வணக்கம் ஐயா.. அது ஒரு டம்மி பீசு ஐயா.. அதற்கெல்லாம் பதில் கூற தேவையில்லை.. அர்ஜுன் நடித்த கர்ணா படத்தில் "ஏ ஷப்பா " பாடலை ஒரு முறை பாருங்கள், அதில் உங்களைப் பற்றித்தான் ( உங்களின் வெற்றியைப் பற்றி ) பாடியுள்ளனர்..
நான் எனது இந்த ஆண்டு எனது clinic banner இல் ராவண இந்திரன் படம் பதித்தேன் இரண்டு மாதம் கூட ஆகவில்லை இருவரும் தலைநகர் டில்லியில் கோயில் கண்டு வழி பட படுகின்றனர் அதை பார்த்ததும் மெய் சிலிர்த்தது ஐயா எந்த டில்லியில் வருடா வருடம் கொளுத்தினார்கள் லோ அங்கே இரட்டையர் ஆட்சி சிறப்பு
@@TCP_Pandian தங்களின் ஆசிகளோடு தமிழர்கள் மனதிலும் தமிழகத்திலும் ஆசிவகம் மலர, ஐந்தாம் தமிழர் சங்கம் ஆட்சி மலர்ந்திட உங்களோடு பயணிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் ஐயா 🙏🏽
ஐயா, வணக்கம், கடவுளின் அருள் நிறையப் பெற்ற பெரும் பேறு பெற்றுள்ளீர்கள். அது சில அற்ப மானுடர்களுக்குப் பொறுக்கவில்லை. அதன் விளைவுதான் தற்போது நடைபெறும் சில சம்பவங்களுக்குக் காரணம். நன்றி..
அண்ணா, உங்களுக்கு உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்திற்கு அதிகமான பின்னூட்டம் வராததற்கு முக்கிய காரணம்: இதுவரைக்கும் ஆன்டி கிறைஸ்டை ஒரு தீமை செய்பவராகவே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்போதுதான் முதல்முதலாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். இது உங்கள் ஆன்டி கிரைஸாட் விழியத்தை கவனித்த கிறித்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்திருக்கும்.ஆனால் உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்தை திரும்பத் திரும்போது கவனிக்கும் போது நீங்கள் பேசுவது உண்மைதான் என்று அறிகிறோம். எங்கள் வாழ்வில் முதல் முறையாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். நன்மை செய்யும் ஆனடி கிறைஸ்டாகிய உங்களை வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி. வணக்கம்.
அருமை! உண்மையிலேயே நானும் குழம்பிப்போய் தான், இந்த உண்மையைக் கண்டுபிடித்தேன்! பைபிளை எழுதிய யூதன், இரண்டு ஆன்ட்டி கிரைஸ்ட் பற்றித் தான் எழுதினான். நமது முன்னோர்கள் எழுதிய வருங்காலக் கணிப்புகளை உள்வாங்கிக் கொண்டும், யூதன் போட்ட சதித் திட்டங்களை உள்ளடக்கியும், இரண்டு ஆன்ட்டி கிரைஸ்ட் பற்றித் தான், உண்மையிலேயே எழுதியுள்ளான்.
தற்போது தமிழகம் மட்டும் அன்றி உலகம் முழுவதும் வெப்ப அலையால் பாதிக்க படுகிறது என்று செய்திகள் வருவதும் 2100 ஆம் ஆண்டு தமிழகம் அழியும் என்பது போன்று வரைபடங்கள் காட்டுவதும், வெயில் இயற்கைக்கு மாறான நிலையில் அதிகப்படியாக இருப்பதும் சந்தேகப்படுவதாக உள்ளது. செயற்கையான முறையில் மக்களை இப்படி வதைக்கிறார்களா?!!
அன்பான அன்பர்களே இது தப்பான செய்தி.வெப்பம் வந்து மக்களையும் தாவரங்களையும் அழிக்கும் என்பது உண்மை தான் ஆனால் தமிழ் நாடு வெப்பத்தால் 100வருடத்தில் அழியும் என்பது பொய் இது யூத ஆரிய பிராமண திராவிட அதிகார சதி முன் கூட்டியே இந்த மாதிரியான என்னங்களை மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து அதன் மூலம் இதன் மூலம் ஓர் பாரிய சதியை தமிழ் நாட்டில் நிகழ்த்துவது.அது நாளை கூட நடக்கலாம். அதாவது தமிழனை உலகில் அழிக்க வேண்டும் அதை யூதன் செய்ய அநீதி செய்ய ஆரியமும் இந்த திராவிடவிடமும் கைகோர்த்து தமிழ் நாட்டில் துணை போகின்றன. அதை இந்த திராவிட தி.மு.க கூட்டம் ஆதரிக்கும்.அதாவது எப்படியாவது எதையாவது கூறி தமிழ் நாட்டு """" கூடங்குள அணுமின் திட்டத்தில் கை வைத்து அதை வெடிக்க செய்வது தான் முதல் சதி.தமிழனை அழிக்க எனவே தமிழர்களே எச்சரிக்கை.திராவிட தி.மு.க நாட்டை விட்டு உலகின் வேறு நாடுகளுக்கு உடனே ஓடி விடுவான் தான் தமிழ் நாட்டில் வளங்கள் சுரண்டப்பட்டு பணமாக மாற்றி இந்த திராவிட ஆரிய கூட்டம் வெளி நாடுகளில் முதலீடு செய்து வருகின்றது தெலுங்கு கூட்டம்.கவனிக்கவும்..நன்றி
மனிதனாலோ அமெரிக்காவுடைய மிகப்பெரிய அணு ஆயுதத்தாலோ இந்தப் பூமியை அசைக்க முடியாது. முட்டாள் அதிகாரிகள் ஏழை பொதுமக்களை மிரட்டுகிறார்கள். இந்த அதிகாரிகள் தக்கச் சமயத்தில் கொல்லப் பட வேண்டியவர்கள். இந்த சத்திய யுகத்தில் கலியுகதாரிகள் சிக்கித் தவிப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். நன்றி. வணக்கம்.
உண்மையாக இந்த ஆரிய திராவிட அயோக்கிய பித்தலாட்ட தி.மு.க கூட்டம் யூதனுடன் அதாவது திராவிட தி.மு.க தெலுங்கனுடன் சேர்ந்து கொண்டு சதி மூலம் கூடங்குள அணு மின் நிலையத்திற்கு குண்டு வைத்து திராவிட அயோக்கிய கூட்டம் தமிழனை அழிப்பார்கள்.
சிறுதொகை ஆதிக்குடிகள் 2009 ஈழத்தமிழர்கள், 2109 பெறும் தொகை தமிழக தமிழர்கள், இப்படி வருடங்களை நீட்டி திட்டமிடுவர்களாக இருக்களாம், ஏன் என்றாள் எம்டன் கப்பலில் இரண்டாம் மாலுமியாக 1909 தில் தமிழன் இறைங்கியதாள் கூட இருக்கலாம்.
வணக்கம் அண்ணா, உங்களை விமர்சிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படி காணொளி செய்து தங்களின் விலை மதிப்பற்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம், உண்மையாக சொல்கிறேன் உங்களின் ஆய்வுகள் அனைத்தும் போற்ற படவேண்டும் , இளுமினடிகளை பற்றி நான் முன்பு அறிந்திருந்தாலும் ,உங்களின் விழியதின் மூலமாக தான் அவர்களை பற்றி தெளிவு பெற்றேன்.. இன்று என்னால் உலக அரசியலை மிக எளிமையாக கணிக்கமுடிகிறது... உண்களின் ஆய்வு தொடர வேண்டும்..
வணக்கம் ஐயா, 2026 ஆண்டில் குரு தான் உச்சம் பெறும் கடக ராசியில் வரப்போகிறார்... இறையருள் பெற்ற ஞானியாகிய தங்களின் மூலம் தமிழ் ஆட்சி நடக்கும் எனவே நாம் ஏற்றம் பெற்று ஆசீவகம் உச்சம் அடையும் என கால மாற்றம் இந்த உணர்வை இறையருள் உணர்த்துகிறது என்று தோன்றுகிறது ஐயா வியாழன்(குரு) தான் ஞான நிலையின் உச்சம் அல்லவா தாங்கள் நிறுவியது
ஆசிவகம் தமிழர்களின் ஆன்மீகத்திற்கு எதிரானது பிறகு எவ்விதத்தில் ஆசிவகம் தமிழர் ஆன்மீகத்திற்கு எதிரானது என்பதை நீங்கள் கூறும் பதில்களை கொண்டே கூறுகிறேன் முதலில் இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். சமணமும் ஆசிவகமும் ஒன்றா அல்லது வேறு வேறு கொள்கையை உடையதா? ஆசீவகத்தின் ஆன்மீக தத்துவம் என்ன? ஆசீவகத்தினர் எந்த கடவுளை வழிபட்டனர் ? ஆசிவகத்தை பின்பற்றிய சித்தர்கள் சிலரின் பெயரை குறிப்பிட முடியுமா?
@@kumaranking6953 ஒரு படம் பார்க்கும் போது அந்த கதை நம்மை உண்மை என்று உணர வைக்கும் பின்னர் நாம் நம் புத்தி கொண்டு நாம் அது வெறும் படம் 🎥🎬👀 தான் என தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் இங்கே 2026 கதையில் சாத்தியமே இல்லாத ஒன்றை உண்மை என்று நம்பி வியாழன் உச்சத்தை நம்பி இருப்பது தற்போதைய வெயிலின் உச்சத்தை யே காட்டுகிறது (கதிரவன் உச்சத்தில் காணாமல் போன குரு வின் உச்சம்)
வணக்கம் ஐயா, சரியான பதிலடி, இதை அந்த ஒரு அரைவேக்காடு நபருக்கு மட்டும் கொடுத்த விளக்கமாக கருதவில்லை, இது பேல உள்ள ஞானம் இல்லாத பலருக்கு கொடுத்ததாகவே கருதப்படுகிறது. நன்றி ஐயா.
Very well made replies to the pindari agent ... u never said u r closer to god while he did .. u always said u r tool in the hands of our gods ... yudhans are being defeated ruthlessly by ur team... more tamils must rally behind u.. plz guys here share about tcp channel to all your contactcs ..expand base of tcp...
ஐயா, இவ்வளவு பிண்டாரிகளின் எதிர்ப்பு மத்தியிலும், தமிழர்களுக்காக தனி ஒரு நபராக நீங்கள் சத்தியத்திற்கு , துணிவோடு நிற்கும் போது, பிரபஞ்சம் உங்களுக்கு துணை நிற்பது வியப்பே ஐயா. நன்றி 🙏🙏
நான் துணிவோடு நின்றேன்! எதற்கும் தயார் என்று! அதன் பிறகு தான் எனக்குப் புரிந்தது, எனக்கு கடவுளரின் அருள் உள்ளது என்று! இலைலயேல், என் மீது 1000 பொய் வழக்குகள் புனையப்பட்டு, இன்று நான் சிறையில் இருந்திருக்க வேண்டும். இல்லையே மறித்திருக்க வேண்டும்!
ஆம் ஐயா, விடுதலைக்கு தாங்கள் தயார். எங்கள் ஆசீவக சித்தர், ஆசான் பாண்டியன் ஐயா உங்கள் தலைமையில் அணி திரள தயார். உங்களின் இந்த விழியமும், இந்த தலைப்பில் வந்த மூன்று விழியங்களும் எங்களுக்கு பெரிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது ஐயா! ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பொன்னான ஆட்சியை கான ஆவலாக உள்ளோம். மிக்க நன்றி ஐயா 🙏. நாம் வதைக்கப்படுகிறோம் என்று கூட தெரியாமலும், அப்படியே தெரிந்தாலும் ஏன் வதைக்கப்படுகிறோம் என்றும் இவ்வளவு நாள் வாழ்ந்தோம் ஐயா, நீங்கள் தான் எங்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தீர்கள். ஆசீவகம் மலர்கிறது.
ஐயா Armageddon பற்றி நீங்க பேசிய விழியத்தில் கடல்வழி வந்ததாக ஒரு குறிப்பு சொன்னீர்கள்! எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது!! சில வருடங்களுக்கு முன் நான் படித்த செய்தி - இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் பழங்குடியினர் சொல்லும் வாய்வழி கதை ஒரே மாதிரி உள்ளது. அதில் அவர்கள் ஊழியில் அவர்கள் நிலம் நீரால் சூழ்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அழிந்து மீதி இருந்தவர்கள் செயலற்று விழித்து நின்ற போது தாடியுடன் நீண்ட முடியுடனும் ஞானி போல ஒருவர் படகில் வந்திறங்கி சில காலம் அவர்களோடு தங்கி உணவு உற்பத்தி மற்றும் ஒழுக்கமாக வாழும் வழிமுறைகளுக்கு பல சட்டதிட்டங்களையும் வகுத்து கொடுத்து சென்றதாக இருக்கிறது! இதை ஒரு முன்னாள் அமெரிக்க விஞ்சானி பேசி இருந்தார். இது ஒரே போன்ற கதையாக இருப்பதால் இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது னு சொல்றார் அவர்! இதில் முக்கிய விசயம் என்னவென்றால் ஊழியில் பலர் மரணித்ததால் மக்கள் தொகையை பெருக்கி பலம் பொருந்திய கூட்டமாக வாழ சொல்லி விட்டு அவர் சென்றார் என்னும் செய்தி தான். இதுவே அது நம் முருகனாக இருக்கவே வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். இது பற்றி தாங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா
தம்பி ஸ்பைக்கா Spica24 மிக முக்கியமான தகவலை இந்த கருத்து பெட்டகத்தில் சொல்லி உள்ளீர்கள். நீங்கள் எப்போது அந்த செய்தியை படித்தீர்கள். இன்டர்நெட்டில் அதன் வலைப்பக்கம் இருக்குதுதா தம்பி. அப்படி இருக்குமாயின் அதன் லிங்கை இந்த கருத்து பெட்டகத்தில் தயவுகூர்ந்து தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நமது சித்தர் ஐயாவும் இதைத்தான் சொல்கிறார். உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி தம்பி.
Now a day eb supply is not working properly .( Low voltage).So they are planning people to think more about production of increasing the power like power plant .. .. they are planning .. so they are in deep in a activating thekudnakulam plant
@@TCP_Pandian s sir but for full activation of all the unit .in kundankulam or any other nuclear power plant they making this low voltage voltunarly ..so that they can activate all the unit .... For there plan ..
இவரைப் போன்றவர்களுக்கு எச்சரிக்கையும், இவரை வைத்து தன்னிலை விளக்கம் கொடுக்கவும்! இந்தச் சன்னலையும், என்னையும் முழுதாகப் புரிந்து கொள்ளாதவர் பலர் உள்ளனர்.
Good afternoon Dear PANDIAN SIR 🙏 This metal piece world wide In front of the house doors for good things behind that tamil lord siva People don't understand ( JEWS KNOW ) Thank you Vancouver Kankesanthurai end of this month I'll send some money and very soon white color T shirt for Tamil Chinthanaiyalar peravai Workers print our GOD Thank you 🙏🙏🙏🙏🙏 and about world War I give to the video # 2 GERMANY 🇩🇪 TRUCK DRIVER They are in Vancouver I give to them They have to give them own people Thank you SIR 🙏 🙏🙏🙏🙏
என்னை வழி நடத்தும் சித்தரே வணக்கம் ஐயா, நீங்கள் நீடூழிகாலம் வாழ வேண்டும் என் கடவுளர்களை பிரார்த்திக்கிறேன். *வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்* *பாண்டியன் ஐயாவின் வழிகாட்டலில் மலர்கிறது ஆசீவகம்* 🙏🐘🌈🌈
அண்ணா, உங்களுக்கு உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்திற்கு அதிகமான பின்னூட்டம் வராததற்கு முக்கிய காரணம்: இதுவரைக்கும் ஆன்டி கிறைஸ்டை ஒரு தீமை செய்பவராகவே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்போதுதான் முதல்முதலாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். இது உங்கள் ஆன்டி கிரைஸாட் விழியத்தை கவனித்த கிறித்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்திருக்கும்.ஆனால் உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்தை திரும்பத் திரும்போது கவனிக்கும் போது நீங்கள் பேசுவது உண்மைதான் என்று அறிகிறோம். எங்கள் வாழ்வில் முதல் முறையாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். நன்மை செய்யும் ஆனடி கிறைஸ்டாகிய உங்களை வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி. வணக்கம்.
அருமை! உண்மையிலேயே நானும் குழம்பிப்போய் தான், இந்த உண்மையைக் கண்டுபிடித்தேன்! பைபிளை எழுதிய யூதன், இரண்டு ஆன்ட்டி கிரைஸ்ட் பற்றித் தான் எழுதினான். நமது முன்னோர்கள் எழுதிய வருங்காலக் கணிப்புகளை உள்வாங்கிக் கொண்டும், யூதன் போட்ட சதித் திட்டங்களை உள்ளடக்கியும், இரண்டு ஆன்ட்டி கிரைஸ்ட் பற்றித் தான், உண்மையிலேயே எழுதியுள்ளான்.
தாங்களை உண்மையில் கடவுளர் தான் வழி நடுத்துகிறார்கள் ஐயா!. உங்களை உண்மையிலே "ஞானம் " பெற்ற கவுளாக நான் பார்க்கிறேன். நீங்கள் வாழ்க பல ஆயிரம் ஆண்டுகள் 🙏🙏🙏
ஐயா, சீவக சிந்தாமணிக்கும் ஆசீவகத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? நான் சீவக சிந்தாமணி நூலை படித்தது இல்லை. கதைச்சுருக்கம் மட்டும் கேட்டிருக்கிறேன். 'சீவகன்' என்ற சொல்லும் 'ஆசீவகம்' என்ற சொல்லும் ஒரே போல் உள்ளதால் இந்த சந்தேகம் எழுந்தது
ஐயா வணக்கம் உங்களுடைய திருப்பணிக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பிழையான மனிதர்களுக்கு உங்களுடைய நேரத்தை வீணாக்காமல் உன்னுடைய சேவையை மேம்படுத்துங்கள் உங்களுடைய உயர்ந்த எண்ணங்களும் செயல்களும் நல்ல விளைவை தர வேண்டும் எனது வேண்டுகோள் நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம் வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா, நாங்கள் இறைவனைத் தரிசித்துக் கொண்டிருப்பவர்கள் ... இறைவனோடு நெருங்கிப் பழகிக் கொண்டுள்ளவர்கள்... அவருடைய இந்தக் கூற்று மண்ணுலகப் கடவுளரான பிண்டாரிகளின் அவரின் தொடர்பையும் அவர்களால் தான் இயக்கப்பட்டு இன்று அம்பலப்பட்டும் நிற்கிறார்.. நாம் விண்ணுலகக் கடவுளரால் இயக்கப்படுகின்றோம் என்பதை அவர்கள் உணர்ந்ததின் வெளிப்பாடு தான் ஐயா அவரது ஒட்டு மொத்த பின்னூட்டத்தின் சாரம்!! அறிவர்களின் அருள் சூழட்டும்!! ஆசீவகம் ஆர்ப்பரித்து அரியணை ஏறட்டும்!!
பாண்டியன் ஐயா வாழ்க வளமுடன் ஐந்தாம் தமிழர் சங்கம் பணி ஓங்கி வளர்க்க கடவுள் அவர்களின் நல்லாசி விரைவில் பொற்காலம் தமிழர்களுக்கு உங்களுக்கு அதிக வேலை இருப்பதால் பன்றிகளுக்கு பதில் சொல்ல தேவை இல்லை உங்கள் நேரத்தை வீணடிக்க முயற்சி
ஐயா உங்களிடம் "ஆசிவகம் அரசியல்" பற்றி பேசும் அனைவரையும் நீங்கள் நமது கடவுளராக அல்லது கடவுளரின் கருவியாக பார்க்கின்றீர்கள் ஐயா 🙏🏻. ஆனால் 2026 ல் நாம் வெற்றி பெறுவோமா என்று ஐயம் என்னுள் இருந்தது. ஆனால் நாம் மீண்டெழுவது உங்கள் தலைமையில் தான் என்று என்னால் உணரமுடிகிறது . அதனால் 2026 ல் நம் கொள்கை வெற்றிபெறும் அதனால் நாம் வெற்றி பெறுவோம் . இதை பதிவிடும் என்னை நீங்கள் யாராக பார்க்கிறீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள் ❤❤
ஆசிவகம் தமிழர்களின் ஆன்மீகத்திற்கு எதிரானது பிறகு எவ்விதத்தில் ஆசிவகம் தமிழர் ஆன்மீகத்திற்கு எதிரானது என்பதை நீங்கள் கூறும் பதில்களை கொண்டே கூறுகிறேன் முதலில் இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். சமணமும் ஆசிவகமும் ஒன்றா அல்லது வேறு வேறு கொள்கையை உடையதா? ஆசீவகத்தின் ஆன்மீக தத்துவம் என்ன? ஆசீவகத்தினர் எந்த கடவுளை வழிபட்டனர் ? ஆசிவகத்தை பின்பற்றிய சித்தர்கள் சிலரின் பெயரை குறிப்பிட முடியுமா?
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல். தமிழரின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது ஐயா. YOU ARE THE KEY TO TAMILNADU'S SURVIVAL. WE WILL MARCH WITH YOU. #WeStandWithPandianIyya
@@kalaivananarumugam1753 Let's use this Hashtag on comment section of every other social platforms youtube channels or FB, Twitter, Instagram, Mastodon or any Blogging sites. when we express our views. This will engage a great Collective consciousness on Social Media platforms. Thank you for raising this query.
திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா தமிழில் ஓர் முது மொழி சொல்வார்கள். அதாவது ஐயா இவர்போன்ற விமர்சகர்கள் சும்மா ,ஊர் குருவி பருந்தாகுமா ""என கூறுவார்கள்..ஐயா நீங்கள் தான் அந்த ஆன்டி கிராஸ் ஆம் அதுதான் உண்மை..ஐயா நீங்கள் உங்கள் பாதுகாப்பை மிக மிக சரியான தெளிவாக ஏற்படுத்தி கொள்ளுங்கள்..ஐயா உண்மைகளை கட்டுடைக்க கட்டுடைக்க யூத பரிதாபமாக தோற்று விட்டது. ஐயா வாழ்க வாழ்க வாழ்க வளர்க. 🎉🎉🎉🎉🎉❤💕💕💕⚘️⚘️🙏🙏🙏🙏🎉🎉
ஐயா. ஞானம் என்பது இந்த உலக வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வது. தன்னைப் பற்றியும் தெரிந்து கொள்வது. இந்த உலகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் நீங்கள். நமது கடவுளர்களின் விஞ்ஞான அறிவையும் மக்களிடம் மிகத் தெளிவாக எடுத்துரைத்தவர் நீங்கள் அதைக் கண்தை எனக்கு மிகப்பெரிய வியப்பு. உங்கள் விழியை கண்டு நமது கடவுளர்களின் அருளையும் பெற்றேன். உங்களைத் தவிர இதைப் பற்றி யாருமே சொல்லியதாக எனக்கு தெரியவில்லை. நீங்கள் செய்வது உண்மையாக ஆன்மீக அரசியல். உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.⭐🪷🙏🌾🪷⭐🙏
இறைவன் இல்லை என்ற இறைமறுப்பு கொள்கையுடைய ஆசீவகத்தை அரசியல் ஆதாயத்திற்காக உங்களைப் போன்றோர் தூக்கி பிடிக்கலாமே தவிர மற்ற யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் அவர் பாடல்களின் பிரமணர்களை சாடியிருப்பார் அப்படிப்பட்ட சிவவாக்கியரே தன் பாடல்களில் ராமநாமத்தின் பெருமையை கூறியிருக்கிறார். ராவண நாமத்தின் பெருமையை எந்த சித்தர் உயர்வாக கூறியுள்ளார்?
பிராமணர் குடும்ப படம் தற்போது ஏப்ரல் மாதம் வெளிவந்து ஓடி கொண்டு இருக்கிற ரத்னம் படம் ஆகும். இந்த படத்தின் மையக்கரு என்னவென்று ஐந்தாம் தமிழர் சங்கம் இப்படத்தை கட்டுடைக்க வேண்டும் ❤
ஆம் ஐயா, இதே கேள்வியைத்தான் நானும் கேட்க இருந்தேன். இந்த படத்தின் கருத்தை நான் புரிந்தவை, இங்கே, படம் முழுக்க ஒரு நிலத்திற்காக நடக்கும் சண்டைக்காட்சிகள் தான். இறுதியில் (அதாவது climax) ரத்னம் எனும் விஷால் ரெட்டி, யூதனுக்குத்தான் உதவுகிறான். ரத்னம், யூதனுக்கு , மனிதர்களை எப்படி பழிகொடுக்க வேண்டும் என்று கற்றுத்தருவது போல் காட்சிகள் இருந்தன.
அண்ணா, உங்களுக்கு உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்திற்கு அதிகமான பின்னூட்டம் வராததற்கு முக்கிய காரணம்: இதுவரைக்கும் ஆன்டி கிறைஸ்டை ஒரு தீமை செய்பவராகவே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்போதுதான் முதல்முதலாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். இது உங்கள் ஆன்டி கிரைஸாட் விழியத்தை கவனித்த கிறித்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்திருக்கும்.ஆனால் உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்தை திரும்பத் திரும்போது கவனிக்கும் போது நீங்கள் பேசுவது உண்மைதான் என்று அறிகிறோம். எங்கள் வாழ்வில் முதல் முறையாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். நன்மை செய்யும் ஆனடி கிறைஸ்டாகிய உங்களை வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி. வணக்கம்.
பாண்டியர் ஐயா, வாழ்த்துக்கள், உங்களை போன்றவர்களை தான் தேடுகிட்டு இருக்கிறோம், அறம்பாடி சித்தர் என ஒருவர் இருப்பதாக கேள்விபட்டோம், அவர் குறித்து சித்தராகிய நீங்கள் அறிந்து இருப்பீர்கள், அவர் குறித்தும் , அவர் பாடல் குறித்து எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள் ஐயா உங்களை பற்றி அவர் மறைமுகமாக நிறைய சொல்லி இருப்பதாக தெரிகிறது சற்று நேரம் குடுத்து பரிசீலிக்க கோருகிறோம்
ஐயா ஞானம் என்பது கடவுள் கொடுப்பது அதை விலை கொடுத்து வாங்க முடியாது. புத்தகம் படித்து ஞானத்தை பெருக்கி கொள்ள முடியாது. புத்தகம் படித்தால் அறிவு தான் வரும். ஞானம் கடவுள் கொடுப்பது. அது உங்களிடம் உள்ளது
வணக்கம் ஐயா..
அது ஒரு டம்மி பீசு ஐயா..
அதற்கெல்லாம் பதில் கூற தேவையில்லை..
அர்ஜுன் நடித்த கர்ணா படத்தில் "ஏ ஷப்பா " பாடலை ஒரு முறை பாருங்கள், அதில் உங்களைப் பற்றித்தான் ( உங்களின் வெற்றியைப் பற்றி ) பாடியுள்ளனர்..
முருகனின் கடிகாரம்! அதில் பரசுராமனின் "மூன்று" மணி! முருகனின் கிராம போன்!
"நீ பகைவனை எதிர்த்து படை ஒன்று கட்டு"
@@TCP_Pandian நன்றி ஐயா.. 🙏
ஐயா வணக்கம், அவன் ஒரு ஆர்எஸ்எஸ் அடிவருடியாகத்தான் இருக்க வேண்டும்
ஆமாம்! இவரது பெயரைப் பார்த்தாலே, சங்கி போலத்தான் தெரிகிறது.
நான் எனது இந்த ஆண்டு எனது clinic banner இல் ராவண இந்திரன் படம் பதித்தேன் இரண்டு மாதம் கூட ஆகவில்லை இருவரும் தலைநகர் டில்லியில் கோயில் கண்டு வழி பட படுகின்றனர் அதை பார்த்ததும் மெய் சிலிர்த்தது ஐயா எந்த டில்லியில் வருடா வருடம் கொளுத்தினார்கள் லோ அங்கே இரட்டையர் ஆட்சி சிறப்பு
ஆமாம்! மாபெரும் விழிப்புணர்வு அலை வீசுகிறது!
என்றும் பாண்டியன் ஐயாவின் வழியில் 😇🙏
மிக்க நன்றி!
ஐந்தாம் தமிழர் சங்கம் கண்ட எங்கள் திருமிகு சித்தர் பாண்டியன் ஐயா வழியில் தமிழகம் மீண்டுஎழ எங்கள் ஆசீவக கடவுளர்களை வேண்டுகிறேன் 🙏🏽
மிக்க நன்றி!
@@TCP_Pandian ஐயா சகல விதமான நலங்களையும் பெற்று பல்லாண்டு வாழ்க..போற்றி இறைவன் துணை...நன்றி ஐயா.
@@TCP_Pandian தங்களின் ஆசிகளோடு தமிழர்கள் மனதிலும் தமிழகத்திலும் ஆசிவகம் மலர, ஐந்தாம் தமிழர் சங்கம் ஆட்சி மலர்ந்திட உங்களோடு பயணிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் ஐயா 🙏🏽
அய்யா தங்களால் தான் நான் தமிழ் கடவுளர் பற்றிய அறிவு பெற்றேன்.
மிக்க நன்றி!
ஐயா, வணக்கம், கடவுளின் அருள் நிறையப் பெற்ற பெரும் பேறு பெற்றுள்ளீர்கள். அது சில அற்ப மானுடர்களுக்குப் பொறுக்கவில்லை. அதன் விளைவுதான் தற்போது நடைபெறும் சில சம்பவங்களுக்குக் காரணம். நன்றி..
ஆமாம்! இல்லையேல் இவ்வளவையும் குருகிய காலத்தில் மனிதனால் காண முடியுமா?
அண்ணா, உங்களுக்கு உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்திற்கு அதிகமான பின்னூட்டம் வராததற்கு முக்கிய காரணம்: இதுவரைக்கும் ஆன்டி கிறைஸ்டை ஒரு தீமை செய்பவராகவே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்போதுதான் முதல்முதலாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். இது உங்கள் ஆன்டி கிரைஸாட் விழியத்தை கவனித்த கிறித்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்திருக்கும்.ஆனால் உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்தை திரும்பத் திரும்போது கவனிக்கும் போது நீங்கள் பேசுவது உண்மைதான் என்று அறிகிறோம். எங்கள் வாழ்வில் முதல் முறையாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். நன்மை செய்யும் ஆனடி கிறைஸ்டாகிய உங்களை வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி. வணக்கம்.
அருமை! உண்மையிலேயே நானும் குழம்பிப்போய் தான், இந்த உண்மையைக் கண்டுபிடித்தேன்!
பைபிளை எழுதிய யூதன், இரண்டு ஆன்ட்டி கிரைஸ்ட் பற்றித் தான் எழுதினான்.
நமது முன்னோர்கள் எழுதிய வருங்காலக் கணிப்புகளை உள்வாங்கிக் கொண்டும்,
யூதன் போட்ட சதித் திட்டங்களை உள்ளடக்கியும், இரண்டு ஆன்ட்டி கிரைஸ்ட் பற்றித் தான், உண்மையிலேயே எழுதியுள்ளான்.
ஐயா நீங்கள் நீண்ட காலம் ஆரோகியாமா வாழனும்
நம் கடவுளர்கள் துணை நிற்பார்கள் முருகா சிவனே நம் தமிழ் கடவுளர் அனைவரும் ஐயாவைவாழ்தனும்
உங்களின் மனமுவந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
இவன் தான்டா அந்த சகுனி
சகுனியின் சாமர்த்தியமான பேச்சால் மயங்கிய தமிழர்கள்
ஐயா நீங்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
மிக்க நன்றி!
அய்யா ஆணையருக்கும் குண்டலினி பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டுகிறேன்
தற்போது தமிழகம் மட்டும் அன்றி உலகம் முழுவதும் வெப்ப அலையால் பாதிக்க படுகிறது என்று செய்திகள் வருவதும் 2100 ஆம் ஆண்டு தமிழகம் அழியும் என்பது போன்று வரைபடங்கள் காட்டுவதும், வெயில் இயற்கைக்கு மாறான நிலையில் அதிகப்படியாக இருப்பதும் சந்தேகப்படுவதாக உள்ளது. செயற்கையான முறையில் மக்களை இப்படி வதைக்கிறார்களா?!!
இல்லை வெயிலில் நாம் அனைவரும் புத்தி குழப்பி போய் வதைக்கப் படுகிறோம்
அன்பான அன்பர்களே இது தப்பான செய்தி.வெப்பம் வந்து மக்களையும் தாவரங்களையும் அழிக்கும் என்பது உண்மை தான் ஆனால் தமிழ் நாடு வெப்பத்தால் 100வருடத்தில் அழியும் என்பது பொய் இது யூத ஆரிய பிராமண திராவிட அதிகார சதி முன் கூட்டியே இந்த மாதிரியான என்னங்களை மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து அதன் மூலம் இதன் மூலம் ஓர் பாரிய சதியை தமிழ் நாட்டில் நிகழ்த்துவது.அது நாளை கூட நடக்கலாம். அதாவது தமிழனை உலகில் அழிக்க வேண்டும் அதை யூதன் செய்ய அநீதி செய்ய ஆரியமும் இந்த திராவிடவிடமும் கைகோர்த்து தமிழ் நாட்டில் துணை போகின்றன. அதை இந்த திராவிட தி.மு.க கூட்டம் ஆதரிக்கும்.அதாவது எப்படியாவது எதையாவது கூறி தமிழ் நாட்டு """" கூடங்குள அணுமின் திட்டத்தில் கை வைத்து அதை வெடிக்க செய்வது தான் முதல் சதி.தமிழனை அழிக்க எனவே தமிழர்களே எச்சரிக்கை.திராவிட தி.மு.க நாட்டை விட்டு உலகின் வேறு நாடுகளுக்கு உடனே ஓடி விடுவான் தான் தமிழ் நாட்டில் வளங்கள் சுரண்டப்பட்டு பணமாக மாற்றி இந்த திராவிட ஆரிய கூட்டம் வெளி நாடுகளில் முதலீடு செய்து வருகின்றது தெலுங்கு கூட்டம்.கவனிக்கவும்..நன்றி
மனிதனாலோ அமெரிக்காவுடைய மிகப்பெரிய அணு ஆயுதத்தாலோ இந்தப் பூமியை அசைக்க முடியாது. முட்டாள் அதிகாரிகள் ஏழை பொதுமக்களை மிரட்டுகிறார்கள். இந்த அதிகாரிகள் தக்கச் சமயத்தில் கொல்லப் பட வேண்டியவர்கள். இந்த சத்திய யுகத்தில் கலியுகதாரிகள் சிக்கித் தவிப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். நன்றி. வணக்கம்.
உண்மையாக இந்த ஆரிய திராவிட அயோக்கிய பித்தலாட்ட தி.மு.க கூட்டம் யூதனுடன் அதாவது திராவிட தி.மு.க தெலுங்கனுடன் சேர்ந்து கொண்டு சதி மூலம் கூடங்குள அணு மின் நிலையத்திற்கு குண்டு வைத்து திராவிட அயோக்கிய கூட்டம் தமிழனை அழிப்பார்கள்.
சிறுதொகை ஆதிக்குடிகள் 2009 ஈழத்தமிழர்கள், 2109 பெறும் தொகை தமிழக தமிழர்கள், இப்படி வருடங்களை நீட்டி திட்டமிடுவர்களாக இருக்களாம், ஏன் என்றாள் எம்டன் கப்பலில் இரண்டாம் மாலுமியாக 1909 தில் தமிழன் இறைங்கியதாள் கூட இருக்கலாம்.
வணக்கம் அண்ணா, உங்களை விமர்சிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படி காணொளி செய்து தங்களின் விலை மதிப்பற்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம், உண்மையாக சொல்கிறேன் உங்களின் ஆய்வுகள் அனைத்தும் போற்ற படவேண்டும் , இளுமினடிகளை பற்றி நான் முன்பு அறிந்திருந்தாலும் ,உங்களின் விழியதின் மூலமாக தான் அவர்களை பற்றி தெளிவு பெற்றேன்.. இன்று என்னால் உலக அரசியலை மிக எளிமையாக கணிக்கமுடிகிறது... உண்களின் ஆய்வு தொடர வேண்டும்..
இவருக்கு பதிலளிப்பதின் மூலம், என்னைப் பற்றிய சில ஐயங்களுக்கும் நான் தெளிவு கொடுக்க முடியும் என்பதால் தான், இவருக்கு பதிலளித்தேன்!
வணக்கம் ஐயா, 2026 ஆண்டில் குரு தான் உச்சம் பெறும் கடக ராசியில் வரப்போகிறார்... இறையருள் பெற்ற ஞானியாகிய தங்களின் மூலம் தமிழ் ஆட்சி நடக்கும் எனவே நாம் ஏற்றம் பெற்று ஆசீவகம் உச்சம் அடையும் என கால மாற்றம் இந்த உணர்வை இறையருள் உணர்த்துகிறது என்று தோன்றுகிறது ஐயா
வியாழன்(குரு) தான் ஞான நிலையின் உச்சம் அல்லவா தாங்கள் நிறுவியது
ஆசிவகம் தமிழர்களின் ஆன்மீகத்திற்கு எதிரானது பிறகு எவ்விதத்தில் ஆசிவகம் தமிழர் ஆன்மீகத்திற்கு எதிரானது என்பதை நீங்கள் கூறும் பதில்களை கொண்டே கூறுகிறேன் முதலில் இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். சமணமும் ஆசிவகமும் ஒன்றா அல்லது வேறு வேறு கொள்கையை உடையதா? ஆசீவகத்தின் ஆன்மீக தத்துவம் என்ன? ஆசீவகத்தினர் எந்த கடவுளை வழிபட்டனர் ? ஆசிவகத்தை பின்பற்றிய சித்தர்கள் சிலரின் பெயரை குறிப்பிட முடியுமா?
வியாழன் உச்சமான லும் வெயிலின் உச்சத்தில் ஞான சூனியம் ஆகிவிடும்
@@kalidas3810 என்ன சொல்ல விழைகிறீர்?
@@kumaranking6953
ஒரு படம் பார்க்கும் போது அந்த கதை நம்மை உண்மை என்று உணர வைக்கும் பின்னர் நாம் நம் புத்தி கொண்டு நாம் அது வெறும் படம் 🎥🎬👀 தான் என தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்
ஆனால் இங்கே 2026 கதையில் சாத்தியமே இல்லாத ஒன்றை உண்மை என்று நம்பி வியாழன் உச்சத்தை நம்பி இருப்பது
தற்போதைய வெயிலின் உச்சத்தை யே காட்டுகிறது
(கதிரவன் உச்சத்தில் காணாமல் போன குரு வின் உச்சம்)
மிக்க நன்றி!
வணக்கம் ஐயா,
சரியான பதிலடி,
இதை அந்த ஒரு அரைவேக்காடு நபருக்கு மட்டும் கொடுத்த விளக்கமாக கருதவில்லை, இது பேல உள்ள ஞானம் இல்லாத பலருக்கு கொடுத்ததாகவே கருதப்படுகிறது.
நன்றி ஐயா.
ஆமாம்! ஆமாம்!! இது போன்றப் பலருக்கும் நான் கொடுத்த ஷாக் ட்ரீட்மண்ட் தான் இது!
அருமையான பதிலடி.ஐயா இவனை போன்ற கிருக்கர்கள் நிறையவே உள்ளனர்.
ஆமாம்! காழ்ப்புணர்ச்சியாலோ, சங்கிகளின் ஏஜெண்டாகவோ இயங்குகிறார்கள்!
Very well made replies to the pindari agent ... u never said u r closer to god while he did .. u always said u r tool in the hands of our gods ... yudhans are being defeated ruthlessly by ur team... more tamils must rally behind u.. plz guys here share about tcp channel to all your contactcs ..expand base of tcp...
Thanks for the understanding feed!
ஐயா அவன் பிச்சைக்காரன் மாரி இருக்கு அந்த நாய விடுங்க
ஐயா, இவ்வளவு பிண்டாரிகளின் எதிர்ப்பு மத்தியிலும், தமிழர்களுக்காக தனி ஒரு நபராக நீங்கள் சத்தியத்திற்கு , துணிவோடு நிற்கும் போது, பிரபஞ்சம் உங்களுக்கு துணை நிற்பது வியப்பே ஐயா. நன்றி 🙏🙏
நான் துணிவோடு நின்றேன்! எதற்கும் தயார் என்று!
அதன் பிறகு தான் எனக்குப் புரிந்தது, எனக்கு கடவுளரின் அருள் உள்ளது என்று!
இலைலயேல், என் மீது 1000 பொய் வழக்குகள் புனையப்பட்டு, இன்று நான் சிறையில் இருந்திருக்க வேண்டும்.
இல்லையே மறித்திருக்க வேண்டும்!
ஆமாம் ஐயா.....பதிலுக்காக மிக்க நன்றி.
@@TCP_Pandian ஐயா..உண்மையில் நம் கடவுளர்கள் துணையாக உள்ளார்கள்.
ஐயா எங்களின் விடிவெள்ளி நீங்கள் தான் ஐயா🙏🙏🙏வாழ்க வளமுடன்💕💕💕
மிக்க நன்றி! தமிழரை அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பதே எனது வாழ்வின் நோக்கம்!
ஆம் ஐயா, விடுதலைக்கு தாங்கள் தயார். எங்கள் ஆசீவக சித்தர், ஆசான் பாண்டியன் ஐயா உங்கள் தலைமையில் அணி திரள தயார். உங்களின் இந்த விழியமும், இந்த தலைப்பில் வந்த மூன்று விழியங்களும் எங்களுக்கு பெரிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது ஐயா! ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பொன்னான ஆட்சியை கான ஆவலாக உள்ளோம். மிக்க நன்றி ஐயா 🙏.
நாம் வதைக்கப்படுகிறோம் என்று கூட தெரியாமலும், அப்படியே தெரிந்தாலும் ஏன் வதைக்கப்படுகிறோம் என்றும் இவ்வளவு நாள் வாழ்ந்தோம் ஐயா, நீங்கள் தான் எங்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தீர்கள். ஆசீவகம் மலர்கிறது.
ஐந்தாம் தமிழர் சங்க மாணவர்களின் ஆட்சி, மக்களாட்சி உண்மையிலேயே எப்படி இருக்கும் என்பதை,
தமிழர்களுக்கு புரிய வைக்கும்!
@@TCP_Pandian 🙏🙏
ஐயா Armageddon பற்றி நீங்க பேசிய விழியத்தில் கடல்வழி வந்ததாக ஒரு குறிப்பு சொன்னீர்கள்! எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது!! சில வருடங்களுக்கு முன் நான் படித்த செய்தி - இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் பழங்குடியினர் சொல்லும் வாய்வழி கதை ஒரே மாதிரி உள்ளது. அதில் அவர்கள் ஊழியில் அவர்கள் நிலம் நீரால் சூழ்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அழிந்து மீதி இருந்தவர்கள் செயலற்று விழித்து நின்ற போது தாடியுடன் நீண்ட முடியுடனும் ஞானி போல ஒருவர் படகில் வந்திறங்கி சில காலம் அவர்களோடு தங்கி உணவு உற்பத்தி மற்றும் ஒழுக்கமாக வாழும் வழிமுறைகளுக்கு பல சட்டதிட்டங்களையும் வகுத்து கொடுத்து சென்றதாக இருக்கிறது! இதை ஒரு முன்னாள் அமெரிக்க விஞ்சானி பேசி இருந்தார். இது ஒரே போன்ற கதையாக இருப்பதால் இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது னு சொல்றார் அவர்! இதில் முக்கிய விசயம் என்னவென்றால் ஊழியில் பலர் மரணித்ததால் மக்கள் தொகையை பெருக்கி பலம் பொருந்திய கூட்டமாக வாழ சொல்லி விட்டு அவர் சென்றார் என்னும் செய்தி தான். இதுவே அது நம் முருகனாக இருக்கவே வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். இது பற்றி தாங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா
இதைத்தானே நான் பலப்பல வருடங்களுக்கு முன்பு, முருகனைப் பற்றிச் சொன்னேன்?
@@TCP_Pandian ஆமாம் ஐயா. பல நாடுகளுக்கும் சென்று அவர் இதை செய்துள்ளார் என்பது வியத்தகு செய்தியாக உள்ளது
தம்பி ஸ்பைக்கா Spica24 மிக முக்கியமான தகவலை இந்த கருத்து பெட்டகத்தில் சொல்லி உள்ளீர்கள். நீங்கள் எப்போது அந்த செய்தியை படித்தீர்கள். இன்டர்நெட்டில் அதன் வலைப்பக்கம் இருக்குதுதா தம்பி. அப்படி இருக்குமாயின் அதன் லிங்கை இந்த கருத்து பெட்டகத்தில் தயவுகூர்ந்து தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நமது சித்தர் ஐயாவும் இதைத்தான் சொல்கிறார். உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி தம்பி.
@@Spica24Murugan travelled throughout the world placing milestones to identify latitudes and longitudes
Now a day eb supply is not working properly .( Low voltage).So they are planning people to think more about production of increasing the power like power plant .. .. they are planning .. so they are in deep in a activating thekudnakulam plant
Low Voltage is a temporal problem! Exists during summer!
Kudankulam is for Mahabarath Revenge!
@@TCP_Pandian s sir but for full activation of all the unit .in kundankulam or any other nuclear power plant they making this low voltage voltunarly ..so that they can activate all the unit .... For there plan ..
ஆம்ஐயா இவர் பாஜகசங்கிதான் 100% உண்மை ஐயா
ஆம்! மிக்க நன்றி!
அவருக்கு ஏன்இவ்வளவு முக்கியத்துவம் கடந்து போகலாமே அய்யா
இவரைப் போன்றவர்களுக்கு எச்சரிக்கையும், இவரை வைத்து தன்னிலை விளக்கம் கொடுக்கவும்!
இந்தச் சன்னலையும், என்னையும் முழுதாகப் புரிந்து கொள்ளாதவர் பலர் உள்ளனர்.
சிறப்பு மிகச்சிறந்த பதிவு ஒற்றுமையுடன் அனைவரும் சிந்தனை செய்தால் வேற்றிஉறுதி நன்றி ஐயா
சிந்தனையும், செயல்பாடும் ஒருங்கே செல்ல வேண்டும்!
மாலை
வணக்கம்
ஐயா.
Good afternoon
Dear PANDIAN SIR 🙏
This metal piece world wide
In front of the house doors
for good things behind that tamil lord siva
People don't understand
( JEWS KNOW )
Thank you
Vancouver Kankesanthurai
end of this month I'll send some money
and very soon white color T shirt
for Tamil Chinthanaiyalar peravai
Workers print our GOD
Thank you 🙏🙏🙏🙏🙏
and about world War I give to the video # 2 GERMANY 🇩🇪 TRUCK DRIVER
They are in Vancouver
I give to them
They have to give them own people
Thank you SIR 🙏 🙏🙏🙏🙏
Sorry it's meant
Good luck 🙏
Thanks friend!
@@TCP_Pandian 🙏🙏🙏🙏🙏
என்னை வழி நடத்தும் சித்தரே வணக்கம் ஐயா, நீங்கள் நீடூழிகாலம் வாழ வேண்டும் என் கடவுளர்களை பிரார்த்திக்கிறேன்.
*வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்*
*பாண்டியன் ஐயாவின் வழிகாட்டலில் மலர்கிறது ஆசீவகம்* 🙏🐘🌈🌈
மிக்க நன்றி! உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி!
Antichrist ஒருத்தர் தான் முதலில் நல்லவன் போல் நடித்து மக்கள் மனதில் இடம்பிடிப்பான் பிறகு தன் சுயரூபத்தை கான்பிப்பான் இது எனது கருத்து
Appadianal sathan yar.. kalki avatharam yar
All like&share 🙏
Thanks for Sharing!
அண்ணா, உங்களுக்கு உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்திற்கு அதிகமான பின்னூட்டம் வராததற்கு முக்கிய காரணம்: இதுவரைக்கும் ஆன்டி கிறைஸ்டை ஒரு தீமை செய்பவராகவே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்போதுதான் முதல்முதலாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். இது உங்கள் ஆன்டி கிரைஸாட் விழியத்தை கவனித்த கிறித்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்திருக்கும்.ஆனால் உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்தை திரும்பத் திரும்போது கவனிக்கும் போது நீங்கள் பேசுவது உண்மைதான் என்று அறிகிறோம். எங்கள் வாழ்வில் முதல் முறையாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். நன்மை செய்யும் ஆனடி கிறைஸ்டாகிய உங்களை வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி. வணக்கம்.
அருமை! உண்மையிலேயே நானும் குழம்பிப்போய் தான், இந்த உண்மையைக் கண்டுபிடித்தேன்!
பைபிளை எழுதிய யூதன், இரண்டு ஆன்ட்டி கிரைஸ்ட் பற்றித் தான் எழுதினான்.
நமது முன்னோர்கள் எழுதிய வருங்காலக் கணிப்புகளை உள்வாங்கிக் கொண்டும்,
யூதன் போட்ட சதித் திட்டங்களை உள்ளடக்கியும், இரண்டு ஆன்ட்டி கிரைஸ்ட் பற்றித் தான், உண்மையிலேயே எழுதியுள்ளான்.
@@TCP_Pandianபிரமிப்பின் உச்சிக்கு கொண்டு சென்ற கண்டுபிடிப்பு 🎉🙏
இனிய மாலை வணக்கம் ஐயா 💐
தாங்களை உண்மையில் கடவுளர் தான் வழி நடுத்துகிறார்கள் ஐயா!. உங்களை உண்மையிலே "ஞானம் " பெற்ற கவுளாக நான் பார்க்கிறேன். நீங்கள் வாழ்க பல ஆயிரம் ஆண்டுகள் 🙏🙏🙏
மிக்க நன்றி!
Ayya support from Malaysia 🙏🏻🙏🏻🙏🏻
Me too from Malaysia...
ஐயா எல்லாம் தகவல்கள் உண்மை ஐயா கடவுள் உங்களுக்கு நல்ல குணம் கொடுத்திருக்கிறார் நன்றி ஐயா உங்கள் தகவல்களுக்கு.
மிக்க நன்றி!
வாழ்க ஐயாவின் வழியில்துணையோடு பயணிப்போம்
மிக்க நன்றி!
Nandri ayya. Vanakkam.
ஐயா, சீவக சிந்தாமணிக்கும் ஆசீவகத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? நான் சீவக சிந்தாமணி நூலை படித்தது இல்லை. கதைச்சுருக்கம் மட்டும் கேட்டிருக்கிறேன். 'சீவகன்' என்ற சொல்லும் 'ஆசீவகம்' என்ற சொல்லும் ஒரே போல் உள்ளதால் இந்த சந்தேகம் எழுந்தது
மணி மேகலை, சீவக சிந்தாமணி போன்றக் காவியங்களை இயற்றியவன் பிராமணன் தான்!
அய்யா கோ என்ற தமிழ் படத்தில் சீமான் வருகையை முன்னிட்டு தெரிவித்தார்கள் என்று நான் நம்புகிறேன் ஒரு முறை அந்த படத்தை நீங்கள் பாருங்கள் அய்யா
சரியான பதில் கொடுத்தீர் அய்யா. 👏.
மிக்க நன்றி!
ஐயா வணக்கம்
உங்களுடைய திருப்பணிக்கு வாழ்த்துக்கள்
நீங்கள் பிழையான மனிதர்களுக்கு உங்களுடைய நேரத்தை வீணாக்காமல் உன்னுடைய சேவையை மேம்படுத்துங்கள்
உங்களுடைய உயர்ந்த எண்ணங்களும் செயல்களும் நல்ல விளைவை தர வேண்டும் எனது வேண்டுகோள் நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம்
வாழ்க வளமுடன்
இவரது பிதற்றலுக்கு பதில் சொல்வதின் மூலம், என்னைப் பற்றிய சில ஐயங்களுக்கும் தெளிவு கொடுக்கத்தான், இவருக்கு பதில் சொன்னேன்.
வணக்கம் ஐயா,
நாங்கள் இறைவனைத் தரிசித்துக் கொண்டிருப்பவர்கள் ... இறைவனோடு நெருங்கிப் பழகிக் கொண்டுள்ளவர்கள்...
அவருடைய இந்தக் கூற்று மண்ணுலகப் கடவுளரான பிண்டாரிகளின் அவரின் தொடர்பையும் அவர்களால் தான் இயக்கப்பட்டு இன்று அம்பலப்பட்டும் நிற்கிறார்..
நாம் விண்ணுலகக் கடவுளரால் இயக்கப்படுகின்றோம் என்பதை அவர்கள் உணர்ந்ததின் வெளிப்பாடு தான் ஐயா அவரது ஒட்டு மொத்த பின்னூட்டத்தின் சாரம்!!
அறிவர்களின் அருள் சூழட்டும்!!
ஆசீவகம் ஆர்ப்பரித்து அரியணை ஏறட்டும்!!
மிகச் சரியாகச் சொன்னீர்கள்! இவர்கள் பழகிக் கொண்டிருக்கும் கடவுளர், பிண்டாரிகள் தான்!
வணக்கம் ஐயா🙏
பாண்டியன் ஐயா வாழ்க வளமுடன் ஐந்தாம் தமிழர் சங்கம் பணி ஓங்கி வளர்க்க கடவுள் அவர்களின் நல்லாசி விரைவில் பொற்காலம் தமிழர்களுக்கு உங்களுக்கு அதிக வேலை இருப்பதால் பன்றிகளுக்கு பதில் சொல்ல தேவை இல்லை உங்கள் நேரத்தை வீணடிக்க முயற்சி
நிச்சயமாக! ஐந்தாம் தமிழர் சங்க மாணவர்களின் ஆட்சி, இதுவரை காணாத பொற்கால ஆட்சியாக இருக்கும்!
ஐயா உங்களிடம் "ஆசிவகம் அரசியல்" பற்றி பேசும் அனைவரையும் நீங்கள் நமது கடவுளராக அல்லது கடவுளரின் கருவியாக பார்க்கின்றீர்கள் ஐயா 🙏🏻.
ஆனால் 2026 ல் நாம் வெற்றி பெறுவோமா என்று ஐயம் என்னுள் இருந்தது. ஆனால் நாம் மீண்டெழுவது உங்கள் தலைமையில் தான் என்று என்னால் உணரமுடிகிறது
. அதனால் 2026 ல் நம் கொள்கை வெற்றிபெறும்
அதனால் நாம் வெற்றி பெறுவோம் .
இதை பதிவிடும் என்னை நீங்கள் யாராக பார்க்கிறீர்கள்
என்று மட்டும் சொல்லுங்கள் ❤❤
ஆசிவகம் தமிழர்களின் ஆன்மீகத்திற்கு எதிரானது பிறகு எவ்விதத்தில் ஆசிவகம் தமிழர் ஆன்மீகத்திற்கு எதிரானது என்பதை நீங்கள் கூறும் பதில்களை கொண்டே கூறுகிறேன் முதலில் இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். சமணமும் ஆசிவகமும் ஒன்றா அல்லது வேறு வேறு கொள்கையை உடையதா? ஆசீவகத்தின் ஆன்மீக தத்துவம் என்ன? ஆசீவகத்தினர் எந்த கடவுளை வழிபட்டனர் ? ஆசிவகத்தை பின்பற்றிய சித்தர்கள் சிலரின் பெயரை குறிப்பிட முடியுமா?
என்னை நன்றாகப் புரிந்து கொண்டவராகப் பார்க்கிறேன்!
அனைவரும் நம்பிக்கை வைத்தால், வெற்றி நிச்சயம்!
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல்.
தமிழரின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது ஐயா.
YOU ARE THE KEY TO TAMILNADU'S SURVIVAL.
WE WILL MARCH WITH YOU.
#WeStandWithPandianIyya
மிக்க நன்றி! சேர்ந்து வீர நடை போடுவோம்!
Brother YeetikkuPottee how to like this Tag..Or Follow this Tag.
@@kalaivananarumugam1753
Let's use this Hashtag on comment section of every other social platforms
youtube channels or FB, Twitter, Instagram, Mastodon or any Blogging sites. when we express our views. This will engage a great Collective consciousness on Social Media platforms.
Thank you for raising this query.
அவங்களுடைய திட்டங்களை prediction,அருள் வாக்கு என சொல்லிட்டு திரியுறானுங்க,அதுல ஒண்ணுதான் இந்த நோஸ்ராடாமஸ்,
Big salute from kerala
Thanks!
திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா தமிழில் ஓர் முது மொழி சொல்வார்கள். அதாவது ஐயா இவர்போன்ற விமர்சகர்கள் சும்மா ,ஊர் குருவி பருந்தாகுமா ""என கூறுவார்கள்..ஐயா நீங்கள் தான் அந்த ஆன்டி கிராஸ் ஆம் அதுதான் உண்மை..ஐயா நீங்கள் உங்கள் பாதுகாப்பை மிக மிக சரியான தெளிவாக ஏற்படுத்தி கொள்ளுங்கள்..ஐயா உண்மைகளை கட்டுடைக்க கட்டுடைக்க யூத பரிதாபமாக தோற்று விட்டது. ஐயா வாழ்க வாழ்க வாழ்க வளர்க. 🎉🎉🎉🎉🎉❤💕💕💕⚘️⚘️🙏🙏🙏🙏🎉🎉
ஆமாம்! யூதர்களைப் பற்றிய சரியானப் புரிதல், உலகிலேயே,
இந்தச் சன்னலின் நேயர்களுக்கு மட்டும் தான் ஏற்பட்டுள்ளது.
இது யூதர்களுக்கு பேரிடி!
@@TCP_Pandian நன்றி ஐயா..தமிழினத்தை உயர்த்த வந்த உணர வைத்த தென் பாண்டியன் எங்கள் ஐயா.வாழ்க வாழ்க வாழ்க
ஐயா முனைவர் , தவசி வேலாயுதம் பாண்டியன் ஐயா அவர்களை பாதம் தொட்டு வணக்கத்தை உரித்தாக்குகிறேன் 🙏
'முனைவர் ' சரியான பதம் அல்ல
@@prrmpillaiமுனைவர் என்றால் Doctorate பட்டம் பெற்றவர் என்று பொருள்.
@@ezhilarasic3136 மிக்க நன்றி
@@ezhilarasic3136 ரொம்ப வருசமா அப்படித்தான் 😄
சிறப்பான
காணொளி
வாழ்த்துக்கள்
நன்றி
ஐயா !
இதுவும் நம் கடவுலர்களின் அறிவிப்பாக இருக்கும். உண்மையே உனர
ஆமாம்! எதிரிகள் என்னை தாக்குவது, எனக்குத் தான் நன்மை கொடுக்கிறது.
Ayya, you will have my support from Malaysia.
🖤💙💚❤️🧡🤍🐘🔯🐓➕🌈👃🪔🌅🪁🇲🇾.
மிக்க நன்றி!
Vanakkam ayya
நன்றி ஐயா
Sir could you explain about the causes of covishield vaccine with the actions of jews
ஐயா. ஞானம் என்பது இந்த உலக வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வது. தன்னைப் பற்றியும் தெரிந்து கொள்வது. இந்த உலகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் நீங்கள். நமது கடவுளர்களின் விஞ்ஞான அறிவையும் மக்களிடம் மிகத் தெளிவாக எடுத்துரைத்தவர் நீங்கள் அதைக் கண்தை எனக்கு மிகப்பெரிய வியப்பு. உங்கள் விழியை கண்டு நமது கடவுளர்களின் அருளையும் பெற்றேன். உங்களைத் தவிர இதைப் பற்றி யாருமே சொல்லியதாக எனக்கு தெரியவில்லை. நீங்கள் செய்வது உண்மையாக ஆன்மீக அரசியல். உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.⭐🪷🙏🌾🪷⭐🙏
சரியாகச் சொன்னீர்கள்! மிக்க நன்றி!
❤❤
Iyya avan oru veenaapona maramandai.... unkal nithaanatthai check panraanuka.... nithaanamaagavum kavanamaagavum uttru nokkunkal iyya.... NANRI
ஆமாம்! வீணாக வம்புக்கிழுத்து!
வணக்கம்
5/5/2024
வாழ்க ஆசீவகம்
வாழ்க சத்திய யுகம்
வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
வாழ்க மீனயுகம்
வாழ்க தமிழ்மொழி
நற்பவி
இறைவன் இல்லை என்ற இறைமறுப்பு கொள்கையுடைய ஆசீவகத்தை அரசியல் ஆதாயத்திற்காக உங்களைப் போன்றோர் தூக்கி பிடிக்கலாமே தவிர மற்ற யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் அவர் பாடல்களின் பிரமணர்களை சாடியிருப்பார் அப்படிப்பட்ட சிவவாக்கியரே தன் பாடல்களில் ராமநாமத்தின் பெருமையை கூறியிருக்கிறார். ராவண நாமத்தின் பெருமையை எந்த சித்தர் உயர்வாக கூறியுள்ளார்?
பிராமணர் குடும்ப படம் தற்போது ஏப்ரல் மாதம் வெளிவந்து ஓடி கொண்டு இருக்கிற ரத்னம் படம் ஆகும். இந்த படத்தின் மையக்கரு என்னவென்று ஐந்தாம் தமிழர் சங்கம் இப்படத்தை கட்டுடைக்க வேண்டும் ❤
படத்தின் பெயர் ரத்னமா?
படத்தின் பெயர்: ரத்னம்
ஆம் ஐயா
ஆம் ஐயா,
இதே கேள்வியைத்தான் நானும் கேட்க இருந்தேன்.
இந்த படத்தின் கருத்தை நான் புரிந்தவை, இங்கே,
படம் முழுக்க ஒரு நிலத்திற்காக நடக்கும் சண்டைக்காட்சிகள் தான்.
இறுதியில் (அதாவது climax) ரத்னம் எனும் விஷால் ரெட்டி, யூதனுக்குத்தான் உதவுகிறான்.
ரத்னம், யூதனுக்கு , மனிதர்களை எப்படி பழிகொடுக்க வேண்டும் என்று கற்றுத்தருவது போல் காட்சிகள் இருந்தன.
எல்லாவற்றிட்கும் மிக்க நன்றிகள் ஐயா ❤❤❤❤🙏🙏🙏🙏
வருக வருக ஐயா 🙏🙏🙏🙏
மிக்க நன்றி!
Can you pls explain about Ajivika by makali kosala
Any relation with aasivakam
மெய்வுணர்வு உரைஅற்புதம்சிறப்பான
காணோலி நன்றிஐயாகோடி
சூப்பர் ஐயா🙏
வணக்கம் ஐயா....
நாம் பாண்டியன் அய்யா வாழ்க 🙏
பாண்டியன் அய்யா வாழ்க
ஐயா
ஆசீவகர்க்கு தனி matrimony தேவை 🙇🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Well said Dr.🙏🙏🙏🙏🙏🙏
Ithu pontra Naparkallukku neengal pathil sollaventiya aavasiyam illai. Suriyanai paarthu Naai kolaikirathu.
நன்றி ஐயா🙏
வணக்கம் ஐயா ❤❤❤
அண்ணா, உங்களுக்கு உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்திற்கு அதிகமான பின்னூட்டம் வராததற்கு முக்கிய காரணம்: இதுவரைக்கும் ஆன்டி கிறைஸ்டை ஒரு தீமை செய்பவராகவே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்போதுதான் முதல்முதலாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். இது உங்கள் ஆன்டி கிரைஸாட் விழியத்தை கவனித்த கிறித்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்திருக்கும்.ஆனால் உங்கள் ஆன்டி கிறைஸ்ட் விழியத்தை திரும்பத் திரும்போது கவனிக்கும் போது நீங்கள் பேசுவது உண்மைதான் என்று அறிகிறோம். எங்கள் வாழ்வில் முதல் முறையாக நன்மை செய்யும் ஆன்டி கிறைஸ்டை அறிகிறோம். நன்மை செய்யும் ஆனடி கிறைஸ்டாகிய உங்களை வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி. வணக்கம்.
First viewer
Sivan = kadavul
Sivam=iraivan
👣88 kannan நிலாவில் கால் வைத்த தால் தான் நாம் கால் வரைகிறோம் மா , ஐயா?
அருட்பெருஞ்ஜோதி 🔥அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை 🌳அருட்பெருஞ்ஜோதி🔥
❤❤❤❤
அருமை அருமை ஐயா
ஐயா தங்களால் தான் தெளிவு பெற்றேன் நன்றி
🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤
பாண்டியர் ஐயா, வாழ்த்துக்கள், உங்களை போன்றவர்களை தான் தேடுகிட்டு இருக்கிறோம், அறம்பாடி சித்தர் என ஒருவர் இருப்பதாக கேள்விபட்டோம், அவர் குறித்து சித்தராகிய நீங்கள் அறிந்து இருப்பீர்கள், அவர் குறித்தும் , அவர் பாடல் குறித்து எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள் ஐயா
உங்களை பற்றி அவர் மறைமுகமாக நிறைய சொல்லி இருப்பதாக தெரிகிறது
சற்று நேரம் குடுத்து பரிசீலிக்க கோருகிறோம்
இடம்?
வாழ்கஜயா
வணக்கம்
அய்யா இவன் போன்றவர்கள் இன் பேச்சுக்கு செவி சாய்க்காம்ல் நமது அடுத்த வெற்றி நடையை எடுத்து வைப்போம்.😂
நான்காம் தமிழர் தமிழ் சங்கம் பற்றி விரிவாக சொல்லுங்கள் அதை யார் ஆரம்பித்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது
ஐந்தாம் தமிழர் சங்கம் தொடங்கியபோது விழியத்தில் சொல்லி உள்ளேன்.
Tamilarkal ungal pakkam. Vaalga tamil❤❤❤❤❤❤
👍
ayya can u do episode about summerians and tamil connection
💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾
ஐயா ஞானம் என்பது கடவுள் கொடுப்பது அதை விலை கொடுத்து வாங்க முடியாது. புத்தகம் படித்து ஞானத்தை பெருக்கி கொள்ள முடியாது. புத்தகம் படித்தால் அறிவு தான் வரும். ஞானம் கடவுள் கொடுப்பது.
அது உங்களிடம் உள்ளது
❤❤❤❤❤
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே.....
❤❤
❤ King ayya 😮
Not me! My students!!
நன்றி
வாழ்த்துகள்.
ஐயா வணக்கம் ..கடவுள் இருப்பதாக சொல்லுவார்கள் ..அது உண்மையா ..அப்படி இருந்தால் அவர் எங்கு உள்ளார் .
அவர் எப்படி கடவுள் ஆனார்.
"கடவுட் கோட்பாடு பற்றிய ஒப்பற்ற ஆவணம்" "Millennium Document On The Concept of God" என்ற விழியங்களை இந்தச் சன்னலில் பதிவிட்டுள்ளேன்