"முத்தமிழ் விரகரும் தித்திக்கும் தில்லைப் பெருந்தேவரும்" | சிவராகவன் ஐயா | Bakthi TV | Tamil
Вставка
- Опубліковано 29 гру 2023
- முத்தமிழ் விரகரும் தித்திக்கும் தில்லைப் பெருந்தேவரும் | சிவராகவன் ஐயா | Bakthi TV | Tamil
எம்பிரான் திருஞானசம்பந்தர் புராணம் - 34 திருப்பாடல்கள் (பாடல் எண் 142 முதல் 175 முடிய)
#thirugyanasambandar #sivaragavaniyya #திருஞானசம்பந்தர் #சிவராகவன் ஐயா #bakthitvtamil #tamilbakthi #bakthitv
ஊன் அடைந்த உடம்பின் பிறவிப் பயனை அடைந்திட அருளும் ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி
சிவாயநம
அய்யா அம்மா திருவடிகள் போற்றி போற்றி போற்றி
சிவாயநம
திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் அடியார்கள் பெருமக்கள் அனைவருக்கும் பெருவாழ்வு தந்த பெருந்தவத்தோர் பெரியபுராணம் உரை செய்து பேரருள் தந்த கருணையே உருவான திருவானைக்கா அண்ணல் அய்யா அம்மா மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷💐🌷💐🌷💐🌷💐🌷💐🌷💐🌷💐
சிவாயநம
அருட்குருநாதர் ஆனைக்கா அண்ணல் ஐயா அம்மா திருவடிகள் போற்றி! போற்றி!
சிவாயநம
எந்தம் பெருமக்கள் ஐயாஅம்மா திருவடிகள் போற்றி! போற்றி!
சிவாயநம
திரு தில்லை நடராஜர் பெருமை பெற்றேன் ஐயா அருமை நன்றி
சிவாயநம
Super ❤️super❤️ emperumane. Nantri ammeappa.
சிவாயநம
ஐயா.அம்மாதிருவடிகள்.போற்றிபோற்றி
சிவாயநம
ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி
சிவாயநம
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி
சிவாயநம
ஐயா அம்மா அருள் நன்றி நன்றி. அருமை அருமை !
சிவாயநம
ஐயா அம்மா திருவடி போற்றி
சிவாயநம
அற்புதம் அற்புதம் அற்புதம் அருமை அருமை அருமை எம்மையும் ஆட்க்கொண்ட எம் குருநாதர் ஐயா அம்மா திருவடிகள் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி
சிவாயநம
அருட்குருநாதர் ஐயா-அம்மா பொன்னார் திருவடி போற்றி போற்றி 🙏🙏🙏
சிவாயநம
ஐயா அம்மா சேவடி போற்றி
சிவாயநம
Ayyyamma thiruvadikal potri potri super speach nandri ayyamma thiruvadiku nandri ❤❤❤❤❤❤😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
சிவாயநம
Ayyaamma ku nandrai
சிவாயநம
ஐயா அம்மா திருவடி போற்றி போற்றி
சிவாயநம
🙏🙏Ayyaamma thiruvadikal potri potri🙏🙏
சிவாயநம
ஹர ஹர சிவ சிவ
சிவாயநம
சிவ சிவ❤
சிவாயநம
அருட்குருநாதர் ஐயா-அம்மா பொன்னார் திருவடி போற்றி போற்றி
சிவாயநம
சிவாய நம
சிவாயநம
Omnamasivaya
சிவாயநம
எங்களை ஆட்கொண்ட அருட்குருநாதர் ஐயா அம்மா விரைமலர் சேவடிகள் போற்றி போற்றி
சிவாயநம
இன்றைய சிவனடியார் நாளைய சிவகணத்தார் :
தில்லை சென்று கூத்தரை வழிபட்டால் பிறவி அறுபட்டு பெற வேண்டிய பேறுகளில் பெறும்பேறான சிவகணத்தார் ஆகலாம் என்று ஐயா அவர்கள், காரைக்கால் அம்மையாரின் அற்புத திருவந்தாதி ["பெறினும்... நற்கணத்தில் ஒன்றாய நாம்"] பாடலை இணைத்தது அற்புதம்🙏.
சிவாயநம
Siva Siva hara hara
சிவாயநம
தில்லையின் எல்லையே எல்லா வரங்களையும் தரும்
சிவாயநம
நன்றிங்க சொக்கநாத ர்.
சிவாயநம
❤❤🎉🎉👍👌om shivaya namaha🙏🙏🙏
சிவாயநம
👣🌸🌺💮🏵️🌼
சிவாயநம
❤❤
சிவாயநம
❤❤❤
சிவாயநம
👍
சிவாயநம
இசை விரும்பும் கூத்தனார்க்கு ஐயா பேச்சின் ஆரம்பமாக(ஆதி) ஆதியாய் நடுவுமாகி... பாடியது முதல் மன்றுளார் அடியார்... நிறைவு(அந்தம்) வரை ஐயாவின் சிவமணக்கும் பேச்சு தித்திக்கின்றது. உடலும் உயிரும்
வாலிதாம் இன்பம் பெற,பிறவி அற 🌟தில்லைப் பெருந்தேவரை கண்டு கும்பிடுக🌟 என்று உலகெலாம் உய்ய UA-cam-ல் speech பதிவேற்றி முத்தமிழ் விரகரின் பாதையில் செல்கதி காட்டும் அம்மையப்பர் ஐயாஅம்மா திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏.
சிவாயநம
🙏🏼எந்தைபிரான் ஐயாஅம்மா 🙏🏼
திருவடிகள் போற்றி போற்றி...
மிகவும் அருமை...
1. அறியவினைக்கொடுமை சார்போ என அஞ்சுகிறேன்,
அடியார் திருவடிகளை கெஞ்சிகிறேன்,
தூக்கிய திருவடியை
தமிழால் கொஞ்சுகிறேன்,
எஞ்சி இருக்கும் வினையைக்கண்டு அஞ்சி நிற்கின்றேன்.
2. செங்கண் ஏற்றவர் - அடைந்தவர்க்கு வாழ்வு,
பகைத்தவர்க்கு தாழ்வு.
3. தோணியப்பர் மும்மதம் பொழிவது
போல் பேர் அருள் பொழிந்தார் - மழை இளம் போதகம் முத்தமிழ் பொழிந்து மூவுலகமும் காத்தார் என அடியேங்களுக்கு உணர்தி அருளிய
🙏🏼எந்தைபிரான்
ஐயாஅம்மா🙏🏼 இணையடிகள் போற்றி போற்றி...
சிவாயநம
Ayya Amma neenga Sivan thondu sethithu pallandu pallandu pallandu valamudan nalamudan valavendum😊❤vanakam🎉
சிவாயநம
அர அர சிவ சிவ
சிவாயநம
Ayyaamma 🎉❤❤❤ தில்லை பெருமை. .... ayyaamma
சிவாயநம
Thenaduyudaiya.sivana.pottri
சிவாயநம
*தில்லை எல்லை* :
தில்லை எல்லையை வணங்கினாலே
⭐️ _மும்மை மாமலங்களும் அறும்_
⭐️ _வேண்டின யாவையும் தரவல்லது_ என்னும் அருஞானச்செய்தியை ஐயா அருமையாக விளக்கினார்கள். Speech கேட்கும் அனைவருக்கும் தில்லை (எல்லை) சென்று நிச்சயமாக வழிபட வேண்டும், தில்லை எல்லை வழியாக வேறு ஊர் செல்பவர்கள் கூட வணங்கிச் செல்ல வேண்டும் என்ற உணர்வை ஐயா ஏற்படுத்தியுள்ளார்கள்.🙏
சிவாயநம
திருத்தில்லை சிறப்பையும் எம்பிரான் திருஞானசம்பந்தர் தில்லை சென்று வணங்கிய முறைமையையும் தில்லையில் நாம் வணங்க வேண்டிய ஏழு முக்கிய இடங்களையும் தில்லைவாழ் அந்தணர்தம் பெருமையையும் எம்பிரான் திருஞானசம்பந்தப் பெருமான் மாண்பையும் ஆற்றொழுக்காக மிகச் சிறப்பாக உரைத்தீர்கள் ஐயா. எம்பிரன் ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி போற்றி. இன்று பரசமயக் கைக்கூலிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது சைவம். சிவனடியார் பெருமக்களும் தில்லைவாழ் அந்தணர்களும் ஒருவரையொருவர் மதித்து போற்றி வாழ வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்த நடராஜப் பெருமானே தங்கள் திருவாக்கில் எழுந்தருளி வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத்துறை விளங்க நாம் உய்ய உணர்த்தி உள்ளார் மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
சிவாயநம
அய்யாவின் திருவடிகளை வணங்குகிறோம் சிவாயநம
சிவாயநம
Thiruvadi pottri Thiruvadi pottri
சிவாயநம
❤❤❤ ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி ❤❤❤
சிவாயநம
தில்லை எல்லையே யாவற்றையும் தர வல்லது என்று உணர்த்திய ஐயா அம்மா திருவடிகள் போற்றி
சிவாயநம
நம் ஊழ்வினை அறுபட திருத்தில்லையில் வணங்க வேண்டிய முறைகளையும்,
வணங்க வேண்டிய இடங்களையும் வகுத்துக் காட்டியும்,
இன்றைய சிவனடியார் நாளைய சிவகணத்தார் என்ற அரிய தகவலை அருளியும்,காழி முதல்வர் அருந்திய சிவஞானப்பாலமுதே சித்சபை என்றும், அவரது அருஞானச் செந்தமிழே ஆனந்தக் கூத்து என்றும்,
செல்கதி பெற கூத்தரை கண்டு கும்பிடுவதே உயிர் பிறவிப் பிணியை அகற்றி பிறவாத பெருநெறி பெறுவதற்கு வழி ஆகும் என்றும் அருளிய எந்தைபிரான் ஐயாஅம்மா திருவடிகளுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவாயநம
நம்மலத்துயர் தீர்க்க எழுந்தருளிய முத்தமிழ் விரகரையும், தித்திக்கும் தில்லைப்பெரும் கூத்தரையும் திருவாக்கால் தித்திக்க இயம்பியருளி அடியோங்களின் அஞ்ஞானத்தை போக்கி அருளிய மெய்ஞ்ஞானப்பேராளர் எந்தைபிரான் ஐயாஅம்மா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவாயநம
தில்லைகூத்தரையும் தீங்கு நீக்க வந்த பிள்ளை யாரையும். தீந்தமிழால் தித்திக்கும் படி திருவிளக்கம திரு வாய்மொழி வழங்கிய அய்யா அம்மா வாழ்க வாழ்க
சிவாயநம
🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️
சிவாயநம
🙏நன்றியால் வாழ்வது உள்ளம்🙏
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டார்- பிள்ளையார் தம்பொருட்டு அல்ல,
நம்பொருட்டு நாம் உய்ய ஞானப்பால் உண்டார்.
அதுபோல,ஐயா தம்மை பலமுறையும் தாழ்த்திக் கொண்டார். அஃது அடியார் முன் பணிவாகவும், அடிமைப்பண்புடனும் இருக்க வேண்டும் என்பதை என்போல்வாரும் பார்த்துத் தெளியவே.
ஐயா தாம் தில்லை போக ஆசைப்படவில்லை, பக்தி இல்லை... என்று வார்த்தைகளாக பலவற்றை கூறினாலும், ஐயாவின் தில்லை வழிபடும் மெய்யுணர்வின் ஏக்கத்தை Speech-ல் கண்டு உணர முடிகிறது, நிச்சயமாக Speech கேட்கும் அனைவருக்கும் தில்லை கூத்தரை வழிபடும் பெருவிருப்பத்தை ஏற்படுத்துகிறது.
🔹"மாணா நோயெல்லாம் வாளா மாயுமே"
🔹"தீரா நோயெல்லாம் தீர்தல் திண்ணமே" - தில்லைக் கூத்தரை கும்பிட்டால் ❤️ அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும் என்று ஆச்சாரியார் திருவாக்கை முழுமையாக நம்பி ⭐"பதிக வழியில்"⭐ ஐயாஅம்மா பலருக்கும் நோய் நீக்கம் செய்துள்ளார்கள். அவர்தம் பக்தி உணர்வு பாடும்போது வெளிப்பட்டு நம்மை உருக வைக்கிறது.
UA-cam மூலமாக - இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிய ஐயாஅம்மா செங்கமலப் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙏🙏🙏
சிவாயநம
எந்தம் பெருமக்கள் நாயன்மார்கள் ஞாலத்திற்கு கிடைத்த நறும் பெரும் கொடை என்றும்,
ஞானப் பரமாச்சாரியார்கள் ஞாலத்திற்கு கிடைத்த அரும்பெரும் கொடை என்றும்,
தேவாரத் திருமுறைகள் நமக்கு கிடைத்த அரும்பெரும் கவசம் என்றும் அருளிச் செய்த ஐயாஅம்மா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவாயநம
பிள்ளையார்க்கு இயற்கையின் வரவேற்பு:
வண்டுகள் ரீங்காரம் - 'மும்' என்ற வரவேற்பு ஓசை
தாமரை மொட்டுக்கள் - குவித்த கரங்கள்
மலர்ந்த தாமரை மலர்கள்- மகிழ்ச்சியினால் பொங்கி ததும்பும் முகங்கள்
மலர்ச்சோலை - மயில், மென் கொடிகள் ஆட்டம்
பாக்கு மரம் - கண்கள் பெற்ற பயன்
ஆகுதி புகை - நீல விதானம்
என்று ஆசிரியர் பெருமானின் திருவாக்கை அற்புதமாக விளக்கிச் சொல்லோவியமாகத் தீட்டி நம் மனதில் ஐயா காட்சிப்படுத்தினார்.
சிவாயநம
பிள்ளையார் பெருமை:
திருஞானசம்பந்தர் 🔸"தில்லைவாழ் அந்தணர்கள் சிவகணத்தவரே"🔸 என்று திருநீலகண்ட யாழ்பாணருக்குக் காட்ட, அவர் கண்டு மகிழ்ந்தார் (நீலத்தார் கரிய...).
தில்லைவாழ் அந்தணர்களுக்கே அவர்கள்
🔸"சிவகணத்தார்"🔸 என்ற பெருமை
🔶ஞானப்பிள்ளையார் 🔶மூலமாகத் தான் தெரிகிறது.
🌟திருவாரூர் புற்றிடம் கொண்டார் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று "முதல் மொழி" எடுத்துக் கொடுத்தார்,
🌟அதுபோல அவர்தம் மகனார் ஆளுடைய பிள்ளையாரும் "வாழி திரு தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தே" கற்றாங்கெரி ஓம்பி... பாடுகிறார்.
ஆளுடைய பிள்ளையார் உண்ட
💠சிவஞானப்பாலே சித்சபை
💠அருஞானச்செந்தமிழே ஆனந்தக் கூத்து.
சிவகணத்தாரே வணங்கும் சிறப்பு வாய்ந்தவர் திருஞானசம்பந்தர் என்று "ஆச்சாரியார் பெருமையை போற்றிய" ஐயா அவர்களின் திருவடிகளை வணங்குகிறேன்🙏🙏🙏
சிவாயநம
முத்தமிழ் விரகரின் முதல் திருதலசெலவை முத்து முத்துதாண சொற்களாள் முத்துவிதானம் அமைத்த அய்யா வணக்கம்.
சிவாயநம
உடம்பும் உயிரும் ஒரு சேர உய்தி பெற தில்லை கூத்தரை வழிபட வேண்டும் நன்றி ஐயா அம்மா
சிவாயநம
கொள்ளிட நதி -
அகில், சந்தனம், மலர், முத்து... முதலியன கொண்டு ஆளுடைய பிள்ளையார் திருவடிகளை "இருமுறை வணங்கியது". பொதுவாக, பாவம் நீங்க நதியில் நீராடுவது மரபு. அப்பேர்ப்பட்ட நதியே "இரண்டு முறை" திருஞானசம்பந்தரை வணங்குகிறது என்ற அரிய செய்தியை ஐயாவை அன்றி யார் விளக்க வல்லார்? இது, ஐயா திருஞானசம்பந்தரின் பால் வைத்துள்ள பேரன்பையே காட்டுகிறது.
சிவாயநம
ஐயா அம்மா "கற்றாங் கெரிஓம்பி" திருமுறை விண்ணப்பித்து கடுமையான இதய நோயிலிருந்து விடுபட்ட அடிநாயினேன் ஐயா அம்மா கூற்றுக்கு எடுத்துக்காட்டு.
சிவாயநம
சிவ சிவ ஹர ஹர
சிவாயநம
❤❤❤
சிவாயநம
சிவ சிவ ஹர ஹர
சிவாயநம