ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே குழு : வா வா… ஆண் : என் வாசல்தான்… குழு : வந்தால்… ஆண் : வாழ்வேனே நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும் அன்பே உன் பேரைச் சிந்தித்தால் தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும் கண்ணே நம் கண்கள் சந்தித்தால் ஆண் : நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான் நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான் உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே ஆண் : மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதலென்றால் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே குழு : வா வா… ஆண் : என் வாசல்தான்… குழு : வந்தால்… ஆண் : வாழ்வேனே நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
പുരുഷൻ : { അൻബേ അൻബേ- ഏ... } (2) പുരുഷൻ : ………………………………. പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ ഉണ്ണോട് അൻബേ -ഏ ... പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ പുരുഷൻ : നടയ് പോടും പൂങ്കാട്രേ പൂങ്കത്രേ വാ വാ എൻ വാസൽദാൻ വന്താൽ വാഴ്വേനാ ഞാൻ പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ ഉണ്ണോട് അൻബേ -ഏ ... പുരുഷൻ : ആഗരം ഇല്ലാമൽ നാൻ വാഴ കൂടും അൻബേ ഉൻ പേരായി സിന്തിത്താൽ നീ കുച്ചി ഇല്ലാമൽ തേ മൂത്ത കൂടും കണ്ണേ നാം കണ്ണുകൾ സന്ധിയാൽ പുരുഷൻ : നാൻ എന്ന് പറഞ്ഞാൽ ഞാൻ അല്ല നീയാണ് നീ ഇന്ദ്രി ജീവിക്കാൻ നീർകൂട തീതാൻ ഉൻ ശ്വാസ കാറ്റിൽ വാഴ്വെൻ ഞാൻ പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ ഉണ്ണോട് അൻബേ -ഏ ... പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ പുരുഷൻ : നിമിഷങ്ങൾ ഒവ്വണ്ടും വരുസങ്ങൾ ആകും നീ എന്നൈ നീങ്ങി സെൻട്രലേ വരുസങ്ങൾ ഒവ്വണ്ടും നിമിഷങ്ങൾ ആഗും നീ എന്നും പക്കം നിന്ദ്രലേ പുരുഷൻ : മെയ്യാഗ നീ എന്നൈ വിരുമ്പാദ വരെ പോയി ഒന്നു സോൾ കണ്ണേ എൻ ജീവൻ വാഴും നിജം ഉണ്ടൻ കാതൽ ഇന്ദ്രാൽ ആ ആ... പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ ഉണ്ണോട് അൻബേ -ഏ ... പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ പുരുഷൻ : നടയ് പോടും പൂങ്കാട്രേ പൂങ്കത്രേ വാ വാ എൻ വാസൽദാൻ വന്താൽ വാഴ്വേനാ ഞാൻ പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ ഉണ്ണോട് അൻബേ -ഏ ...
Thank you! Much Love from Sri Lanka ❤️🇱🇰❤
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…அன்பே….
ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
குழு : வா வா…
ஆண் : என் வாசல்தான்…
குழு : வந்தால்…
ஆண் : வாழ்வேனே நான்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
ஆண் : நான் என்று சொன்னாலே
நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே
நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…அன்பே….
ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
ஆண் : மெய்யாக நீ என்னை
விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே
என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…அன்பே….
ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
குழு : வா வா…
ஆண் : என் வாசல்தான்…
குழு : வந்தால்…
ஆண் : வாழ்வேனே நான்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே
Super 🎉
പുരുഷൻ : { അൻബേ അൻബേ- ഏ... } (2)
പുരുഷൻ : ……………………………….
പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ
ഉണ്ണോട് അൻബേ
-ഏ ...
പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ
എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ
പുരുഷൻ : നടയ് പോടും പൂങ്കാട്രേ പൂങ്കത്രേ
വാ വാ
എൻ വാസൽദാൻ
വന്താൽ
വാഴ്വേനാ ഞാൻ
പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ
ഉണ്ണോട് അൻബേ
-ഏ ...
പുരുഷൻ : ആഗരം ഇല്ലാമൽ നാൻ വാഴ കൂടും അൻബേ ഉൻ പേരായി സിന്തിത്താൽ നീ കുച്ചി ഇല്ലാമൽ തേ മൂത്ത കൂടും കണ്ണേ നാം
കണ്ണുകൾ സന്ധിയാൽ
പുരുഷൻ : നാൻ എന്ന് പറഞ്ഞാൽ ഞാൻ അല്ല നീയാണ് നീ ഇന്ദ്രി ജീവിക്കാൻ നീർകൂട തീതാൻ ഉൻ ശ്വാസ കാറ്റിൽ
വാഴ്വെൻ
ഞാൻ
പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ
ഉണ്ണോട് അൻബേ
-ഏ ...
പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ
എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ
പുരുഷൻ : നിമിഷങ്ങൾ ഒവ്വണ്ടും വരുസങ്ങൾ ആകും
നീ എന്നൈ നീങ്ങി സെൻട്രലേ വരുസങ്ങൾ ഒവ്വണ്ടും നിമിഷങ്ങൾ ആഗും നീ എന്നും പക്കം നിന്ദ്രലേ
പുരുഷൻ : മെയ്യാഗ നീ എന്നൈ വിരുമ്പാദ വരെ പോയി
ഒന്നു സോൾ കണ്ണേ എൻ ജീവൻ വാഴും
നിജം ഉണ്ടൻ കാതൽ ഇന്ദ്രാൽ ആ ആ...
പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ
ഉണ്ണോട് അൻബേ
-ഏ ...
പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ
എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ
പുരുഷൻ : നടയ് പോടും പൂങ്കാട്രേ പൂങ്കത്രേ
വാ വാ
എൻ വാസൽദാൻ
വന്താൽ
വാഴ്വേനാ ഞാൻ
പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ
ഉണ്ണോട് അൻബേ
-ഏ ...
Worst