Ennai Kanavillaiye Netrodu Karaoke with Lyrics HQ

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Ennai Kanavillaiye Netrodu Karaoke with Lyrics HQ

КОМЕНТАРІ • 5

  • @PresenterMarkus
    @PresenterMarkus Рік тому +2

    Thank you! Much Love from Sri Lanka ❤️🇱🇰❤

  • @NASURDEENFARSATHFARSATH
    @NASURDEENFARSATHFARSATH 22 дні тому

    ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
    அன்பே…
    ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
    என் நிழலும் நீயெனப் புரியாதா
    உடல் நிழலைச் சேரவே முடியாதா
    அன்பே…அன்பே….
    ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
    குழு : வா வா…
    ஆண் : என் வாசல்தான்…
    குழு : வந்தால்…
    ஆண் : வாழ்வேனே நான்
    ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
    அன்பே…
    ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
    அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
    தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
    கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
    ஆண் : நான் என்று சொன்னாலே
    நான் அல்ல நீதான்
    நீ இன்றி வாழ்ந்தாலே
    நீர்கூடத் தீதான்
    உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்
    ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
    அன்பே…
    ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
    என் நிழலும் நீயெனப் புரியாதா
    உடல் நிழலைச் சேரவே முடியாதா
    அன்பே…அன்பே….
    ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
    நீ என்னை நீங்கிச் சென்றாலே
    வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
    நீ எந்தன் பக்கம் நின்றாலே
    ஆண் : மெய்யாக நீ என்னை
    விரும்பாத போதும்
    பொய் ஒன்று சொல் கண்ணே
    என் ஜீவன் வாழும்
    நிஜம் உந்தன் காதலென்றால்
    ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
    அன்பே…
    ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
    என் நிழலும் நீயெனப் புரியாதா
    உடல் நிழலைச் சேரவே முடியாதா
    அன்பே…அன்பே….
    ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
    குழு : வா வா…
    ஆண் : என் வாசல்தான்…
    குழு : வந்தால்…
    ஆண் : வாழ்வேனே நான்
    ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
    அன்பே

  • @panneerselvamp8965
    @panneerselvamp8965 15 днів тому

    Super 🎉

  • @ArjunBS-fp6vd
    @ArjunBS-fp6vd Місяць тому +1

    പുരുഷൻ : { അൻബേ അൻബേ- ഏ... } (2)
    പുരുഷൻ : ……………………………….
    പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ
    ഉണ്ണോട് അൻബേ
    -ഏ ...
    പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ
    എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ
    പുരുഷൻ : നടയ് പോടും പൂങ്കാട്രേ പൂങ്കത്രേ
    വാ വാ
    എൻ വാസൽദാൻ
    വന്താൽ
    വാഴ്വേനാ ഞാൻ
    പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ
    ഉണ്ണോട് അൻബേ
    -ഏ ...
    പുരുഷൻ : ആഗരം ഇല്ലാമൽ നാൻ വാഴ കൂടും അൻബേ ഉൻ പേരായി സിന്തിത്താൽ നീ കുച്ചി ഇല്ലാമൽ തേ മൂത്ത കൂടും കണ്ണേ നാം
    കണ്ണുകൾ സന്ധിയാൽ
    പുരുഷൻ : നാൻ എന്ന് പറഞ്ഞാൽ ഞാൻ അല്ല നീയാണ് നീ ഇന്ദ്രി ജീവിക്കാൻ നീർകൂട തീതാൻ ഉൻ ശ്വാസ കാറ്റിൽ
    വാഴ്വെൻ
    ഞാൻ
    പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ
    ഉണ്ണോട് അൻബേ
    -ഏ ...
    പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ
    എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ
    പുരുഷൻ : നിമിഷങ്ങൾ ഒവ്വണ്ടും വരുസങ്ങൾ ആകും
    നീ എന്നൈ നീങ്ങി സെൻട്രലേ വരുസങ്ങൾ ഒവ്വണ്ടും നിമിഷങ്ങൾ ആഗും നീ എന്നും പക്കം നിന്ദ്രലേ
    പുരുഷൻ : മെയ്യാഗ നീ എന്നൈ വിരുമ്പാദ വരെ പോയി
    ഒന്നു സോൾ കണ്ണേ എൻ ജീവൻ വാഴും
    നിജം ഉണ്ടൻ കാതൽ ഇന്ദ്രാൽ ആ ആ...
    പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ
    ഉണ്ണോട് അൻബേ
    -ഏ ...
    പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ
    എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ
    പുരുഷൻ : നടയ് പോടും പൂങ്കാട്രേ പൂങ്കത്രേ
    വാ വാ
    എൻ വാസൽദാൻ
    വന്താൽ
    വാഴ്വേനാ ഞാൻ
    പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ
    ഉണ്ണോട് അൻബേ
    -ഏ ...

  • @360lostin8
    @360lostin8 Рік тому +2

    Worst