 🤔

  • @MohanKumar-jj4qk
    @MohanKumar-jj4qk 5 років тому +3

    Nanba vanniyar pathi kojam sollunga avanga yaaru yentha enam solar pandiyar serar itha pathi kojam sollunga

  • @kd.brothers4462
    @kd.brothers4462 3 роки тому +6

    அண்ணா பல்லவர்கள் குறும்பர்கள் என்று செல்லுறாங்க...குறும்பர் பல்லவர் லா....,.செல்லுங்க......,. please please.....🙄🙄

  • @pnagarajannagarajan2423
    @pnagarajannagarajan2423 5 років тому +2

    Well historic novel Sivakamin Sabatham also confirmed Amarar Kalki noted

  • @85and87
    @85and87 5 років тому +3

    I thought Manipallavam is Jaffna, Previously known as Naaga Nadu. Can you please correct me if im wrong?

  • @naveenthevar8957
    @naveenthevar8957 5 років тому +2

    உன்மையான பதிவு

  • @prakashmc2842
    @prakashmc2842 5 років тому +2

    Miga Arumai! Valthukkal!

  • @selvaganapathy7352
    @selvaganapathy7352 5 років тому +14

    Bro அறந்தாங்கி தொண்டைமான் கள்ளர் வகுப்பினரா

  • @pandiyaraja9573
    @pandiyaraja9573 4 роки тому +1

    அருமையான பதிவு நண்பா

  • @velavan4768
    @velavan4768 4 роки тому +1

    அருமையான பதிவு 😘😘😘😘

  • @indiank7549
    @indiank7549 5 років тому +2

    Exactly 💯 percent

  • @rahulkavithaigal9756
    @rahulkavithaigal9756 5 років тому +1

    Super thank tq for this video

  • @arunj.gnanarathinam1412
    @arunj.gnanarathinam1412 5 років тому +5

    Super research bro! Hats off to your efforts 🙏

  • @er.samuelkanagaraj8661
    @er.samuelkanagaraj8661 5 років тому +16

    புதுக்கோட்டை தொண்டைமான் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள்
    பாலைவன ஜமீன் வன்னியர் or கள்ளர்??

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +23

      பாலைவன ஜமீன் கள்ளர் தான். இன்றும் பாரம்பரியத்துடன் வாழ்கின்றனர்.

    • @er.samuelkanagaraj8661
      @er.samuelkanagaraj8661 5 років тому

      ua-cam.com/video/NBPnV617jAk/v-deo.html
      Bro 👆 watch this Pitchavaram Jamin
      They told himself as Son of Cholas? Why??
      Now a big doubt Cholans sons are Vanniyar or Kallar??
      If Kallar are the Generation of cholas
      then explain about who are vanniyars, origin and their history...

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +22

      @@er.samuelkanagaraj8661 இவங்க தமிழர்களே கிடையாது. தெலுங்கு மொழி பேசும் மீனாம் பள்ளி என்ற சாதியே சேர்ந்த வடுகர் குரூப். இவேங்க ஜமீன் இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் இவர்கள் தங்களே எகிப்து வம்சாவளிகள் என்று சொல்லிய குறிப்பு british கெஜட்டில் உள்ளது.
      தன் சாதி பெயர் இழிவாக உள்ளது என்று கருதி ஆங்கிலேயர் காலத்தில் வன்னியர்னு பெயரை மாற்றிக்கொண்டனர். இவர்களில் பெரும்பாலும் கன்னடம், தெலுங்கு மொழி பேசும் விவசாய குடிகள்.. சங்க இலக்கியத்தில் இவர்களை பற்றி எந்த குறிப்பும் கிடையாது. திணை, நிலம், தெய்வம் என்று தமிழர் அடையாளம் எதுவும் இல்லை. இவர்கள் சோழர்கள் என்று சொல்வது கேலிக்கூத்து தான். சாளுக்கியர் என்ற வடுகர் என்று சொன்னாலும் நம்பலாம்.
      ஒட்டுமொத்த தமிழ் ஆய்வாளர்களும் இவர்களை புறகணித்து விட்டனர். தொல்லியல் துறையினர் இன்னும் சோழர்கள் யார் என்று சொல்லவில்லை.

    • @er.samuelkanagaraj8661
      @er.samuelkanagaraj8661 5 років тому

      @@TamilCreators அப்படி என்றால் இவர்கள் தற்பொழுது தாங்கள் தான் தமிழகத்தில் அதிகம் ஜென தொகை கொண்ட ஜாதி என்று பெருமிதம் கொள்கிறார்கள் அது உண்மையா அதை பற்றி தங்களின் கருத்து என்ன ??

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +13

      @@er.samuelkanagaraj8661 கன்னடம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழியில் பேசும் சாதி என்பதால் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். சென்னையில் குடியேறும் வேற்று கன்னட தெலுங்கு குடிகள் வன்னிய குல சத்திரியர் என்று போலி சாதி சான்றிதழ் பெற்று வருகிறார்கள். அதனால் அவர்கள் மக்கள் தொகை அதிகமாக உள்ளது.

  • @vishnu7672
    @vishnu7672 5 років тому +4

    அண்ணா பிற்கால சோழர் பத்தி சொல்லுங்க exam வர்து

  • @KarthiKeyan-qv2sf
    @KarthiKeyan-qv2sf 5 років тому +4

    தமிழா்திருநாள்நல்வாழ்த்துகள்

  • @guru_the_narrator
    @guru_the_narrator 5 років тому +1

    Veraleval thalaiva

  • @nelavathi4659
    @nelavathi4659 5 років тому +2

    Wow😍😍😍😍

  • @ramkrish7375
    @ramkrish7375 5 років тому +3

    Super sir

  • @blackpearl5834
    @blackpearl5834 5 років тому +6

    waiting for porkudi part 2

  • @ajithkrishna831
    @ajithkrishna831 5 років тому +1

    Enathu palla nall kelviku vidai kidaithuvitathu mika nandri

  • @vigneshwaransubramanian1436
    @vigneshwaransubramanian1436 5 років тому +2

    Arumai

  • @rahulkavithaigal9756
    @rahulkavithaigal9756 5 років тому +2

    Bro muthurayar kum cholar.. Kum pallavarukum enna thodarpu

  • @உண்மையேகடவுள்

    Super anna

  • @maaravarmanpandiyan5834
    @maaravarmanpandiyan5834 5 років тому +7

    பல்லவர்கள் ஏன் புறக்கனிக்கபட்டனர் ? புறக்கணித்தது குறுகிய மனம் உடையவர்களே.
    பல்லவர்களுக்கு முன்னர் காஞ்சியை ஆண்டது நாகர்கள் என்று படித்த ஞாபகம். ptolemy 140 AD. பல்லவர்களின் முன்னோர்கள் சாதவாகனார்களிடம் பணியில் இருந்தனர் என்ற கருத்தும் உண்டு. இரண்டாம் பல்லவ மன்னன் சிவஸ்கந்தவர்மன் என்றும் அவர் நான்காம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் ஆட்சி புரிந்ததாக கூறப்படுகிறது. அவர் அஸ்வமேத யாகம் செய்ததாக Hirahadagalli grant குறிப்பிடுகிறது. அவர்களுடைய கோத்திரம் பாரத்வாஜ கோத்திரம் என்றும் சொல்லப்படுகிறது. பல்லவர்களின் பிரதான மொழி பிராகிருதம் அவர்கள் தெலுகு மற்றும் தமிழ் மொழியை ஆதரித்தனர். பின்னாளில் நந்திவர்மன் மேல் பாடப்பட்ட நந்திக்கலம்பகம் ஒரு உதாரணம்.
    மகாபலிபுரம் அமைத்த பல்லவர்கள் செய்த சிற்பங்கள் கோவில்கள் இந்து மதம் சார்ந்தவை இல்லையா ? பல்லவர்கள் காலத்தில் கஞ்சி கடிஹா முக்கியமான கல்வி தலமாக விளங்கியது குறிப்பாக சமஸ்கிருத சாஸ்திரங்களுக்கு. இதனால் தானோ என்னவோ புறக்கணிக்கப்பட்டது.

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +8

      பல்லவர்கள் தெலுங்கு மொழியே ஆதரித்தனரா?? தெலுங்கு மொழி என்ற ஒன்று எப்ப உருவானது என்று தெரிந்துவிட்டு பேசுங்கள்.

    • @maaravarmanpandiyan5834
      @maaravarmanpandiyan5834 5 років тому +2

      @@TamilCreators அய்யா நீங்கள் உங்கள் தரவை சரி பார்க்கவும். எனக்கு கிடைத்த தரவுகளின் படி தெலுங்கு ஒரு அலுவல் மொழி. அது சாதவாகனர்களின் காலத்திலும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து. நன்றி.

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +2

      @@maaravarmanpandiyan5834 தெலுங்கு மொழி எழுத்து வடிவம் பெற்றதே பிற்காலத்தில் தான். அதற்கு முன்பு பல்லவர்கள் ஆட்சி செய்துள்ளனர். பிராகிருதமும் பயன்படுத்தியுள்ளனர். எழுத்து வடிவம் பெறாத தெலுங்கை எப்படி அலுவல் மொழியாக பயன்படுத்திருக்க முடியும்??
      எதையாவது சொல்றேன் என்கிற பெயரில் சொல்லி மாட்டிக்கொள்ளாதீர்கள்.

  • @alagendranr7068
    @alagendranr7068 4 роки тому +2

    👌👍💪

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam 5 років тому +1

    Ya great news

  • @CaesarT973
    @CaesarT973 3 роки тому

    Vanakam, thank you for sharing 🦚

  • @balamanikandank3016
    @balamanikandank3016 5 років тому +6

    Bro vanniyargal varalaru avanga yarunu konjam video panunga bro

  • @vprakash6164
    @vprakash6164 5 років тому +2

    களப்பிரர்கள் வரலாறை பற்றி தெரிந்துகொள்ள ஏதாவது புத்தகம் இருக்கா ?...... தெரிந்தால் சொல்லுங்கள்....

  • @VivekVivek-t3s
    @VivekVivek-t3s 5 років тому +10

    முத்தரையர்களுக்கும் பல்லவருக்கும் தொடர்பு உண்டா

  • @dkdchennal8971
    @dkdchennal8971 5 років тому +12

    Thondaimaan kallargal inum puthukotai thondaiman kallargal than

  • @ramkisketch3715
    @ramkisketch3715 4 роки тому

    Super video

  • @tamildreamer122
    @tamildreamer122 4 роки тому

    Bro hip hop aadhi 'Tamili' video, episode 6 le pallavargal telungargal nu potrukaru. Then telugu pallavargal, present tamil script aa mathi naange apdinu wrong info potrukange..

  • @ragulrahunath2972
    @ragulrahunath2972 5 років тому +2

    😎

  • @vigneshwaranmarimuthu8556
    @vigneshwaranmarimuthu8556 4 роки тому

    Parathavar patri solluga anna

  • @rajkumar5521
    @rajkumar5521 5 років тому +8

    Bro ..appo ippa ulla pudukottai thondaiman kallar vamsam than,apdina cholargal kallar thana ...pls explain

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +10

      தொண்டைமான், பல்லவராயர்கள் தற்போது வரை கள்ளராக வாழ்ந்து வருகின்றனர். கருமாணிக்க தொண்டைமான் குடும்பமும் கப்பலூரில் வாழ்ந்து வருகிறார்கள்.

  • @InayaNanban
    @InayaNanban 5 років тому +4

    சூர்யவர்மன் பாண்டியன் என கூறினர் சிலர். எது சரி ?

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +7

      கெமர் வம்சத்தின் அரசன் இரண்டாம் சூரியவர்மன் என்பதே சரி.

  • @thiruppathi4019
    @thiruppathi4019 4 роки тому

    அருமை

  • @ridera003man6
    @ridera003man6 4 роки тому

    Good video

  • @pandayinganesh4870
    @pandayinganesh4870 5 років тому

    God👌👌👍

  • @TamilArasan-gl1nv
    @TamilArasan-gl1nv 5 років тому

    Super

  • @TamilDravidan
    @TamilDravidan 4 роки тому

    Pallavargalin isai enna??

  • @maruthupandian5187
    @maruthupandian5187 5 років тому

    வாழ்த்துக்கள்

  • @vinothv1018
    @vinothv1018 5 років тому

    போக்கிசம் நண்பா .......*

  • @PCSA-SIKTES
    @PCSA-SIKTES 5 років тому +1

    கலபிரர்கள் எங்கு இருந்து வந்தவர்கள்

  • @saravanakumar963
    @saravanakumar963 5 років тому +9

    Kallar was pallavar.....

  • @rajasekarkv
    @rajasekarkv 5 років тому +1

    Is it You have the proof of your videos .!

    • @mahiramvevo
      @mahiramvevo 5 років тому

      yes there are lot of proves about pallavas

  • @vmahesboopathy2254
    @vmahesboopathy2254 5 років тому +2

    அருமை 👌

  • @amerali9527
    @amerali9527 3 роки тому

    இந்தோனேசிய ஒருசில தீவில்லிருந்து வந்த ஒருகூட்த்தினர் இந்தியாவில் ஐய்க்கியமாகிவிட்டனர் அவர்கள் எங்கே, எங்கே போனார்கள் இஸ்லாம் உருவாகத காலத்தில் சிலை
    வணக்கத்தினராக இந்தியாவில் நுழைந்தார்கள்
    அவர்கள் யார்? உங்களுக்கு தெரியுமா?

  • @updatedboss1411
    @updatedboss1411 3 роки тому +5

    களப்பிரர்கள் தமிழர்கள் தான் ❤️

  • @kingkpskingkps1962
    @kingkpskingkps1962 4 роки тому +1

    Nagarghal ravanan valli vandavarghal

  • @mannan9420
    @mannan9420 3 роки тому

    Palavarkal tamilarkal illai endral chennail palavan transport iyangiyathu eapadi

  • @udhaikumar7238
    @udhaikumar7238 5 років тому

    Same

  • @poyilkabaddi9781
    @poyilkabaddi9781 5 років тому +2

    தமிழ் வணக்கம்....உங்களுக்கு வரலாறு நன்றாக தெரியும் என்று நம்புகின்றேன்...எனக்கு ஒரு விளக்கம் அழிக்க முடியுமா??? 1. "பள்ளர்" தான் "பாண்டியரா"??? 2. தமிழ் இலக்கியதில் கூறப்படும் "மள்ளர்கள் " இக்கால பள்ளர்களா??? ....இதற்கு தங்களால் விளக்கம் அளிக்க முடியுமா??? . முடியும் என்று நம்பி உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.......நன்றி.

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +9

      POYIL raj
      1) பள்ளர் தான் பாண்டியரா?? நிச்சயமாக இல்லை. பாண்டியர்கள் காலத்தில் பள்ளர் சமுதாயம் மிகவும் கடைநிலையில் வைக்கப்பட்டனர்.
      2)தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் மள்ளர் என்பது மருத நிலத்தில் வாழும் அனைத்து குடிகளையும் குறிக்கும் சொல். சில இடங்களில் போர்வீரரை குறித்துள்ளது.

  • @rameshkavin7432
    @rameshkavin7432 5 років тому +3

    Apdina
    Kalapirargal..Mm
    Tamilargal thana 🤔😮😮😮

  • @தமிழ்செல்வன்-ய9ழ

    தொண்டைமான் ......

  • @sabaristar8939
    @sabaristar8939 5 років тому +1

    Enaku oru doubt sera.chola pandiya pallavargal thamizhargala kadaiyelu vallagalgal thana thamizhargal

    • @TamilCreators
      @TamilCreators  5 років тому +6

      மூவேந்தர்கள் தமிழர்கள் இல்லை என்றால், இங்கு தமிழர் என்கிற இனம் இருந்திருக்காது.

    • @sabaristar8939
      @sabaristar8939 5 років тому

      Ok i have understand thanks for reply

  • @manninmainthan8791
    @manninmainthan8791 4 роки тому

    Bro agamudayar varalaru Patri theriyuma ?

  • @sivakumarsivakumar3792
    @sivakumarsivakumar3792 3 роки тому

    Sir jhetty cast

  • @karthikgowda5443
    @karthikgowda5443 3 роки тому +1

    இந்த "கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டு மன்னர் கொங்கனிவர்மா மாதவன் என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது, கங்கா நாட்டு ராஜாவின் பெயரை கொண்டே "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு" நாடு என அழைக்கப்படுகிறது
    கொங்கு நாடு "கங்கை", "கங்கா" என்ற வார்த்தையின் மாறுபாடான "கொங்காதேசம்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "கங்கைகளின் நிலம்" மேற்கு கங்கா வம்சம்

  • @karthikanandakumar8720
    @karthikanandakumar8720 5 років тому +7

    தமிழர்கள் வழிமுறை இந்து தான்

  • @saravanr3598
    @saravanr3598 3 роки тому

    M

  • @jerungmas1651
    @jerungmas1651 3 роки тому

    Pallavargal tamilargalthan athil matdrukaruthu ethuvum illai annal kalapinar tamilargal illai athodu kalapinar tamil samana sidthargalai oduki kaluveddram seithum anthe idathuku ariya bramanargalai konduvanthu tamil sidthar samana palligalai muddrilum allithanar.

  • @rajeshsonofgod7679
    @rajeshsonofgod7679 5 років тому +1

    காலத்தின் கணிப்பில் சரியாகவே பொருந்துகின்றது.

  • @vickyrock4108
    @vickyrock4108 4 роки тому

    Tamilan enru solada thala nimirinthu nilada

  • @mahendranmuthu7736
    @mahendranmuthu7736 5 років тому

    ssss

  • @venkadeshdsp4786
    @venkadeshdsp4786 4 роки тому

    Aaanda vamsam kallargal Veera thamilargal

  • @manibharathi1702
    @manibharathi1702 5 років тому +1

    super Anna