Kumari Kandam இருந்தது உண்மை.. தமிழர்கள் வாழ்ந்த சான்று கடலுக்கு அடியில் உள்ளது!: Orissa Balu Speech
Вставка
- Опубліковано 1 жов 2024
- Kumari Kandam இருந்தது உண்மை.. தமிழர்கள் வாழ்ந்த சான்று கடலுக்கு அடியில் உள்ளது!: Orissa Balu Speech
#KumariKandam #OrissaBalu #TamilHistory
A SELF CONTAINED EPIC LIFESTYLE WITH SMARTLY CURATED LIVING EXPERIENCES
Crown Residences at Koyambedu, Special Price at Rs.7599 Per Sqft
Contact : 9840477777
Visit : www.bashyamgro...
#IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Watch our previous videos:
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
UA-cam : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...
வந்தேறிகளுக்கு எவ்வளவு கோபம் இருந்தா இந்த செய்திக்கி கூட dislike போட்டிருப்பான் தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் இது
கவலை வேண்டாம் வெறும் 35 வந்தேறிகள் மட்டுமே இதில் எதிர்ப்பு தெரிவித்தனர்😂
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
வந்தேறி என்ற சொல்லே தவறானது. அப்படி பார்த்தால் அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக ஏதோ ஒரு காலக்கட்டத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிப்பெயர்ந்தவர்கள்தான். நாம் அனைவரும் வந்தேறி தான்
Proof ketta kudukama iruku iruku nu urutitu irukanuga
முதலாவதாக தமிழ்நாட்டில் தமிழ் மொழிக் கல்வியை அத்தியாவசிய பாடமாக செயல்ப் படுத்த வேண்டும்.
பள்ளிக்கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும்.. பழம் பெருமைப் பேசிப் பயனில்லை...
மிக மிக இன்றியமையாதது.. தமிழை மொழிப்பாடமாகவும் பயிற்று மொழியாகவும் பள்ளி இறுதிப் படிப்பு வரை கொண்டு வர வேண்டும். ...
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
கேக்கும்போதே புல்லரிக்குது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு வருது இதெல்லாம் நடந்தா அருமையாக இருக்கும்...
❤ இலங்கை
@@yogarajprasanth7558 தமிழீழம் 🐅
வாழ்க தமிழ்.! வாழ்க தமிழ்நாடு.,!! வாழ்க தமிழ்ஈழம்.!!!
இந்தியர்கள் திட்டம் போட்டு தமிழ் மக்களுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்கின்றனர்
ua-cam.com/video/MFq98ZgIM1Q/v-deo.html
ஐயா ஒரிசா பாலு அவர்கள் முகவரி எனக்கு தெரியாது. இத்தகவலை அவருக்கு தெரியப் படுத்தவும். அவர் குமரி மாவட்ட கடல் ஆய்வு செய்யும் போது நாகர்கோயிலில் இருந்து 12 km தொலைவில் ஆயிரங்கால் பொழிமுகம் என்ற மிக அழகான கடற்கரை உள்ளது. தற்போது அதனை லெமூர் பீச் என்கிறார்கள். ஆயிரம்கால் என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரிய வில்லை. அருகில் மண்டபங்களோ இல்லை. ஒருவேளை கடலில் மூழ்கிய நிலையில் உள்ளதோ தெரிய வில்லை. இதனையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள ஐயா விடம் தெரிவிக்கவும். 🙏
நல்ல செய்தி....
இதை பாலு ஐயாவின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்...
வாழ்த்துக்கள்......
தெரிவித்தாயிற்று நண்பரே.
TKNR.PLEASE DO RESEARCH BY ViSITING RAMESWARAM (Adams Bridge) & SIGIRIYA ROCK.In SRI LANKA.
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் உலகத்தமிழ் மாநாடு நடத்தி தமிழக அரசு தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டும்
இந்தியர்கள் திட்டம் போட்டு தமிழ் மக்களுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்கின்றனர்
ua-cam.com/video/MFq98ZgIM1Q/v-deo.html
Who are these Tamil people
ua-cam.com/video/fh4RNP4bMWk/v-deo.html
ஆமாம் தமிழ் நாடு கட்டாயம் செய்ய வேண்டும்.
குமரி ...Gate Way of World... மிகவும் முக்கியமான பதிவு ஸார்.. நன்றி..
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
அனைவரும் தமிழகம் என்று சொல்லாமல் தமிழ்நாடு என்று சொல்லுங்கள்
நாம் தமிழகம் அல்லா தமிழ்நாடும் அல்லா தமிழர் வாழ்ந்த பகுதி தமிழ் கண்டம் என்று மட்டும் செல்ல வேண்டும்
@@god123servent ஆனால் தங்கள் பெயர் மட்டும் மேற்கத்திய மொழியில் இருக்கும் ,அப்படித்தானே !😉
நிங்கள் உபயோகிக்கும் mobile phone மேற்கத்திய நாடுகள் உடையது நிங்கள் உபயோகிக்கும் appகள் மேற்கத்திய நாடுகள் உடையது எப்படியும் Facebook, Twitter, instagramஇல் கணக்கு வைத்திருப்பீர்கள், நீங்கள் உபயோகிக்கும் ஆடைகூட Jean's, trousar, t-shirt போன்ற மேற்கத்திய நாடுகளில் உள்ள உடைகள், நிங்கள் எப்படியும் வாகனம் உபயோகிப்பிர் அதுவும் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த எரிபொருள் இருந்தால் தான் ஒடும் , இதை எல்லாம் நீங்கள் பயன்படுத்தும் தமிழர் , நான் என் பெயரை வைக்க கூடாத
@@Sathish_12 sk தமிழரே ஏன் உங்கள் மின்னஞ்சல் முகவரியின் பெயரை தமிழில் வைக்காமல் , sk என வைத்திருக்கிறீர் அதன் கடவுச்சொல் கூட தமிழ் எழுத்திழும், தமிழ் எண்களில்லா வைத்திருப்பீர்கள்
@@god123serventநம்பிக்கை தனி பட்ட ஒருவரின் விடயம் மற்றும் நயணம்.நன்கு ஐயா..
தொல்லியல் துறைக்கு ஒரு தமிழர் நியமிக்கபட்டி௫க்கிறார் .அவர் செய்வார் .
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
யார் அவர்?
ஆரியர் திராவிடர்😂
இளய தலைமுறைக்கு அருமையாக எடுத்து சொன்னீர்கள்.நன்றி அய்யா
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
Balu sir , you are doing very great job for the Tamil culture. A big salute for you sir..These informations and findings of you should reach to most of our youngsters. Many followers should be created on this in the next generations. We have to work on it too.
If we lose our history,everything will be lost.please think about it.
Thanks!
வணக்கம் கமல், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.
TKNR.U R Correct.
உலகத்தில் உள்ள அணைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேன்டிய காலம் வந்துவிட்டது தயவு செய்து உங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து அடுத்த தேர்தலில் சீமாணுக்கு வெற்றியை கொடுக்க வேன்டும்
தமிழருக்கு என்று ஓர் இடம் வேண்டும் .
Pleases don’t asked why this Muslim guy talks about Tamil.
நான் முஸ்லிம் தான் ஆணால் பிறப்பாள் தமிழன். Religion is not a barrier for language
.Religion and language is entirely different.
தமிழருக்கு என ஒரு நாடு வேன்டும்!!!! It’s not terrorisms.
It’s our right to have country like other tribes just like all other.
சீமான் அரசியல் ரீதியாக அணுகின்றார . Please do your best to support him think about our next generation. What we going to leave for them. Homeless????
Please support seaman just like initial move.
ஐயா வணக்கம்...இப்பொழுது தமிழகத்தில் ஆட்சிச்செய்பவன் தெலுங்கு வடுகன் வாரிசு எவ்வாறு தமிழ் மொழியினை அங்கிகரிப்பபான்
Thiruntha murchchi pannunka ulaka nulaivu vaayil thamil naattil thirakka arasidam korikkai ketkka porom enra parantha baluvin manam eppadi irukku nanpa
@@sabarikumar5461 வணக்கம் சபரி, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@@Dhurai_Raasalingam சரியான பதில் அண்ணா 🙏
@@sabarikumar5461 ஆந்திராவா
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
பாலு அய்யா கடவுளின் அருளால் எந்த நோய் நொடி இல்லாமல் கை கால் சுகத்தோட இன்னும் பல ஆண்டு தமிழரின் வரலாறை வெளிக்கொண்டு வரவேண்டும்
உலகத்தமிழர்களே நம் மண்ணை நாம் காக்க வேண்டியநேரம் வந்துவிட்டது. உஷாராக இருக்கவேண்டும். மக்கள் எல்லோருக்கும் சொல்வோம் மண்ணைக்காப்போம்.
Iya Balu is doing great job. congratulations carrying on yr job
வணக்கம் இராசு, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
முதலில் தமிழைத் 'தமிழ்' என்று அழகாக உச்சரிக்கும் ஒருவர் நேர்காணல் செய்வது சிறப்பாக இருக்கும்..தமில் தமில் என்று காதில் விழும் ஒவ்வொரு முறையும், தமிழ் இவ்வளவு தூரம் தரம் தாழ்ந்திருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது..
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
ஆங்கிலம் கலக்காமல் பேசுறாங்களே..... இப்போதைக்கு எல்லாரும் தங்கிலீஷ் பேசுவது பேசுவதை பார்த்தால் இதுவே பெருசு பாராட்டணும்..... எல்லா டிவி நிகழ்ச்சிகளும் யூடியூப் பதிவுகளும் கேட்கவே கொடுமையா இருக்கு .....நாலு வார்த்தைக்கு மூணு வார்த்தை இங்கிலீஷ் ஒரு வார்த்தை தமிழ் அதுக்கு பேரு தமிழ் நிகழ்ச்சியா .....ழ் தவிர தமிழ் உச்சரிப்பு ரொம்பவே நல்லா இருக்கு ஒத்துக்கறேன் தமிழ் சொன்னா இன்னும் முழுமையா இருக்கும்
Big salute to you sir!! Soon published history of TAMIL'S!👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ua-cam.com/video/Vr4PU8ZEKDA/v-deo.html
வணக்கம் நளினி, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
Dravidam - Aryan irukura varikum Tamilan History velila varathu Dravidam tamil history thirudi other language makkal kitta kudukum
Aryan atha tamil history thirudi india oda history mathikom renduthukom oru difference kedaithu 😔😔😔😔😔
It will come 😍🔥🔥
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
Positive ha irunga...lets manifest...ivanunga ena panalum onum pana mudiyathu...strong ha irupom positive ha irukom...namba kadavul lam namba kuda irukanga....
வணக்கம் நண்பர்களே, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.
நன்றி அய்யா உங்கள் பதிவுகள் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிச்சயம் தமிழ் தேசம் வேன்டும்
Let's take a moment to appreciate the anchor... brilliant questions
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
மிக்க நன்றி ஐயா
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
ஏன் மறைக்க வேண்டும். அவர்களுக்கும் பெருமை தானே. வட நாடு, தென் நாடு பிரிவினை மனதில் இருக்கும் வரை நம் கலாச்சாரத்தை வெளியே கொண்டுவர முடியாது.
Gate way of world🔥🔥🔥
குமரி கண்டத்தை யாரும் மறைக்க முடியாது.. இவரும் முன்றாம் தர அரசியல் வாதிதான்.
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
Korea ku ponna Tamil Princess ah kuda ah north indian princess mathi vittutanga inga irukura sangis
Balu sir... இரண்டாம் தமிழ் சங்கம் இருந்தது பழைய பூம்புகார் ஊருக்கு தென்மேற்கே இருக்கிற மடப்புறம் என்கிற ஒரு ஊர் என்பதாக ஒரு தரவு.. பாரானோர்மல் பிரிடிக்சன் மூலமாக ஒரு செய்தி ஏதேச்சையாக ஒரு இடத்தில் கேட்கும் போது இந்த தரவு கிடைத்தது... கண்ணகி எரித்த ஊர் இதுதான் என்கிறார்கள்.. அந்த காலத்தில் மடப்புரம் என்கிற இந்த ஊர் சோழ நாடு மற்றும் பாண்டிய நாட்டின் எல்லையில் இருந்ததாக குறிப்பிட்டார்கள்.. இந்த ஊர் நெருப்பில் எறிந்த பின்பு. கிழடியை தேர்வு செய்திருக்க கூடும்.. கீழடி அருகிலும் மரப்புரம் என்ற சின்ன ஊரும் இருக்கு.. அதில் பாண்டிய மன்னரின் குலதெய்வமான மீனாட்சியே புகழ்மிக்க மடப்புரம் காளியாக கோவிலில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்கள்... இதனை ஆராச்சி செய்யலாமே.. மடப்புரம் பழைய பெயர் படைப்புரம் என்றும் ..இதன் அர்த்தம் மனர்களின் சொத்துகளை பாதுகாக்கும் தெய்வம் என்றார்கள்... பாண்டிய நெடுஞ்செழியன் மன்னன் வாழ்ந்தது மயிலாடுதுறைக்கு நேர் கிழக்கே உள்ள மடப்புரம் தான் என்றார்கள்.. இது மயிலாடுதுறை to Akkur road இல் அமைந்துள்ளது . இதில் மிக பழைய தரவுகள் ஏதேனும் கிடைக்க ஆராயலாமே
Keeladi pakkathula madappuram koil iruku❤❤❤
வணக்கம்
மோகனுக்கு ஒரு வேண்டுகோள்...
பேச்சு இடையே "வந்து" என்ற சொல்லை தவிர்த்தால் சிறப்பாக இருக்கும்...
நானும் முன்பு இதே தவரை செய்தேன்...
என் தமிழுக்கு இடையே இந்த "வந்து" என்கிற சொல், ஊனம் போல் தெரிகிறதை உயர்ந்த நான், அதை திருத்திக் கொண்டேன்...
அருமையா நிகழ்ச்சியை படைக்குறீங்க...
வாழ்த்துகள்...
9 sangiee dislike
திராவிடன்ஸ்
பயனுள்ள சிந்தனைகள் பதிவு. நன்றி அய்யா.
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
IBC Tamil Please change Modi Picture in Thumbnail, Balu iyya haven't spoke anything about him in this video....
Andha naaya vidu
வணக்கம் டார்வின், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@@prasanna2562 s,
But y is his picture in thumbnail.
To increase views?
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
அய்யாவுக்கு வணக்கம் அய்யாவின் அனைத்து காணொளியில் கண்டுள்ளேன் குஜராத்தில் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா கடலுக்கடியில் உள்ளது என்று சமீப காலமாக யூட்யூபில் பகிர்ந்து வருகிறார்கள் இது உண்மையா என்று வரும் காணொளியில் ஐயா விளக்கி கூறினீர்கள் என்றால் இணையவும் எனக்கு பலனாக இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
எந்த ஊடகமும் போடாது எந்த அரசியல்தலைவரும் பேச மாட்டான் ஏன் அவன் தமிழனே இல்லை 😢
Hey.. please pa... enaku Orissa Balu va .. nerla paakanum. Naanum avar student aganum. enakum Tamil luku epdiyachum urimai vaangi tharanum... IBC Tamil help me... 😕😕😕😕
வணக்கம் நண்பரே, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
குமரி மனையில்" உலகத்தின் வாயில்" தோரண வளைவு, ஏற்படுத்த வேண்டியது, மிக மிக அவசியம்!
Intha maari nalla videos ku kammiyana views porathu romba kastama irukku
We need World Tamil University
New Delhi won’t ever allow this to be written in history books even if physical evidence surfaces or fund any expeditions in view Tamil nationalism will rise further.
சரஸ்வதி நதி மறைந்தது போல் தென் கடலில் பல இடங்களில் நதி நீர்💦 மறைந்து உள்ளது.
உண்மை
Sarasvathi nathi athu kaddukkathai
@@kumarankanagasundaram9894 iruku bro.. Rajasthan laa iruku.. Bro..
Illai ariyarkalin katpanai
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
நாம் தமிழர்
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
Fantastic discussion!
A real eye opener. 👍
தூய தமிழ் நேர்காணலுக்காக பாராட்டுக்கள்❤🙏
காது வழியேகேட்கும்போது இனிமையாகவும் தேன்தமிழ் மண்ணில் தமிழ் குடியில்வீரம் மிக்க மகிழ்ச்சிஉங்களைப்போல்கண்டுபிடித்து மக்களுக்குகூறும்நல் உள்ளங்கள்நன்றி நன்றி
உலகத்தின் முதல் மனிதன் இறைவன்.
தென்னாருடைய சிவனே போற்றி.
திராவிடமும்,ஆரியமும் தமிழனின் வரலாற்றை மூடி மறைப்பது ஒன்றும் புதிதல்ல.
தமிழ் மறுபிறப்பு என்று அவர் கூறுகிறார்❤️❤️❤️❤️❤️
ஐயா யார் எதை சொன்னாலும் தமிழர்கள் காதில் ஏறாது. தமிழன் ஆண்டாள்தானே தன் மண்ணை நேசிப்பான்.நாட்டைஆள்பவர்கள் யார் திராவிடர்கள் ,அதனால் நம்கலாச்சாரம்.மொழி பண்பாடுஇவைகள் காக்கப்படுமா என்பது பயமாக இருக்கிறது,தமிழ் இளைஞர்கள் அவசியம் நாட்டுப்பற்றுடன் தன் மண்ணை நேசித்து அரசியலுக்குவர வேண்டும். ஆனால் நடப்பது என்ன சாராயத்திற்கு அடிமையாகி குடும்பத்தையே காப்பாற்றாமல் பிள்ளைகளுக்கு படிப்பு இல்லாமல் சமுதாயமே சீரழிந்து இருக்கிறது.இதில் மக்களிடம் எந்த நல்லவைகளை எதிர் பார்க்க முடியும்.வருத்தமாக இருக்கிறது.
ஐயா மிக்க நன்றி
nandri nandri nandri annan balu valthukkal.
வணக்கம் நண்பரே, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
Correctly said sir, sidha is very advanced and ancient, proven one.
வணக்கம் பரமசிவம், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.
அப்போ hospital ல சாகளைய யாரும் சொல்லு பா 🙏
India itself a lemuria, an tamil island which joined asian plate, those who agree hit like.
வணக்கம் பிரேம்குமார், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல்.
நன்றி.
Lemuria is not kumari kandam...leimuria vera athu disapproved....kumari landscape nu matum solunga...leimuria vera
Lemuria conspiracy theory not proven by scientist but Kumari kandam is different it's mentioned in our literature. So please don't confuse urself for hitlike.
Thank you Balu sir.... I support you idea of Gateway of World 👍.... Your efforts are amazing, hope TN Govt takes in your inputs to reasearch our Culture and Ethnicity
வணக்கம் செல்வன், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
Matha nattula intha maari oru nagarigam iruntha hollywood padama eduthu world release pannuvanga inga mattum en ipdi irukanga kandu pudicha unmaye kooda maraikura alavuku apdi enna namma munnorkal avangaluku pavam senchanga
வணக்கம் யுவிராஜ், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
நேர்காணல் செய்யும் தம்பி அவர்களே, முதலில் தமிழை சரியாக உச்சரியுங்கள் தமிழை ஏன் தமில் என்று சொல்கிறீர்கள். திருந்துங்கள், தமிழை கொச்சைப்படுத்தாதீர்கள.
சரிதான் ஆனால் மற்ற தமிழ் நிகழ்ச்சிகளை பாருங்கள் 4 வார்த்தைகளுக்கு மூன்று ஆங்கில வார்த்தைகள் ஒரு தமிழ் வார்த்தை அதற்குப் பெயர் தமிழ் ஆம்😡😡😡😡 இவங்க ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்கவில்லை ....ரகரம் உச்சரிப்பு கூட சரியாக இருக்கு.... ழ் தவிர ரொம்பவே பாராட்டணும்....
The world tamil please fund for our orrisa balu..he have a good idea to build our Tamils. What a funny guys and tamilar still given him a face.
ஐயா நீங்கள் என்றும் நலமோடு வாழ வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்
Gate world of "India" (TN) kadalvali payanam Thodarattum.......! Ayya....! Vanigam ...... Thodarattum....
பாலு சார் வணக்கம் தயவு செய்து இந்த பெருந்தொற்று முடிந்த உடன் நம் தமிழக முதல்வரை சந்தித்து உங்கள் தரவுகளைப் பற்றியும் உங்களிடம் உள்ள ஆதாரங்களை பற்றி எடுத்து சொல்லுங்கள் நிச்சயம் நம் முதல்வர் உங்கள் கருத்துக்கு செவிமெடுத்து நிச்சயம் நல்லது செய்வார் வாழ்க தமிழ் ! வெல்க தமிழ் ! வளர்க தமிழ் !
Great work sir.amazing your work is precious one.
வணக்கம் ரகு, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
Excellent speech and also very good news to all
வணக்கம் இராசகோடி, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
தங்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
வியந்தேன் ...மிக்க மகிழ்ச்சி..எத்தனை விடயங்கள்.
👏👏👏👏👏👏👏👏👏
God bless Orissa balu sir
வணக்கம் சிவா, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
பூம்புகார்- ஆழிஅழி நகராய்வு, காவிரிக்கரை நாகரிகம், வைகை ஆற்றோர (கீழடி) நாகரிகம், தாமிரவருணிக்கரை நாகரிகம், குமரிக்கண்ட ஆய்வு எனப் பெயர் சூட்டி வழங்கி வரலாமன்றோ?
ஆழ்கடலாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உலக நாடுகளின் ஒத்துழைப்பை நாடலாமன்றோ?
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
இல்லைஎன்றால் கோதாவரி பெசின்னில் கட்ச்சா என்னை கிடைக்குமா (நிலப்பரப்பு நகர்தல்), அதை தனியாருக்கு கொடுத்துவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல இருப்பவர்கள் எப்படி இதை ஒப்புக்கொள்வார்கள்👍👌💐
Yap Island la Tamil name la municipality erukku
மறைப்பதும், சரித்திரத்தை மாற்றி தங்களுக்கு ஒரு இடத்தை உருவாக்க எத்தனிப்பது BJP மற்றும் RSS சின் வேலை. அதில் தெளிவாக இருக்கிறது ஒன்றிய அரசு.
Please your release data and teach you information to upcoming students and experience archeology students
Politics never allow tamil to this world
வணக்கம் கார்த்திக், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
நன்றி
Thiru.Orissa Balu solvathellam thamizh naattai oru thamizhan aalumpothu than sathiyapadutha mudiyum
NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 👍💪🙏💐 we saw in Greak civilization live in the Greak Continantal one MUSEAM Available and one land portions Atlas MAP were Available earukku that MAP Mentioned KUMARI CONTINANTAL LAND PORTIONS Notice pointed the ROMANS WAR Against Greak Continantal they BURNING 🔥 FIRED CASTEL PALACE MAHAL BUILDERS All destroy condemed dammaged 😀
நாம் தமிழர்💪💪❤️
ua-cam.com/video/L1kRA79qexw/v-deo.html
நீங்கள் சொல்வது மிகவும் சரியானது
இந்தியாவைப் பெருமைக்காக
தமிழ்நாடு டேடு இனைந்தது
என்று பெருமையாக கூறினாலும்
தமிழ்நாடுடேடு இனைந்திருந்தது மட்டும் தான்
ஆனால் குமரிக்கண்டத்தின் ஒரு அங்கம்/ ஒரு பாகம் இலங்கை என்று கூறவில்லை
தமிழ் ஈழம்
Hey Anchor,
Just for your information, concept of vaccines were first first inspired from India. To prevent small pox, kids parents make their kids smell/ inhales the burned small pox scabes.
வைப்பாறு தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அருகே பாய்ந்தது
👍
TKNR.St PETERS COLLEGE Bambalapity Colombo 4 SRI LANKA.
TKNR.THE LOST CONTINENT OF Lemurs.EXISTED.FATHER THANINAYAGAM TAUGHT US IN YEAR 1951/52 At St PETERS COLLEGE.At St PETERS COLLEGE .
ஏன்டா குமரிகண்டம் என்ன ஜிலேபியா டேபிலுக்கு உள்ளே மறச்சுவைக்க.
Tamilnadu india nadu kidaiyathu athanal athaipatri india naadinarku kavalai illai. India naadinarku vari kidaikiradhu tamil landum kidaikiradhu. Tamilnadil ulla arasiyalvathikal,mediyakkal, makkal sari illai
Siva Balasubramani ayya naan oru B.A mudiththa pattadhari ungal kanoli edhaiyum vida maataen ella kanoli enaku migha periya aachariyaththai uruvakiyadhu ungalodu naanum serndhu payanam seidhu ennoda arivai uyarthum adhigarikkum .!
வணக்கம் ஜீவா, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
👏
Yes,De morgan born in madurai.but how sure you that he was an tamilian or something like that.that was British ruling time and his father was a goverment employee..that s what we knew..
Ayya balu nengal nagapattinathai pathi sollunga..
வணக்கம் தாவூத், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
*இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
sir naan rendu varusama sollitu irukeen adhanalathan ANU KALIVA anga kotturathukku karaname adhan
De morgan born in madurai bcoz his father was a colonel in East india company and was working in India
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
I BC don’t politicise it remove moody photo this problem exits more than 100 years
ஐயா பூம்புகார் பற்றி ஆய்வு மெர்கொன்டு உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்
தமிழாண்டா
ஐயா ஒரிசா பாலு அவர்கள் இவளோ உண்மைகளை தெளிவு உண்டு வருவது பெரிய விஷயம் இதைக் கொண்டு வர முடியாமல் ஆக்கிக் கொண்டிருப்பதும் நிறைய விஷயங்கள் இருக்கிறது தமிழர்களின் விழித்து எழுந்து நின்று குரல் கொடுங்கள் மதங்களை பிற்படுத்துங்கள் தமிழ் மொழியை முற்படுத்துங்கள் நாமல் நாமா தான் தயார் செய்து கொள்ள வேண்டும் அடுத்தவர்கள் உதவியை கொண்டு இயலாது தமிழர்களே . உலக அளவில் வரலாறு புவியியல்அறிவியல் உண்மை கண்டு வாழ்ந்து இருக்கின்றார்
GPR survey, maritime archaeology, Satellite scanning, lidar scanning, bioarchaeologist ponra pala vallunarkalai kondu strong team utuvaakkavenum
Kumari kandam NEJEM and TRUE.
KUMARI KANDAM THE POWER OF THE WORLD.
அன்பர் ஒரிசா பாலு அவர்கள் உடல்நலம் குறைவாக இருப்பதாக அறிகிறேன். அவரின் தொலைபேசி எண் கிடைக்குமா?
நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றேன். அரியதகவல்கள்அறிந்தேன்.
இலங்கையிலிருந்து
ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
இதை யாராலும் மறுக்க முடியாது உங்கள் வரலாறு கருத்துகள் வரவேற்கிறேன் தமிழர்களின் வரலாற்றை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் ...
Pavam a erukuda ungalelam pakurathuku eppaye neenga intha alavuku katharinga inum Tamilan avanoda perumai avanuku therinjuduchu na
தமிழர் நாட்டை தமிழன் ஆளும் போது இது நடக்கும்