இதை எனக்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பு கிடைத்திருந்தால் ஒரு வேளை நான் நிம்மதியாக இருந்திருப்பேனோ என்னவோ மகனே திருமணம் ஆனவுடன் முழுவதும் மாறிவிடுகிறான் அவன் எங்கே நம்மிடம் பாசமாக இருப்பது அவன் நம்மை மதித்தால் தானே மருமகள் நம்மை மதிப்பதற்கு எல்லாம் நாம் வாங்கி வந்த வரம்
திருமணம் ஆகிவிட்டால், நமக்கு பிள்ளை கிடையாது.என் பிள்ளைன்னு பின்னாடி போனீங்கனா பிள்ளையே செருப்பை எடுத்து அடிப்பான்.கல்யாணம் ஆகிவிட்டால் பெண்டாட்டிக்கு அப்பறம் தான் அப்பா, அம்மா எல்லாம்.அதை முதலில் புரிந்து நம் பிள்ளை என்று பின்னால் ஓடாமல் பக்கத்து வீட்டு பையன் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.எந்த பிள்ளையும் பொண்டாட்டி பேச்சை மட்டுமே கேட்பான்.தள்ளி நில்லுங்கள்.பாசத்தை குழிதோண்டி புதையுங்கள்.இது என் அனுபவம்.அம்மா அம்மான்னு பாசம் வைத்த பிள்ளைகள் முற்றிலும் மாறிவிடுவார்கள்.இனி மாமியார் ஆகப் போகிறவர்களுக்கு எச்சரிக்கை. இத்தனை க்கும் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.பெண்ணுக்கு திருமணம் செய்து விட்டு பெண்ணுக்கு அப்பா அம்மா அங்க போய் உட்கார்ந்து கொள்வார்கள்.ஆனால் பிள்ளையை பெற்றவர்கள் போகக் கூடாது.இநு தான் இன்றைய சட்டம்.அதற்கு உண்டான எல்லா செயலையும் பெண்ணிற்கு சொல்லிக் கொடுப்பார்கள்.
நல்ல வசதி நல்ல சம்பளம் நல்ல பையன் இதெல்லாம் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கணவரின் வீட்டாரை அதுவும் மாமனார் மாமியாரை மதித்து நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை.இதற்குமுழு காரணம் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் மருமகள் மகளாக மகிழ்ச்சியாக வாழ்வாள்.
சரி தான் சகோதரி.அது போல மாமியாரையும் அம்மா வாக பார்க்க கூடாது..எத்தனை தான் பார்த்து பார்த்து செய்தலும் மருமகள் கெட்டவள் தான்...மாமியார் அவர் இடத்திலும்.மருமகள் அவர் இடத்திலும் இருபதே சிறந்தது.
Daughter-in-law better than daughter. After marriage daughter is not yours. She is not your daughter no more. You are wrong. If you love your daughter in law is better than your daughter.
Manikanum amma.26 varudangalaga en mamiyara Amma va pathukiten..kadaisiya avanga ena keta varthai Naana una Amma va ninaika sonen ? Ni apadi ninacha na porupu ilanutanga ...kaatu Vela,vitu velanu Elam senjava than amma naan .
மருமகளை மகளாக பார்ப்பது ரொம்ப தப்பு வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் தான் நல்லது நீ சொல்வது 100%உண்மை தங்கம் இந்த வீடியோ நிறைய மாமியார் பார்க்க வேண்டும்
27 வருடங்களாக என் மருமகளால் நான் பட்ட துன்பங்கள் மிகவும் அதிகம். இப்போதுதான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு பக்குவமாகப் பேசும் உனக்கு என் மகள் வயதுதான் இருக்கும். 100% உண்மையே. இப்போது நான் எந்தவித இந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் இருக்கிறேன். God bless you ma ❤❤
@anusuyaraghavan3500 Sorry Amma what you go through. But love is given. Not expecting from anyone. Even daughter are worst than daughter-in-law. These days after marriage daughters are completely change. The reason daughters going another house and the daughter-in-law law coming your house. The same way sun in-law coming your house. Both of them another Family. They do have never real love. But you have to love them. Son life you never interfere and the daughters life also never interfere. Then you have a piece of mind. Don't expect anything. They even not to listen what you are telling or what you need.
மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.சேமித்து வைப்பது சிறு வயதில் இருந்தே செய்தால் பிற்காலத்தில் நமக்கு உதவும். உலகில் நடப்பதை அப்படியே படம் பிடித்து காட்டி உள்ளீர்கள் .மிக்க நன்றி.மிக அழகான பதிவு 👌👌🙏
மகளாகவோ மருமகளாகவோ எப்படி நினைத்தாலும், நம் வயதுக்கு உரிய பக்குவம் அவர்களுக்கு இருக்காது என்பதை உணர்ந்து கொஞ்சம் ஆரம்பத்தில் மாமியார்கள் விட்டுக்கொடுத்து, சிறிது கண்டும் காணாமலும் சென்றால் அவர்கள் தாங்களாகவே அன்பைப்பொழிவார்கள். அதற்கு சிறிது காலம் பிடிக்கும்தான். ஆனால் நமது பிள்ளையின் நிம்மதி, சந்தோஷம் கருதி நாம்தான் adjust செய்ய வேண்டும். இந்த சிறிது காலத்தில் நாம்விட்டுக்கொடுப்பது, பின்னாளில் நமக்கு மகனின் அன்பும் மருமகளின் அன்பும் இரட்டிப்பாகும் என்பது என் அனுபவ உண்மை. என் மகனுக்கு திருமணமாகி 5 வருடங்களாகிறது. கடவுள் அருளால் வாழ்க்கை அமைதியாக செல்கிறது.( எனக்கென்று சொத்து ஒன்றுமில்லை. மகனும் மருமகளும்தான் என் விலைமதிப்பில்லா சொத்து)
இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் கரக்டா இருக்கு பாசம் இல்லை அன்பு இல்லை விட்டு ல மனசு விட்டுக் பேச முடியல அப்படி பேசினால் அதுல நல்லதை எடுத்து கொள்ள வதில்லை தேடி பிடித்து தப்பு கண்டு பிடித்து விடுவார்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட வேண்டும் 😢😢
பொண்ணு வீட்டு காரங்களும் எப்படி இருக்கணும்னு சொல்லுங்க.ஒருவருக்கு பிரச்னை வருவதே அடுத்தவர்களின் தலையீடால் தான் அதிகம் வருகிறது அது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரியான புரிதல் இருந்தால் மட்டுமே குடும்பத்தில் இணைந்து இருக்க முடியும்.
அருமை. அருமை. என் பேத்தி வயதுதான் தங்களுக்கு இருக்கும்..வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கும்.என்மனைவிக்கும் எனக்கும்.நேற்று.இன்றும் நடந்த கசப்பான அனுபவங்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல.துல்லியமாகச்சொல்லிவிட்டீர் .எல்லாம்வல்ல இறைவன் ஒருவனே எமது துணைவன்.இவ்வுலகம் மணமே வாழ்க்கை எனபோய்க்கொண்டுஇருக்கிறது. பணம். பணம். தற்கால.பெண்களின் வளர்ப்பு முறையும்இழிநிலையாய் இருக்கிறது பண்பாடு.ஒழுக்கம் சத்தியம் மரியாதை தர்மம் இக்கால பெண்டிரிடம் அறவே இல்லை..நூத்துக்கு ஐம்பது சதவிகித பெண்கள் கணவனை...கணவரின்..தாய்.தந்தையைநாயினும்இழிவாகநடத்தும் பெண்கள் வாழும் நாடாக தமிழ்நாடு மாறிவிட்டது .பெண்களின் ரவுடித்தனம் மேலோங்கி நிற்கிறது.... சட்டங்கள் ஆண்களுக்கு.சாதகமாகவேஇல்லை.பொய்.பித்தலாட்டம்.சூது.வாது.செய்யும்.பெண்களே(பிசாசு)இன்று பெண்கள் வேடத்தில் நாட்டில். உலா வருகின்றன அனுபவித்தவர்கள் உனக்குத்தான் இதன்வழி. தெரியும்.காலத்தின்கோலம் ரவுடி பெண்களுக்கு கடவுள் தண்டனை தரவேண்டும்...நம்நாட்டு சட்டம் ஒரு. ஆயினும்.புடுங்காது ஒழிக...அழிக..அடாவடி..பேய்பிசாசுகள்
சரிமா நீ எப்படி இருக்கிறாய் ஊருக்கு உபதேசம் செய்தால் போதாது எல்லோருக்குமே வயதாகும் நம்மை கொடுமைபடுத்தும் மருமகளுக்கும் நாளை அவள் பெற்ற பிள்ளைகள் இதற்க்கும் மேல் தான் படுத்துவார்கள் வீம்பும் வீராப்பும் குதர்க்கம் குற்றம் கண்டுபிடித்தல் கணவனிடம் 2 ஆக எடுத்து சொல்லுதல் இந்த குணம் இல்லாத மருமகள் லட்ச்சத்தில் ஒன்று இப்போதும் இருக்கத்தான் செய்கிறது நாம் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டும்
Yes, very much useful. All are absolutely correct. I like and believe one thing you said in-between ie. Kitta mudda thoora Seara - Also, finally what you said is fantastic. You explained very well about the modern generation situation. To be kept in mind always. by all the old age people. I like all your videos. Excellent. Thanks
நான் செய்த பெரிய தவறு அது தான்,காலம் கடந்து எனக்கு உங்கள் அட்வைஸ் கிடைத்தது,நிறைய மனகாயம்,அழுகை, துயரங்களை அனுபவித்ததோடு இல்லாமல் மரியாதை இழந்து நிற்கிறேன்
Jai shree Ram. God bless. What ever you have said is really very nice and practical. I am also facing similar issues what you said. Nice to hear and also much to learn dear.
நீங்கள் சொல்லும் கருத்துக்கள்
மிகவும் சரியானது.உண்மையானது.
அம்மா தாயே உனக்கு கோவில் கட்டி தான் கும்பிடனும்.மகளிடமும் இப்படித்தான் இருக்க வேண்டும்.
நீங்கள் சொல்வது 💯 உண்மை.மகளிடம் இப்படி தான் இருக்க வேண்டும்.
இதை எனக்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பு கிடைத்திருந்தால் ஒரு வேளை நான் நிம்மதியாக இருந்திருப்பேனோ என்னவோ
மகனே திருமணம் ஆனவுடன் முழுவதும் மாறிவிடுகிறான்
அவன் எங்கே நம்மிடம் பாசமாக இருப்பது
அவன் நம்மை மதித்தால் தானே மருமகள் நம்மை மதிப்பதற்கு எல்லாம் நாம் வாங்கி வந்த வரம்
இதுஅஜ்ஜிவறுசத்துக்குமுன்னடிதேரியமபேசெமகலே
I thu 2 varusathukku munthi theriyama poche
Nenga sonathu than yenoda valkaiyilum nadanthutu iruku Nan manasalavila seththuten
Super sister 👏👏👏👏
சின்ன வயதில் பெரிய கருத்துக்கள்.தேவையான செய்திகளை தெரிந்து சொன்ன என் அன்பு மகளே.... வாழ்த்துக்கள்.
இனிமேல் தான் எனது மகனுக்கு கல்யாணம் பண்ணப் போகிறேன். எனக்கு நல்ல விழிப்புணர்வு பதிவு இது. நன்றி சகோதரி..😊
எல்லாமே.உண்மைதான்.சூப்பர்.❤😅😅😅😊
உண்மைதான்சகோதரி நூறுசதவீதம்👌👌👌
உண்மை தான்.பட்ட பின் ஞானம் வந்து விட்டது.பயனில்லை.மகனே நாம் சொல்வது தேவையற்றது என்கிற நிலைமைக்கு கொண்டு செல்கின்றார்கள்.
Very good my dear
கழுத்தில் தாலி ஏறும் வரை மாமியாரை அம்மாவா நினைக்கிற மாதிரி நடப்பாங்க. அதன்பிறகு ஒரு மனுஷியாக கூட நினைக்க மாட்டாங்க.
Unmai
சத்தியமான உண்மை
Unmai😂
நீங்க மட்டும் தாலி ஏற்கிற வரை மகள் மாதிரி சொல்லவேண்டியது பின்னாடி ஒரு மனுஷிய கூட நடத்த மாற்றிங்க
100%௨ண்மை
முற்றிலும் உண்மை..இதயமே வலிக்கிறது..
திருமணம் ஆகிவிட்டால், நமக்கு பிள்ளை கிடையாது.என் பிள்ளைன்னு பின்னாடி போனீங்கனா பிள்ளையே செருப்பை எடுத்து அடிப்பான்.கல்யாணம் ஆகிவிட்டால் பெண்டாட்டிக்கு அப்பறம் தான் அப்பா, அம்மா எல்லாம்.அதை முதலில் புரிந்து நம் பிள்ளை என்று பின்னால் ஓடாமல் பக்கத்து வீட்டு பையன் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.எந்த பிள்ளையும் பொண்டாட்டி பேச்சை மட்டுமே கேட்பான்.தள்ளி நில்லுங்கள்.பாசத்தை குழிதோண்டி புதையுங்கள்.இது என் அனுபவம்.அம்மா அம்மான்னு பாசம் வைத்த பிள்ளைகள் முற்றிலும் மாறிவிடுவார்கள்.இனி மாமியார் ஆகப் போகிறவர்களுக்கு எச்சரிக்கை. இத்தனை க்கும்
வெளிநாட்டில் இருக்கிறார்கள்.பெண்ணுக்கு திருமணம் செய்து விட்டு பெண்ணுக்கு அப்பா அம்மா அங்க போய் உட்கார்ந்து கொள்வார்கள்.ஆனால் பிள்ளையை பெற்றவர்கள் போகக் கூடாது.இநு தான் இன்றைய சட்டம்.அதற்கு உண்டான எல்லா செயலையும் பெண்ணிற்கு சொல்லிக் கொடுப்பார்கள்.
இது அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும் தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் தனி தனிதான்
நானும் அப்படிதான் எனக்கு இரண்டும் பசங்க இரண்டு மருமகள்களையும் மகளா நினைச்சேன் நீங்க சொன்ன மாதிரி மருமகள் மகளாகாது 100 க்கு 100 உண்மை
மகளுகளே (சிலர்) பேயாட்டம் போடுது.
Very super
I also failed
Amputum najam nann marumakalal adepatan
S
நல்ல வசதி நல்ல சம்பளம் நல்ல பையன் இதெல்லாம் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கணவரின் வீட்டாரை அதுவும் மாமனார் மாமியாரை மதித்து நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை.இதற்குமுழு காரணம் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் மருமகள் மகளாக மகிழ்ச்சியாக வாழ்வாள்.
அருமை சொன்ன மகளே இன்று வரை என் பேரக் குழந்தை காட்டாமல் இருக்கிறார்கள் மகளே நி சொல்லுவது உண்மை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப சரி அனுபவிக்கிறேன் கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் நல்ல பதிவு❤😢
சரி தான் சகோதரி.அது போல மாமியாரையும் அம்மா வாக பார்க்க கூடாது..எத்தனை தான் பார்த்து பார்த்து செய்தலும் மருமகள் கெட்டவள் தான்...மாமியார் அவர் இடத்திலும்.மருமகள் அவர் இடத்திலும் இருபதே சிறந்தது.
100% unmai.
Daughter-in-law better than daughter. After marriage daughter is not yours. She is not your daughter no more. You are wrong. If you love your daughter in law is better than your daughter.
அது எப்படிங்க நியாயம் மாமியார் மருமகளை மகளாக நினைக்க கூடாது. ஆனால் மருமகள் எப்படி மாமியாரை தாயாக நினைக்க முடியும்?
Vayai motuma. Yonakku enna vayasu
Manikanum amma.26 varudangalaga en mamiyara Amma va pathukiten..kadaisiya avanga ena keta varthai Naana una Amma va ninaika sonen ? Ni apadi ninacha na porupu ilanutanga ...kaatu Vela,vitu velanu Elam senjava than amma naan .
மருமகளை மகளாக பார்ப்பது ரொம்ப தப்பு வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் தான் நல்லது நீ சொல்வது 100%உண்மை தங்கம் இந்த வீடியோ நிறைய மாமியார் பார்க்க வேண்டும்
Your advice superma
😊🎉
Very true and practical
🙏
Super
27 வருடங்களாக என் மருமகளால் நான் பட்ட துன்பங்கள் மிகவும் அதிகம். இப்போதுதான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு பக்குவமாகப் பேசும் உனக்கு என் மகள் வயதுதான் இருக்கும். 100% உண்மையே. இப்போது நான் எந்தவித இந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் இருக்கிறேன்.
God bless you ma ❤❤
What you said is exactly true
For me just opposite 😢😢
@anusuyaraghavan3500 Sorry Amma what you go through. But love is given. Not expecting from anyone. Even daughter are worst than daughter-in-law. These days after marriage daughters are completely change. The reason daughters going another house and the daughter-in-law law coming your house. The same way sun in-law coming your house. Both of them another Family. They do have never real love. But you have to love them. Son life you never interfere and the daughters life also never interfere. Then you have a piece of mind. Don't expect anything. They even not to listen what you are telling or what you need.
அருமை அருமை நன்றி தங்கம் 👌👌👌👌👌👌👌👌
மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.சேமித்து வைப்பது சிறு வயதில் இருந்தே செய்தால் பிற்காலத்தில் நமக்கு உதவும்.
உலகில் நடப்பதை அப்படியே படம் பிடித்து காட்டி உள்ளீர்கள் .மிக்க நன்றி.மிக அழகான பதிவு 👌👌🙏
பெற்ற பிள்ளையிடம் கூட நம் சேமிப்பை சொல்லக்கூடாது என் அநுபவம்.pls be careful with ur savings.
அருமையான பதிவு இந்த காலத்திற்க்கு மிகவும் தேவையான பதிவு நன்றி❤❤
நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை
சரியாக சொன்னா அம்மா இநத மாதிரி thappu செய்து kettu போனது நானும் எனது குடும்பமும் நன்றி
மகளாகவோ மருமகளாகவோ எப்படி நினைத்தாலும், நம் வயதுக்கு உரிய பக்குவம் அவர்களுக்கு இருக்காது என்பதை உணர்ந்து கொஞ்சம் ஆரம்பத்தில் மாமியார்கள் விட்டுக்கொடுத்து, சிறிது கண்டும் காணாமலும் சென்றால் அவர்கள் தாங்களாகவே அன்பைப்பொழிவார்கள். அதற்கு சிறிது காலம் பிடிக்கும்தான். ஆனால் நமது பிள்ளையின் நிம்மதி, சந்தோஷம் கருதி நாம்தான் adjust செய்ய வேண்டும். இந்த சிறிது காலத்தில் நாம்விட்டுக்கொடுப்பது, பின்னாளில் நமக்கு மகனின் அன்பும் மருமகளின் அன்பும் இரட்டிப்பாகும் என்பது என் அனுபவ உண்மை. என் மகனுக்கு திருமணமாகி 5 வருடங்களாகிறது. கடவுள் அருளால் வாழ்க்கை அமைதியாக செல்கிறது.( எனக்கென்று சொத்து ஒன்றுமில்லை. மகனும் மருமகளும்தான் என் விலைமதிப்பில்லா சொத்து)
Super amma ungala mathiri yellorum irunthutal prachanaiye varathu
@@semmozhi8050 நன்றி மா🙏
100./.உண்மை. 9:23
அருமையான பதிவு மா உங்க வயசு பார்த்தா கம்மியா தெரியுது இருந்தாலும் அனுபவித்த உண்மை இது நடுத்தர மக்களுக்கு நல்ல ஆலோசனை வாழ்த்துக்கள் 🙏
அம்மா நீ சொல்லும் அத்தனையும் பட்டு மீண்டிருக்கோம் நன்றிம்மா
இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் கரக்டா இருக்கு பாசம் இல்லை அன்பு இல்லை விட்டு ல மனசு விட்டுக் பேச முடியல அப்படி பேசினால் அதுல நல்லதை எடுத்து கொள்ள வதில்லை தேடி பிடித்து தப்பு கண்டு பிடித்து விடுவார்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட வேண்டும் 😢😢
சரியாக சொன்னீர்கள் நன்றி மகளே நீசொன்நதுபோல்தா நாங்கள் இருக்கிறோம் பாப்போம்..
உண்மை உண்மை முற்றிலும் உண்மை. பட்ட பிறகு தான் புத்தி வருது. மருமகள் என்றும் மகள் இல்லை என்பது இப்போது தான் புரியுது 😢
ரொம்ப அழகான விளக்கம். 🎉🎉
அருமையான சிறந்த தகவல். அனைத்தும் உண்மை.
நீ நீடு வாழ்க.
,l00 உண்மை thanga
மாமியாரை அம்மா என்று கூப்பிட வேண்டாம்
பொண்ணு வீட்டு
காரங்களும் எப்படி இருக்கணும்னு சொல்லுங்க.ஒருவருக்கு பிரச்னை வருவதே அடுத்தவர்களின் தலையீடால் தான் அதிகம் வருகிறது அது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரியான புரிதல் இருந்தால் மட்டுமே குடும்பத்தில் இணைந்து இருக்க முடியும்.
அருமை. அருமை. என் பேத்தி வயதுதான் தங்களுக்கு இருக்கும்..வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கும்.என்மனைவிக்கும் எனக்கும்.நேற்று.இன்றும் நடந்த கசப்பான அனுபவங்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல.துல்லியமாகச்சொல்லிவிட்டீர் .எல்லாம்வல்ல இறைவன் ஒருவனே எமது துணைவன்.இவ்வுலகம்
மணமே வாழ்க்கை எனபோய்க்கொண்டுஇருக்கிறது. பணம். பணம். தற்கால.பெண்களின் வளர்ப்பு முறையும்இழிநிலையாய் இருக்கிறது
பண்பாடு.ஒழுக்கம் சத்தியம் மரியாதை தர்மம்
இக்கால பெண்டிரிடம்
அறவே இல்லை..நூத்துக்கு ஐம்பது சதவிகித பெண்கள் கணவனை...கணவரின்..தாய்.தந்தையைநாயினும்இழிவாகநடத்தும் பெண்கள் வாழும் நாடாக தமிழ்நாடு மாறிவிட்டது
.பெண்களின் ரவுடித்தனம்
மேலோங்கி நிற்கிறது....
சட்டங்கள்
ஆண்களுக்கு.சாதகமாகவேஇல்லை.பொய்.பித்தலாட்டம்.சூது.வாது.செய்யும்.பெண்களே(பிசாசு)இன்று பெண்கள் வேடத்தில் நாட்டில். உலா வருகின்றன
அனுபவித்தவர்கள் உனக்குத்தான் இதன்வழி.
தெரியும்.காலத்தின்கோலம்
ரவுடி பெண்களுக்கு
கடவுள் தண்டனை தரவேண்டும்...நம்நாட்டு சட்டம் ஒரு. ஆயினும்.புடுங்காது
ஒழிக...அழிக..அடாவடி..பேய்பிசாசுகள்
நீ சொல்வது அத்தனையும் உண்மை மகளே.
Super.மாமியார் மேல் ஏதாவது ஒரு தவறு பார்த்து கொண்டு மகனிடம் சொல்லி கொடுக்கிறார்கள்.
ரொம்ப சரியா சொல்லுறீங்க நீங்க சொன்ன எல்லா தவறையும் நான் செய்தேன் மருமகளை மகள் போல் நினைத்தேன்
இன்று மிகுந்த வேதனையில் இருக்கிறேன்
Super ooosuper👌🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉
மிகவும் பயனுள்ள தகவல்கள் இந்த தவறை நாங்கள் செய்து பலனை அனுபவித்து கொண்டு இருக்கிறோம் 😢
உண்மைதான் சகோதரி நீங்கள் கூறிய அனைத்தும் சரி இதை அனைவரும் பின்பற்றினால் குடும்பத்தில் பிரச்சினை வராது 🙏🙏🙏
மகளையே நெனைக்க முடியாலயே
அருமை மா தெளிவான அர்த்தம் உள்ள பேச்சு வாழ்த்துக்கள் மகளே
ரொம்ப அருமையாசொன்னீங்கமிகவும்உண்மையைசொன்னீங்க
Very true ma.
அருமையான பதிவு மகளே வாழ்த்துக்கள் 🎉🎉
அருமையான பதிவு. அழுத்தமான வார்த்தைகள். மனதில் ஆழமாக பதிந்தது. மிக்க நன்றி🙏.
என் மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி
எல்லாம் மருமகளும் அப்படி இருப்பதில்லை. இருந்தாலும் ஒரு பக்கம் நம்ம கேர்ஃபுல்லா தான் இருக்கணும்
மிகவும் அருமையான பதிவு
💯💯
நீங்கள் சொல்வது 100க்கு 100உண்மை.
வணக்கம். மிக்க நன்றி. அருமையான பதிவு. மனதை ஆறுதல் அளித்தது.
100% true super advice so god bless you maa
கஷ்டப்படறது நம்ம பிள்ளை ஆச்சே
கல்யாணம் பண்ணி கொடுத்திருக்ககூடாது 🙄
👍👍👍
Superb fantastic quotes
❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையாக தெளிவு பட தெரிவித்த கருத்து
பாராட்டுகள்
V😊n ith in on
Enna dhaan thalli vechalum oru ponnuku purushan nalla support ah irundha dhaan andha ponnuku nalla life ah irukum..
Seriyaa சொன்னிங்க sister
Very super.....100 percent true.....
உண்மை
💯👌👍🙏🙏🙏🙏
சரிமா நீ எப்படி இருக்கிறாய்
ஊருக்கு உபதேசம் செய்தால் போதாது
எல்லோருக்குமே வயதாகும்
நம்மை கொடுமைபடுத்தும் மருமகளுக்கும் நாளை அவள் பெற்ற பிள்ளைகள் இதற்க்கும் மேல் தான் படுத்துவார்கள்
வீம்பும் வீராப்பும் குதர்க்கம் குற்றம் கண்டுபிடித்தல் கணவனிடம் 2 ஆக எடுத்து சொல்லுதல்
இந்த குணம் இல்லாத மருமகள்
லட்ச்சத்தில் ஒன்று இப்போதும்
இருக்கத்தான் செய்கிறது
நாம் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டும்
Athey maari mamiyaraum amma nu mattum nenaikatheengaa .....mamiyar mattum thanu nenainga....
அருமை சகோதரி வாழ்க வளமுடன்
Yes very true. I did over and above with my dils.
I shared everything.
Now I am regretting.
It is an eye opener for me.
உண்மை தான் அருமையான பதிவு
Arumai arumai nadapathuthan
Super advice. 100% correct. Thank you sister
நூற்றுக்கு நூறு உண்மை எங்கள் வீட்டில நடந்ததை நேரில் பார்த்து செல்வது போல இருந்தது
Neenga sonnathu 100 % correct.
Very very correct. Will use for all. I also experienced what u have told
நான் இந்த மாதிரி மகள் நினைத்து இன்று மிகவும் கேவலபட்டு அசிங்கமான வார்த்தைகள் கேட்டு என்னுடைய வீடு எழுதி வாங்கி கிட்டுஅனாதையாகநிற்கிறேன்😂😂😂
Yes, very much useful. All are absolutely correct. I like and believe one thing you said in-between ie. Kitta mudda thoora Seara - Also, finally what you said is fantastic. You explained very well about the modern generation situation. To be kept in mind always. by all the old age people. I like all your videos. Excellent. Thanks
Sariya sonnamma. hundred per cent true. Ippa varugira ponnunga edhuvume nalladhugalagave iruppadhillai.
மிக மிக மிக சரியாக சொன்னமா.
மாமனார் மாமியார் 2 பேர் கிட்ட மாட்டிக்கொண்டு கஷ்ட படுகிற மருமகள்களின் வலி பற்றி உங்களுக்கு தெரியுமா??????
அருமையா சொன்னீங்க தங்கச்சி
Romba nandrima intha thagaval mukkiyamana thagavalma nalla tips solli irukingama intha kalathil nenga solrapadi irunthal pizaichikalam 💯👍👍👍👍🙏🙏🙏🙏🙏
🙏
Super advice exactly currect. Thank you sister
உங்களுடைய இந்த பதிவை பார்த்து பல குடும்பங்கள் சீர் அழிந்து கொண்டிருக்கிறது
True
Correct
அருமை
மாமியாரை அம்மாவாக பார்க்க நினைக்கும் பெண்களுக்கு என்ன சொல்வது நானெல்லாம் அந்த ரகம் மாமியாரை அம்மாவாக நெனச்சு ரொம்ப ஏமாந்து இருக்கேன்
Nanum neriya kayapattuten
200%True 🎉🎉🎉
மிக மிக சரியாக சொன்னீர்கள் சகோதரி..... நன்றி
Yaaru mmaa neanga.... 😊 super ah soldreanga.... 😊❤
நான் செய்த பெரிய தவறு அது தான்,காலம் கடந்து எனக்கு உங்கள் அட்வைஸ் கிடைத்தது,நிறைய மனகாயம்,அழுகை, துயரங்களை அனுபவித்ததோடு இல்லாமல் மரியாதை இழந்து நிற்கிறேன்
😢super 9:23
Arumaiyana pathivu Nalla karuthu God bless you Mahale & your Family
👍👍👍👍👍👍👍👍👍👍👍
நீங்க சொன்னது.அவ்வளவும்.உண்மை.100
True message.
Thank you.
Ennayellam oru manichiya kuda mathikka mattanga😢en mamiyar,yenakku mamiyar kuda solla manasu varuthilla,pitchai eduththa kuda nimmathiyama valalam,manasu nonthu potchu,en amma appa kuda pakka vida mattanka,nanthan ellathaum paththupen,nanum kettaa peru vankuven
Excellent super very true
அருமையான. தெளிவான பதிவு சகோதரி. நன்றி.
Jai shree Ram. God bless. What ever you have said is really very nice and practical. I am also facing similar issues what you said. Nice to hear and also much to learn dear.
உண்மை தான்
Yes you are right
Romba arumai-nga nalla pesitu irundha en maamiyaar unga video va paathu romba nalla maaritaanga😂😂😂😂😂
Nalla sonigaa superb