சிவன் கோயில்களில் இடம் பெற்றிருக்கும் சண்டிகேஸ்ரன் சன்னதிக்கு பின்னால் இருக்கும் உண்மை வரலாற்றை, அவர்களின் கதைகளைக் கட்டுடைத்தே அறிவது தான், இந்த விழியம் மேற்கொள்ளும் பணி.
ஏனோ சிறுவயதில் இருந்து எனக்கு எப்போதும் துர்க்கை சண்டிகேசவரனை கும்பிடும் ஆர்வம் இருக்காது...இப்போது கோடிருபாய் கொடுத்தாலும் திரிம்பிகூட மதிக்கமாட்டேன்.
@@TCP_Pandian அவாள் பக்தர்களுக்கு " அந்த " மாதிரி வேண்டுதல் இருந்தா அங்க போய் கைதட்டி சொல்ல சொல்லி இருப்பானுவளோ ,,அப்புறம் கொமுக வாசல் தீர்த்தம் வேற ..
தங்களின் இம்மேம்பட்ட பதிவு என்னை வியப்புக்குள் ஆழ்த்துகிறது ஐயா! ஒவ்வொரு முறையும் நான் சிவன் கோயிலுக்கு போகும்போது சிவனடியனாக செல்லுவதையே விரும்புவேன், வேறு எவரையும் வழிபட என் எண்ணம் மேலோங்காது முருகனை வழிபடுவதை தவிர்த்து! என்ன ஆச்சரியம் என்னை என் சிவன் நல்வழி செலுத்தி உள்ளார்! நன்றி!
எங்கள் வீட்டில் பெரியோர்கள் காளி ,துர்க்கை , அனுமான் படங்களை வைத்து வணங்க கூடாது என்று சொல்லுவார்கள் இதற்கு அர்த்தம் இது தான் என்று இப்போது புரிகிறது ஐயா
சிவன் சொத்து குல நாசம் என்று சொல்லப்படுவது, என் சிற்றறிவுக்கு எட்டியவாரு, ஆன் தன் விந்தை/வித்தை ( சிவனால் வழங்க பட்டது சொத்து என்று கருதலாம்) வீன் ஆக்க கூடாது, குழந்தை பேர்க்கு மட்டு உபயோகிக்க வேண்டும் என்று பொருட் படும் என்று அறிகிறேன்,
நீங்கள் கூறியதில் பாதி சரி. விந்து சிவன் சொத்து, மேலே ஏற்றினால் அவன் முக்தி அடையலாம். அப்படி அடையும் பட்சத்தில், அவன் குலம் அற்று போகும். அதையே குல நாசம் என்று கூறியுள்ளனர்.
மிகவும் அருமை ஐயா. இத்தனை நாள் சண்டிகேசுவரனை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடலுக்கு விடை கிடைத்தது. சிவனடியார்கள் கூட தெளிவு இல்லாமல்தான் இருக்கிறார்கள் ஐயா.
விநாயகர் சதுர்த்தி + விஜயதசமி + தீபாவளி மைசூர் அரசனை துர்க்கை வதம் செய்த நவராத்திரியை நாம் இனி கொண்டாடப் போவதில்லை என்று உங்களுக்கு பின்னூட்டம் செய்திருந்தேன் ஐயா ., அதற்கு Reply 1 : [ நாம் அனுசரித்தது சப்த கன்னிகளுக்கான 7 நாள் விழா அதை அவர்கள் நவராத்திரி ஆக மடைமாற்றி உள்ளனர் ] என்று சொன்னீர்கள் ஐயா . அதற்கு முந்திய விழியத்தில் ஒரு சந்தேகம் கேட்டு இருந்தேன் கே : நமது சித்தர்கள் சதுர்த்தி அன்று வந்து ஒரே நாளில் திரும்ப வில்லை ஏனென்றால் ஒரே நாளில் அனைத்து குடும்பத்துடன் ஆலோசனை செய்ய நேரம் போதாது , ஆகையால் அவர்கள் ஊருக்குள் தங்கும் நாட்கள் ஏறத்தாழ ஒரு 10 நாட்களாக இருந்திருக்கலாம் தானே ஐயா என்று கேட்டு இருந்தேன் Reply 2 : [ வருடம் ஒன்றுக்கு விழா எடுப்பது 10 நாட்களாக இருக்கும் ] என்று சொன்னீர்கள் . ஆகையால் உங்களின் இந்த 2 பதில்களில் இருந்து கிடைத்தவை இதோ ஐயா , அமாவாசைக்கு அடுத்து வரும் 4th திதி சதுர்த்தி , அது விநாயகர் சதுர்த்தி . ஏன் ஐயா அன்றிலிருந்து 7 நாட்கள் சப்த கன்னிகளுக்கான விழாவாக நாம் கொண்டாடியிருக்க கூடாது . இந்த சதுர்த்தி + 7 நாட்கள் விழா மொத்தம் 10 நாள் விழாவாக நாம் இயல்பிலேயே கொண்டாடியிருக்கலாம் ஐயா , அதனால்தான் வருடம்தோறும் விநாயகர் சதுர்த்தி அன்றிலிருந்து சரியாக 10 ஆம் நாள் மகாபலி கொண்டாடுகிறார்கள் . மொத்தம் 10 நாட்கள் ( 22/8/2020 : விநாயகர் சதுர்த்தி , 31/8/2020 : மகாபலி ) மைசூர் அரசனை கொன்ற தினத்தை விஜயதசமி ஆக 10 ஆம் நாள் கொண்டாடுகிறார்கள் . 20/10/20 : 4th சதுர்த்தி அன்றிலிருந்து சரியாக 7 ஆம் நாள் தான் 26/10/20 விஜயதசமி , அமாவாசையிலிருந்து கணக்கிட்டால் மொத்தம் 10 நாட்கள் . Diwali 17/10/2019 is 4th சதுர்த்தி after ten days 27/10/2019 is Diwali . 4/11/2020 is 4th சதுர்த்தி after ten day 14/11/2020 is Diwali . நவராத்திரி & விஜயதசமி : மைசூர் அரசனை அழித்து கொண்டாடப்படும் விழா . தீபாவளி : இராவணன அரசனை அழித்ததாக கொண்டாடப்படும் விழா . மகாபலி : மகாபலி என்கின்ற அரசனை அழித்து கொண்டாடப்படும் விழா . pallava king narasimhavarman 1 , who was known as MAHABALI . மகாபலி என்ற அரசன் தான் காஞ்சிபுரத்தில் உள்ள மகாபலிபுரத்தில் ஐந்திணை கோவில்களை கட்டினார் . 1.சிவன் கோவில் 2.முருகன் கோவில் 3.இந்திரன் கோவில் 4.திருமால் கோவில் 5.கொற்றவை கோவில் தங்களின் வாமன அவதாரம் விழியம் , மகாபலி என்னும் விழா காலடியில் பிறந்த ஆதிசங்கரன் உலகம் கலந்து பெருமாளை அழித்ததாக கதை கட்டி அதை அவர்களுக்கான விழாவாக கொண்டாடுகிறார்கள் என்று நிறுவுகிறது ஐயா . வரதராஜ பெருமாள் என அழைக்கப்படும் பரதம் ஆண்ட அரசனின் கோவில் காஞ்சிபுரத்தில் இருப்பதால்தான் காஞ்சிபுரத்தை சேர்ந்த மகாபலிபுரத்தில் ஐந்தினை கோவைகளை கட்டிய அரசன் மகாபலியை வாமன அவதாரம் என்ற கதையில் அவரை அழைத்து கேரளாவில் மகாபலி ஆக கொண்டாடுகிறார்கள் , அதே நேரத்தில் கேரளாவில் பிறந்த ஆதிசங்கரனை வைத்து காஞ்சிபுரத்தை கைப்பற்றினார்கள் . Mahabalipuram : named in 7th century by Mahabali Adi Sakkara : born on 7th century at Kerala kaladi . At the same time on 7th century . Mahabali : kancheepuram to Kerala Adi Sakkara : Kerala to kancheepuram ( both are swapped at 7th century ) இவை அனைத்தும் சதுர்த்தி அடுத்து நாம் கொண்டாடிய 7 சப்த கன்னிகளுகான விழாவாக தொடர்ந்து 7 நாட்கள் ஆகையால் மொத்தம் 10 நாள் விழா இதை இந்திய முழுவதும் இயல்பாகவே நம் முன்னோர்களால் கொண்டாபட்டவைகள் , நம் அரசர்கள் அனைவரையும் அவர்களின் கதைகளால் அழித்தொழித்து , அவர்களுக்கான விழாவாக மடைமாற்றி உள்ளனர் ஐயா . தீபாவளியை நீங்கள் தயவுசெய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ஐயா .🙏🏼🙏🏼
@Anonymous KING Yes, you are correct. This Idiot Tamil chitanaiyalar peravai is a mental that's why telling wrong and abusive infos about gods and goddesses. You tube must remove this channel
ஐயா ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கென்று தனியாக நாம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அமைத்தாக வேண்டும் ஏனெனில் ஏற்கெனவே உள்ள தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திரு நாடும் என்ற வார்த்தை வருகிறது. ஐயா இதை தாங்கள் தயவு கூர்ந்த்து கவனிக்க வேண்டுமாறு இவ்விழிய அன்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி! இது மட்டுமல்ல, அனைத்து தெய்வங்களையும் வழிபட, புதிய பாடல்கள் இயற்றப்படவும், புதிய வழிபாட்டு முறைகள் வகுக்கப்படவும் உள்ளது. இது போன்ற எண்ணற்றச் செயல்களுக்காகத்தான் ஐந்தாம் தமிழர் சங்கம்!
பேரதிர்ச்சி அய்யா இந்த அசிங்கத்தை நமது கோவில்களிலிருந்து களைய எம்பெருமான் சிவனிடமே கோரிக்கை வைப்போம். உங்கள் மூலம் திருப்பணி நடக்க எம்பெருமான் அருள வேண்டும்
சண்டிகேஸ்வரன், சாணக்கியன், துர்க்கை, காமாட்சி அருமையான வரலாறு மீட்டெடுப்பு பாண்டியன் ஐயாவுக்கு நிகர் யாருமில்லை 🙏🙏🙏🙏 வாழ்க தமிழ்! வளர்க ஐந்தாம் தமிழ் சங்கம் மற்றும் நலமுடன், வளமுடன், நீடூழி வாழ்க நம் பாண்டியன் ஐயா ✋✋✋✋✋
பாண்டியன் ஐயா, சந்திரமுகி படத்தில், அவள் காதலனை தன் அறையில் இருந்து கொண்டே பார்க்க வேண்டும் என்று காதலனை அந்த அரண்மனை வெளியே குடி அமர்த்துவாள். அவ்வாறு தான் இருக்கிறது இதுவும்.
100% true nanba Vettaiyan raja tamil king Chandramukhi as durga guna sekaran as chandikeshwaran. In the movie chandranmukhi and gunasekaran killed by Vettaiyan raja. nayanthara name also durga. Chandramukhi movie is real story of durga and chandikeshwara
7 fallen angels 7 arch angels 7 god of israel 7 spirits of god 7 colors of god 7 gods of japan 7 gods of fortune 7 gods of mesopotamia 7 anunnaki's 7 african deities & 7 Last Words from the Cross ( or ) Sayings of Jesus on the cross இவை அனைத்தும் நம் முன்னோர்களின் 7 சப்த கன்னிகள் தானே ஐயா ?? அதனால் தான் அனைத்து கோயில்களையும் கைப்பற்றிய பிராமணர்களால் ., நாம் 7 சப்தகன்னிகள் & குலதெய்வ கோயில்களில் இன்றுவரை நுழைய முடியவில்லையோ !!! ஐயா ., உங்களின் ஈடு இணையற்ற பெரும் முயற்சிக்கு எங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் 🙏🏼 🙏🏼.
உங்கள் விழியங்களை பார்க்க தொடங்கியதிலிருந்து கோயிலுக்கு செல்வதையே நிறுத்திவிட்டேன். என் மனதேயே கோயிலாக்கி அதில் நமது கடவுளர்களை நிறுத்தி வணங்கி வருகிறேன். நமது கடவுளர்களின் உருவங்களை கொண்ட படங்களை நல்ல ஓவியகலைஞர் கொண்டு வரைய செய்து telegram group ல் அனுப்புங்கள். நான் என் வீட்டையே கோயிலாக்கா விரும்புகிறேன். மேலும் நீங்கள் telegram ல் அனுப்பிய சீனா குற்றவாளியா என்ற விழியத்தை பார்த்தேன். ஏன் உங்கள் விழியங்கள் அனைத்தையும் பார்க்க பார்க்க முன்னோர்களின் அருள் எனக்கு இருப்பதை கண்டு நெகிழ்கிறன். உங்களை பின் தொடரும் அனைவரும் இதை உணர்வர். எங்களை சரியான பாதையில் பயணிக்க வைக்கும் அன்பரே உங்களுக்கு கோடானகோடி நன்றிகள். (மிக நெகிழ்வுடன்) வாழ்க தமிழ்🙏🏻 வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம்💐
நானும் அதையே செய்யவிரும்புகிறேன் தமிழ் உறவே.எங்கள் வீட்டில் ராமர் அனுமர் போன்ற யூதர்களை யாரென்று தெரியாமல் வணங்குகின்றனர்.ஆனால் நான் இதைப்பற்றி என் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொன்னால் உனக்கு ஒன்றும்தெரியாது தப்பா பேசாதே என்று திட்டிவிட்டனர்.ஆனால் அனைத்து விடையங்களையும் தெரிந்தும் என்னால் அமைதியாக இருக்கமுடியவில்லை.
கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி என்ற படத்தின் பெயர் சண்டியர் என்ற பெயரில் தான் எடுக்கபட்டது . பின்னர் அது சில சமூகத்தின் எதிர்ப்பால் அந்த படத்தின் பெயரை விருமாண்டி என்று மாற்றினான்.. . .!?!? தன்னை நவீனகால பரசுராமன் என்று நினைக்கும் கமல் சண்டியர் என்று பெயரிட்டது தவறில்லையே. .. 🤓😆🤣 (தற்போது விஜய் டிவியில் அவன் அதைத்தானே செய்கின்றான்😆🤣😆🤣) கமல் மட்டுமல்ல நடிகர் அர்ஜுனும் பரசுராமனாகவே வாழ்கிறார் போலும் அவர் நடிப்பில் வெளிவந்த கிரி, பரசுராம் போன்ற படங்களே சாட்சியளிக்கின்றது. . . மனைவியையே கூட்டிக்கொடுக்கும் பரசுராமனாக வாழ்வதில் இவர்களுக்கு எவ்வளவு தான் பெருமை 😃😆🤣🤦🏽♂️ - தேவ.மா. சதிஷ் பறையர் - ஆசீவகத்தின் மறுமலர்ச்சி -தேவ.மா.சதிஷ் பறையர் - ஆசீவகத்தின் மறுமலர்ச்சி
ஐயா.. ஆர்ய கமணட்டிகளை கோவில்களில் இருந்து விரட்ட வேண்டும்.. திராவிட கம்னாட்டிகளை நமது மண்ணிலிருந்து விரட்ட வேண்டும்.. நமது ஆசீவகம் சித்தர்களலும் கடவுளர்கள் லும் இதற்கு அடிகொலிட வேண்டும்.. அதற்கு தான் உங்கள் விழியங்கல் பெரும் கட்டு களை உடைக்கிறது.. மிக்க நன்றிகள் ஐயா..🙏🏿
சண்டிகேஸ்வர் பெயர் கட்டுடைப்பு மிக அருமை.... பெரும்கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதி இடுக்கில் இருப்பது எனது பல நாள் சந்தேகம்.... தீர்த்தது இன்று...... ஓர் இன வரலாற்றையே மாற்றியவன் தன்னை தானே இழிவு படுதிகொல்வானா சானினக்கியவன் என்று சந்தேகம் நீள்கிறது.... வராகம் என்பது கேட்பதற்கு அருவருப்பாக இல்லை.....
அருமை அய்யா எங்கள் குலகடவுள் வீரபத்திரர் இவர் வரலாற்றில் தச்சன் கதாபாத்திரம் (தஜ்ஜால்லாக இருக்குமோ என்று நினைக்கிரேன்) விரபத்திரருக்கு விருதுநகர் அருகில் கள்ளிகுடி ஊரில் கோவில் உல்லது (தாச்சாயினி எனப்படும் பார்வதி எனப்படும் பச்சையம்மா கோவில் அருப்புக்கோட்டையில் உல்லது அது உருவவழிபாடுயில்லை நடுகள் வழிபாடுதான் அம்மன் பெயர் வீரபன்னம்மா (வீரமன்) தச்ஜால் என்கிற யூதன் தச்சன் என்றபெயரில் விவசாயபூமியாகிய அருப்புக்கோட்டை பகுதில் யாகம் என்ற பெயரில் தீவைத்து நாசவேலை செய்தான் என்றுபுரிகிறது விருதுநகர் கள்ளிகுடி அருகில் பேரையூர் உல்லது அங்கு பெரும் சன்டை நடந்திருக்கவேண்டும் அய்யா நேரம் இருந்தால் இதயும் ஆய்வுசெய்யுங்கள் நன்றி
தச்சன் பிரமம்மனின் மகனாக கதைகளில் வருகிறது. பிரம்மா ...ஆபரகாம் என்றால் வாாிசு தஜ்ஜால் (மோசஸ்) தச்சனாக இருக்க வாய்ப்பு உள்ளது. திருவிளையாடல் படத்தில் தச்சன் சிவனை இழிவாக பேசுவதாக வரும்
ஐயா எனது மகனுக்கு கார்த்திக் என்று பெயர் வைத்து உள்ளேன் ஐயா....ஜா,ஜெ, ஜி, கா என்கிற நான்கு எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று ஜோசியத்தில் சொல்லி விட்டார்கள்...எனது மாமனார் ஜோசியத்தில் அதி தீவிர நம்பிக்கை கொண்டவர்...வட எழுத்தில் தான் வைப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார்...போராடி நேற்று 23.10.2020 அன்று தான் கார்த்திக் என்று முருகன் பெயரை வைத்தேன் ஐயா...உங்களது விழியங்கள் தான் எனது நம்பிக்கை ஐயா.....எனது மகனை ஆசிவகனாக வளர்ப்பேன் ஐயா.
தமிழர் தன்னாட்சி மலர வேண்டும். வணக்கம் ஐயா. என்ன ஐயா இது.? நமது கோயில்களில் இப்படி ஒரு களங்கத்தை செய்து வைத்துள்ளானே இந்த யூதன். அக்கிரமம்! இவ்வளவு தானா அல்லது இன்னும் இருக்கிறதா ஐயா? இவ்வாறாகத்தான் துர்கை சன்னதிகளும் திணிக்க பட்டதா..? கோடாரி என்ற ஒரு வார்த்தை கண்டு சண்டிகேஸ்வரனின் அடையாளத்தை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். சிறப்பு. 👌👍 எதிர்பார்க்கவில்ல. 👍 நமது வழிபாட்டை முதலில் சீர் செய்யத்தான் வேண்டும் ஐயா 🙏🙏🙏
@@TCP_Pandian Sir,Recently Mahinda Rajapaksa and his family celebrated Navaratri festival.So there is a link between Mahinda Rajapaksa,Hindutva and India.Did you know that?
@@subaharrajeev580 evan movie panurathu apdi sri lanka la trinchu nu thrila,sinhalavanuva Bobby simha comment la 120,000 comments...Bobby simha ah nambala avan tamil elanu therium...
@@steffiBertilla i know he's non tamil, but I'm shocked how Sinhalese know that we're making movie about our leader prabhakaran...i think there's a sri lankan it wing in tamilnadu
@@abjithmanoharan696 they have spies everywhere ... we are being watched... They will not , never ever allow Tamil Desiyam to rise ... I was thinking how Seeman is rising with out troubles but that too I got an answer... there comes Kalyanasundaram trouble ... Bugger is starting a new Tamil desiya party ... I am sure he is been paid ... I am getting tired of thinking about Tamil desiyam ... but for future's sake that is the only way
ஐயா வண்ணம். உங்கள் ஒவ்வொரு ஆய்வுகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கின்றன நன்றி ஐயா. சிவலிங்கம் பற்றி சிறு யோசனை தோன்றியது. தமிழர்கள் நடுகல் மறவை பின்பற்றி வருவது உண்மைதானே. முருகன் தான் லிங்க வழிபாடு தொற்றி வைத்தார் என்று கூறி உள்ளேர்கள். கிராமத்தில் இன்றும் சிறு கல்களை வைத்து வணங்கி வழிபட்டு செய்து வருகின்றனர். அதைத்தான் சித்தன் முருகன் ஆதிசித்தன் சிவனை நடுகல் வைத்து வணங்கி இருக்க வேண்டும். நடுகல்லுக்கு அபிசேகம் செய்யும் நீர் யார் காலிலும் மிதிக்க கூடாது என்பதற்கு காகதான் வட்டமாக செய்து வடியசெய்து பள்ளத்தில் விழும்படி செய்திக்க வேண்டும். நாம் மரம் நடும் போது அந்த மரத்தை சுற்றி சிறு வட்டமாக மண்ணால் கரை போடுவது போன்று. சிவலிங்கம் அமைத்து இருக்க வேண்டும். யூதர்களின் ஆபாசமாக கதைக்கும் சிவனின் லிங்கத்திற்க்கும் துளி கூட சம்மதம் இல்லை என்று இதன் மூலம் நிறுவனம் ஆகுகிறது. என் கூற்று சரியா? தவறா? கூறுங்கள் ஐயா. உங்கள் சேவை அளப்பரியது எனவே ஆதிசித்தன் முதல் நிகழ்கால சித்தர்கள் அருள் கிடைக்கும். நன்றி ஐயா.
@Anthuvan Anbu ஐயா வண்ணம். நீங்கள் எந்த நூலின் அடிப்படையில் கூறுகிறேர்கள் என்று எனக்கு தெரியவில்லை. யூதர்கள் சுமார் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆபாசமாக புராணம் எழுதி இருப்பார்கள். அதை மறுத்து கூறுவதற்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துள்ளார் என்பதே என் எண்ணம் தோன்றியது. சரியான ஆய்வு இல்லாத வரையில் நாம் அனைவரும் பல கற்பனை செய்து கொண்டே விவாதம் நடந்தது கொண்ட தான் இருக்கும். என் முழு நம்பிக்கை லிங்கத்தில் ஆபாசம் இருக்க வாய்ப்பில்லை. நன்றி ஐயா
லிங்கத்திற்கும், சிவனுக்குமுள்ள தொடர்பு பற்றி, தெளிவான விழியம் ஏற்கனவே செய்துள்ளேன். ஈசன் என்று சிவனுக்கு முன்பு அழைக்கப்பட்ட வடிவம் தான் சிவலிங்கம். அது, இனப்பெருக்க உறுப்புகளைத் தான் குறிக்கிறது.
வணக்கம் ஐயா, (பரசுராமன்)சிவன் கோயிலில் சண்டிகேஸ்வரர், விஷ்ணு கோவிலில் ஹயக்ரீவர் இரண்டு சிலையும் வடக்குப் பக்கம் மட்டும்தான் அமைத்துள்ளனர் ...…. ஒரு ஆள் இரண்டு கதாபாத்திரம் என்ன ஒரு மொள்ளமாரி தனம். 1) தமிழ்நாட்டின் துர்கா பூஜை கொண்டாட முடியாது (சிலருக்கு உண்மை தெரியும் என்பதால்)கொல்கத்தா சென்று கதை விட்டான் யூதன். 2) தமிழ் நாட்டில் ஆயுத பூஜை/சரஸ்வதி பூஜை என்று கதை விட்டான் யூதன். ... 3) வடக்கிலும் மேற்கிலும் தசரா என்று கதை விட்டான் யூதன்.... 4) கடைசில என்னமோ குஞ்சாரம்மாக்குதான் எல்லா கொண்டாட்டமும்..... 5) வாஜ்பாய் மற்றும் அத்வானி போன்ற யூத தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க காமாட்சி அம்மனின் கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளனர் தேர்தலுக்கு முன்பாக... ஏன் அவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் பூஜை செய்யவில்லை என்றாலே புரியும்..... மீனாட்சி நம் அவள் காமாட்சி அவன் அவள்...... 6) உங்களின் பார்வை மிகச் சரி யூத குள்ள நரிகளின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது......
அடேங்கப்பா எவ்வளவு வேலை பார்த்துருக்கான் யூதன்..... தங்களால் தெளிவு பெறுகிறோம் ஐயா.... மகத்தான சேவை தங்களுடையது.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா....
@@TCP_Pandian ஐயா வணக்கம் கீழ் வரும் செய்தியை படித்து ஆய்வு செய்க மிகவும் முக்கியம் ஒவ்வொரு ஆண்டும் தசராவுக்குப் பின் சரியாக 21 நாட்கள் கழிந்த பிறகு தீபாவளி ஏன் வருகிறது? நீங்கள் நம்பவில்லை என்றால், காலண்டரை சரிபார்க்கவும். ஸ்ரீ ராமச்சந்திரனின் படை வீர்ர்கள் இலங்கையில் இருந்து கால்நடையாக அயோத்தியை அடைய 21 நாட்கள் (504 மணி நேரம்) ஆனது என்று வால்மீகி முனிவர் கூறுகிறார் !!!! இது புராணம்.... இது சரிதானா என கணக்கிடுவோம்..... 504 மணிநேரத்தை 24 மணிநேரத்தால் வகுத்தால், விடை 21 ஆக இருக்கும் அதாவது 21 நாட்கள்..... வியப்பாக உள்ளதா?..... இதை உறுதிப்படுத்த, கூகிள் மேப்ஸ் போய்த் தேடுவோம்...... இலங்கையிலிருந்து அயோத்தி செல்லும் பாதையில் 3145 கி.மீ தூரமும், நடக்க நேரம் 504 மணிநேரமும் என்பதைக் கண்டு ஆச்சர்யமடைவீர்கள் !!!! இந்த நாட்களில் கூகிள் மேப் முற்றிலும் நம்பகமானது. பாரம்பரியத்தின் படி, திரேதாயுகம் முதலே தசரா மற்றும் தீபாவளி ஆகியவற்றை நாம் கொண்டாடி வருகிறோம். இன்னும் நம்பவில்லையா? கூகுள் தேடலைச் செய்து இந்த தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வால்மீகி முனிவர் ராமாயணத்தில் எழுதியிருக்கிறார். வாட்ஸ்அப் வரவை தமிழாக்கம் கூகுளில் செய்து பட்டி டிங்கர் பார்த்தது இதில் ஏதோ ஒன்று அடங்கியுள்ளன நீங்கள் தான் இதை ஆய்வு செய்து நம் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
சண்டிகேஸ்வரன் வரலாற்றை மிக துள்ளியமாக மீட்டுள்ளீர்கள் பாண்டியன் ஐயா. . ..😍😍👏 இந்த விழியத்தை பார்த்த எனக்கு பல யோசனைகள் என் கண் முன் வந்தது. . . - சண்டிகேஸ்வரன் என்பவன் பரசுராமன் தான் என்று நீங்கள் சொல்வது 100 க்கா 100 உண்மை...👌👍🏾 அதற்கு மேலும் ஒரு சான்று. கர்நாடகாவில் மக்கள் சாமுண்டேஸ்வரி...என்று ஒரு பெண்தெய்வத்தை(தெய்வம்!? 😆) வழிபடுகின்றனர். . .அவளை சண்டிசாமுண்டேஸ்வரி என்றும் அழைக்கின்றனர். .. அப்போது சாமுண்டேஸ்வரி என்பவள் துர்க்கை ஆனால் சண்டி என்பவன் பரசுராமன் தான் என்பது தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது.... பாவம் வரலாறு தெரியாத கன்னட மக்களை பிராமணர்களும்...தெலுங்கர்களும் தன் இஷ்டத்திற்கு ஏற்றாற்போல் வழிபட வைப்பதும் ... தமிழர்கள் மீது பகைமையை தூண்டுவதுமாய்...ஆட்டுவிக்கறார்கள். .. - தேவ.மா.சதிஷ் பறையர் - ஆசீவகத்தின் மறுமலர்ச்சி
நீங்கள் விரித்த வலையில் ஆன்மீகம் அரசியல் திராவிடம் ஆரியம் சிக்கி தவிக்கிறது !வலையை கிழித்து விடாமல் இருக்க தமிழர்கள் ஒன்று பட வேண்டும்!பாண்டியன் அய்யா அவர்களுக்கு நாமெல்லாம் கடமை பட்டவர்கள்
வணக்கம் ஐயா! நான் பிறப்பால் ஒரு கிறித்துவன் தங்களின் விழியத்தை பார்துத்தான் சிவன் யார்? முருகன் யார்? என்றெல்லாம் தெரிந்து கொண்டன் அதற்க்கு உங்களுக்கு நன்றி!! தீபாவளி பற்றி ஒரு விழியம் செய்யுங்கள் நரகாசூரன் யார்?நரகாசூரனின் உண்மையான வரலாறு என்ன? வென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது.
ஐயா, இயல்பாகவே சிவன் கோவிலுக்கு சென்றால் சிவனை மட்டும் வழிபட தான் தோன்றும்... சுற்றியுள்ளவற்றை வழிபட தோன்றாது... தமிழர்களின் மனதில் இவை தானாக பதிவானவை என்று நினைக்கிறேன்... இந்த கயவர்கள் நமக்கு போட்ட 'நாமத்தை' பற்றியும் பஜனையை பற்றியம் விளக்குங்கள் ஐயா... நன்றி...
@@karthikdon5 நன்றாக ஞாபகம் உள்ளது, அனைத்து சிவன் ஆலயங்களிலும் இது இருக்கிறது. நானும், திருமணம் முடிந்து ஆலயத்தை சுற்றி வரும்போது கோரக்கச் சித்திர் மற்றும் விநாயகர் தவிர யாரையும் வணங்க வில்லை.
@@ramce2005 நல்லது ராமலிங்கம், நம்ம தமிழர்கள் சித்தர்களின் ஆசியினால்தான் இயல்பாகவே சில துஷ்ட சிலைகளை கும்பிடுவதில்லை போலும். இப்போது புரிகிறது. பஜனை என்ன கன்றாவியோ , இந்த மாரி கதைகள் கட்ரதுல அந்த கரடி கூட்டதுக்கு என்ன ஒரு ஆனந்தம் பாத்தீங்கலா, அதுவும் அவர்கள் முன்னோர்கள நாம் கடவுள் பேர்ல கும்படனோம்மு இதுங்க கட்ன கதை இருக்கே, இவங்கல அணு அணுவா வச்சு செய்யனும்
உண்மை.. நானும் சிவன் சன்னதியில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் பெரிய கோவில்களில், பொறுமையாக இருந்து வணங்கிவிட்டு வருவேன்.. விநாயகர், முருகர் சன்னதிகளும்.. ஆனால் துர்கை மற்றும் அவன் பெயர் சொல்லவும் நா கூசுகிறது..இந்த யுதா இழிவான சன்னதிகளை வணக்க தோன்றாது.. இப்பொழுது தான் புரிகிறது.. நன்றி அய்யா.. சிவனே போற்றி..
ஐயா நாங்கள் வெளியிடும் அனைத்து விழியங்களும் தாங்கள் வெளியிடவில்லை நம் கடவுள் சித்தா்கள் ஆனை அதையே நீங்கள் நிறைவேற்றுகிறீா்கள் இவ்வளவு ஆழமான செய்திய கூட எழிமையா உண்மைய கட்டுக்க முடியாது இநம் கடவுளா் சித்தம் தாங்கள் நம் சித்தா்கள் வழிவந்த நீங்களும் நிகழ்கல சித்தா்தான் இதை காணும் ஒவ்வொரும் சித்தா்களின் சீடா்களே இதை ஏற்று நடப்பவன் தூய தமிழ்குழந்தைகளே இதை எதிா்பவன் யூதன் யூத கலப்பு குழந்தைகளே அதாவது சாண்டாளா்களே
எனக்கு சிவன் மேல் பக்தி எழுந்தது சுமார் 10 வருடங்களுக்கு முன்பு, ஆனால் இன்று வரை அந்த சண்டிகேஸ்வர சன்னதி பக்கம் போய் வழிபட என் உள்மனம் ஒரு போதும் அனுமதித்தது இல்லை, அதற்கான அர்த்தம் இப்போது புரிந்தது, நான் மேல் கூறியது ஆத்ம உண்மை.......
மிக்க நன்றி ஐயா, உங்களிடம் ஒரு வேண்டுகோள் காமாட்சியம்மன் விளக்கை வீட்டில் தினமும் ஏற்றுகிறோமே அது எதர்காக ஐயா அதை நாம் வழிபடனுமா என்பதை தாங்கள்தான் விளக்கவேண்டும். அதே போல் நீங்கள் போட்ட இந்த கானொளியினாள் அறிவும் தெளிவு பெற்றது. நீங்கள் கூறியதை போல் திருவண்ணாமலை கோவிளிலும் சண்டிகேஷ்வரனின் வழிபாடும் உண்டு அது மட்டுமின்றி இங்கு நடத்தப்படும் பத்து நாள் திருநாவினும்போது சண்டிகேஷ்வரனுக்கு தனி இடம் உண்டு. இனி மேல் அந்த சண்டாளனை வணங்காமல் எம் சித்தர், சித்தர்களுக்கு எல்லாம் பெருஞ்சித்தர் எம் சிவனை மட்டும்தான் வணங்குவேன்... நன்றி ஐயா... வெற்றி வேல்... வீர வேல்...
அது காமாட்சி விளக்கே அல்ல! அது லட்சுமி விளக்கு! அது கஜலட்சுமி விளக்கு! அது திருநிலை விளக்கு! அது ஆசீவக விளக்கு! எல்லாவற்றையும் கொச்சைப் படுத்தினான் பிராமணன்.
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- .௪) tinyurl.com/yxjh9krc .௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில்--------ஙப
அய்யா சில நாட்கள் முன் திருவடானை சிவன் கோயிலுக்கு சென்றேன் அங்கு கருவறை சுவரில் யானையின் தலையை வெட்டி ஆட்டின் தலை ஒட்டப்பட்டுள்ளது.இது ஆசீவக அழிப்பின் சின்னமாக யூதர்கள் செய்தார்களோ
@@TCP_Pandian அடுத்த முறை செல்லும்போது புகைப்படம் எடுக்க முயல்கிறேன். Wikipedia வில் Adhi rethneshwarar temple type செய்து பார்த்தேன் அதில் கோபுரத்தில் உள்ள புகைப்படம் பதிவிட்டிருந்தார்கள்
எமது இறைவர்கள் யார் என்றும், நாம் எவற்றை வணங்கக்கூடாது என்றும்...தமிழர் மெய்யியல் ஐயா உங்களால் மெருகேற்றப் படுகிறது...இந்த சாயி வழிபாடுகளும், பல போலிச் சாமியார் வழிபாடும் இந்த வகையினதே.
எல்லோரும் யூதர்களை கடவுளாக நம்பி.. அவனை நம்மையும் அறியாமல் அவன் சொன்ன பொய் புராணங்களை நம்பி நாம் அனைவரும் அவன் முன்னோர்களை மறைமுகமாக வழிபட தொடங்கியதாலதான் நாம் அவனிடம் அடிமை பட்டு போனோம்.. அவனை கடவுளாக கருதி வணங்கியதால் தான்.. அவனுக்கு இவளவு சக்தி வாய்ந்த பலம் கிடைத்தது...
ஐயா நான் பிரமித்த பல சம்பவங்கள் கேள்விகள் அனைத்திற்க்கும் . தங்களின் விழியம் எனக்கு மட்டுமல்ல பலா்க்கு நல்ல தெளிவு பிறந்துள்ளது காரணம் இதுசத்ய யுகம் சத்யமான யுகம்
கந்தன் = கந்து - விந்து கோவிந்தன் = கோ +விந்து இரண்டும் உயிர் அணுக்களை குறிக்கும் சொல், காந்தனு, கோவிந்தனும் = முருகனே பால(முருகன்), பால(குமாரன் ), = பாலா(ஜி ), ஜி -வடமொழியில் பெரியவர்களை குறித்த சொல்
நல்ல வேளை இதுவரை நான் அந்த கருமம்பிடித்தவனை வணங்கியதில்லை அருகில் வரும் தீர்த்தம் எனும் கருமத்தையும் பிடித்ததில்லை. ஐயா இந்த விடயம் கண்டிப்பாக பிராமணனின் வயிற்றில் புளியை கரைத்திருக்கும்.
please review this Real Brahma, Real Vishnu, Real Para Sakthi Amma, Real Pillaiyar, Real Angala Amma, Real Tharagai, Real Karpa virusham , Real Engagement Ring, Real vazhayal , Real Araijan , Real Thayathu, Real Kalpa, Real meaning of Scorpio , Real Karumari , Real Srinivasan , Real pari erum perumal - All Decoded microcosm macrocosm ( Andam Pindam), Paris, Parisal, பரம்மா , பர்ம்மா , விசுவருவம், பராசக்தி, பரா அம்மா, கற்பக விருச்சம், கரு பையோன் , கல்ப , அரைஞாண் கயிறு, வெண்ஞாண் கொடி, தாயத்து, தாய்மை, தாரகை, கருமாரி அம்மா, கற்பக விநாயகர், பிள்ளையார், அண்டம், பிண்டம், அங்கு, அங்காள அம்மா, இங்கு, சீதிவாசன, ஶ்ரீநிவாசன் , ஶ்ரீநிவாஸ், பரிசல், பறி, பரி ஏறும் பெருமால், விண் நாயகர், வளையல் , சீமந்தம், வாழை தார் , தார்பரியம், வளைகாப்பு - Meaning ua-cam.com/video/1zTtXqvbqgM/v-deo.html Real 3 belongs to Pachai Amma
இப்படித் தான் கேள்விப் பட்டேன். இஸ்லாமியர் என்றால் மலைமக்கள் என்று பொதுவாகப் பொருளுண்டு. பரசுராமன், மலை அரசர்கள் 21 பேரைக் கொன்றது போலவே, பழினி பாபவையும் கொன்றுள்ளனர்.
ஐயா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை! திருமுறைகளில் சில நெருடலான செய்யுள்களை நான் படிப்பதே இல்லை.மனதிற்கு பொருள் விளங்கும் உண்மையான செய்யுள்களை மட்டுமே தினமும் இறைவனை நோக்கி தியானிக்கிறேன்.
ஆமாம்! ஆழ்வார்களை யார் என்று தீர்க்கமாக அறிந்துவிட்டோம். நாயன்மார்கள் என்பவர்கள் சிவன் தொடங்கி, குபேரன் வரை இருந்த தலைவர்களே 63 நாயன்மார்கள். குபேரன் தான் 63-ஆவது நயான்மார். ஆனால், இந்தப் பெயர்கள் பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்களையும், ஆட்சிக் காலத்தையும் சரியாகக் கணிக்க வேண்டும்!
ஐயா காலை வணக்கம் வடநாட்டில் கோகுலஷ்டமியய் தயிர் பானை உடைக்கும் விழா மிக விமர்சையாக நடத்திகிரது அது போல் தமிழ் நாட்டில் யாதவர்கள் என்கிற கோணார்களும் யூத பிராமணர்களும் கொண்டாடும் அளவுக்கு வேற யாரும் கொண்டாடுவதில்லை ஐயா நான் பெற்றோர்களுடன் மும்பையில் வசித்து வருகிறேன் ஐயா பொதுவாக விநாயகர் சதுர்த்தியை செப்டம்பரில் இந்தியாவில் அனைவரும் கொண்டாடடிகிறார்கள் ஆனால் மீண்டும் மும்பையில் பிப்ரவரி மாதம் கனேஷ் ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள் கேட்டால் விநாயகர் பிறந்தநாள் என்று சொல்கிறார்கள் ஏழு நாட்கள் தான் கொண்டாடடிகிறார்கள் இது தான் உண்மையான ஆசிவக வழி பாடா தயவு செய்து கூறுங்கள் ஐயா சரஸ்வதி தேவியின் வாகனமாக அன்னபறவையய் கொடுத்து இருக்கிறார்களே அதன் அர்த்தம் என்ன என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
அவர்களின் விநாயகர் பிறந்த நாள் விழாவை ஆய்வு செய்ய வேண்டும். அன்னப் பறவை, பாலையும், நீரையும் பிறத்தறியக் கூடியதாம். அது ஞானத்தின் வெளிப்பாடாகக் கொள்ளப்பட்டது. அதோடு, அன்னப் பறவை வெண்மை நிறம் கொண்டது. அதேபோல, சரசுவதி போலவே, அது நீரில் உள்ளப் பறவை. பறவை என்பதால், அது பிரபஞ்சத்தையும் குறிக்கிறது. அவை எல்லாம் சரசுவதியின் அடையாளங்களாக!
அருமையான பதிவு மக்கள் ஏன் கோவிலுக்கு சென்று பிராமணனுக்கு பணம் போட வேண்டும் நம் வீட்டிலேயே விடியற்காலை தீபம் ஏற்றி வழிபடலாம் அன்பு தான் ததெய்வம் மனம் தான் கோவில் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ஏன் அலைய வேண்டும் நான் ஒரு நாள் நம்மால் சதுரகிரி போக முடியவில்லையே என்று வருந்திய போது அன்று இரவு முழுவதும் தூங்க விடாமல் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போன பாடல் அன்று தான் புரிந்து கொண்டேன் மேற்கண்ட பாடலை .
கோயில் என்பது முருகன் தோற்றுவித்தது. பிராமணன் கொண்டுவந்ததல்ல! எனவே, கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். ஆனால், பிராமணனை உங்களுக்காக வழிபடச் சொல்லாதீர்கள். அவனது தீபாராதனையை ஏற்காதீர்கள். வெளியில் நின்று வணங்கிவிட்டு, பிரகாரத்தைச் சுற்றுங்கள்.
ஐயா, துர்கை பற்றி உங்களின் விடயங்களுக்குப் பிறகு நான் அவளை வணங்குவதை விட்டு விட்டு .ஆனால் அவளை வணங்கி எலுமிச்சை விளக்குப் போட்டால் கணவனுக்கு ஆயுள் விரித்தியாகும் என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள் இப்பொழுதுதான் விளங்குகிறது. மேலும் வன துர்கை என்றும் ஒரு சன்னதியும் ஒரு கோயிலில் கண்டிருக்கிறேன். இந்த சண்டிகேஸ்வரன் சன்னதி எப்பொழுதும் இருட்டிலேயே இருப்பதும் இப்பொழுதுதான் புரிகிறது. நன்றி ஐயா.... ஊர்களில் திமிருப் பிடித்து திரியும் இளைஞர்களை சண்டியர் என்று சொல்லும் வழமையும் இருக்கிறது. மேலும் சண்டித்தனம் செய்யும் ஒரு விலங்கு குதிரையாகும். இந்த பெயர்கள் கூட இதிலிருந்தே வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
எல்லோரும் யூதர்களை கடவுளாக நம்பி.. அவனை நம்மையும் அறியாமல் அவன் சொன்ன பொய் புராணங்களை நம்பி நாம் அனைவரும் அவன் முன்னோர்களை மறைமுகமாக வழிபட தொடங்கியதாலதான் நாம் அவனிடம் அடிமை பட்டு போனோம்.. அவனை கடவுளாக கருதி வணங்கியதால் தான்.. அவனுக்கு இவளவு சக்தி வாய்ந்த பலம் கிடைத்தது...
ஐயா🙏 கமலின் "சண்டியர்" படம் ஜெயலலிதா வால் "விருமாண்டி" என்று மாற்றப்பட்டது. அந்த படத்தில் தண்ணீர் மற்றும் இடத்திற்காக பசுபதி (கொத்தால தேவன்) தனது தங்கையை கமலுக்கு (சண்டியர் Or விருமாண்டி) திருமணம் போன்ற காட்சிகள் வரும்படி இருக்கும்...
Pandian Sir, can u please mention in a video, which r the songs that have " uudahar " contents ? When free u can decipher each and every song, which will make it more clear to the original Tamilians and add more people to your channel ( subscription )
இரண்டு வருணத்திற்கு முன்பே சொல்லி விட்டார் ஐயா!. காமாட்சி காமத்தால் ஆட்சி செய்தவல் அதனால் இவள் துர்க்கை மற்றும் காந்தாரி இருவரையும் குறித்தது. அதனால் தான் இவள் கரும்பு கையில் ஏந்தியிருக்கிறாள். கரும்பு காமத்திற்கான அடையாளம்.
@@godsighttv786 இதெல்லாம் பின்னூட்டத்திற்கு ஐயா பதிலளித்த விடயங்கள். ஒவ்வொரு விழியத்திலும் பின்னூட்டத்தில் இதுபோன்ற பல வினாக்களுக்கு விடை கொடுத்துள்ளார் ஐயா.
ஐயா தமிழ் சமூகங்களில் படையாச்சி வன்னியர் , கொங்கு வேளாளக் கவுண்டர் , வேட்டுவக்கவுண்டர் , பிள்ளை பட்டங்கள் கொண்ட தமிழ் சமூகங்கள் , அகமுடையார்கள் , தமிழ் குடிகளை ஆய்ந்து விழியங்கள் வெளியிட வேண்டும் . தமிழகத்தில் பூர்வகுடி பெரும்பான்மை தமிழர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு அரசியல் அதிகாரம் பெற்றாக வேண்டும் ஆனால் காலங்காலமாக தெலுங்கு திராவிடம் பெரும்பான்மை தமிழர்கள் இடையே தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டு சாதி மோதலை உருவாக்கி தமிழ் சமூகங்களில் பிளவை ஏற்படுத்தி திராவிடம் இந்த மண்ணை ஆண்டாது ஆளத்துடிக்கிறது . யூத ஆரியம் சமயத்தின் மூலம் பிளவு ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைவது . இதற்கு இடையில் வெளிநாட்டு பணத்திற்காக அப்பாவி மக்களை அவர்கள் மனநிலை அறிந்து ஏமாற்றி மதமாற்றம் வியாபாரம் நடந்து வருகிறது இதை தடுக்க வேண்டும் இல்லை என்றால் யூதர்களில் அடிமைகளான செம்மறியாட்டு கூட்டங்கள் அதிகம் உருவாகி விடும் ஐயா . திராவிடம் என்னும் தெலுங்கு கூட்டம் நேற்று வரை பகுத்தறிவு எனும் பித்தலாட்டம் பேசி தமிழர்களை ஏமாற்றி ஆண்டார்கள் யூதபிராமணியத்தின் கைத்தடிகள் இன்று நேரடியாக பாஜகவில் இணைந்து தமிழகத்தில் தெலுங்கு திராவிட கூட்டம் அதிகாரம் செலுத்துகிறது . எனவே வரும் காலங்களில் தமிழக திராவிட தெலுங்கு ஆதிக்கம் அவர்களின் அரசியல் வலிமையை தக்க வைத்து கொள்ள பாஜக இந்து முன்னணி போன்று அமைப்புகள் கட்சிகளில் அதிகாரம் மிக்க பதவிகளை அலங்கரித்து தமிழர்களை அழிக்க யூதனுக்கு உதவியை செய்கிறார்கள் செய்வார்கள் . மேலும் தமிழகத்தில் தெலுங்கு கன்னடம் குஜராத்தி, மராட்டி, மலையாளம், ஹிந்தி , போன்ற மொழிகளை பேசும் மக்களை ஒருங்கிணைந்து தேர்தல் களத்தை சந்திக்கபோவதாக தெலுகு ஆதிக்கம் படைத்த தலைகள் செயல்பட்டு வருவதாக தகவல் வருகிறது ஐயா . பூர்வகுடி பெரும்பான்மை தமிழர்கள் சாதி கடந்து மதம் கடந்து அரசியல் ஆதிக்கம் பெற்றிடவும் பொருளாதார வளம் அடைந்திடவும் ஒற்றுமையாக செயல்படவேண்டும்
ஐந்தாம் தமிழர் சங்கம் தமிழருக்குள் ஒற்றுமையை உருவாக்கவும், தமிழரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தமிழரின் ஆன்மீக வாழ்க்கையை நெறிப்படுத்தவும், தமிழரின் கலைகளைக் காக்கவும், தமிழரின் எதிர்காலத்திற்குத் தமிழரைத் தயார் செய்யவுமே உருவாகி உள்ளது.
Salutations sir .Am unable to digest this description . How was this possible in thanjaore temple. It's a complete sivam temple based on tamil concepts and mantra . That temple still remains powerful . In that case , how could they bring this chandikeshwar and druga inside .
ஞானசம்பந்தன் மட்டுமே நால்வரில் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போதே ஞானம் பெற்றவராம்.. இதிலிருந்து யூதர்களில் குழந்தை கூட மழலை தன்மையற்ற மனதில் நஞ்சு கலந்த பிசாசுகள் என தெளிவாகிறது.. அதோடு ஞானசம்பந்தனின் தேவார பாடல்களில் ஒவ்வொரு தோவாரத்திற்கும் ஒரு பாட்டு வீதம் இராவணணையும், புத்தரையும் இகழ்ந்து பாடியிருப்பது ஏன் என் புரிகிறது.. சைவம்,சமணம்,வைணவம் என்ற இந்த பெரும் வரலாற்று பிரிவினை குழப்பங்களுக்கும் உங்கள் ஆய்வு மூலம் முற்று புள்ளி வைக்க வேண்டுகிறேன்.. அது ஆங்கிலத்திலும் இருந்தால் அனைத்து மக்களும் நீண்ட நாளைய யூதனின் இந்த பிரிவினை சதி பற்றி விழிப்புணர்வு பெறுவர்.. இதுவரை என் மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் உங்களது ஆய்வே தெளிவான காரணத்தையும் விடையையும் அளித்து வருகிறது.. உங்களை தமிழர்களுக்கு ஞான பொக்கிஷமாக அளித்த எம் இறைவன் ஈசனுக்கு நன்றி...
அவன் மட்டும் இல்லை இந்த காஞ்சி சங்கராச்சாரி ,ஆதி சங்கராச்சாரி எல்லாம் சின்ன வயதிலேயே ஞயானம் பெற்றவர்களாக கதைகட்டி இவனுகலே பெரிய ஆல் ஆக்குராங்க...மொத்தமும் மொல்லமாரி கூட்டம்
Dream 11 என்னும் செயலி இப்போது மட்டை பந்து விளையாட்டில் சூதாட்டம் செய்கிறது அன்று நடக்கும் விளையாட்டுகள் முன் கூட்டியே பணம் கட்ட படுகின்றன நேற்று தான் பார்த்தேன் இந்த dream 11 மூன்றாவது போர் உத்திகள் தானோ குறைந்த கட்டண விலை நாற்பத்தி ஒன்பது இந்த வீதம் ஐம்பது லட்சம் பேர் அன்றைய விளையாட்டிற்கு முன் பணம் கட்ட படுகின்றன ஆனால் அவன் தருவது முதல் பரிசு ஒரு கோடி ரூபாய் தான்
அவர்கள். . சூதாட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களாயிற்றே. . . இன்னொரு விஷயம் என்னென்ன. . .Dream 11 எதை குறிக்கிறது என்று தெரியுமா !! DREAM 11 - Target to 11 - அதாவது Target to இராவணன் இந்திரன். எ.கா. 911 இப்படியே தங்கள் வெறியை ஊறவைத்து ஊறவைத்து ஞாபகப்படுத்திக்கொள்கிறார்கள்...மனநலம் குன்றியவர்கள்
ஆயுத பூசை மீதும் சந்தேகமுள்ளது. நாம் கருவி பூசை என்று கொள்வோம். நவரத்திரி கொண்டாடப்படும் வங்காளத்தில், விஷ்வகர்மா பூசை, தனியாக, நவராத்திரிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கொண்டாடப்படுகிறது. அதுவே கருவி பூசை. இதிலிருந்து, கருவி பூசை என்பது நவராத்திரியோடு வராது என்பது தெளிவு. எனவே, ஆயுத பூசை என்பது பரசுராமனின் கோடாரிக்கும், துர்க்கை மகிசாசூரனின் ஆணுறுப்பை அறுத்தக் கத்திக்குமான வழிபாடாக இருக்கலாமல்லவா? நமக்கான சப்தகன்னி வழிபாட்டைத் தனியாக உருவாக்க வேண்டும். நமது சப்தகன்னி வழிபாட்டைத் தான், அவன் நவராத்திரியாக மாற்றி விட்டான்.
என் மனதில் இதுவே உதித்து கொண்டு இருந்தது.. ஏற்கனவே நம் வழக்கத்தில் இருந்த பண்டிகைகளையே அவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி இருகின்றனர். ஆகவே நவராத்ரியுள் நமது சப்த மாதாக்களே இருக்க வேண்டும்...
பாண்டியன் ஐயா, கிரி படம் (கிரி - மலை - வரை) பரசுராமன் கதையம்சம் கொண்டது ( வடிவேல் இதில் சதிவேலைகள் செய்வார் அப்படி பார்த்தால் சகுனியாகவும்..சகுனியின் அக்காள் தான் தன் மனைவியான காந்தாரியை கூட்டிக்கொடுத்தான்) அப்படி பார்த்தால் இந்த படத்தில் வரும் "அக்காள வச்சு பேக்கரி வாங்கினேன்" என்ற காமெடி(!?) யின் உள் அர்த்தம் என்ன!? அதாவது இருவருடைய உறையாடல் எப்படி இருந்திருக்கும்!?!? சகுனியும் பரசுராமனும் பேசிக்கொள்வது போன்றா 🤓 அப்படி இருந்தால் பரசுராமனான கிரி சகுனியிடம்... "உன் அக்காள வச்சு(கூட்டிக்கொடுத்து) பேக்கரி வாங்கினே!... நான் துர்க்கையை வச்சு(கூட்டிக்கொடுத்து) மைசூர் அரசன போட்டுத்தள்ளிட்டேன்" என்றா 🤓😆🤣🤦🏽♂️
@@muthulakshmirames2548 நீங்கள் சொல்வது புரிகிறது...நானும் பார்த்திருக்கேன். . .நான் இங்கு கேட்பது. . .படத்தில் வரும் கிரி பரசுராமனாகவும் வடிவேல் சகுனியாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்று!? 🤓
@@AASEEVAGAPANDIYANMURUGAN666 சகோ, நீங்கள் சொல்வது சரிதான். . நான் இன்னொரு பரிமாணத்தில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று தான் யோசித்தேன். . .ஏனெனில் பிராமணர்கள் Multiple Disorder பூண்டவர்கள் அல்லவா. . .ஏனென்றால் நடிகர் அர்ஜுன் ஏற்கனவே பரசுராம் என்ற திரைப்படத்தில் நடித்தான். . .இதுபோல கிரி. . .இவர்கள் காரியம் ஆகவேண்டும் என்றால் சாணியாக கூட மாறுவார்கள். .. . சகுனியும் பரசுராமனும் சந்தித்தால் எப்படி பேசியிருப்பார்கள் !?!?🤓
@@TCP_Pandian ஐயா,வணக்கம், கடவுளுக்குக் காது கேட்காது என்று சொல்வதை ஏற்றுக் கொண்டதில்லை, சிவன் இருக்கும்போது துணைக்கடவுளுக்கு இது சாத்தியமில்லை என்றும் எண்ணினேன், துர்க்கையை சிவாலயங்களில் ஒரு ஓரத்தில் மட்டுமே வைத்திருப்பது, என ஏகப்பட்ட அசௌகர்யங்களும் நிறைந்து சிவபக்தியைக் கெடுத்துக் குட்டி நாசம் செய்கின்றன. சிறுதெய்வ வழிபாட்டில் ஏற்படும் மனநிறைவு தலங்களில் கிடைப்பதில்லை, தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று வந்தால் அரசு பதவி பறி போய்விடுவதாகக் கேள்வி. இதற்கும் காரணமாக யூத தரித்திரங்கள் இருக்கலாம். நன்றி..
வணக்கம் ஐயா 🤭இதுதெரியாம இத்தனை நாள்👏 வந்தது நினைத்தாலே அருவருப்பா இருக்கு இன்னும் எத்தனை ஏமாற்று வேலைகள் செய்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே சிவ சிவா 😓
@@TCP_Pandian ஐயா கர்நாடகாவில் மலை மாஹா தேஸ்வரர் என்று ஒரு குருவை வனங்குகிறார்கள் அவர் யார் அவர் லிங்காயத் என்ற ஒரு சமூகத்தார் மட்டும் அவரை இறைவனாக போற்ற காரணம் என்ன அவருக்கு மைசூருக்கு ஏதாவது சம்பந்தம் உண்டா என்று பல கேள்விகள் எழுகின்றன இவரைப் பற்றியும் ஆராய்ந்தால் ஏதாவது உண்மை தெரிய வாய்ப்பு உள்ளது ஐயா 🙏
சண்டிகேஸ்வரரை கைதட்டி வணங்கும் பொழுது நம் தமிழர்களுக்கு தன்னையும் அறியாமல் ஒரு நகைப்பு ஏற்படும். இது எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. வரலாற்றை கட்டுடைத்து, தோலுரித்ததற்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி ஐயா. ஐயா எனக்கொரு சந்தேகம் திருமால் அவர்கள் திருப்பதி திருக்குடை கவனி தாண்டும்போது அந்த யானை கவனி பாலத்தை மிகவிரைவாக தாண்டுவார்கள் ஏனென்று கோட்டல் அதற்கு ஒரு கதை சொல்லுவார்கள் இது செவிவழி செய்தி திருமால் அவர்கள் அந்தவழி கடக்கும்போது ஒரு பாட்டி சுண்டல் விற்று கொண்டு இருப்பார்களாம் திருமால் அவர்கள் ளிடம் பணம் இருக்காதாம் இவர் அந்தப்பாட்டி இடம் சுண்டல் வாங்கிட்டு பணம் இல்லாத காரணத்தால் ஓடிவிடுவாராம். அதாலேதான் கவுனி தாண்டும்போது பாட்டிக்கு பயந்து கொண்டு ஓடிவிடுவாராம் இதுதான் அந்த செவி வழி செய்தி ஐயா
வணக்கம் ஐயா 🙏🏽இவர்களின் வரலாறு மிகவும் அருவருப்பாக உள்ளது, எனோ இன்றுவரை இவனை நான் வணங்கியதும் இல்லை. நன்றி ஐயா
thamizh chindhanaiyaalar peravai oru thappaana puridhalla irukku adhu puriyaama neengalum pesuringa
ஏனோ சிறுவயதில் இருந்து எனக்கு எப்போதும் துர்க்கை சண்டிகேசவரனை கும்பிடும் ஆர்வம் இருக்காது...இப்போது கோடிருபாய் கொடுத்தாலும் திரிம்பிகூட மதிக்கமாட்டேன்.
உண்மை நானும் அந்த சன்னதியில் மனமருக வேண்டிய து இல்லை.
Enakum thaan.
நமக்குள் ஏதோ ஒரு மரபணு வேலை செய்திருக்கிறது. உண்மையை உள்ளுணர்வு சொல்லியுள்ளது.
@@TCP_Pandian அவாள் பக்தர்களுக்கு " அந்த " மாதிரி வேண்டுதல் இருந்தா அங்க போய் கைதட்டி சொல்ல சொல்லி இருப்பானுவளோ ,,அப்புறம் கொமுக வாசல் தீர்த்தம் வேற ..
@@TCP_Pandian சத்தியம் ஐயா இது சத்தியம்..
தங்களின் இம்மேம்பட்ட பதிவு என்னை வியப்புக்குள் ஆழ்த்துகிறது ஐயா! ஒவ்வொரு முறையும் நான் சிவன் கோயிலுக்கு போகும்போது சிவனடியனாக செல்லுவதையே விரும்புவேன், வேறு எவரையும் வழிபட என் எண்ணம் மேலோங்காது முருகனை வழிபடுவதை தவிர்த்து! என்ன ஆச்சரியம் என்னை என் சிவன் நல்வழி செலுத்தி உள்ளார்!
நன்றி!
இது தான் பலரது உணர்வும்!
ஆச்சரியம் எனக்கும் அதே எண்ணம்தான் ஆனால் என்னை இதனால் தனிமைபடுத்தி பாய்கிறார்கள்
அடித்து...துவைத்து...காய வைப்பது என்பது இது தானா?....
அருகை.....
S anna
எங்கள் வீட்டில் பெரியோர்கள் காளி ,துர்க்கை , அனுமான் படங்களை வைத்து வணங்க கூடாது என்று சொல்லுவார்கள் இதற்கு அர்த்தம் இது தான் என்று இப்போது புரிகிறது ஐயா
சிவலிங்கம், ஐய்யப்பன் இதையும் தான் ஏன் என்று தெரியவில்லை..
காளி நம்ம தெய்வம் தான். தமிழர்களுடையது.
தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு செய்தி. நன்றி ஐயா.
சிவன் சொத்து குல நாசம் என்று சொல்லப்படுவது, என் சிற்றறிவுக்கு எட்டியவாரு, ஆன் தன் விந்தை/வித்தை ( சிவனால் வழங்க பட்டது சொத்து என்று கருதலாம்) வீன் ஆக்க கூடாது, குழந்தை பேர்க்கு மட்டு உபயோகிக்க வேண்டும் என்று பொருட் படும் என்று அறிகிறேன்,
Correct
@@MegaPistol123 yaaru da ne paithiya karan! Ellaruda comments layum asingama pesura? Un varthaigal solludhu un asingathai!
@@MegaPistol123 nee Sasikala 🍑punda pee nakki😛 narakuthi 🤮 parthiyakara punda
நீங்கள் கூறியதில் பாதி சரி. விந்து சிவன் சொத்து, மேலே ஏற்றினால் அவன் முக்தி அடையலாம். அப்படி அடையும் பட்சத்தில், அவன் குலம் அற்று போகும். அதையே குல நாசம் என்று கூறியுள்ளனர்.
@@muruganandam6835
நன்றி
இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்
மிகவும் அருமை ஐயா.
இத்தனை நாள் சண்டிகேசுவரனை
பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடலுக்கு விடை கிடைத்தது. சிவனடியார்கள் கூட தெளிவு இல்லாமல்தான் இருக்கிறார்கள் ஐயா.
இனியாவது பேசுவார்களா பார்ப்போம்
ஆமாம்! சிவனடியார்கள் இனிமேலாவது தெளிவு பெறட்டும்!
@@TCP_Pandian Hey sunni. Avangalam thelivaga iruppanga. Nee youtube channela close pannittu poi orama oombuda. Nee than saani nakkiyavan, nakkubavan
விநாயகர் சதுர்த்தி + விஜயதசமி + தீபாவளி
மைசூர் அரசனை துர்க்கை வதம் செய்த நவராத்திரியை நாம் இனி கொண்டாடப் போவதில்லை என்று உங்களுக்கு பின்னூட்டம் செய்திருந்தேன் ஐயா ., அதற்கு
Reply 1 : [ நாம் அனுசரித்தது சப்த கன்னிகளுக்கான 7 நாள் விழா அதை அவர்கள் நவராத்திரி ஆக மடைமாற்றி உள்ளனர் ] என்று சொன்னீர்கள் ஐயா .
அதற்கு முந்திய விழியத்தில் ஒரு சந்தேகம் கேட்டு இருந்தேன்
கே : நமது சித்தர்கள் சதுர்த்தி அன்று வந்து ஒரே நாளில் திரும்ப வில்லை ஏனென்றால் ஒரே நாளில் அனைத்து குடும்பத்துடன் ஆலோசனை செய்ய நேரம் போதாது , ஆகையால் அவர்கள் ஊருக்குள் தங்கும் நாட்கள் ஏறத்தாழ ஒரு 10 நாட்களாக இருந்திருக்கலாம் தானே
ஐயா என்று கேட்டு இருந்தேன்
Reply 2 : [ வருடம் ஒன்றுக்கு விழா எடுப்பது 10 நாட்களாக இருக்கும் ] என்று சொன்னீர்கள் .
ஆகையால் உங்களின் இந்த 2 பதில்களில் இருந்து கிடைத்தவை இதோ ஐயா ,
அமாவாசைக்கு அடுத்து வரும் 4th திதி சதுர்த்தி , அது விநாயகர் சதுர்த்தி .
ஏன் ஐயா அன்றிலிருந்து 7 நாட்கள் சப்த கன்னிகளுக்கான விழாவாக நாம் கொண்டாடியிருக்க கூடாது . இந்த சதுர்த்தி + 7 நாட்கள் விழா மொத்தம் 10 நாள் விழாவாக நாம் இயல்பிலேயே கொண்டாடியிருக்கலாம் ஐயா ,
அதனால்தான் வருடம்தோறும் விநாயகர் சதுர்த்தி அன்றிலிருந்து சரியாக 10 ஆம் நாள் மகாபலி கொண்டாடுகிறார்கள் . மொத்தம் 10 நாட்கள்
( 22/8/2020 : விநாயகர் சதுர்த்தி ,
31/8/2020 : மகாபலி )
மைசூர் அரசனை கொன்ற தினத்தை விஜயதசமி ஆக 10 ஆம் நாள் கொண்டாடுகிறார்கள் .
20/10/20 : 4th சதுர்த்தி அன்றிலிருந்து சரியாக 7 ஆம் நாள் தான் 26/10/20 விஜயதசமி , அமாவாசையிலிருந்து கணக்கிட்டால் மொத்தம் 10 நாட்கள் .
Diwali
17/10/2019 is 4th சதுர்த்தி after ten days 27/10/2019 is Diwali .
4/11/2020 is 4th சதுர்த்தி after ten day 14/11/2020 is Diwali .
நவராத்திரி & விஜயதசமி : மைசூர் அரசனை அழித்து கொண்டாடப்படும் விழா .
தீபாவளி : இராவணன அரசனை அழித்ததாக கொண்டாடப்படும் விழா .
மகாபலி : மகாபலி என்கின்ற அரசனை அழித்து கொண்டாடப்படும் விழா .
pallava king narasimhavarman 1 , who was known as MAHABALI .
மகாபலி என்ற அரசன் தான் காஞ்சிபுரத்தில் உள்ள மகாபலிபுரத்தில் ஐந்திணை கோவில்களை கட்டினார் .
1.சிவன் கோவில்
2.முருகன் கோவில்
3.இந்திரன் கோவில்
4.திருமால் கோவில்
5.கொற்றவை கோவில்
தங்களின் வாமன அவதாரம் விழியம் , மகாபலி என்னும் விழா காலடியில் பிறந்த ஆதிசங்கரன் உலகம் கலந்து பெருமாளை அழித்ததாக கதை கட்டி அதை அவர்களுக்கான விழாவாக கொண்டாடுகிறார்கள் என்று நிறுவுகிறது ஐயா .
வரதராஜ பெருமாள் என அழைக்கப்படும் பரதம் ஆண்ட அரசனின் கோவில் காஞ்சிபுரத்தில் இருப்பதால்தான் காஞ்சிபுரத்தை சேர்ந்த மகாபலிபுரத்தில் ஐந்தினை கோவைகளை கட்டிய அரசன் மகாபலியை வாமன அவதாரம் என்ற கதையில் அவரை அழைத்து கேரளாவில் மகாபலி ஆக கொண்டாடுகிறார்கள் , அதே நேரத்தில் கேரளாவில் பிறந்த ஆதிசங்கரனை வைத்து காஞ்சிபுரத்தை கைப்பற்றினார்கள் .
Mahabalipuram : named in 7th century by Mahabali
Adi Sakkara : born on 7th century at Kerala kaladi .
At the same time on 7th century .
Mahabali : kancheepuram to Kerala
Adi Sakkara : Kerala to kancheepuram
( both are swapped at 7th century )
இவை அனைத்தும் சதுர்த்தி அடுத்து நாம் கொண்டாடிய 7 சப்த கன்னிகளுகான விழாவாக தொடர்ந்து 7 நாட்கள் ஆகையால் மொத்தம் 10 நாள் விழா இதை இந்திய முழுவதும் இயல்பாகவே நம் முன்னோர்களால் கொண்டாபட்டவைகள் , நம் அரசர்கள் அனைவரையும் அவர்களின் கதைகளால் அழித்தொழித்து , அவர்களுக்கான விழாவாக மடைமாற்றி உள்ளனர் ஐயா .
தீபாவளியை நீங்கள் தயவுசெய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ஐயா .🙏🏼🙏🏼
நன்று
மகாபலி = மகா + பலி = பெரிய + பலி = யூத பரசுராமன் சித்தர்களை கழுவேற்றிக் கொன்று அழித்த இடமா?
Plz reply to this comment sir
Excellent. Maybe you're right, Dr. Ayya will answer..
@@anandkaruppiah9599 thanks you sir🙏🏼 let wait for ஐயா ...!!
இவனுங்களுக்கு என்னமாதிரி மனோவியாதி இருக்கும்ன்னு எண்ணிப்பார்க்காவே முடியலையே...!!!
@Anthuvan Anbu unmai sir
யூதன், மனநோயக்காரன்! அதில் சந்தேகமென்ன? இல்லையெனில், ராமாயணக்கால நிகழ்வுக்கு இன்று பழிவாங்குவானா?
@@TCP_Pandian ayya, taking revenge on others for their own mistakes. Real Psycho people.
@Anonymous KING
Yes, you are correct. This Idiot Tamil chitanaiyalar peravai is a mental that's why telling wrong and abusive infos about gods and goddesses. You tube must remove this channel
இணைய சித்தர் அய்யாவுக்கு காலை வணக்கமும் கோடி நன்றிகளும்.
வணக்கம்!
ஐயா ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கென்று தனியாக
நாம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
அமைத்தாக வேண்டும்
ஏனெனில் ஏற்கெனவே உள்ள தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திரு நாடும் என்ற வார்த்தை வருகிறது.
ஐயா இதை தாங்கள் தயவு கூர்ந்த்து
கவனிக்க வேண்டுமாறு இவ்விழிய
அன்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி! இது மட்டுமல்ல, அனைத்து தெய்வங்களையும் வழிபட, புதிய பாடல்கள் இயற்றப்படவும், புதிய வழிபாட்டு முறைகள் வகுக்கப்படவும் உள்ளது.
இது போன்ற எண்ணற்றச் செயல்களுக்காகத்தான் ஐந்தாம் தமிழர் சங்கம்!
நன்றி ஐயா
அருமையான பதிவு 😍😍😍💐
@@TCP_Pandian 😍😍😍😍
@@satishjoykumar நன்றி
பேரதிர்ச்சி அய்யா இந்த அசிங்கத்தை நமது கோவில்களிலிருந்து களைய எம்பெருமான் சிவனிடமே கோரிக்கை வைப்போம். உங்கள் மூலம் திருப்பணி நடக்க எம்பெருமான் அருள வேண்டும்
அனைத்துக் கோயில்களையும், புனரமைக்க வேண்டிய தேவை உள்ளது.
சண்டிகேஸ்வரன், சாணக்கியன், துர்க்கை, காமாட்சி அருமையான வரலாறு மீட்டெடுப்பு பாண்டியன் ஐயாவுக்கு நிகர் யாருமில்லை 🙏🙏🙏🙏 வாழ்க தமிழ்! வளர்க ஐந்தாம் தமிழ் சங்கம் மற்றும் நலமுடன், வளமுடன், நீடூழி வாழ்க நம் பாண்டியன் ஐயா ✋✋✋✋✋
மிக்க நன்றி! வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம்!
பாண்டியன் ஐயா, சந்திரமுகி படத்தில், அவள் காதலனை தன் அறையில் இருந்து கொண்டே பார்க்க வேண்டும் என்று காதலனை அந்த அரண்மனை வெளியே குடி அமர்த்துவாள். அவ்வாறு தான் இருக்கிறது இதுவும்.
100% true nanba
Vettaiyan raja tamil king
Chandramukhi as durga
guna sekaran as chandikeshwaran.
In the movie chandranmukhi and gunasekaran killed by Vettaiyan raja. nayanthara name also durga.
Chandramukhi movie is real story of durga and chandikeshwara
7 fallen angels
7 arch angels
7 god of israel
7 spirits of god
7 colors of god
7 gods of japan
7 gods of fortune
7 gods of mesopotamia
7 anunnaki's
7 african deities
&
7 Last Words from the Cross ( or )
Sayings of Jesus on the cross
இவை அனைத்தும் நம் முன்னோர்களின்
7 சப்த கன்னிகள் தானே ஐயா ??
அதனால் தான் அனைத்து கோயில்களையும் கைப்பற்றிய பிராமணர்களால் .,
நாம் 7 சப்தகன்னிகள் & குலதெய்வ கோயில்களில் இன்றுவரை நுழைய முடியவில்லையோ !!!
ஐயா ., உங்களின் ஈடு இணையற்ற பெரும் முயற்சிக்கு எங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் 🙏🏼 🙏🏼.
Sabtha kanni matrum ayyanaar patri ayya vizhiyam seidhirukkiraar... parkkavum🙏🏼
@@vijaykarthickk83 sure bro , thanks .
சப்த கன்னியர் ஆசீவகத்தின் 7 நிலைகள். அது தனி கோயில் கிடையாது
நன்றாகத் தொகுத்துள்ளீர்கள்! மிக்க நன்று!
@@TCP_Pandian
மிகவும் நன்றி ஐயா 🙏🏼🙏🏼
அணைத்து வரலாற்றையும் கண்முன்னே நிறுத்தினீர் ஐயா, இது உண்மையில் நம் தெய்வங்களின் செயல் தான் 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
ஆமாம்! சத்ய யுகத்தின் கருவிகளுள் நானும் ஒருவர்!
@@TCP_Pandian ungalidam naan pesa vanedum
🙏
ஐயா வளமுடன் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ்க.
தங்கள் விழியம் எதிர்பார்த்து இருந்தேன். நன்றி ஐயா.
நான் காலையில் தியானம் முடித்து விட்டு யூடியுப்பை திறந்தேன் ஐயாவின்காணொளி வந்தது மிகமிக மகிழ்ச்சி
மிக்க நன்றி!
ஐயா எப்படி ஐயா இத்தனையும் அறிகிறீர்கள்.நீங்கள் நீண்ட நாள் இன்புற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
இவற்றை நானா செய்கிறேன்? எல்லாப் புகழும் இறைவனுக்கே!
@@TCP_Pandian Ivaru saaandaiyayum moothirathayum saaniyayum saapittu valarndhavar. Athan ivlo kevalamana ennangal
உங்கள் விழியங்களை பார்க்க தொடங்கியதிலிருந்து கோயிலுக்கு செல்வதையே நிறுத்திவிட்டேன். என் மனதேயே கோயிலாக்கி அதில் நமது கடவுளர்களை நிறுத்தி வணங்கி வருகிறேன்.
நமது கடவுளர்களின் உருவங்களை கொண்ட படங்களை நல்ல ஓவியகலைஞர் கொண்டு வரைய செய்து telegram group ல் அனுப்புங்கள். நான் என் வீட்டையே கோயிலாக்கா விரும்புகிறேன்.
மேலும் நீங்கள் telegram ல் அனுப்பிய சீனா குற்றவாளியா என்ற விழியத்தை பார்த்தேன்.
ஏன் உங்கள் விழியங்கள் அனைத்தையும் பார்க்க பார்க்க
முன்னோர்களின் அருள் எனக்கு இருப்பதை கண்டு நெகிழ்கிறன். உங்களை பின் தொடரும் அனைவரும் இதை உணர்வர்.
எங்களை சரியான பாதையில் பயணிக்க வைக்கும் அன்பரே உங்களுக்கு
கோடானகோடி நன்றிகள்.
(மிக நெகிழ்வுடன்)
வாழ்க தமிழ்🙏🏻
வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம்💐
ஆம் ஐயா
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் முதல் வேலையாக நமது கடவுளர்களின் உண்மை உருவங்களை முருகனின் வழியில் சீரமைக்க வேண்டும்.
நமது குல தெய்வ கோவிலுக்கு செல்லுங்கள். பிராமணக் கோவில்களை தவிர்த்திடுங்கள்.
@@ramce2005
ஆம் குலதெய்வத்திற்கு பௌர்ணமி வழிபாடு செய்கிறேன்.
@@lilysuguna2346 நல்லது சகோதரி!
நானும் அதையே செய்யவிரும்புகிறேன் தமிழ் உறவே.எங்கள் வீட்டில் ராமர் அனுமர் போன்ற யூதர்களை யாரென்று தெரியாமல் வணங்குகின்றனர்.ஆனால் நான் இதைப்பற்றி என் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொன்னால் உனக்கு ஒன்றும்தெரியாது தப்பா பேசாதே என்று திட்டிவிட்டனர்.ஆனால் அனைத்து விடையங்களையும் தெரிந்தும் என்னால் அமைதியாக இருக்கமுடியவில்லை.
கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி என்ற படத்தின் பெயர் சண்டியர் என்ற பெயரில் தான் எடுக்கபட்டது . பின்னர் அது சில சமூகத்தின் எதிர்ப்பால் அந்த படத்தின் பெயரை விருமாண்டி என்று மாற்றினான்.. . .!?!?
தன்னை நவீனகால பரசுராமன் என்று நினைக்கும் கமல் சண்டியர் என்று பெயரிட்டது தவறில்லையே. .. 🤓😆🤣
(தற்போது விஜய் டிவியில் அவன் அதைத்தானே செய்கின்றான்😆🤣😆🤣)
கமல் மட்டுமல்ல நடிகர் அர்ஜுனும் பரசுராமனாகவே வாழ்கிறார் போலும் அவர் நடிப்பில் வெளிவந்த கிரி, பரசுராம்
போன்ற படங்களே சாட்சியளிக்கின்றது. . .
மனைவியையே கூட்டிக்கொடுக்கும் பரசுராமனாக வாழ்வதில் இவர்களுக்கு எவ்வளவு தான் பெருமை 😃😆🤣🤦🏽♂️
- தேவ.மா. சதிஷ் பறையர்
- ஆசீவகத்தின் மறுமலர்ச்சி
-தேவ.மா.சதிஷ் பறையர்
- ஆசீவகத்தின் மறுமலர்ச்சி
இன்று முதல் சண்டியையும் துர்க்கையும் வணங்குவதை தவிர்க்கிறேன் ஐயா...
@@MegaPistol123 9 வருடமா எங்கடா ஒளிஞ்சிருந்த நாயே??
அடுத்தவரை இழிவுபடுத்தும் கலையை யூத பிராமணியம் இருந்து தான் கற்று கொள்ள வேண்டும்.
அதுவும் ஒரு ஆயுதம் தான்.எதிரியின் மன நம்பிக்கை உடைக்கும் ஆயுதம்
ஐயா இது ஒரவகையான யூகம் மாத்திரமே ஐயா தாங்கள் அவ்வாறு கருதிகிறீர்
@@MegaPistol123 சரி இப்ப நீ எந்த கோயில்ல ப்ரசாதம் வாங்க லைன்ல நிக்கர பிச்சக்காரபயலே 😂
@@MegaPistol123 ama neenga 1008 kovilgal kattiteenga phaaaaaaa vera level neenga! Unga ariva kanndu viyandhuponen!
அதனால் தான் கூட்டிகுடுக்கும் யூத பார்ப்பனர்களை அவர்களது மனைவிமார்கள் ஏண்ணா( ( ஏ அண்ணா) என்று சொல்லுகிறாள் போலும். நன்றாக புரிந்தது ஐயா.
ஐயா..
ஆர்ய கமணட்டிகளை கோவில்களில் இருந்து விரட்ட வேண்டும்..
திராவிட கம்னாட்டிகளை நமது மண்ணிலிருந்து விரட்ட வேண்டும்..
நமது ஆசீவகம் சித்தர்களலும் கடவுளர்கள் லும் இதற்கு அடிகொலிட
வேண்டும்..
அதற்கு தான் உங்கள் விழியங்கல் பெரும் கட்டு களை உடைக்கிறது..
மிக்க நன்றிகள் ஐயா..🙏🏿
சண்டிகேஸ்வர் பெயர் கட்டுடைப்பு மிக அருமை....
பெரும்கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதி இடுக்கில் இருப்பது எனது பல நாள் சந்தேகம்....
தீர்த்தது இன்று......
ஓர் இன வரலாற்றையே மாற்றியவன் தன்னை தானே இழிவு படுதிகொல்வானா சானினக்கியவன் என்று சந்தேகம் நீள்கிறது....
வராகம் என்பது கேட்பதற்கு அருவருப்பாக இல்லை.....
அருமை அய்யா எங்கள் குலகடவுள் வீரபத்திரர் இவர் வரலாற்றில் தச்சன் கதாபாத்திரம் (தஜ்ஜால்லாக இருக்குமோ என்று நினைக்கிரேன்) விரபத்திரருக்கு விருதுநகர் அருகில் கள்ளிகுடி ஊரில் கோவில் உல்லது (தாச்சாயினி எனப்படும் பார்வதி எனப்படும் பச்சையம்மா கோவில் அருப்புக்கோட்டையில் உல்லது அது உருவவழிபாடுயில்லை நடுகள் வழிபாடுதான் அம்மன் பெயர் வீரபன்னம்மா (வீரமன்) தச்ஜால் என்கிற யூதன் தச்சன் என்றபெயரில் விவசாயபூமியாகிய அருப்புக்கோட்டை பகுதில் யாகம் என்ற பெயரில் தீவைத்து நாசவேலை செய்தான் என்றுபுரிகிறது விருதுநகர் கள்ளிகுடி அருகில் பேரையூர் உல்லது அங்கு பெரும் சன்டை நடந்திருக்கவேண்டும் அய்யா நேரம் இருந்தால் இதயும் ஆய்வுசெய்யுங்கள் நன்றி
தச்சன் பிரமம்மனின் மகனாக கதைகளில் வருகிறது.
பிரம்மா ...ஆபரகாம் என்றால்
வாாிசு தஜ்ஜால் (மோசஸ்) தச்சனாக இருக்க வாய்ப்பு உள்ளது.
திருவிளையாடல் படத்தில் தச்சன் சிவனை இழிவாக பேசுவதாக வரும்
முற்றி விட்டது என்று நினைக்கிறேன்
@@parthibankannan2835 : இருக்கலாம் போலுள்ளது! அவர்கள் தங்களின் வரலாற்றைத் தானே, மறைமுகமாகப் பதிவு செய்வர்?
@@Mani-cc5lo : ஆமாம்! பிராமணனின் சேட்டைகள் முற்றியுள்ளன.
ஐயா எனது மகனுக்கு கார்த்திக் என்று பெயர் வைத்து உள்ளேன் ஐயா....ஜா,ஜெ, ஜி, கா என்கிற நான்கு எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று ஜோசியத்தில் சொல்லி விட்டார்கள்...எனது மாமனார் ஜோசியத்தில் அதி தீவிர நம்பிக்கை கொண்டவர்...வட எழுத்தில் தான் வைப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார்...போராடி நேற்று 23.10.2020 அன்று தான் கார்த்திக் என்று முருகன் பெயரை வைத்தேன் ஐயா...உங்களது விழியங்கள் தான் எனது நம்பிக்கை ஐயா.....எனது மகனை ஆசிவகனாக வளர்ப்பேன் ஐயா.
Thalaiva en peru kuda jaya Kumar tha ena pandra thu nu theriyala
Valthukkal karthi matrum ungalukku
Valthukkal
வாழ்த்துக்கள் 🙏 👏
நல்ல பெயர் 👌
தமிழர் தன்னாட்சி மலர வேண்டும்.
வணக்கம் ஐயா.
என்ன ஐயா இது.? நமது கோயில்களில் இப்படி ஒரு களங்கத்தை செய்து வைத்துள்ளானே இந்த யூதன்.
அக்கிரமம்! இவ்வளவு தானா அல்லது இன்னும் இருக்கிறதா ஐயா? இவ்வாறாகத்தான் துர்கை சன்னதிகளும் திணிக்க பட்டதா..? கோடாரி என்ற ஒரு வார்த்தை கண்டு சண்டிகேஸ்வரனின் அடையாளத்தை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். சிறப்பு. 👌👍
எதிர்பார்க்கவில்ல. 👍
நமது வழிபாட்டை முதலில் சீர் செய்யத்தான் வேண்டும் ஐயா 🙏🙏🙏
ஆமாம்! முறையான ஆன்மீகம் தான் முறையான ஒழுக்கத்தைக் கொடுக்கும்.
@@TCP_Pandian Sir,Recently Mahinda Rajapaksa and his family celebrated Navaratri festival.So there is a link between Mahinda Rajapaksa,Hindutva and India.Did you know that?
இன்னு தான் சிங்களவர் இனவாதம் பார்த்தேன் Bobby smihaவின் முகநூல் பக்கத்தில் சீறும் புலி படத்துக்கு வந்த கதரல்கள்...
Saho BOBBY SIMHAvai nambatheerhal VIKRAM udan nadiththa SAMY 2 il RAJAPAKSE vin sivappu nira saalvai pottu nadiththan ithilum enna solla porano
@@subaharrajeev580 evan movie panurathu apdi sri lanka la trinchu nu thrila,sinhalavanuva Bobby simha comment la 120,000 comments...Bobby simha ah nambala avan tamil elanu therium...
I don't believe Bobby Simha ... He don't have a good name in industry ... he is not a tamilan ...
@@steffiBertilla i know he's non tamil, but I'm shocked how Sinhalese know that we're making movie about our leader prabhakaran...i think there's a sri lankan it wing in tamilnadu
@@abjithmanoharan696 they have spies everywhere ... we are being watched... They will not , never ever allow Tamil Desiyam to rise ... I was thinking how Seeman is rising with out troubles but that too I got an answer... there comes Kalyanasundaram trouble ... Bugger is starting a new Tamil desiya party ... I am sure he is been paid ... I am getting tired of thinking about Tamil desiyam ... but for future's sake that is the only way
வணக்கம் ஐயா. தமிழரை சிந்திக்க வைக்கும் உங்கள் பேரறிவுக்கும், துணிச்சலுக்கும், உழைப்பிற்கும் தலை வணங்குகிறேன்.
@Anthuvan Anbu நன்றி சகோ..
மிக்க நன்றி! ஈழத்தை அழித்தற்கான விலையைக் கொடுத்துக் கொண்டுள்ளான், பிராமணன்.
இரண்டு லட்சம் உயிர்கள் அழிந்தது வீண் போகவில்லை!
@@TCP_Pandian ayya can give detail about sanieswaran & navagraham.
@@TCP_Pandian இராஜபாளையம் அருகில் எனது ஊர் காமாட்சாயம்மன் சன்னதி உள்ளது என் குலதெய்வம் அய்யனார் அதற்குஅடுத்து முருகன் சிவன்தான் பிடிக்கும்.எனது அம்மா அப்பா உள்ளூரில் உள்ள ஈஸ்வரியகும்பிட போகமாட்டுங்கிறாய் என இன்னும் திட்டுகின்றனர்.எனது பக்கத்துகிராமம் காந்தாரி கோவில் ஐந்துவருடமாக உள்ளூர்மக்களிடம் ஒற்றுமையில்லாது திருவிழாநடைபெறவில்லை எல்லாம் நல்லதற்கே.தென்தமிழகத்தில் தூமை என்பார்கள்(மாதவிடாய்நேரம்.தூய்மையடைந்ததால் அப்படியா தெரியவில்லை) சென்னையில் வயதானஇருவர் சண்டையில்தான் சாண்டை என்றவார்த்தை பயன்படுத்தினர் நல்லவேளை ஆணிடம் கேட்டுஅதன்பொருள் தெரிந்துகொண்டேன்.அதேபோல் வேளைநிமித்தமாக காஞ்சிபுரம்மாவட்டம் வெம்பாக்கம்அருகில் திருப்பனங்காடு சிவன்கோவிலில் உடன்அழைத்துசென்றவார் சண்டிகேசுவரர் இவார் கையைசொடுக்கிட்டு வரச்சொன்னார் அப்பத்தான் அதுபற்றிதெரியும்.சலித்து எடுத்தால் இன்னும் எத்தனை திப்பிகள்வரவுள்ளது தெரியவில்லை.சன்டியர் சன்டாலன் சன்டிகுதிரை சன்டமுன்டா சன்டுசாவடி(தானியத்தில் பிரியும் தேவையில்லாத பொருள்)ஏதோதொடார்புபோலும்,
@@user-rj4fd7lp1w நான் சிறு வயதில் ஒரு பாட்டி கோவம் வந்தால் சாண்டா குடிச்சவனே என்று திட்டுவதை கேட்டு இருக்கின்றேன்.
இந்த அசிங்கத்தை பார்த்து தான்...வள்ளலார் ஜோதியை வணங்குங்கள் என்றார்.
Super
Vallalar also praised periya puranam which has the history sandegeswara nayanar
மிக்க நன்றி ஐயா. சண்டிகேசுவரருக்கு ஏன் கை தட்ட வேண்டும் என்று சென்ற விழியத்தில் கேட்டிருந்தேன். பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.
ஐயா வண்ணம்.
உங்கள் ஒவ்வொரு ஆய்வுகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கின்றன நன்றி ஐயா.
சிவலிங்கம் பற்றி சிறு யோசனை தோன்றியது.
தமிழர்கள் நடுகல் மறவை பின்பற்றி வருவது உண்மைதானே. முருகன் தான் லிங்க வழிபாடு தொற்றி வைத்தார் என்று கூறி உள்ளேர்கள்.
கிராமத்தில் இன்றும் சிறு கல்களை வைத்து வணங்கி வழிபட்டு செய்து வருகின்றனர்.
அதைத்தான் சித்தன் முருகன் ஆதிசித்தன் சிவனை நடுகல் வைத்து வணங்கி இருக்க வேண்டும்.
நடுகல்லுக்கு அபிசேகம் செய்யும் நீர் யார் காலிலும் மிதிக்க கூடாது என்பதற்கு காகதான் வட்டமாக செய்து வடியசெய்து பள்ளத்தில் விழும்படி செய்திக்க வேண்டும்.
நாம் மரம் நடும் போது அந்த மரத்தை சுற்றி சிறு வட்டமாக மண்ணால் கரை போடுவது போன்று.
சிவலிங்கம் அமைத்து இருக்க வேண்டும். யூதர்களின் ஆபாசமாக கதைக்கும் சிவனின் லிங்கத்திற்க்கும் துளி கூட சம்மதம் இல்லை என்று இதன் மூலம் நிறுவனம் ஆகுகிறது.
என் கூற்று சரியா? தவறா? கூறுங்கள் ஐயா.
உங்கள் சேவை அளப்பரியது எனவே ஆதிசித்தன் முதல் நிகழ்கால சித்தர்கள் அருள் கிடைக்கும்.
நன்றி ஐயா.
@Anthuvan Anbu ஐயா வண்ணம். நீங்கள் எந்த நூலின் அடிப்படையில் கூறுகிறேர்கள் என்று எனக்கு தெரியவில்லை.
யூதர்கள் சுமார் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆபாசமாக புராணம் எழுதி இருப்பார்கள்.
அதை மறுத்து கூறுவதற்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துள்ளார் என்பதே என் எண்ணம் தோன்றியது.
சரியான ஆய்வு இல்லாத வரையில் நாம் அனைவரும் பல கற்பனை செய்து கொண்டே விவாதம் நடந்தது கொண்ட தான் இருக்கும்.
என் முழு நம்பிக்கை லிங்கத்தில் ஆபாசம் இருக்க வாய்ப்பில்லை.
நன்றி ஐயா
லிங்கத்திற்கும், சிவனுக்குமுள்ள தொடர்பு பற்றி, தெளிவான விழியம் ஏற்கனவே செய்துள்ளேன்.
ஈசன் என்று சிவனுக்கு முன்பு அழைக்கப்பட்ட வடிவம் தான் சிவலிங்கம். அது, இனப்பெருக்க உறுப்புகளைத் தான் குறிக்கிறது.
@@TCP_Pandian நன்றி ஐயா
வணக்கம் ஐயா,
(பரசுராமன்)சிவன் கோயிலில் சண்டிகேஸ்வரர், விஷ்ணு கோவிலில் ஹயக்ரீவர் இரண்டு சிலையும் வடக்குப் பக்கம் மட்டும்தான் அமைத்துள்ளனர் ...…. ஒரு ஆள் இரண்டு கதாபாத்திரம் என்ன ஒரு மொள்ளமாரி தனம்.
1) தமிழ்நாட்டின் துர்கா பூஜை கொண்டாட முடியாது (சிலருக்கு உண்மை தெரியும் என்பதால்)கொல்கத்தா சென்று கதை விட்டான் யூதன்.
2) தமிழ் நாட்டில் ஆயுத பூஜை/சரஸ்வதி பூஜை என்று கதை விட்டான் யூதன். ...
3) வடக்கிலும் மேற்கிலும் தசரா என்று கதை விட்டான் யூதன்....
4) கடைசில என்னமோ குஞ்சாரம்மாக்குதான் எல்லா கொண்டாட்டமும்.....
5) வாஜ்பாய் மற்றும் அத்வானி போன்ற யூத தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க காமாட்சி அம்மனின் கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளனர் தேர்தலுக்கு முன்பாக... ஏன் அவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் பூஜை செய்யவில்லை என்றாலே புரியும்..... மீனாட்சி நம் அவள் காமாட்சி அவன் அவள்......
6) உங்களின் பார்வை மிகச் சரி யூத குள்ள நரிகளின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது......
Ippo dhaan you tube la type pannen wow new video 😘😘
அடேங்கப்பா எவ்வளவு வேலை பார்த்துருக்கான் யூதன்..... தங்களால் தெளிவு பெறுகிறோம் ஐயா.... மகத்தான சேவை தங்களுடையது.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா....
நல்ல பதிவு அருமையான விளக்கம் . இதை பார்க்கும் பிராமண மாமாக்கள் தங்களின் முன்னோர்களைப் பற்றியும் அவர்களின் செயல்களைப் பார்த்து வெட்கப்பட வேண்டும் .
ஆமாம்! வெட்கப்படுகின்றனர்.
@@TCP_Pandian ஐயா வணக்கம் கீழ் வரும் செய்தியை படித்து ஆய்வு செய்க மிகவும் முக்கியம்
ஒவ்வொரு ஆண்டும் தசராவுக்குப் பின் சரியாக 21 நாட்கள் கழிந்த பிறகு தீபாவளி ஏன் வருகிறது?
நீங்கள் நம்பவில்லை என்றால், காலண்டரை சரிபார்க்கவும்.
ஸ்ரீ ராமச்சந்திரனின் படை வீர்ர்கள் இலங்கையில் இருந்து கால்நடையாக அயோத்தியை அடைய 21 நாட்கள் (504 மணி நேரம்) ஆனது என்று வால்மீகி முனிவர் கூறுகிறார் !!!!
இது புராணம்....
இது சரிதானா என கணக்கிடுவோம்.....
504 மணிநேரத்தை 24 மணிநேரத்தால் வகுத்தால், விடை 21 ஆக இருக்கும்
அதாவது 21 நாட்கள்.....
வியப்பாக உள்ளதா?..... இதை உறுதிப்படுத்த, கூகிள் மேப்ஸ் போய்த் தேடுவோம்......
இலங்கையிலிருந்து அயோத்தி செல்லும் பாதையில் 3145 கி.மீ தூரமும், நடக்க நேரம் 504 மணிநேரமும் என்பதைக் கண்டு ஆச்சர்யமடைவீர்கள் !!!!
இந்த நாட்களில் கூகிள் மேப் முற்றிலும் நம்பகமானது.
பாரம்பரியத்தின் படி, திரேதாயுகம் முதலே தசரா மற்றும் தீபாவளி ஆகியவற்றை நாம் கொண்டாடி வருகிறோம்.
இன்னும் நம்பவில்லையா? கூகுள் தேடலைச் செய்து இந்த தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வால்மீகி முனிவர் ராமாயணத்தில் எழுதியிருக்கிறார்.
வாட்ஸ்அப் வரவை தமிழாக்கம் கூகுளில் செய்து பட்டி டிங்கர் பார்த்தது
இதில் ஏதோ ஒன்று அடங்கியுள்ளன நீங்கள் தான் இதை ஆய்வு செய்து நம் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
கூட்டிக் கொடுத்தும்: காட்டிக் கொடுத்தும்
இன்றளவும் மாறாமல் இருக்கிறான்!!!!
I've missed many of your postings. Just today it popped up.
இன்று உங்கள் பதிவு சீக்கிரமாக வந்துவிட்டது 🤔 இல்லை என்றால் விடியற்காலையில் தான் வரும் 🤗🌲🌳🌴🌿🍀🍀🌱🙏🙏🙏🙏
காலையில் விட வேண்டும் என்பது ஏற்பாடல்ல!
தயாரான உடனே வெளியிடுகிறேன்!
சண்டிகேஸ்வரன் வரலாற்றை மிக துள்ளியமாக மீட்டுள்ளீர்கள் பாண்டியன் ஐயா. . ..😍😍👏
இந்த விழியத்தை பார்த்த எனக்கு பல யோசனைகள் என் கண் முன் வந்தது. . .
- சண்டிகேஸ்வரன் என்பவன் பரசுராமன் தான் என்று நீங்கள் சொல்வது 100 க்கா 100 உண்மை...👌👍🏾
அதற்கு மேலும் ஒரு சான்று. கர்நாடகாவில் மக்கள் சாமுண்டேஸ்வரி...என்று ஒரு பெண்தெய்வத்தை(தெய்வம்!? 😆) வழிபடுகின்றனர். . .அவளை சண்டிசாமுண்டேஸ்வரி என்றும் அழைக்கின்றனர். ..
அப்போது சாமுண்டேஸ்வரி என்பவள் துர்க்கை ஆனால் சண்டி என்பவன் பரசுராமன் தான் என்பது தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது.... பாவம் வரலாறு தெரியாத கன்னட மக்களை பிராமணர்களும்...தெலுங்கர்களும் தன் இஷ்டத்திற்கு ஏற்றாற்போல் வழிபட வைப்பதும் ... தமிழர்கள் மீது பகைமையை தூண்டுவதுமாய்...ஆட்டுவிக்கறார்கள். ..
- தேவ.மா.சதிஷ் பறையர்
- ஆசீவகத்தின் மறுமலர்ச்சி
Your full name
Thevdya magan sathish?
நீங்கள் விரித்த வலையில் ஆன்மீகம் அரசியல் திராவிடம் ஆரியம் சிக்கி தவிக்கிறது !வலையை கிழித்து விடாமல் இருக்க தமிழர்கள் ஒன்று பட வேண்டும்!பாண்டியன் அய்யா அவர்களுக்கு நாமெல்லாம் கடமை பட்டவர்கள்
வணக்கம் ஐயா! நான் பிறப்பால் ஒரு கிறித்துவன் தங்களின் விழியத்தை பார்துத்தான் சிவன் யார்? முருகன் யார்? என்றெல்லாம் தெரிந்து கொண்டன் அதற்க்கு உங்களுக்கு நன்றி!! தீபாவளி பற்றி ஒரு விழியம் செய்யுங்கள் நரகாசூரன் யார்?நரகாசூரனின் உண்மையான வரலாறு என்ன? வென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது.
ஐயா, இயல்பாகவே சிவன் கோவிலுக்கு சென்றால் சிவனை மட்டும் வழிபட தான் தோன்றும்... சுற்றியுள்ளவற்றை வழிபட தோன்றாது... தமிழர்களின் மனதில் இவை தானாக பதிவானவை என்று நினைக்கிறேன்... இந்த கயவர்கள் நமக்கு போட்ட 'நாமத்தை' பற்றியும் பஜனையை பற்றியம் விளக்குங்கள் ஐயா... நன்றி...
ஆமா முற்றிலும் உண்மை .
@@karthikdon5 நன்றாக ஞாபகம் உள்ளது, அனைத்து சிவன் ஆலயங்களிலும் இது இருக்கிறது. நானும், திருமணம் முடிந்து ஆலயத்தை சுற்றி வரும்போது கோரக்கச் சித்திர் மற்றும் விநாயகர் தவிர யாரையும் வணங்க வில்லை.
பஜனை என்று சொல்வது இன்னும் என்ன கன்றாவியோ.
நான் நினைக்கிறேன், இந்த துர்க்கை நம் மன்னன் மகிசனுடன் 9 நாள் நடத்தியதுதான் பஜனை.
@@ramce2005 நல்லது ராமலிங்கம், நம்ம தமிழர்கள் சித்தர்களின் ஆசியினால்தான் இயல்பாகவே சில துஷ்ட சிலைகளை கும்பிடுவதில்லை போலும். இப்போது புரிகிறது.
பஜனை என்ன கன்றாவியோ , இந்த மாரி கதைகள் கட்ரதுல அந்த கரடி கூட்டதுக்கு என்ன ஒரு ஆனந்தம் பாத்தீங்கலா, அதுவும் அவர்கள் முன்னோர்கள நாம் கடவுள் பேர்ல கும்படனோம்மு இதுங்க கட்ன கதை இருக்கே, இவங்கல அணு அணுவா வச்சு செய்யனும்
உண்மை.. நானும் சிவன் சன்னதியில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் பெரிய கோவில்களில், பொறுமையாக இருந்து வணங்கிவிட்டு வருவேன்.. விநாயகர், முருகர் சன்னதிகளும்.. ஆனால் துர்கை மற்றும் அவன் பெயர் சொல்லவும் நா கூசுகிறது..இந்த யுதா இழிவான சன்னதிகளை வணக்க தோன்றாது.. இப்பொழுது தான் புரிகிறது.. நன்றி அய்யா.. சிவனே போற்றி..
உங்களைப் போன்று ஒருவர் எங்களுக்கு கிடைப்பது அறிது
உங்களின் அன்பு எனது பாக்கியம்.
ஐயா நாங்கள் வெளியிடும் அனைத்து விழியங்களும் தாங்கள் வெளியிடவில்லை நம் கடவுள் சித்தா்கள் ஆனை அதையே நீங்கள் நிறைவேற்றுகிறீா்கள் இவ்வளவு ஆழமான செய்திய கூட எழிமையா உண்மைய கட்டுக்க முடியாது இநம் கடவுளா் சித்தம் தாங்கள் நம் சித்தா்கள் வழிவந்த நீங்களும் நிகழ்கல சித்தா்தான் இதை காணும் ஒவ்வொரும் சித்தா்களின் சீடா்களே இதை ஏற்று நடப்பவன் தூய தமிழ்குழந்தைகளே இதை எதிா்பவன் யூதன் யூத கலப்பு குழந்தைகளே அதாவது சாண்டாளா்களே
ஆமாம்! நான் செய்வதாகத் தெரிவது, நான் செய்வதல்ல! நமது இறையின் கட்டளையை நிறைவேற்றும் ஊழியன் தான் நான்!
ஐயா நீங்க போடுற வீடியோக்களை நாம் தமிழர் யூடியூபே எடுத்து போட ஆரம்பிச்சாச்சு இனிமே நீங்க வேற லெவல் தான்
@Anthuvan Anbu அசுரன்
@Anthuvan Anbu வேற ஏதோ சேனல் எல்லாம் போடுறாங்க நாம் தமிழர்
@Anthuvan Anbu தமிழ் அசுரன் ,life 360 tamiz
எனக்கு சிவன் மேல் பக்தி எழுந்தது சுமார் 10 வருடங்களுக்கு முன்பு, ஆனால் இன்று வரை அந்த சண்டிகேஸ்வர சன்னதி பக்கம் போய் வழிபட என் உள்மனம் ஒரு போதும் அனுமதித்தது இல்லை, அதற்கான அர்த்தம் இப்போது புரிந்தது, நான் மேல் கூறியது ஆத்ம உண்மை.......
உண்மை உண்மை இதை நானும் உணர்ந்துள்ளேன் ஆனால் ஏனோ தானோ என்று அந்த இடம் சென்று சிவனாக கருதியே வழிபட்டேன்
உண்மை அடியேனும் இதை உணரந்திருக்கிறேன்
மிக்க நன்றி ஐயா, உங்களிடம் ஒரு வேண்டுகோள் காமாட்சியம்மன் விளக்கை வீட்டில் தினமும் ஏற்றுகிறோமே அது எதர்காக ஐயா அதை நாம் வழிபடனுமா என்பதை தாங்கள்தான் விளக்கவேண்டும். அதே போல் நீங்கள் போட்ட இந்த கானொளியினாள் அறிவும் தெளிவு பெற்றது. நீங்கள் கூறியதை போல் திருவண்ணாமலை கோவிளிலும் சண்டிகேஷ்வரனின் வழிபாடும் உண்டு அது மட்டுமின்றி இங்கு நடத்தப்படும் பத்து நாள் திருநாவினும்போது சண்டிகேஷ்வரனுக்கு தனி இடம் உண்டு. இனி மேல் அந்த சண்டாளனை வணங்காமல் எம் சித்தர், சித்தர்களுக்கு எல்லாம் பெருஞ்சித்தர் எம் சிவனை மட்டும்தான் வணங்குவேன்... நன்றி ஐயா... வெற்றி வேல்... வீர வேல்...
அது காமாட்சி விளக்கே அல்ல! அது லட்சுமி விளக்கு! அது கஜலட்சுமி விளக்கு! அது திருநிலை விளக்கு! அது ஆசீவக விளக்கு!
எல்லாவற்றையும் கொச்சைப் படுத்தினான் பிராமணன்.
@@TCP_Pandian 🙏🙏🙏
சிண்டு முடிந்து சண்டையை ( உள்நாட்டு கலப்பிறபோர்) கிலப்புபவன் சண்டி/ சண்டிகேஸ்வரன் என்று சொல்லலாம் அல்லவா அய்யா
சண்டியிலிருந்து தான் சண்டை என்றச் சொல்லும் உருக்கொண்டது.
@@TCP_Pandian ஓ இருக்கும்
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. ௧) www.internetworldstats.com/stats7.htm
. ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
. ௫) speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
ஆன்டிராய்ட்:-
.௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
.௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
.௪) tinyurl.com/yxjh9krc
.௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுதிட:-
உலாவி வாயிலாக:-
.௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
.௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
.௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
.௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
.௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுதிட:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்--------ஙப
அய்யா சில நாட்கள் முன் திருவடானை சிவன் கோயிலுக்கு சென்றேன் அங்கு கருவறை சுவரில் யானையின் தலையை வெட்டி ஆட்டின் தலை ஒட்டப்பட்டுள்ளது.இது ஆசீவக அழிப்பின் சின்னமாக யூதர்கள் செய்தார்களோ
இது புதிய செய்தியாக உள்ளது. இப்படிப்பட்ட உருவகத்தைக் கேள்விப் பட்டதில்லை!
@@TCP_Pandian அடுத்த முறை செல்லும்போது புகைப்படம் எடுக்க முயல்கிறேன். Wikipedia வில் Adhi rethneshwarar temple type செய்து பார்த்தேன் அதில் கோபுரத்தில் உள்ள புகைப்படம் பதிவிட்டிருந்தார்கள்
@@TCP_Pandian கோயில் மூல கதையில் இதுவும் ஒன்று ஒரு மடுவும் உண்டு
எமது இறைவர்கள் யார் என்றும், நாம் எவற்றை வணங்கக்கூடாது என்றும்...தமிழர் மெய்யியல் ஐயா உங்களால் மெருகேற்றப் படுகிறது...இந்த சாயி வழிபாடுகளும், பல போலிச் சாமியார் வழிபாடும் இந்த வகையினதே.
எல்லோரும் யூதர்களை கடவுளாக நம்பி.. அவனை நம்மையும் அறியாமல் அவன் சொன்ன பொய் புராணங்களை நம்பி நாம் அனைவரும் அவன் முன்னோர்களை மறைமுகமாக வழிபட தொடங்கியதாலதான் நாம் அவனிடம் அடிமை பட்டு போனோம்.. அவனை கடவுளாக கருதி வணங்கியதால் தான்.. அவனுக்கு இவளவு சக்தி வாய்ந்த பலம் கிடைத்தது...
சாய்பாபா வழிபாடு பற்றி ஒரு தனிவிழியம் செய்ய வேண்டும்!
ஐயா நான் பிரமித்த பல சம்பவங்கள் கேள்விகள் அனைத்திற்க்கும் . தங்களின் விழியம் எனக்கு மட்டுமல்ல பலா்க்கு நல்ல தெளிவு பிறந்துள்ளது காரணம் இதுசத்ய யுகம் சத்யமான யுகம்
ஆமாம்! இது சத்ய யுகம் தான்!
அபிஷேகம் செய்த பால் அந்த ஓட்டையின் வலியால் வரும் போது நாம் அதனை பிடித்து தலையில் தெளித்து கொள்ளுவோம் அட கடவுளே ச்சை...
கந்தன் = கந்து - விந்து
கோவிந்தன் = கோ +விந்து
இரண்டும் உயிர் அணுக்களை குறிக்கும் சொல், காந்தனு, கோவிந்தனும் = முருகனே
பால(முருகன்), பால(குமாரன் ), = பாலா(ஜி ), ஜி -வடமொழியில் பெரியவர்களை குறித்த சொல்
அருமையான கட்டுடைப்பு ஐயா... .. வாழ்க வளமுடன் ...
மிக்க நன்றி!
ஐயா உங்களுக்கு ரொம்ப நன்றி எங்களை தெளிவடைய வைத்ததற்க்கு வாழ்க வளமுடன் சிவனின் அருள் என்றும் உங்ககளுக்கு உண்டு
Nice , classic explanation . Extensive effort of Research .
சிறந்த ஆய்வு, சிறப்பான விளக்கம்.
நல்ல வேளை இதுவரை நான் அந்த கருமம்பிடித்தவனை வணங்கியதில்லை அருகில் வரும் தீர்த்தம் எனும் கருமத்தையும் பிடித்ததில்லை. ஐயா இந்த விடயம் கண்டிப்பாக பிராமணனின் வயிற்றில் புளியை கரைத்திருக்கும்.
நான் சிறுவனாக இருந்த போது ஒருமுறை சட்டையில் உள்ள நூலை பிய்த்து அந்த சிலையில் ஒட்டி விட்டு பின்கையைத்தட்டி கும்பிட்ட ஞாபகம் இருக்கிறது.
@@ramce2005 அறியா வயது நண்பா.
please review this
Real Brahma, Real Vishnu, Real Para Sakthi Amma, Real Pillaiyar, Real Angala Amma, Real Tharagai, Real Karpa virusham , Real Engagement Ring, Real vazhayal , Real Araijan , Real Thayathu, Real Kalpa, Real meaning of Scorpio , Real Karumari , Real Srinivasan , Real pari erum perumal - All Decoded microcosm macrocosm ( Andam Pindam), Paris, Parisal,
பரம்மா , பர்ம்மா , விசுவருவம், பராசக்தி, பரா அம்மா, கற்பக விருச்சம், கரு பையோன் , கல்ப ,
அரைஞாண் கயிறு, வெண்ஞாண் கொடி, தாயத்து, தாய்மை, தாரகை, கருமாரி அம்மா, கற்பக விநாயகர், பிள்ளையார், அண்டம், பிண்டம், அங்கு, அங்காள அம்மா, இங்கு, சீதிவாசன, ஶ்ரீநிவாசன் , ஶ்ரீநிவாஸ், பரிசல், பறி, பரி ஏறும் பெருமால், விண் நாயகர், வளையல் , சீமந்தம், வாழை தார் , தார்பரியம், வளைகாப்பு
- Meaning
ua-cam.com/video/1zTtXqvbqgM/v-deo.html
Real 3 belongs to Pachai Amma
வணக்கம் அய்யா.. மாவீரர் அய்யா பழனி பாபா அவர்களையும் கோடாரியால் வெட்டியே கொலை செய்தார்கள்.. இது தொடர்பாக ஒரு விழியம் செய்யுங்கள் அய்யா..
ஆமாங்கைய்யா, அவர் பிராமண பித்தலாட்டங்களை புட்டு புட்டு வைத்ததால் அவரை போட்டு தல்லுனாங்க.
இப்படித் தான் கேள்விப் பட்டேன். இஸ்லாமியர் என்றால் மலைமக்கள் என்று பொதுவாகப் பொருளுண்டு. பரசுராமன், மலை அரசர்கள் 21 பேரைக் கொன்றது போலவே, பழினி பாபவையும் கொன்றுள்ளனர்.
உங்களுக்கு சதுரகியார் சுந்தரமகாலிங்கமே துனை ஐயா
மிக்க நன்று!
Extra ordinary explanation HATS OFF
ஐயா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை!
திருமுறைகளில் சில நெருடலான
செய்யுள்களை நான் படிப்பதே இல்லை.மனதிற்கு பொருள் விளங்கும் உண்மையான செய்யுள்களை மட்டுமே தினமும்
இறைவனை நோக்கி தியானிக்கிறேன்.
அருமை...அருமை
Sir...could you please give website links to the references for your research and also related topics links in descriptions?
What's ur oppenien about this video?
சிறந்த பதிவு ஐயா
ஐயா அனைத்து நாயன்மார் கதையிலும் ஏதோ ஒரு வகையில் பிராமணன் கதை விடுதல் உள்ளது என்றே தோன்றுகிறது.
ஆமாம்! ஆழ்வார்களை யார் என்று தீர்க்கமாக அறிந்துவிட்டோம்.
நாயன்மார்கள் என்பவர்கள் சிவன் தொடங்கி, குபேரன் வரை இருந்த தலைவர்களே 63 நாயன்மார்கள். குபேரன் தான் 63-ஆவது நயான்மார்.
ஆனால், இந்தப் பெயர்கள் பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளன.
அவர்களின் பெயர்களையும், ஆட்சிக் காலத்தையும் சரியாகக் கணிக்க வேண்டும்!
@@TCP_Pandian நன்றி ஐயா.
@@TCP_Pandian ஐயாவின் அடுத்த இலத்கு போலி நாயன்மார்களைக் களையெடுத்தலாக இருக்குமோ ? சண்டிகேசுவரன் மூலம் பிள்ளையார்சுழி போட்டுள்ளீர்கள், நன்றி..
ஐயா காலை வணக்கம் வடநாட்டில் கோகுலஷ்டமியய் தயிர் பானை உடைக்கும் விழா மிக விமர்சையாக நடத்திகிரது அது போல் தமிழ் நாட்டில் யாதவர்கள் என்கிற கோணார்களும் யூத பிராமணர்களும் கொண்டாடும் அளவுக்கு வேற யாரும் கொண்டாடுவதில்லை ஐயா நான் பெற்றோர்களுடன் மும்பையில் வசித்து வருகிறேன் ஐயா பொதுவாக விநாயகர் சதுர்த்தியை செப்டம்பரில் இந்தியாவில் அனைவரும் கொண்டாடடிகிறார்கள் ஆனால் மீண்டும் மும்பையில் பிப்ரவரி மாதம் கனேஷ் ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள் கேட்டால் விநாயகர் பிறந்தநாள் என்று சொல்கிறார்கள் ஏழு நாட்கள் தான் கொண்டாடடிகிறார்கள் இது தான் உண்மையான ஆசிவக வழி பாடா தயவு செய்து கூறுங்கள் ஐயா சரஸ்வதி தேவியின் வாகனமாக அன்னபறவையய் கொடுத்து இருக்கிறார்களே அதன் அர்த்தம் என்ன என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
அவர்களின் விநாயகர் பிறந்த நாள் விழாவை ஆய்வு செய்ய வேண்டும்.
அன்னப் பறவை, பாலையும், நீரையும் பிறத்தறியக் கூடியதாம். அது ஞானத்தின் வெளிப்பாடாகக் கொள்ளப்பட்டது. அதோடு, அன்னப் பறவை வெண்மை நிறம் கொண்டது. அதேபோல, சரசுவதி போலவே, அது நீரில் உள்ளப் பறவை. பறவை என்பதால், அது பிரபஞ்சத்தையும் குறிக்கிறது. அவை எல்லாம் சரசுவதியின் அடையாளங்களாக!
Ayya enakkum sivan kovilil en sivanai thavira veru evarayum valipaduvatharkku pidikkathu orusila velai maranthuviduven IPPOTHU vilanguhirathu en MUNNORHAL ennul irunthu ennai valinadathuhirarhal endru
நீங்கனு இல்ல நிறைய பேர் தவிர்த்து விடுவார்கள்.நானும் அப்படித்தான்.
நானும் தா ஏன் நம் தமிழர்கள் அனைவரின் மனதிலும் இது தானாக பதிந்துள்ளது.
நன்று!
@@TCP_Pandian Ayya mikka nandri
அருமையான பதிவு மக்கள் ஏன் கோவிலுக்கு சென்று பிராமணனுக்கு பணம் போட வேண்டும் நம் வீட்டிலேயே விடியற்காலை தீபம் ஏற்றி வழிபடலாம் அன்பு தான் ததெய்வம் மனம் தான் கோவில் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ஏன் அலைய வேண்டும் நான் ஒரு நாள் நம்மால் சதுரகிரி போக முடியவில்லையே என்று வருந்திய போது அன்று இரவு முழுவதும் தூங்க விடாமல் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போன பாடல் அன்று தான் புரிந்து கொண்டேன் மேற்கண்ட பாடலை .
கோயில் என்பது முருகன் தோற்றுவித்தது. பிராமணன் கொண்டுவந்ததல்ல!
எனவே, கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். ஆனால், பிராமணனை உங்களுக்காக வழிபடச் சொல்லாதீர்கள். அவனது தீபாராதனையை ஏற்காதீர்கள். வெளியில் நின்று வணங்கிவிட்டு, பிரகாரத்தைச் சுற்றுங்கள்.
நன்றி அப்படியே செய்வோம்
ஐயா, துர்கை பற்றி உங்களின் விடயங்களுக்குப் பிறகு நான் அவளை வணங்குவதை விட்டு விட்டு .ஆனால் அவளை வணங்கி எலுமிச்சை விளக்குப் போட்டால் கணவனுக்கு ஆயுள் விரித்தியாகும் என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள் இப்பொழுதுதான் விளங்குகிறது. மேலும் வன துர்கை என்றும் ஒரு சன்னதியும் ஒரு கோயிலில் கண்டிருக்கிறேன். இந்த சண்டிகேஸ்வரன் சன்னதி எப்பொழுதும் இருட்டிலேயே இருப்பதும் இப்பொழுதுதான் புரிகிறது. நன்றி ஐயா.... ஊர்களில் திமிருப் பிடித்து திரியும் இளைஞர்களை சண்டியர் என்று சொல்லும் வழமையும் இருக்கிறது. மேலும் சண்டித்தனம் செய்யும் ஒரு விலங்கு குதிரையாகும். இந்த பெயர்கள் கூட இதிலிருந்தே வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
எல்லோரும் யூதர்களை கடவுளாக நம்பி.. அவனை நம்மையும் அறியாமல் அவன் சொன்ன பொய் புராணங்களை நம்பி நாம் அனைவரும் அவன் முன்னோர்களை மறைமுகமாக வழிபட தொடங்கியதாலதான் நாம் அவனிடம் அடிமை பட்டு போனோம்.. அவனை கடவுளாக கருதி வணங்கியதால் தான்.. அவனுக்கு இவளவு சக்தி வாய்ந்த பலம் கிடைத்தது...
Now I come to know all Brahmins use this sandalan word even today.... daily.....
ஐயா🙏
கமலின் "சண்டியர்" படம் ஜெயலலிதா வால் "விருமாண்டி" என்று மாற்றப்பட்டது.
அந்த படத்தில் தண்ணீர் மற்றும் இடத்திற்காக பசுபதி (கொத்தால தேவன்) தனது தங்கையை கமலுக்கு (சண்டியர் Or விருமாண்டி) திருமணம் போன்ற காட்சிகள் வரும்படி இருக்கும்...
ஓகோ! அதானால் தான் சண்டியரா? இந்தப் படத்தையும் பார்த்து, கமலைக் கிழிக்கிறேன்!
@@TCP_Pandian சூப்பர்
@@TCP_Pandian 🙏🙏🙏
@@TCP_Pandian
Sandiyare sandiyare song ல் ஈசனுக்கு நிகராக நாயகி பாடியுள்ளார்.
@@TCP_Pandian இதில் கமலின் மனைவியை சிற்றப்பன் மற்றொருவருக்கு கட்டாயமாக கூட்டி கொடுப்பான்
அருமை ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது இதை பற்றி
நம் தமிழர்கள் வழிபட வேண்டிய பெண். ஆண் தெய்வங்களைப் பற்றிய ஒரு பதிவு விடுங்கள் ஐயா. வாழ்க வளமுடன்.
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
Very convincing, easy to understand & believe
மிக்க நன்றி!
Pandian Sir, can u please mention in a video, which r the songs that have " uudahar " contents ? When free u can decipher each and every song, which will make it more clear to the original Tamilians and add more people to your channel ( subscription )
வணக்கம் நான் அனுபியவற்றை மேல் டு செய்யுங்கள் sir...
காமாட்சி அம்மனுமா, awaiting for kamatchi Amman video,
இரண்டு வருணத்திற்கு முன்பே சொல்லி விட்டார் ஐயா!.
காமாட்சி காமத்தால் ஆட்சி செய்தவல் அதனால் இவள் துர்க்கை மற்றும் காந்தாரி இருவரையும் குறித்தது. அதனால் தான் இவள் கரும்பு கையில் ஏந்தியிருக்கிறாள். கரும்பு காமத்திற்கான அடையாளம்.
@@ramce2005 அந்த video link எனக்கு அனுப்பி வைக்க முடியுமா ஐயா
@@godsighttv786 இதெல்லாம் பின்னூட்டத்திற்கு ஐயா பதிலளித்த விடயங்கள்.
ஒவ்வொரு விழியத்திலும் பின்னூட்டத்தில் இதுபோன்ற பல வினாக்களுக்கு விடை கொடுத்துள்ளார் ஐயா.
Pls Watch all the videos of this channel from the beginning...
@@ramce2005 iam watching this channel from past 3 years may be I have missed that point while watching
ஐயா தமிழ் சமூகங்களில் படையாச்சி வன்னியர் , கொங்கு வேளாளக் கவுண்டர் , வேட்டுவக்கவுண்டர் , பிள்ளை பட்டங்கள் கொண்ட தமிழ் சமூகங்கள் , அகமுடையார்கள் , தமிழ் குடிகளை ஆய்ந்து விழியங்கள் வெளியிட வேண்டும் . தமிழகத்தில் பூர்வகுடி பெரும்பான்மை தமிழர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு அரசியல் அதிகாரம் பெற்றாக வேண்டும் ஆனால் காலங்காலமாக தெலுங்கு திராவிடம் பெரும்பான்மை தமிழர்கள் இடையே தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டு சாதி மோதலை உருவாக்கி தமிழ் சமூகங்களில் பிளவை ஏற்படுத்தி திராவிடம் இந்த மண்ணை ஆண்டாது ஆளத்துடிக்கிறது . யூத ஆரியம் சமயத்தின் மூலம் பிளவு ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைவது . இதற்கு இடையில் வெளிநாட்டு பணத்திற்காக அப்பாவி மக்களை அவர்கள் மனநிலை அறிந்து ஏமாற்றி மதமாற்றம் வியாபாரம் நடந்து வருகிறது இதை தடுக்க வேண்டும் இல்லை என்றால் யூதர்களில் அடிமைகளான செம்மறியாட்டு கூட்டங்கள் அதிகம் உருவாகி விடும் ஐயா . திராவிடம் என்னும் தெலுங்கு கூட்டம் நேற்று வரை பகுத்தறிவு எனும் பித்தலாட்டம் பேசி தமிழர்களை ஏமாற்றி ஆண்டார்கள் யூதபிராமணியத்தின் கைத்தடிகள் இன்று நேரடியாக பாஜகவில் இணைந்து தமிழகத்தில் தெலுங்கு திராவிட கூட்டம் அதிகாரம் செலுத்துகிறது . எனவே வரும் காலங்களில் தமிழக திராவிட தெலுங்கு ஆதிக்கம் அவர்களின் அரசியல் வலிமையை தக்க வைத்து கொள்ள பாஜக இந்து முன்னணி போன்று அமைப்புகள் கட்சிகளில் அதிகாரம் மிக்க பதவிகளை அலங்கரித்து தமிழர்களை அழிக்க யூதனுக்கு உதவியை செய்கிறார்கள் செய்வார்கள் . மேலும் தமிழகத்தில் தெலுங்கு கன்னடம் குஜராத்தி, மராட்டி, மலையாளம், ஹிந்தி , போன்ற மொழிகளை பேசும் மக்களை ஒருங்கிணைந்து தேர்தல் களத்தை சந்திக்கபோவதாக தெலுகு ஆதிக்கம் படைத்த தலைகள் செயல்பட்டு வருவதாக தகவல் வருகிறது ஐயா .
பூர்வகுடி பெரும்பான்மை தமிழர்கள் சாதி கடந்து மதம் கடந்து அரசியல் ஆதிக்கம் பெற்றிடவும் பொருளாதார வளம் அடைந்திடவும் ஒற்றுமையாக செயல்படவேண்டும்
Ohh.. ""Poorvakudi perumpaanmai thamilargal"" 😡apo... Poorvakudi "dhevendhira kula velaalargal" Arasiyal athikaaraththuku vara kutaathaa😡😡
Yenga enna niyam, parayar pallar ivargathan mudhanmai aadhi poorva kudi ,ivargalai neengal manidhargalaga kuda parkavilaiya, eppome devar vanniyar, enna idhu madiri aadhikka Ennam ,neengal election la chance kuduthu irukom nnu soldringa yar poduvanga vote, apdi Patta Tamil samugam alindhu oliyattum, devar vanniyar ivargalai epodhuum thirutha mudiyadhu, adhukku hindi, telungan vandhu Tamil naattil aadhikkam pannatume,ivargalidam adimai irupadhai Vida, telungannukku irundhu vidugirom
ஐந்தாம் தமிழர் சங்கம் தமிழருக்குள் ஒற்றுமையை உருவாக்கவும், தமிழரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தமிழரின் ஆன்மீக வாழ்க்கையை நெறிப்படுத்தவும், தமிழரின் கலைகளைக் காக்கவும், தமிழரின் எதிர்காலத்திற்குத் தமிழரைத் தயார் செய்யவுமே உருவாகி உள்ளது.
Salutations sir .Am unable to digest this description . How was this possible in thanjaore temple. It's a complete sivam temple based on tamil concepts and mantra . That temple still remains powerful . In that case , how could they bring this chandikeshwar and druga inside .
That means his video is false
ஞானசம்பந்தன் மட்டுமே நால்வரில் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போதே ஞானம் பெற்றவராம்.. இதிலிருந்து யூதர்களில் குழந்தை கூட மழலை தன்மையற்ற மனதில் நஞ்சு கலந்த பிசாசுகள் என தெளிவாகிறது.. அதோடு ஞானசம்பந்தனின் தேவார பாடல்களில் ஒவ்வொரு தோவாரத்திற்கும் ஒரு பாட்டு வீதம் இராவணணையும், புத்தரையும் இகழ்ந்து பாடியிருப்பது ஏன் என் புரிகிறது..
சைவம்,சமணம்,வைணவம் என்ற இந்த பெரும் வரலாற்று பிரிவினை குழப்பங்களுக்கும் உங்கள் ஆய்வு மூலம் முற்று புள்ளி வைக்க வேண்டுகிறேன்.. அது ஆங்கிலத்திலும் இருந்தால் அனைத்து மக்களும் நீண்ட நாளைய யூதனின் இந்த பிரிவினை சதி பற்றி விழிப்புணர்வு பெறுவர்..
இதுவரை என் மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் உங்களது ஆய்வே தெளிவான காரணத்தையும் விடையையும் அளித்து வருகிறது.. உங்களை தமிழர்களுக்கு ஞான பொக்கிஷமாக அளித்த எம் இறைவன் ஈசனுக்கு நன்றி...
அவன் மட்டும் இல்லை இந்த காஞ்சி சங்கராச்சாரி ,ஆதி சங்கராச்சாரி எல்லாம் சின்ன வயதிலேயே ஞயானம் பெற்றவர்களாக கதைகட்டி இவனுகலே பெரிய ஆல் ஆக்குராங்க...மொத்தமும் மொல்லமாரி கூட்டம்
ஆங்கிலத்திலும் அனைத்தும் பதிவிடப்பட்டுள்ளது.
GnanaSambandhar is a re-incarnation of Murugan. We have enough proof of it . Oh Murugan is Yudhan!! Wow. Great Work by you
@@yogeshchandranath1163 What's the proof for it?
@Anthuvan Anbu Wait, let's ask him for his side of proof!!
Dream 11 என்னும் செயலி இப்போது மட்டை பந்து விளையாட்டில் சூதாட்டம் செய்கிறது அன்று நடக்கும் விளையாட்டுகள் முன் கூட்டியே பணம் கட்ட படுகின்றன நேற்று தான் பார்த்தேன் இந்த dream 11 மூன்றாவது போர் உத்திகள் தானோ குறைந்த கட்டண விலை நாற்பத்தி ஒன்பது இந்த வீதம் ஐம்பது லட்சம் பேர் அன்றைய விளையாட்டிற்கு முன் பணம் கட்ட படுகின்றன ஆனால் அவன் தருவது முதல் பரிசு ஒரு கோடி ரூபாய் தான்
அவர்கள். . சூதாட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களாயிற்றே. . .
இன்னொரு விஷயம் என்னென்ன. . .Dream 11 எதை குறிக்கிறது என்று தெரியுமா !!
DREAM 11 - Target to 11 - அதாவது Target to இராவணன் இந்திரன்.
எ.கா. 911
இப்படியே தங்கள் வெறியை ஊறவைத்து ஊறவைத்து ஞாபகப்படுத்திக்கொள்கிறார்கள்...மனநலம் குன்றியவர்கள்
இன்றைய புதிய வரலாற்று காரண செய்திக்கு நன்றி, அண்ணா ஆயூத பூசை வாழ்த்துக்கள்.🙏
ஆயுத பூசை மீதும் சந்தேகமுள்ளது. நாம் கருவி பூசை என்று கொள்வோம்.
நவரத்திரி கொண்டாடப்படும் வங்காளத்தில், விஷ்வகர்மா பூசை, தனியாக, நவராத்திரிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கொண்டாடப்படுகிறது. அதுவே கருவி பூசை.
இதிலிருந்து, கருவி பூசை என்பது நவராத்திரியோடு வராது என்பது தெளிவு.
எனவே, ஆயுத பூசை என்பது பரசுராமனின் கோடாரிக்கும், துர்க்கை மகிசாசூரனின் ஆணுறுப்பை அறுத்தக் கத்திக்குமான வழிபாடாக இருக்கலாமல்லவா?
நமக்கான சப்தகன்னி வழிபாட்டைத் தனியாக உருவாக்க வேண்டும்.
நமது சப்தகன்னி வழிபாட்டைத் தான், அவன் நவராத்திரியாக மாற்றி விட்டான்.
என் மனதில் இதுவே உதித்து கொண்டு இருந்தது.. ஏற்கனவே நம் வழக்கத்தில் இருந்த பண்டிகைகளையே அவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி இருகின்றனர். ஆகவே நவராத்ரியுள் நமது சப்த மாதாக்களே இருக்க வேண்டும்...
Awesome.
Very clear explanation sir..
பாண்டியன் ஐயா,
கிரி படம் (கிரி - மலை - வரை) பரசுராமன் கதையம்சம் கொண்டது
( வடிவேல் இதில் சதிவேலைகள் செய்வார் அப்படி பார்த்தால் சகுனியாகவும்..சகுனியின் அக்காள் தான் தன் மனைவியான காந்தாரியை கூட்டிக்கொடுத்தான்) அப்படி பார்த்தால் இந்த படத்தில் வரும் "அக்காள வச்சு பேக்கரி வாங்கினேன்" என்ற காமெடி(!?) யின் உள் அர்த்தம் என்ன!? அதாவது இருவருடைய உறையாடல் எப்படி இருந்திருக்கும்!?!?
சகுனியும் பரசுராமனும் பேசிக்கொள்வது போன்றா 🤓 அப்படி இருந்தால்
பரசுராமனான கிரி சகுனியிடம்... "உன் அக்காள வச்சு(கூட்டிக்கொடுத்து) பேக்கரி வாங்கினே!... நான் துர்க்கையை வச்சு(கூட்டிக்கொடுத்து) மைசூர் அரசன போட்டுத்தள்ளிட்டேன்" என்றா 🤓😆🤣🤦🏽♂️
Ayyavin old videos parunga. He already posted video for this
@@muthulakshmirames2548 நீங்கள் சொல்வது புரிகிறது...நானும் பார்த்திருக்கேன். . .நான் இங்கு கேட்பது. . .படத்தில் வரும் கிரி பரசுராமனாகவும் வடிவேல் சகுனியாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்று!? 🤓
@@AASEEVAGAPANDIYANMURUGAN666 சகோ, நீங்கள் சொல்வது சரிதான். . நான் இன்னொரு பரிமாணத்தில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று தான் யோசித்தேன். . .ஏனெனில் பிராமணர்கள் Multiple Disorder பூண்டவர்கள் அல்லவா. . .ஏனென்றால் நடிகர் அர்ஜுன் ஏற்கனவே பரசுராம் என்ற திரைப்படத்தில் நடித்தான். . .இதுபோல கிரி. . .இவர்கள் காரியம் ஆகவேண்டும் என்றால் சாணியாக கூட மாறுவார்கள். .. . சகுனியும் பரசுராமனும் சந்தித்தால் எப்படி பேசியிருப்பார்கள் !?!?🤓
அட கருமமே இந்த கன்ராவியதான் பய பக்தியோட வணங்கிகிட்டுஇருந்தமா.
ம் நினைத்தாலே அருவருப்பா இருக்கு இல்லையா சகோதரி
@@KDM919 ஆம் சகோதரி வெட்கமாக இருக்கின்றது.
கலியுகமல்லவா?
@@TCP_Pandian ஐயா,வணக்கம், கடவுளுக்குக் காது கேட்காது என்று சொல்வதை ஏற்றுக் கொண்டதில்லை, சிவன் இருக்கும்போது துணைக்கடவுளுக்கு இது சாத்தியமில்லை என்றும் எண்ணினேன், துர்க்கையை சிவாலயங்களில் ஒரு ஓரத்தில் மட்டுமே வைத்திருப்பது, என ஏகப்பட்ட அசௌகர்யங்களும் நிறைந்து சிவபக்தியைக் கெடுத்துக் குட்டி நாசம் செய்கின்றன. சிறுதெய்வ வழிபாட்டில் ஏற்படும் மனநிறைவு தலங்களில் கிடைப்பதில்லை, தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று வந்தால் அரசு பதவி பறி போய்விடுவதாகக் கேள்வி. இதற்கும் காரணமாக யூத தரித்திரங்கள் இருக்கலாம். நன்றி..
ஆகா! அருமையான பதிவு நன்றி ஐயா.
அருமையான பதிவு
Arumai Arumai golden words, iyya neengal unmaigalai with prrof soli erukereergal . Evalvu nala ellam elivana vargalai deivam ake namala pray pana vechi tanga.
அது கலியுகம்! இப்போது சத்ய யுகத்தில் தெளிவு பெறுகிறோம்!
வணக்கம் ஐயா 🤭இதுதெரியாம இத்தனை நாள்👏 வந்தது நினைத்தாலே அருவருப்பா இருக்கு இன்னும் எத்தனை ஏமாற்று வேலைகள் செய்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே சிவ சிவா 😓
அவர்களின் ஏமாற்று வேலைகள் வெளியாகும் காலகட்டம் தானே இது! சத்ய யுகமல்லவா?
@@TCP_Pandian ஐயா கர்நாடகாவில் மலை மாஹா தேஸ்வரர் என்று ஒரு குருவை வனங்குகிறார்கள் அவர் யார் அவர் லிங்காயத் என்ற ஒரு சமூகத்தார் மட்டும் அவரை இறைவனாக போற்ற காரணம் என்ன அவருக்கு மைசூருக்கு ஏதாவது சம்பந்தம் உண்டா என்று பல கேள்விகள் எழுகின்றன இவரைப் பற்றியும் ஆராய்ந்தால் ஏதாவது உண்மை தெரிய வாய்ப்பு உள்ளது ஐயா 🙏
துர்க்கைக்கு ஏன் ராகு காலத்தில் விளக்கு ஏற்றி வழிபட சொல்கிறார்கள். கெட்ட நேரத்தில் ஏன் பூஜை செய்ய வேண்டும்.
Did u say the bobby simha post on ragging tiger movie poster how he tagged Sinhalese people .
Ayya can give detail of sanieswaran&navagrha.
இன்று suntv la "singam" Padam potrukanga durgai vaaganam singam and DMK Stalin manaivi peyar "DURGA"... Neathu விஜய sethupathi movie potrundhanunga...
ஒரு முடிவோடுதான் இருக்கானுங்க. . போல. . 🤓
சண்டிகேஸ்வரரை கைதட்டி வணங்கும் பொழுது நம் தமிழர்களுக்கு தன்னையும் அறியாமல் ஒரு நகைப்பு ஏற்படும். இது எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. வரலாற்றை கட்டுடைத்து, தோலுரித்ததற்கு நன்றி
ஆமாம்!
ஆம், ஆனால் , விவரமறியாத பெரியோர் கைத்தட்டும்போது நகைக்கக் கூடாது என்று சொல்லக் கேட்டதுண்டு..
மிக்க மகிழ்ச்சி ஐயா. ஐயா எனக்கொரு சந்தேகம் திருமால் அவர்கள் திருப்பதி திருக்குடை கவனி தாண்டும்போது அந்த யானை கவனி பாலத்தை மிகவிரைவாக தாண்டுவார்கள் ஏனென்று கோட்டல் அதற்கு ஒரு கதை சொல்லுவார்கள் இது செவிவழி செய்தி திருமால் அவர்கள் அந்தவழி கடக்கும்போது ஒரு பாட்டி சுண்டல் விற்று கொண்டு இருப்பார்களாம் திருமால் அவர்கள் ளிடம் பணம் இருக்காதாம் இவர் அந்தப்பாட்டி இடம் சுண்டல் வாங்கிட்டு பணம் இல்லாத காரணத்தால் ஓடிவிடுவாராம். அதாலேதான் கவுனி தாண்டும்போது பாட்டிக்கு பயந்து கொண்டு ஓடிவிடுவாராம் இதுதான் அந்த செவி வழி செய்தி ஐயா