முன்னோர்களுக்கு திதி கொடுக்காவிட்டால் இத்தனை பாதிப்புகளா? திதி கணக்கிடும் முறை | Pithru Dosham
Вставка
- Опубліковано 7 кві 2021
- பகுதி 1 - தலைமுறை சாபங்களைப் போக்க பரிகாரங்கள் - 1 முதல் 5 சாபங்கள் வரை| Remedies for curses -Part 1
• பகுதி 1 - தலைமுறை சாபங...
பகுதி 2 - தலைமுறை சாபங்களைப் போக்க பரிகாரங்கள்-6 முதல் 13 சாபங்கள் வரை| Remedies for curses - Part 2
• பகுதி 2 - தலைமுறை சாபங...
தலைமுறை சாபங்கள் நீங்க & பிற சாபங்கள் நீங்க ஆடி முதல் நாளில் இப்படி செய்யலாம் | Desa Mangayarkarasi
• தலைமுறை சாபங்கள் நீங்க...
- ஆத்ம ஞான மையம்
ஒரு மனிதன் உடலில் உள்ள ஆன்மா வெளியேறிய பின் அவனது உடலை கடவுளாக நினைத்து கும்பிட்டு விட்டு எரித்தோ அடக்கம் செய்த பின் மற்றவைகள் எது செய்தாலும் மூடநம்பிக்கை.உயிருடன் இருக்கும் போது அவர்கள் இடம் அன்பு பாசம் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே அவர்கள் ஆசி கிடைக்கும்.அந்த ஆன்மா என்றென்றும் நம்மைவாழ்த்திக் கொண்டே இருக்கும்.அதைவிடுத்து இவை எல்லாம் தேவை இல்லாதது
🙏 நமது மூதாதையர் களுக்கு நாம் கொடுக்க க் கூடிய திதியை ப் பற்றி மிக அழகாக விளக்கி வெளியிட்ட மைக்கு என்னுடைய நன்றி 🌻🌻🌻👍👍👍🌷🌷🌹🌹💐💐👏👏👌👌👉👉🎉🎉
மிக மிக நல்ல பயனுள்ள குறிப்புகள் மற்றும் கருத்துக்கள் கொடுத்துள்ள அம்மாவிற்கு நன்றி நன்றி நன்றி.
நன்றியுடன், அற்புதமான பதிவு. அனைவருக்கும் புரியும் படியான நல்ல பதிவு 🙏🙏🙏🙏
இவையெல்லாம் முற்றிலும் உண்மை ஏனென்றால் இவையெல்லாம் என் வாழ்வில் நடந்தது காரணம் என் தாய்,தந்தையர் முறையாக அவர்களது பெற்றோருக்கு திதி காரியம் செய்யவில்லை ஆதலால் தான் இன்று எனக்கு திருமணம் நடக்கவில்லை🙏🙏🙏
My fmly same problem enka munorgalku ethum panala my fmly thatha death apuram romba kasta patrom health issues
மிகவும் நன்றி அம்மா நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வளமுடன்
மிக மிக நன்றி அம்மா இந்த பதிவு எனக்கு தகுந்த நேரத்தில் கிடைத்திருக்கிறது நன்றி அம்மா. உங்களுடைய பதிவுகள் எப்போதும் எளிமையாகவும் கடைப்பிடிக்க கூடியதாகவும் இருக்கும் 🙏
அம்மா உங்கள் கருத்து பெற்றோர்களை மதிக்காமலும்
அருமை பெருமையை உணராமல் வெறும் பிண்டமாக இருக்கும் குழந்தைகளுக்கு போய் சேர்ந்து அதனால் கிடைக்கும் புண்ணியமும், பித்ருலோகத்தில் இருக்கும் ஆத்மாக்களை சாந்தப்படுத்தியதற்கான புண்ணியமும் உங்களை வந்து சேரும்.🙏😊
நீங்கள் கூறுவது 100/ உண்மை.
வெளிநாடுகளில் இதுபோல் எதுவும் இல்லை அங்கே அனைவரும் நன்றாக தான்
இருக்கிறார்கள்
நன்றி அம்மா.அருமை தெளிவான விளக்கம்.
Romba nanragha puriyia vaitherkal.Thank you so much
நல்ல பதிவு மிக்க நன்றி மா 👍👍
என் தாத்தா திதி கொடுத்தது 21தலைமுறை .என் அப்பா 21.தலைமுறை நான் எங்கப்பாவுக்கு 21.தலைமுறை.அப்போ.22,23,24,25,26,27, இதெல்லாம் எங்கே போச்சி.(அப்பா இருக்கும்போது 30₹ இட்லி வாங்கி வயிறுக்கு ஆகாரம் போடாதவன்
ஐயருக்கு 1500₹ ஏதும் கூறாமல் தருவான்..
அம்மா nenga sonnathu rombe superp ar irunthathu, ithai naan yellarukum share pannuven, ketthe ullagal ithai patri purinthu kolle, rombe rombe kodanekodi nandri அம்மா 🙏🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷💖
அப்பா அம்மாவை உயிரோடு இருக்கும் போது நன்றாக கவனித்துக் கொண்டவன் திதியே தேவை இல்லை இறந்தவர்களின் ஆன்மா வாழ்த்தும். அந்த நாள் அன்று பசித்தோர் 5,பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தாலே போதும்
இதுவே , உண்மையான,
மனிதநேயம். *
Semmaaaaa thalaaaaaa
அன்ன தானம் கொடுத்தால் அதை வாங்குபவர் பணம் கேட்கிறாரே *
@@KUTTYPKR00112 panam kettal kodukathinga
Unmaiyave yarukku pasi erukko avangalukku kodunga
👌👌👌
குழப்பம் தெளிந்து புண்ணியம் பெற்றுக்கொள்ள வழிகாட்டிய பெருமாட்டி வாழ்க வாழ்க
மிக்க நன்றி சகோதரி இந்த பதிவு எனக்கு ரொம்ப தெளிவாக புரிந்து ந்தது மிக்க நன்றி சகோதரி
Romba theliva sonninga madam. Romba thanks.
அடைப்பு நட்சத்திரங்கள் மற்றும் அதில் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முறைகள் மற்றும் அந்த வீட்டில் இருப்பவர்கள் அடைப்பு காலத்தில் கடைப் பிடிக்க வேண்டிய கட்டுபாடுகள் பற்றியும் ஒரு பதிவு தாருங்கள் சகோதரி🙏
Already mam post
Popular
வனர்பிறை பஞ்சமி அதில பூசம் நட்சத்திரம் இதில் இறந்தால் அடைப்பு உண்டா இதற்கு பரிகாரம் என்ன கூறுங்கள் மேடம்
வணக்கம் அம்மா. ஒரு மாதமாக என் மனதில் இருந்த மிக பெரிய குழப்பத்திற்கு மிக தெளிவான விளக்கம். இதற்கு ஆயிரம் நன்றிகள் சொன்னாலும் போதாது. மிக்க நன்றி அம்மா.
Nalla pathivu madam...Useful for everyone....thank u madam...
நல்ல பதிவு அம்மா மிக்க நன்றி தாயே வாழ்க வளமுடன்🙏
முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் முக்கியத்துவத்தை மிக அருமையாக விளக்கம் கூறினீர்கள் வாழ்த்துக்கள்
Nalla pathivu amma mikka nandri 🙏🙏🙏
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
அருமையான விளக்கம் அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏❤️❤️✨✨
மேடம் நீங்கள் சொல்வது உண்மை எங்கள் மாயமானார் தெரியாது மாமியாரும் இல்லை
Sirappu...miga sirappu...
இறந்த பிறகு திதிக்கொடுக்கிறது இருக்கட்டும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது நிதி கொடுங்கப்பா
2:05 a
🙏🏻 super
அம்மா என் பாட்டி 2022 ஆவணி வளர்பிறை சதுர்த்தி காலமானார் அன்று விநாயகர் சதுர்த்தியும் கூட இந்த வருடம் நாங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று திதி கொடுக்க வேண்டுமா இல்ல ஆவணி வளர்பிறை சதுர்த்தி கொடுக்க வேண்டுமா pls sollunga
Valarpirai Chathurthi andru than kodulkua vendum
@@kkdA6465ய
சூப்பர் தகவல் நன்றி சரியாக செய்தால் காக்கா சாதம் எடுக்கும்
மிகத்தெளிவான அருமையான பதிவு
நன்றி அம்மா 🕉️🙏
சகோதரி திதி தர்ப்பணம் செய்யும் பழக்கம் இல்லை என்று எங்கள் புகுந்த வீட்டில் கூறுகிறார்கள். முதல் வருடம் மட்டும் கும்பிட்டுவிட்டு போட்டோவை தூக்கி போட்டுவிடனும் என்று சொல்றாங்க. நாங்கள் கும்பிடுவதில்லை. நன்றி.
அருமையான விளக்கம் நன்றி 🙏அம்மா
அம்மா நீங்க சொன்ன விஷயங்கள் நன்றாக இருந்தது
அனைவருக்கும் வணக்கம். அமாவாசை 11/05/2021 முதல் தொடர்ந்து 48 நாட்கள் சிவபுராணம் பாராயணம். கூட்டு பிரார்த்தனை. மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே பிராத்தனை செய்வோம். இந்த கொரானா என்ற வைரஸை ஓழிப்போம். ஓம் நமசிவாய.
En husband 11/05/2020 death
Thank. யூ
மிக அருமையான பதிவு. நன்றி
மிக்க நன்றி அம்மா நல்ல பதிவு
காலை வணக்கம் அம்மா 🙏
திதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நோய் நிச்சயம் மரணம் நிச்சயம்....
அருமையான தகவல்.
அருமையான விளக்கம்...
பெற்றோர்கள் முதியவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு முடிந்தவரை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே இயன்ற உதவி செய்யுங்கள். நான் நாத்தீகனல்ல
Uu
Heart touching message ma.😊
அருமையான பதிவு.நன்றி சகோதரி.
அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🌹🌹💐💐
Thanks great guidance madam. Ungalumku puniyam To us it is wake up call..I am an old of 85. I bless you for a long healthy life for your spiritual work and guidance.
Ohm Namashivaya Jai Adhiparasakthii
நன்றி அம்மா....
எள்ளும் தண்ணீரையும் இறைக்கணும்னு சொன்னிங்க அது எங்க இறைக்கறது எப்படி இறைக்கறது...? சொன்னா உபயோகமா இருக்கும்..🙏🏻
Nalla solringa arumai arumai
Thelivana pathivu. Thank u so much
பசு மாட்டு வாயில எள்ளு, அரிசி, வெள்ளம், வாழைப்பழம் தான் நாங்கள் கொடுப்போம். அப்படி கொடுக்கலாமா. சமையலும் செய்வோம். வடை, பாயசம், அப்பளம், சாம்பார், சாதம்
பணக்கார பிள்ளை வந்தால் உபசரிப்பு ஒரு மாதிரி ஏழை பிள்ளை வந்தால் உபசரிப்பு ஒரு மாதிரி இது சரியா? பெற்றோர் இப்படி செய்யலாமா
Seiyakudathu
ஆமா அம்மா தான் பெற்ற பிள்ளைக்கு எதுக்கும் மா இந்த வஞ்சனை?
மிக தவறு..
S true
Qa
Sister, Many more Happy Returns of the day. Every Day I prey GOD for your Happy, Healthy and Prosperous Life to continue your wonderful services to the society for ever.
முன்னோர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்தில் தவறி இருக்கும் பட்சத்தில் நாம் யாரை முன் நிறுத்தி தர்ப்பணம் தருவது உதாரணமாக எனது தந்தையார் புரட்டாசி மாதத்தில் தவறி இருக்கிறார் தாத்தா ஐப்பசி மாதத்தில் தவறி இருக்கிறார் எனது கொள்ளு தாத்தா மாசி மாசத்தில் தவறியிருக்கிறார் இப்பொழுது நான் யாரை முன் நிறுத்தி தர்ப்பணம் தர இயலும் இது மாதிரி பாட்டிமார்களும் இருக்கிறார்கள் அது தவிர தாய் வழி சொந்தமும் உள்ளது ஆலோசனை வழங்கவும்
Amma poonal pathi rou pathivu kodunga plzzzzzzzzz
சரியாக சொல்கிறார் சகோதரி 🙏
இது தான் உண்மை நல்ல பதிவு
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Migavum arumaiyaaga solkireer kaelvi kaetka eduvum ille thank you madam
திதி செய்ய ஐயாரை அழைத்தால் 25 வருடமாச்ச இனி செய்ய வேண்டாம் என்று சொல்கிறாகளே அதனால் நாங்கள் கோயிலுக்கு சென்று வேண்டிய பொருட்களுளுடன் தட்க்ஷனையும் கொடுத்து வீட்ல் சமைத்து அவர்க படத்தை வைத்து படைத்து காககத்துக்கு சாப்பாடு வைத்து சிலருக்கு தானம் செய்து சாப்பிகிறோம்
எஓஓஃஃ
சகோதரி அவர்களே இறந்தவர்கள் அடுத்து அடுத்து பிறப்பு எடுத்து வாழவதாக கூறுகிறார்கள் உயிரோடு இருக்குற வங்களுக்கு திதி கொடுப்பது சரியா? நாம் வாழ்கிற போது இன்பம் துன்பம் கலந்த து தா வாழ்க்கை வருவது அனுபவித்து அடுத்த அந்த நிகழ்வு இல்லாமல் முடிந்த வரை சந்தோஷம்மான வாழக்கையை வாழ்ந்து ட்டு போகலாமே சகோதரி
அருமை சகோதரி அருமையான பதிவு 👌👍👍☺️
இதுவரை திதி கொடுக்காதவர்கள் இனி திதி கொடுக்க வேண்டும் என்றால் ராமேஸ்வரம் சென்று இன்று அமாவாசை அன்று திதி கொடுத்த பிறகு வீட்டுக்கு வந்து இறந்தவரின் திதி திதி கொடுக்கலாம் இது முறை மிக அருமையான பதிவு எல்லோரும் பார்க்க வேண்டிய பதிவு
நன்றி மா சிறப்பான பதிவு🙏🙏🙏
மிகவும் நன்று நன்றி
Arumaiyana vilakkam
Rombha Nandri amma yanaku Use fulla eruku.
Thankyou mam to explain the way of sacrificed worship to our beloved parents.
அருமையாக சொன்னீர்கள்
ரொம்ப ரொம்ப நன்றி
என் கணவர் வெளிநாட்டில் உள்ளார் அவர் அப்பா அம்மா இருவருக்கும் நான் திதி கொடுக்கலாமா இது வரை நான் திதி நாள் அன்று பொருட்கள் வாங்கி பசு மாடுக்கு வைத்து விட்டு சமையல் செய்து படைப்பேன் இப்படி செய்வது நல்லதா
Vanakam amma
Indha mukiya thagavaluku nanri amma,
Valarpirai thithi valarpirailadhan kudukanuma endru thelivupaduthungal,
Nanri amma
நல்ல பதிவு..
நிறைய கேள்விகள் கேட்டு இருக்கிறார்கள் தங்களின் பதில்களை தெரிந்து கொள்வது எப்படி அம்மா
Thank you so much mam for your clear explanation i. My father in-law first year thithi is coming in this month so it is very helpfull to do it in a correct and proper method.🙏🙏🙏🙏🙏
Arumai madam. Migavum telivaga sonneergal.
என் புகுந்த வீட்டில் அம்மாவாசை வழிபடும் வழக்கம் இல்லை இனி வரும் காலங்களில் நாங்கள் அதை நடைமுறைப்படுத்தலாம்
திருமணம்.ஆன.பென்கல்
திருமணத்திற்கு
அப்புரம்.தாய்தந்தயரூக்கு.திதி.கோடுக்கலாமா
அருமை.அருமை.மகளே.நன்றி
Migavum payanulla thagaval
Nanri mam
First view, First comment, First like.
🙂🙂🙂🙏🙏🙏👍👍👍👌👌👌
Amma enaku theevira bakthi kadavul meethu, neengal kooriya vaare naan mahashivarathri andru koviluku sendru iravu muzhuthum viratham irunthu kan vizhuthu perumanai vendinen appothu angu oru thirunangai vandhar avar pakkathil sendru utkarden appothu avar kasiyil nadantha kumba melavil irunthu varuvathaga sonnar, appothu ennidam tholudan irukum rudrakshathai koduthar adu avarukku oru agori koduthadaga sonnar matrum kasi theerthathaiyum koduthar appo enaku ondrume puriyavillai , rudaksham agori koduthadhal veetil vaithu poojai seyya sonnar apadi seithal migavum nallathu endrar , idai patri nan therindu kolla asai padugiren dayava seithu agorigal patri oru padhivu kodungal amma, please🙏🙏🙏🙏..........
மிகச்சிறப்பு.
Super Amma Thanks
Suisite panni iranthavangaluku thithi kudikalam vendama konjam vilakam kudunga amma
Amma, en kanavarin thithi date 30.5.2023 varukirathu. Avarudaiya thambi maganin marriage date 1.6.2023. Muhurthakal 28.5.2023 poda irukirarkal. So en kanavarukku 30.5.2023 thithi kodukalama? Atharku pathilaka eppothu kodukalam? Pease clear my doubt.
Nalla vilakkam amma nandri
Super நன்றி
நீங்க சொன்ன அத்தனை பிரச்சினைகளும் எங்களுக்கு இருக்கு ஆனால் என் அப்பா ஒரு வருடம் கூட திதி கொடுக்க தவறியதே இல்லை 60 வருடங்களாக திதி கொடுத்து வருகிறார்
ஆனால் எங்கள் பிரச்சினைகள் தீரவே இல்லை
எனக்கு தெரிந்த ஒருவர் ஒருமுறை கூட திதி கொடுத்ததே இல்லை இன்று வரை அவர் வீட்டில் எந்த பிரச்சனையும் வந்ததே இல்லை இதற்கு காரணம் என்ன அம்மா?
Karma palan
Hello Akka appa erukura avaru kodukamattaru , peran thethi kodukalam?
அருமையான தெளிவான பதிவுகள்....நல்ல விளக்கம்..... எளிமையானவர்களுக்கும் புரியக்கூடிய பதிவுகள்... இதேபோல் அனைத்துப் பதிவுகளும் தொடர வாழ்த்துக்கள்....நன்றி .
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என் மகள் ஆறு வயதில் இறந்து விட்டார் இரண்டாம் வருடம் சாமி கும்பிடலம சின்னபிள்ள சாமிகும்பிடகூடதுன்னு சொல்லுரங்கம எனக்கு பதில் நாளைக்கு சொல்லுங்கும ப்ளிஸ்
அம்மாஎன்மாமனார்15 வருடம்மேல்ஆகிவிட்டதுவீட்டைவிட்டுசென்றுவிட்டார்அவர்செல்லும்பொளுதுவயது70 இருக்கும்நான்சொன்னாகாரியம்செய்யமாட்டங்கராங்கயென்னசெய்யலாம்எனக்குதீர்வுசொல்லுங்கள்அம்மா
Romba nalla pathivu Amma mikka nanri.
நன்றி....
ஒரு பொண்ணு அப்போ எப்புடி திதி குடுபது
தாய் வழி பாட்டியும் இறந்து விட்டார் . தந்தை வழி பாட்டியும் இறந்து விட்டார் , திதி கொடுக்கும்போது ஒரு புடவை வைத்து வழிபட வேண்டுமா இரண்டு புடவை வைத்து வழிபட வேண்டுமா
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
மிக்க நன்றிமா🙏🙏🙏