Це відео не доступне.
Перепрошуємо.
உலகையே அழிக்க காத்திருக்கும் கிருஷ்ணரின் இதயம்? பூரியில் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மர்மம்!
Вставка
- Опубліковано 14 сер 2024
- ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - விசித்திரமான இரவு
02:07 - கிருஷ்ணரின் மரணம்
03:18 - பழமையான pacemaker
04:59 - தெய்வீகப் பொருள்
05:31 - மரச் சிலை
06:17 - வித்தியாசமான சிலை
07:29 - வினோதமான கருவி
08:45 - Arc Reactor?
10:07 - Advanced கருவி
11:35 - சுதர்ஷன சக்கரம்
13:02 - முடிவுரை
Hey guys, ஒரு சில வருஷங்களுக்கு முன்னாடி அதாவது சரியா 2015ல ஜூன் மாசம் 15ஆம் தேதி, நடுராத்திரி 12மணிக்கு பூரி ஜெகந்நாதர் கோவில்ல ஒரு வித்யாசமான விஷயம் நடந்துச்சி.
இந்தியால ஒரு சின்ன நகரத்துல நடந்த இந்த விஷயம் எல்லா historiansஐயும் திரும்பி பாக்க வச்சுது. கோவில சுத்தி உள்ள எடங்கள்ல மட்டுமில்லாம மொத்த பூரி நகரத்துலயும் currentஅ நிறுத்திட்டாங்க.
ஏன்?
ஏன்னா அன்னிக்கி தான் ஜெகந்நாதர் கோவிலோட மூலவர் செலைல இருந்த கிருஷ்ணரோட இதயத்த எடுத்து வேற ஒரு சிலைல வச்சாங்க.
இத ஆன்மீக வழியிலயோ இல்ல ஏதோ ஒரு மயஜாலம் மாதிரியோ அவங்க செஞ்சாங்கன்னு நான் சொல்லல. நிஜமாவே அந்க சிலைக்குள்ள கிருஷ்ணரோட உண்மையான இதயம் இருக்கு. அங்க தான் அத பாதுகாப்பா வச்சிருக்காங்க. ஆனா ஒரு இதயத்த அதோட ஒரிஜினல் conditionலயே 5000 வருஷத்துக்கு எப்படி பாதுகாப்பா வைக்க முடியும்?
ஏன்னா அது ரத்தத்தாலயும் சதையாலயும் செஞ்ச இதயம் இல்ல. அது ரொம்ப advanced ஆன ஒரு பழைய காலத்து device. அதால power-அ உற்பத்தி பண்ண முடியும்ன்னு கூட ஜனங்க சொல்றாங்க. வெளிச்சம் அது மேல பட்டுச்சின்னா அதுல இருந்து அதிர்வுகள் வர ஆரம்பிச்சிடுமாம், அதாவது அது அப்டியே vibrate பண்ண ஆரம்பிச்சிடுமாம். சூரிய வெளிச்சம் மட்டுமில்ல எந்த வெளிச்சம் பட்டாலும் அதிர்வுகள் வர ஆரம்பிச்சிடுமாம். இதனால தான் current-அ cut பண்ணியிருக்காங்க. அந்த இதயத்த தொடரவங்க, கையில கனமான gloves போட்டுக்கிட்டு, கண்ணையும் கட்டிக்கணுமாம். எதுக்குன்னா அந்த இதயத்தை யாரும் பாத்துட கூடாதுன்றதுக்காகத்தான்.
இது எல்லாமே கேக்குறதுக்கு ரொம்ப விசித்திரமாத்தான் இருக்கும், ஆனா இதுதான் உண்மை. ஒருவேள நாம பாத்துகிட்டு இருக்கறது ரொம்ப advanced ஆன ஒரு பழய காலத்து technologyயோட ஆதாரமா கூட இருக்கலாம்.
முதல்ல நாம கிருஷ்ணர் எப்படி இறந்தார்ன்னு பாப்போம். அதுவே ரொம்ப மர்மமான விஷயம் தான்.
இந்த காலத்துல நிறைய பேருக்கு கிருஷ்ணர் எப்படி இறந்தார்ன்னு தெரியாது. ஆனா பழயகால குறிப்புலயெல்லாம் அவர் எப்படி இறந்தாருன்றத பத்தி தெளிவா சொல்லியிருக்காங்க.
கிறிஸ்து பொறக்குறதுக்கு முன்னாடி கிட்ட தட்ட 3102-ல அதாவது சுமார் 5000வருஷங்களுக்கு முன்னாடி, காட்டுல ஒரு வேடர் கிருஷ்ணர கொன்னுட்டார். ஒரு மான கொல்லப்போய் தவறுதலா அந்த அம்பு கிருஷ்ணர் மேல பட்டுடுது. அந்த விபத்துல கிருஷ்ணர் செத்துப்போயிட்டார். அப்பறம் அவரோட உடம்ப சம்பிரதாயப்படி எரிச்சிட்டாங்க.
கிருஷ்ணரோட ஒடம்பு மொத்தமா எரிஞ்சு போயிடிச்சி. ஆனா அவரோட இதயம் மட்டும் எரியாம இருந்துது. அது எந்த ஒரு பாதிப்பும் இல்லாம, பாக்குறதுக்கு ஒரு solid ஆன உலோகம் மாதிரியே இருந்துது. அந்த வேடர் கிருஷ்ணரோட இதயத்த எடுத்தப்போ அது அப்படியே vibrate ஆச்சி. அது ரத்தத்தாலயும் சதையாலயும் செஞ்சதில்ல, ஏதோ ஒரு வித்யாசமான செயற்கை உலோகத்துல தான் அத செஞ்சிருக்காங்க. இது ஒரு விதமான electrical device ன்னு தான் நான் நினைக்கறேன்.
இந்த காலத்து Pacemakers, அதாவது இந்த செயற்கை இதயம்ன்னு சொல்ராங்களே…. அது மாதிரி ஏதாவதா இருக்குமா? ஏன்னா பொதுவாவே அதெல்லாம் கூட electrical devices தானே.
இன்னொன்னையும் நியாபகம் வச்சிகோங்க, கிருஷ்ணர் சாதாரண மனுஷர் இல்ல, அவர் ஒரு Super human; கடவுள்.
அவர் வாழ்ந்த அந்த காலத்துல நிறைய advanced technology இருந்ததுன்றதுக்கான ஏகப்பட்ட ஆதாரங்கள் இருக்கு. நான் முன்னாடி சில வீடியோஸ்ல சொல்லியிருக்கிற மாதிரி, அவங்க Current use பண்ணியிருக்காங்க, battery use பண்ணியிருக்காங்க. அதுக்கும் மேல genetic modifications… அதாவது மரபணு மாற்றங்கள் கூட பண்ணியிருக்காங்க. கிருஷ்ணரோட சொந்த அண்ணனான பலராமன் கூட சோதனைக்குழாய் வழியா பொறந்த குழந்தை தான். இதயெல்லாம் பழைய காலத்து இந்திய புத்தகங்கள்ல தெளிவா குறிச்சி வச்சிருக்காங்க.
அப்பறம் அந்த வேடர் மறுபடியும் அந்த இதயத்த எரிக்க முயற்சி பண்ணியிருக்காரு. ஆனா அத எரிக்கவே முடியல. அது மட்டுமில்லாம, அதுலயிருந்து வித்யாசமான ஒரு சத்தம், அதாவது அந்த அதிர்வுகளோட சத்தம் வந்துகிட்டு இருந்துச்சு. இத பாத்துட்டு, அந்த வேடர், இது ஏதோ ஒரு விசேஷமான device அப்படின்னு நினைச்சிட்டாரு. அதனாலேயே அத எடுத்துக்கிட்டு போயி விக்கவும் முயற்சி பண்ணியிருக்காரு.
பாக்க கொஞ்சம் வினோதமா இருந்த அத எடுத்துக்கிட்டு அவரு இந்தியா மொத்தமும் சுத்தியிருக்காரு. ஆனா அத யாரும் தொட கூட இல்ல. யாருமே வாங்காததால கடைசியா அத ஒரு மர பலகைல வச்சு ஆத்துல விட்டுட்டார். ஆத்துல மெதந்து வந்தத puri நகர மக்கள் கண்டெடுத்திருக்காங்க.. Puri நகரத்தோட ராஜாவுக்கு அது கிருஷ்ணரோட இதயம் அப்படின்னு தெரிஞ்சதும், அவரு உடனே ஒரு கிருஷ்ணர் செல செஞ்சி இந்த இதயத்த அந்த செலைக்குள்ள வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டாரு. அந்த சிலை தான் puri கோவில்ல இருக்கற ஜெகன்நாதர் சிலை. அந்த சிலைக்குள்ள இன்னும் கூட கிருஷ்ணரோட இதயம் இருக்கு.
இந்த இதயத்த BrahmaPadhartha இல்லன்னா DivyaPadhartha அப்படின்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தையோட அர்த்தம் தெய்வீகமான பொருள் அப்படின்றதுதான்.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
1.காடுஷியாம் - பழங்காலத்தில் யந்திர மனிதன் !! - ua-cam.com/video/eluZsK8h2RA/v-deo.html
2.ஸ்படிகத்துல செஞ்ச மண்டை ஓடு!! - ua-cam.com/video/OKDz-RNJzSY/v-deo.html
3.பாதாளத்தில் சிவன் கோவில் - y2u.be/ngkrwBT21to
Your face🤢🤮
Saami pothum pozhaikira vazhiya paarunga
@@s.jananisrini5319 Hey shit just get lost..This Face has revealed many mysteries...! Not your F**** face...!
@@rethinamkarthik1105 பிழைக்கிற வழியை விட்டுட்டு இங்கு என்ன செய்கிறாய்? உனக்கு என்ன பிரச்சினை? ஏன் தேவையில்லாமல் இங்கு வந்து உளறுகிறாய்?
@@karupaiya1 -- adhaane.
கற்றது கை மண் அளவு கல்லாது உலகளவு,,, இன்னும் எத்தனை ரகசியங்களோ அத்தனையையும் பிரவீன் ஜி மூலமாகவே நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.. அதற்கு நீண்ட ஆயுளை அவருக்கு வழங்குங்கள் இறைவா 👍🙏
ஆம் நிச்சயமாக
நான் கிறிஸ்தவ சமயத்தை சார்ந் தவர். இருப்பினும் ஹிந்து கோவில்கள் பற்றி தெரிந்து கொள்ளும் போது ரொம்ப பிரமிக்க வைக்கிறது
Jesus follow pandravar than....But unga Jean ....Hindu base....Nenga piranthathu Bethlehem ille.....The Great India...So....
Hindu madham appadinu neenga nenachikalam. Aana hindu madhatha kondu vanthadhu Aryans tha. India voda varalara oru madhamaaki vachitu poirukkanga. Neraiya vishayangala azhichitum poirukkanga. Hindu gods appadinu solravanga yaarumae Hindu gods illa, avanga ellarumae tamil gods tha. Athanala neenga kooda Sivan a vazhipadalam
Ippavum solren...unga Jean .....Bharatha parampariyam kondathu...That's all sogothara
உலகமே ஹிந்துதான்.ஒவ்வொரு
பகுதியிலும் வாழ்ந்தவர்கள்
ஹிந்து தர்மத்தின் பற்பல
கருத்துக்களை மறந்தும் தெரிந்த
கருத்துக்களையும் மக்களுக்கு
நல்வழி எடுத்துக்கூறி தங்களை குருவாகக்கொண்டு பல சிஷ்யர்
களின்மூலம் பரப்பி உள்ளனர்.
மனித இனம் பல இலட்சம்
வருடங்களைக்கொண்டது.
இரண்டாயிரம் மூன்றாயிரம்
வருடங்களுக்கு உட்பட்டதல்லவே.
மனித இனம் உலகம் முழுவதும்
ஒரே இனம்.பரந்த உலகில் பரவி
வாழ்ந்து ஞானமார்க்கத்தை
போதித்துள்ளனர்..
ஹிந்து தர்ம கருத்துக்கள் மறைந்த
கருத்துக்கள்தவிர புதுகருத்துகள் எந்தமார்க்கத்திலும் போதிக்கப்
படவில்லை.
2 or 3 தலைமுறை முன்னால நீங்களும் இந்து தாங்க
Great history bro.. எனக்கு இறைவன் கிருஷ்ணரை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகம்.. அந்த அளவுக்கு அருகதை இல்லை என்றாலும் .. கடவுளை காண ஆசை யாருக்கு தான் இருக்காது... அவர் காலத்தில் வாழ்ந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் கூட உள்ளது.. கடவுளிடம் சேர்ந்து வாழும் வாழ்க்கை பயணத்திற்கு கூட ஒரு கொடுப்பினை வேண்டும் தான்...
Enakkum than
Nice
Krishna is eternal. He doesnt age neither he is born to die. We all are jivatmas who belong to the supreme paramatma. If you chant krsna will reveal himself to you. We can see Krishna in our dreams also. This is not krsna's heart. He is not a mortal human being or super human like this video says. Pls read Bhagavat Gita and Srimad Bhagavatam by Srila Prabhupad. Hare krishna 🙏🏼
We we can all see beautiful Krsna. He can never die. He is never born to die . He is nityam sasvatam ajam. He is sachi tananda vigraha ie full of bliss knowledge and eternal. Pls chant and krsna will reveal himself to you one day. Hare krishna 🙏🏼
முற்பிறவியில் நாம் அனைவருமே மகாபாரத இராமாயண காலத்தில் பிறந்தவர்கள் தான் சகோதரி அதை நம்மாள் உணர முடியவில்லை அல்லது ஞாபகம் இல்லை .
நமது தெய்வீக நம்பிக்கைகள் மூட நம்பிக்கை அல்ல நமது சிற்றறிவிற்கு அப்பாற்பட்டவை.
... நமது சிற்றறிவிற்கு அப்பாற்பட்டவை.....
மிகச்சரியாக சொன்னீர்கள் 👌
@@santhajanakiraman8589 correct ஆ சொன்னீங்க... கற்றது கை மண் அளவு...
Krishna maha avatar
True. It's beyond any human's Brain.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சந்தேகமே இல்லை கிருஷீணர் மஹா அவதார புருஷன் தான் இல்லையேல் நாம் எப்படி உணர்வு பூர்வமாக உணர முடியும் எல்லாம் அவர் லீலை ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்
என்ன ஆச்சரியம் அண்ணா..நீங்க மட்டும் எப்படி இந்தமாதிரி அருமையான வீடியோ போடுகிறீர்களோ? ஒவ்வொரு முறையும் பிரமிப்படைய வைக்கிறீர்கள்...நன்றி அண்ணா ..
சமூக அக்கறை கொண்டு செயல்படும் நம்ம பிரவீன் அவர்களுக்கு நன்றி சொல்வோம்
Yes. With interest he is having the power to find out the truth.
பிரவீன் மோகனை இனி பிரமிப்பு மோகன் என்று கூப்பிடலாம்.
இதுனால பக்தி குறையவில்லை, அதிகம் தான் ஆகும் கடவுள் நம்பிக்கை 🙏
ஆம் நிச்சயமாக
இந்த வீடியோ பாக்கறப்போ ஏதோ திகில் படம் பார்க்கர மாதிரியே இருக்கு சகோதரா.பூரி கோயில் ரகசியம் பயங்கர மர்மம் நிறைந்தது. பூரி ஜெகன்னாதர் கோயிலைப் பற்றிய கதைகள் எத்தனை முறை பார்த்தாலும் படித்தாலும் ஆச்சரியம் அதிசயமே❤️❤️❤️
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்
இது தெய்வீக வரலாறு
கிருஷ்ணனர், நம்முடைய எதிர்கால வாழ்வை வாழ்ந்து காட்டியவர்.. மகாபாரதம் முடியவில்லை, தொடங்கப்பட்டி௫க்கிறது.....நாம் அனைவரும் அக்கதையின் பாத்திரங்கள் ஆவோம்...
Kodi vannakkanggal arrumai sir,"
நாம் அனைவருமே மகாபாரத காலத்தில் நம் முற்பிறவியில் பிறந்து வாழ்ந்தவர்களே.
Crct
@@gughanthas6192 நாமெல்லாம் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் சரி இருக்கட்டும்.. அப்ரம் நிகழ்கால கிருஷ்ணர் யாரு மோடியா😂
@@mr.perfect3566 super question
ஒவ்வொரு வரலாற்று. சுவடுகளை காணும்போது.
மெய்சிலிர்க்கின்றது...சார்..
சகோ வாங்க சகோ நாம்
Time travel பண்ணி
அந்த காலம் சென்றுவிடலாம்.
ஆவல் அதிகரிக்கிறது.
கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. அருமை 🌹🌼🌹🌼🌹
ua-cam.com/video/9aoQuCoFxeY/v-deo.html
ua-cam.com/video/KjKW6V-pXE4/v-deo.html
ua-cam.com/video/_GWFDBlFxcI/v-deo.html
ua-cam.com/video/Gs3TkKs8OPc/v-deo.html
ua-cam.com/video/QB0CakhIbzg/v-deo.html
ua-cam.com/video/claXNLUPFms/v-deo.html
தங்களது பதிவுகளை பார்க்கும் பொழுது திரும்பவும் வேத காலத்திற்கு என்பதுதான் நமது நிலை
புதிர் & மர்மமாக உள்ளது. மிகப்பெரிய சக்தி நம்மிடம் உள்ளது. அதை கையாள தெரியாமல் இருட்டில் வைத்துள்ளனர் பலகாலமாக என தோன்றுகிறது.
Correct... அந்த ரகசியம் நமக்குத்தான்தெரியவில்லை. .. சர்வம் கிருஷ்ணாா்ப்பணம்..🙏🙏.
Correct
Yes
Exactly
Aama
இதயம் என்பது சதை தான் என்றால் எரிதயல் தின்றுவிடும் அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும் ❤️❤️✨💘💯💯
Yenna comment poda sonna anbe sivan padathula vara paatta pootrukinga
Dai
🙃🤣
@@sankarasubramaniank6363 😆😆😆😆
எல்லாம் க்ர்ஷணார்ப்பணம் க்ர்ணரின் கையில் இருக்கும் ஸுதர்ஸன சக்கரத்தின் வலமியை பற்றி நாம் படித்திருக்கிறோம் இப்போ தாங்கள் பார்த்தது எல்லாம் ஒரு காலத்தில் நடந்து தான் என்று உணர முடிகிறது உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் நன்றி
இதயம் என்பது சதை தான் என்றால் எரிதளல் தின்றுவிடும் அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும் 🔥
அதெப்படி? இப்போ செயற்கை
இதயம், செயற்கை பைபாஸ்
நரம்புகள் பொறுத்துகிறார்கள்.
இறந்துபோகாமலா இருக்கிறார்கள்.?
இறப்பு என்பது உடலுக்குத்தான்.
ஆன்மாவை யாரும் கண்களாலோ
உணர்வுகலலோ அரியமுடியாது.
ஆன்மா ஒரு. உடலைவிட்டுப்
போவதுதான் இறப்பு.
அன்பே சிவம்...அன்பே சிவம்..
Anpu adder ammaley ed ukem karne m
இந்த கமலஹாசனுக்கு மட்டும் எப்படி எல்லாமே தெரியுது ஏற்கனவே சுனாமி வரப்போறது இந்த அன்பே சிவம் படத்துல சொல்லிட்டாப்ல இதையும் அன்பே சிவம் படத்தில் சொல்லிட்டாரு வேற லெவல் அவரு
நான்🙋 மிகவும் வியப்பில் ஆழ்ந்தேன் வியக்க வைக்கும் பதிவு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
🙏👌👌மிக்க மிக்க நன்றி. தமிழர்கள் இதை பற்றி அறிய தமிழில் இந்த பதிவை எதிர்பார்த்தேன். வழங்கியதற்கு மிக்க நன்றி 😊🙏🙏🙏
நன்றிகள் பல!!
பலசமயங்களில் வேற்றுகிரகவாசி தான் கடவுள் என நினைப்பேன், இந்த தகவலுக்கு நன்றி
நானும் கூட
Yes...7904771460
Correct.
Wrong. Aliens are mortals they die. Our god is supreme and paramatma. We all belong to him.
@@radhamaadhav4609 it is just another way to interpret. Our puranas talk about gods coming from another planet. Then as per the current naming, are they not aliens… did anyone say aliens will die… if you don’t want to take up this interpretation it is perfectly fine…we can agree to disagree and move on
கிருஷ்ணர் இதயம் என்று சொல்லப்பட்ட அந்த கருவி சாதாரணமானதல்ல அது ஒரு அறிவியல் யுக்தி கேட்கவே மிகவும் ஆச்சர்யமாக இருந்தது சகோ
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!!!
ua-cam.com/video/9aoQuCoFxeY/v-deo.html
ua-cam.com/video/KjKW6V-pXE4/v-deo.html
ua-cam.com/video/_GWFDBlFxcI/v-deo.html
ua-cam.com/video/Gs3TkKs8OPc/v-deo.html
ua-cam.com/video/QB0CakhIbzg/v-deo.html
ua-cam.com/video/claXNLUPFms/v-deo.html
அருமை.... இதுவரை நான் கேள்விப்படாத தகவல்கள் அனைத்தும் தங்களது video க்கள் வழியாக அறிந்து கொண்டேன்... உண்மையிலே வித்தியாசமான அமைப்பாக தான் உள்ளது கிருஷ்ணரின் உருவம்.. அது மரத்தால் செய்யப்பட்டது என்று இன்று தான் தெரிந்தது கொண்டேன்..
நன்றிகள் பல
வஞ்சப்புகழ்ச்சி அணி. புகழ்வது போல கிருஷ்ண பரமாத்மாவை மிகவும் இழிவு படுத்தி உள்ளார். "கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி." மிகவும் தெளிவாக பிரம்ம சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
அது மட்டுமின்றி பகவத் கீதையிலும் பரமாத்மாவை நித்யம், சாஸ்வதம், அஜாம், திவ்வியம், விபும் ,பரம புருஷர் என்றும் பகவான் என்றும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் பிறப்பற்றவர் அவ்வாறிருக்க எவ்வாறு அவர் சாதாரண அழியக்கூடிய சரீரத்தோடு தோன்ற முடியும் ?அவர் உயிர்நீத்தார் என்பது உளறல். இது ஒரு கிறிஸ்துவ அல்லது நமது சனாதன தர்மத்திற்கு எதிரான அமைப்புகளின் மிகவும் அறிவுபூர்வமான திட்டமாகும். இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதே இவர்களுக்கு வேலை. தெய்வத்திற்கும் (வேற்றுலக )வேற்று கிரக வாசிகளுக்கும் இந்துக்களுக்கு வித்தியாசம் தெரியாதா என்ன? சாஸ்திரம் பயின்ற இந்துக்களுக்கு வித்தியாசம் தெரியும், ஆனால் பாமர மக்கள் , சாஸ்திரம் பயிலாதவர்கள், அப்பாவி மக்கள் முதலானோர் இதைக் கண்டு ஏமாந்து வணங்குவதை நிறுத்தி விடுவர்!! நமது கோவில்களுக்கும் சென்று பஜனை செய்வதை நிறுத்தி விடுவர். 😭ஆகவே தயவு கூர்ந்து ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவத்கீதையை பயின்று பகவானைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டி கேட்டுக்கொள்கிறேன் . 🙏
இதனை போன்ற வீடியோக்களை பார்த்து தெய்வ நம்பிக்கையை இழந்து வாழ்க்கையில் வணங்குவதே நிறுத்திவிட்ட பலரில் என் உடன் பிறந்த சகோதரியும் ஒன்று .ஆகவே தான்
வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
மிகமிக பிரமிப்பாக உணர்கிறேன். ஒரு மாபெரும் சக்தி பண்டாரமே நம் வசம் இருக்கிறதே. அதன் உபயோகத்தை முழுவதுமாக அறிந்தவர் யாரும் நம்மிடம் இல்லையா?
அது என்ன சக்தி பண்டாரம்?
ua-cam.com/video/9aoQuCoFxeY/v-deo.html
ua-cam.com/video/KjKW6V-pXE4/v-deo.html
ua-cam.com/video/_GWFDBlFxcI/v-deo.html
ua-cam.com/video/Gs3TkKs8OPc/v-deo.html
ua-cam.com/video/QB0CakhIbzg/v-deo.html
ua-cam.com/video/claXNLUPFms/v-deo.html
ஆச்சரியமூட்டும் தகவல்களைப் பகிர்கிறீர்கள், அருமை சகோதரா
மிக்க நன்றி!
@@PraveenMohanTamil நீங்கள் history student ah....
தினமும் 2 வீடியோக்களை பதிவிடவும், அல்லது ஆங்கிலத்தில் உள்ள உங்கள் வீடியோ பதிவினை தமிழில் வெளியிடுங்கள்
அந்த கோவிலின் கொடிகள் பறக்காது .அதன் கோபுரத்தில் பறவைகள் அமராது பறக்காது அதற்கு அதில் இருந்து வரும் ரேடியோசனாக கூட இருக்கலாம்.
Jai Sri Krishna... Hinduism is simply amazing
உங்க வீடியோவில வருகிற தகவல்கள் எல்லாமே பயனுள்ளதாக இருக்கிறது 👍👍👍
ஶ்ரீ மன் நாராயண போற்றி 🙏🙏🙏🙏
கந்தபுராணத்தில கஜமுகாசுரனுக்கும் இந்த மாதிரி மார்புல இருந்ததா கந்தபுராணத்துல படிச்ச ஞாபகம்
கிருஷ்ணர் எப்படி இறந்தார் என்பதை நீங்கள் சொல்லும் கதை புதியது
நான் அறிந்தது
வேட்டைக்கு வேடன் சென்று கொண்டிருக்கையில் ஒரு மரத்தின் கிளையில் புறா இரு இறக்கைகளை மேல்நோக்கி ஆடிக்கொண்டிருக்கும் புறாவாக எண்ணி அம்பு எய்தினான் அப்போது புறா என்று எண்ணி அம்பை தைப்பது கிருஷ்ணரின் பாதத்தில் கிருஷ்ணரின் பாதம் வேடனுக்கு புறாவாக காட்சி அளிக்கப்பட்டது அதனால் அம்பு பாய்ந்து கிருஷ்ணர் கீழே கீழே விழுந்தார் அயோகோ தங்களை அம்பு எய்து பாதத்தை சரிதானே என்று வருந்தினான் அதற்கு கிருஷ்ணர் முட் பிறவியிலேயே உனக்கு இந்த வரத்தை தந்தேன் அப்போது நீ வாலி அரசனாக இருந்தாய் உன்னை அப்பிறவியில் மறைந்திருந்து உன்னை நான் அளித்தேன் நீ சாகும் தருவாயில் அடுத்த பிறவியில் உன் கையால் நான் இறப்பேன் என்று உனக்கு நான் வரம் அளித்தேன் அது இப்போது நடந்து இருக்கிறது என்றார்உண்மையா இல்லையா என்பது நீங்கள் ஆராய்ந்து எங்களுக்குச் சொல்லவும்
ஆக மொத்தம் அவர் இறந்துட்டார் திரும்ப வரபோறது இல்ல.கம்முனு விட்ருவோம்.
இப்போ நீங்க சொன்னது ஒரு கட்டுக் கதை அது பொய் உன்மை வரலாறு வேற போன ஜென்மம் இந்த ஜென்மனு எதும் நடக்கல.
MarupiravigaI undu , 'kolala virundavan' Krishna r saranadiyum varai
இந்த கோயிலின் மீது பறவைகள் அமராது,பறக்காது காரணம் ஓருசமயம் கிருஷ்ணரின் இதயத்தில் இருந்து வருகின்ற ரேடியேஷனாக இருக்குமோ!
Is it true?
😂
Yes correct u r very much correct. Mangala
அதிசயம்் ஆனால்் உண்மை,'!!,,,,,,
ஆச்சர்யமாக உள்ளது பரவைகளுக்கு பகவானை உனறும் சக்தி இருக்கலாம்
Even temple flag wags in opposite direction to wind
Thanks... Nice... Wonderful...
Yes, your speech is really true....
"Sudharshana Chackra" was given by our "Super God SHIVA", yes, actually, first ""Sudharshana Chackra" was had with Shree Kailasanathar, So, in all the Veda pustak are telling that This is very powerful one.
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha Om Om Om Om Om Om Om Om
தோழரே உங்களுக்கு நன்றி உங்களால் பல விஷயங்கள் அறிந்து தெரிந்து கொள்கின்றேன்
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!!!
Hare Krishna namaskar brother. When we had dharshan of this temple we felt thing is attracting us 🙏and we had a very good vibration. Now we understand what attract us. Feel blessed🙏 Hare Krishna
Thanks
Krsna is the most beautiful of all. He is never born to die. He is ajam nityam sasvatam. As he says in Bhagavat gita. This video is hurting our Faith. Pls read Bhagavat Gita and Srimad Bhagavatam to know about our beloved Krishna and sanatana dharma. This video is wrong.
வஞ்சப்புகழ்ச்சி அணி. புகழ்வது போல கிருஷ்ண பரமாத்மாவை மிகவும் இழிவு படுத்தி உள்ளார். "கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி." மிகவும் தெளிவாக பிரம்ம சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
அது மட்டுமின்றி பகவத் கீதையிலும் பரமாத்மாவை நித்யம், சாஸ்வதம், அஜாம், திவ்வியம், விபும் ,பரம புருஷர் என்றும் பகவான் என்றும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் பிறப்பற்றவர் அவ்வாறிருக்க எவ்வாறு அவர் சாதாரண அழியக்கூடிய சரீரத்தோடு தோன்ற முடியும் ?அவர் உயிர்நீத்தார் என்பது உளறல். இது ஒரு கிறிஸ்துவ அல்லது நமது சனாதன தர்மத்திற்கு எதிரான அமைப்புகளின் மிகவும் அறிவுபூர்வமான திட்டமாகும். இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதே இவர்களுக்கு வேலை. தெய்வத்திற்கும் (வேற்றுலக )வேற்று கிரக வாசிகளுக்கும் இந்துக்களுக்கு வித்தியாசம் தெரியாதா என்ன? சாஸ்திரம் பயின்ற இந்துக்களுக்கு வித்தியாசம் தெரியும், ஆனால் பாமர மக்கள் , சாஸ்திரம் பயிலாதவர்கள், அப்பாவி மக்கள் முதலானோர் இதைக் கண்டு ஏமாந்து வணங்குவதை நிறுத்தி விடுவர்!! நமது கோவில்களுக்கும் சென்று பஜனை செய்வதை நிறுத்தி விடுவர். 😭ஆகவே தயவு கூர்ந்து ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவத்கீதையை பயின்று பகவானைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டி கேட்டுக்கொள்கிறேன் . 🙏
இதனை போன்ற வீடியோக்களை பார்த்து தெய்வ நம்பிக்கையை இழந்து வாழ்க்கையில் வணங்குவதே நிறுத்திவிட்ட பலரில் என் உடன் பிறந்த சகோதரியும் ஒன்று .ஆகவே தான்
வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
இலங்கை பற்றிய பதிவுகள் முடிந்து விட்டனவா????? இலங்கையை பற்றி நான் இன்னும் எதிர்பார்த்தேன்
Podhum bro adhu... Getting bored
TKNR.WISH IF FULL Exploration of ALL HINDU based TEMPLES of SRI LANKA COMMUNITY is APPRECIATED.
நண்பரே உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையானது அதனுடன் ஆத்மா வாழ்கிறது.உங்களால் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்.
கிருஷ்ணா!!!!!. Krsna is never born to die. He is eternal nityam sasvatam supreme Pls read Bhagavat Gita and Srimad Bhagavatam. 🙏🏼
@@arumugam4004 no .This applies to mortal human beings like us who take birth not for the supreme paramatma who is not born like us. He only appears like a human being for our sake so we can take part in the divine leela and overcome material desires. Read Bhagavat Gita from a proper source to understand the difference between the divine and aliens and humans. Bhagavan krsna cannot die as he is not made up of flesh bones and dying material body . His body is sat cit anandam. This is eternal and transcendental and does not perish like our body. He only appears and disappears ie goes back to his eternal spiritual world goloka/vaikunta .Pls dont speculate. Its a waste of time. I have been reading and preaching my whole life. Approach a bonafide preachers like us if you really want to learn the difference between your body and your soul. Then u can try to lecture me.thank u🙏🏼
உண்மையில் அவரது சுதர்சன சக்கரம் தான்!இதயமாக இருக்க வாய்ப்பில்லை!
🤣🤣🤣🤣
Hai Praveen dear I have watched all the English channel of ur , but it was interesting in watching in Tamil , thanks bro.👍
இப்போது தான் இதுபற்றி கேள்விப்படுகிறேன்.தேடிப்பார்த்தேன்.உண்மை தான்!
No . He is wrong. This info is misleading. Krsna is not mortal alien. Pls read Bhagavat Gita and Srimad Bhagavatam to know about beautiful Krsna. He is eternal never born to die. He only appears like a human being for our sake.
Krishna irukum pothu irunthurukanum nu asaiyai iruku💛🙏
அப்போதைய அயர்ன் மேன் (Iron man) நம்ம கிருஷ்ணன் தானா?!!!😂😂😂
Yes correct
Name says, what you are n what's your business.
What knowledge do you have to make such comments ????
@@geethaagarwal4581 Do you know who am I? What about my business? Tell me dear
Semma
Same doubt, play boy, team advisor, fighting with giants
உண்மை. ஸ்ரீகிருஷ்ணர் உடலை விட்ட இடம் குஜராத்தில் உள்ள மேற்க்கு கடற்கரையில் உள்ள சவுராஷ்ராவில் வேராவெல் பால்ககா தீர்த்த என்ட இடத்தில் கிரான் நதிகரை யோரம் இந்த ஆலயம் இருக்கிறது. ஜரன் அம்பு எய்த இடம் கிருஷ்ணர் உடல் தகனம் செய்த இடமும் இருக்கிறது. கிருஷ்ணா 🙏கோவிந்தா 🙏கோபால 🙏ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏உங்கள் தெய்வீக பயணம் மேன் மேலும் தொடர்ந்து கொண்டு இருக்க பகவான் அருள் எப்போதும் உங்களுக்கு 🙏
சகோதரரே தங்களது ஆராய்ச்சி வியப்பாக உள்ளது.சத்தியமா நம்பமுடியவில்லை.
One interesting fact about this temple: Birds and planes do not fly above this temple, it's declared as no fly zone... now I think I know the reason... thanks for the video🙏
Dear friend, Those are just beliefs .. there is no flying zone above entire Puri, so no planes will fly over the temple.
Since the temple is located near sea, wind pressure will be more over the temple vimana, which is almost 1000ft height, so birds won't fly there.
I'm not here to hurt religious beliefs, but it shud not misguide us
வணக்கம் சார்.
இதுவரை அறிந்திராத அபூர்வமான தகவல்.
நன்றி.
கிருஷ்ணா உன் பாதம் சரணம் கிருஷ்ணா..
மகாபாரதம் இன்னும் நடந்து கொண்டு? இருக்கிறதா...?
கிருஷ்ணா மீண்டும் வருவாய்....வரவேண்டும் கிருஷ்ணா.... வரவேண்டும் கிருஷ்ணா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
இந்த கான்செப்ட் தான் அயர்ன் மேன் படத்துல காட்டி இருக்காங்களா???!!!😀😀😀
Thanks valga valamudan sir god bless you
thank you
Definitely Gods are highly advanced cosmic being from a higher dimension, so definitely there must be mind blowing discovery one day…..waiting, great job on explanation, love and good luck from Saudi❤️
TKNR.THANKS VERY Knowledgeable INFORMATION& &Educational.For All.Human QUALITY USED In the Right direction and path.
Many many thanks
உங்கள் பணி சிறப்பனாது. வாழ்துக்கள்
இதுவரை நான் அறிந்திராத விஷயம்.அருமை
Ennanu solla theriyala 👍👍😇😇🙃🙃👌neengale oru india vin pokizam boss ithu ennudaiya karuthu
மிக்க நன்றி..!
Om Namo Narayanayaya Hari Om bless us 🙏🙏🙏
நல்லது நடக்கட்டும்
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
கிருஷ்ணன் என்ற கடவுள் இருந்தாலும் அவருடைய இதயத் துடிப்பு இன்றும் துடிப்பதற்கு வாய்ப்பே இல்லை மூடநம்பிக்கையில் இருந்து நாம் வெளி வருவது நமக்கு நன்மை
Bro இவன் pirates of the Caribbean படம் பாத்துட்டு வந்து Davy Jones கத சொல்ரான். இங்க அவனவன் இந்த dubbing videoவ பாத்துட்டு பக்திபரவசத்தில இருக்கானுக.
இவை அனைத்தும் ஆரிய வந்தேறி பிராமணர்கள் கட்டிய கட்டுக்கதை. இவ்வளவு காலமும் நான் பிரவீன் மோகனை அறிவாளி என்று நினைத்து ஏமாந்து விட்டேன். இந்த பிரவீன் ஒரு பைத்தியம், இந்த பைத்தியம் கூறுவதை எல்லாம் நம்பி கேட்டுக் கொண்டிருக்கிறது ஒரு பைத்தியக்கார கூட்டம்.
2லட்சம் வருசம் அட்வான்ஸ்ஆ இருக்கும் வேற்று கிரக ஏலியன் தான் கிருஷ்ணன். மனிதரை போல் இல்லாமல் நீல நிறத்தில் வித்தியாசமான advanced technology பவரை பயன்படுத்தியுள்ளார்.
Omsairam om Sri maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara Hara Hara Sankara guruve charanam 🌺 great episode 🤘
இந்து மதம் ஆழ்கடல் விட ஆழமாது இதை படிக்கவோ தெரிந்து கொள்ள ஒரு யுகமாவது வேண்டும். கிருஷ்ணா
உண்மை 🙏🎉🎉
ஜெய்கிருஷ்ணா🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
New topic and yarume idhuvaraikum idha pathi pesinadhila.keep up your good work bro!..
Sir கிருஷ்ணர் மஹா பாரத போரில் அர்ஜுனனுக்கு தர்மம் வெல்ல உதவி செய்தார் நாம் அனைவரும் அரிந்தது அவர் இதயம் எப்படி உலகை அளிக்கும. நல்ல process ஆக இருக்கும்
வஞ்சப்புகழ்ச்சி அணி. புகழ்வது போல கிருஷ்ண பரமாத்மாவை மிகவும் இழிவு படுத்தி உள்ளார். "கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி." மிகவும் தெளிவாக பிரம்ம சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
அது மட்டுமின்றி பகவத் கீதையிலும் பரமாத்மாவை நித்யம், சாஸ்வதம், அஜாம், திவ்வியம், விபும் ,பரம புருஷர் என்றும் பகவான் என்றும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் பிறப்பற்றவர் அவ்வாறிருக்க எவ்வாறு அவர் சாதாரண அழியக்கூடிய சரீரத்தோடு தோன்ற முடியும் ?அவர் உயிர்நீத்தார் என்பது உளறல். இது ஒரு கிறிஸ்துவ அல்லது நமது சனாதன தர்மத்திற்கு எதிரான அமைப்புகளின் மிகவும் அறிவுபூர்வமான திட்டமாகும். இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதே இவர்களுக்கு வேலை. தெய்வத்திற்கும் (வேற்றுலக )வேற்று கிரக வாசிகளுக்கும் இந்துக்களுக்கு வித்தியாசம் தெரியாதா என்ன? சாஸ்திரம் பயின்ற இந்துக்களுக்கு வித்தியாசம் தெரியும், ஆனால் பாமர மக்கள் , சாஸ்திரம் பயிலாதவர்கள், அப்பாவி மக்கள் முதலானோர் இதைக் கண்டு ஏமாந்து வணங்குவதை நிறுத்தி விடுவர்!! நமது கோவில்களுக்கும் சென்று பஜனை செய்வதை நிறுத்தி விடுவர். 😭ஆகவே தயவு கூர்ந்து ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவத்கீதையை பயின்று பகவானைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டி கேட்டுக்கொள்கிறேன் . 🙏
இதனை போன்ற வீடியோக்களை பார்த்து தெய்வ நம்பிக்கையை இழந்து வாழ்க்கையில் வணங்குவதே நிறுத்திவிட்ட பலரில் என் உடன் பிறந்த சகோதரியும் ஒன்று .ஆகவே தான்
வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 🙏🙏
It is absolutely true. It has lot of amazing facts around the temple. When we reach or cross the entrance u cannot hear the waves of the seas. But outside there is vast sea.
His msg gives the POWER from the heart is ELECTRICITY. Is it so or it may be more than that, like radiation from atom. The power of GOD is beyond our imagination.
Adhu krishnanudaiya erudhayamnu poori raja appadi kandu pidithar sollunga please 🙏
பிரவீன் மோகன் வீடியோவில் வாய்ஸ் டப்பிங் செய்து போடுகிறீர்களா. இது உங்கள் வாய்ஸ் தானா. ஆனாலும் தமிழ் உச்சரிப்பு தெளிவாக உள்ளது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். 👍👍
Original video english.
Antha video ah avare tamil dubbing panraru.
@@We-oh1dw super
Evalavu visaiyam entha bomila la 😯nadakuthanu achiriyama eruku sir nenga solala na Engaluku athuma thariyathu thank you so much sir 🙏🙏evalavu advance ah erunthu erukanga namba Makkal 🤗🤗👌👌
விஸ்வ கர்மா(தேவ சிற்பி).தான் 3 மர சிலை செய்தார். .. க்ருஷ்னர் பற்றி தகவல்.....?🔔🔔🔍..
பல ஆண்டுகளுக்கு முன் தினமணி யில் ஆசிரியர் வைத்தியநாதன் தலையங்கத்தில் இது பற்றி சொல்லியிருக்கிறார்.
It should be more precious because his heart is tikking for some beautiful persons
தகவல்கள் அணைத்தும் நினைத்து பார்தால் வியப்பளிக்கிறது 😇!
Puri Temple itself lot of mysterious, temple flag fly on opposite wind direction, can't see gopuram shadow on the ground, birds won't fly above the temple & many more
But he doesn't tell that
உங்கள் அகழ்வாராய்ச்சி மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.... யோகாசனம் எங்கிருந்து தோன்றியது என விளக்குங்கள்...
இது நம் கோவில் பூசரிகள் control ல இருப்பதே நல்லது.. இல்லை என்றால், இதையும் களவாடி இருப்பார்கள்... மேலை நாட்டவர்கள் நம் புராணங்களை நம்மை விட அதிகம் தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது marvel படம் மூலம் தெரிகிறது...
Avanga control thaan iruku ji.....Head priest thaan .....Govt official s Ella secret a vaippanga
உண்மை அருமையான வீடீயோ
நன்றிகள் பல!
அபாரம் அருமை வாழ்த்துக்கள்
உங்க வாய்ஸ் மேட்ச் ஆக மாட்டுது வீடியோ
English translation ithu avar englishil than nerya pottu irukar
கடவுளைக் காண வேண்டுமா ! எண்ணங்களை விட்டு விடுங்கள் !
கடவுளை மனதில் தியானிப்பதும்
கூட எண்ணம்தான் ! .சும்மாயிருங்
கள் ! இறைவன் உங்கள் உள்ளத்தில் வெளிப்படுவார் ! .
Nammoda history and culture and mainly our hinduism ... thanks for the really great explanatiom praveen bro. Much needed for this hour.
Super🎉🎊 sir
Love Your Videos all are Dope
Kadavul pattrum, nam munnorkalin theiva sakhiyum pramippa iruku thank u
For your kind information plz don't say Krishanar irandharnu...if you read bhagavatam properly by the guru paramapara you didn't said like this ..
Janma karmacha me divyam ..
His body is not like a materialistic body like you and me ....so plz
Hlo praveen mohan sir....do you know Tamil....is this your real voice....is that's you,one who's reading our comments nd replying.....what's your mother tongue sir.....im soooo happy that you replied me in the previous video.....im rly rly surprised... Pls say my name sir if you read my comment... Im vasuki🙋🏻♀️😀
அனைத்து விளக்கையும் அனைத்து இருட்டில் எப்படி ஒருவர் திரவம் வருவதை பார்திருக்க முடியும்? இது பொன்ற பல ஓட்டைகள் உள்ளது அந்த கதையில்.
எதுவாக இருப்பினும் தங்களின் அபார ஆராய்ச்சிகள் வியக்க வைக்கின்றன.. வாழ்த்துக்கள்..
ஒருத்தர் மட்டும் ஓராமா திறந்து பாத்தாராம் ப்ரோ
Super God bless you
@@RightHandJaga 🤣🤣🤣
Nalla pathivu super Anna....
Nandri 😊🙏
திருக்குறள் புதிய வடிவில் படைக்கப்பட்டுள்ளது காண வாருங்கள் தமிழ் உறவுகளே
🌺 இனிய காலை வணக்கம் சகோ 🌺
இனிய காலை வணக்கம்
Really great information sir
Krishna krishna!!
Fantastic video
Thanks a lot
Bro எனக்கு 🙄 ஒரு சந்தேகம் இந்த ஆராய்ச்சி ஆய்வாளர்கள் இன்னும் இதை விட்டுவைச்சி இருக்கங்க. கடவுளகிய விஷ்ணு பகவான் காலப்பயனம் செய்யகுடிய🤔 கருவியாக இருக்களம் ஏனென்றால் கல்கி அவதாரம் எடுக்கும் போது இந்த இதய சக்கரம் வெளியே வர வாய்ப்பு இருக்களம்.unga video story super bro 👏👏🙏❤
Yes crt🔥😇🤗👍
ஒரு சுவாரசியமான மர்ம கதை போல் இருந்தாலும் இது தான் உண்மை
நன்றிகள் பல..!
No this video is wrong
@@radhamaadhav4609 எப்படி சொல்லுறீங்க?
@@vaithynathan6033 🙏🏼வணக்கம்
ஆம் இந்த வீடியோவிற்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பே மிகவும் அபத்தமான ஒன்று!! அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் முற்றிலுமாக தவறானது. நாம் ஒவ்வொருவரும் ஜீவாத்மா. பூலோகத்தை போலவே வேறு கிரகங்களும் உள்ளன.இவற்றில் வசிக்கின்ற வேற்றுகிரகவாசிகள் குணத்திலும் சக்தியிலும் நம்மைப் போன்று அல்ல ஒவ்வொரு ஜீவாத்மாவும் முழுமுதற் கடவுளாகிய பகவான் பரமாத்மா விற்கு சொந்தம். சுருக்கமாக சொல்லப்போனால் சூரியனில் இருந்து வெளிவரும் கணக்கிலடங்காத கதிர்வீச்சுகளை போல எடுத்துக் கொள்ளலாம்.
1. குணத்திலும் அறிவியலும் நம்மை விட பல மடங்கு மாறுபட்டு இருக்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் நமக்கு பல வித்தியாசம் இருந்தாலும் , அழியக்கூடிய சரீரத்தோடு பிறப்பு-இறப்பு வியாதி முதுமைக்கு உட்பட்டதே ஆகும் ,2.சூரியனையே நம்மால் இரு கண்களால் காண முடியாது , மழை பெய்து இடித்தாலும், அந்த மின்னல் ஐயோ ! நம்மால் கண்களால் காண முடியாது !
அப்படி இருக்கும் பொழுது ,
பகவானின் சுதர்சன சக்கரத்தை! இவர் என்னமோ ஒரு சாதாரண ஆயுதத்தோடு ஒப்பிடுகின்றார். அதுமட்டுமில்லாமல் பகவத்கீதையின் ஞானம் என்பது முற்றிலுமாக இவருக்கு இல்லை😟
3. ஒரு சாதாரண அழியக்கூடிய வேற்றுக்கிரகவாசிகளோடு, ஒவ்வொரு ஜீவாத்மாவின் இருதயத்திலும் பரமாத்மாவாக வீற்றிருக்கும் பகவானை ஒப்பிடுவது முட்டாள்தனம் என்று கூட கூற முடியாது அறிவின்மையைக் குறிக்கிறது.
4.பகவான் " பகவான்" என்பதற்கு பொருள் என்ன என்று இவருக்கு முற்றிலுமாக தெரியவில்லை! வேதத்தில் முழுமையாக அர்த்தம் உள்ளது .
5.அண்ட சராசரமும் படைத்து, உலகைப் படைத்து அவதரித்து மீண்டும் மீண்டும் அவதரித்து பக்தர்களை காப்பாற்றி, அசுரர்களிடம் இருந்து ரக்ஷித்து உலகை காத்து, ஆண்டு ,அருளி , அசுரர்களை வதம் செய்து., சூரிய உஷ்ணத்தை கொடுத்து நாம் சுவாசிக்கும் காற்றை கொடுத்து உணவினை கொடுத்து செடி கொடி மரங்கள் என்று அனைத்தையுமே படைத்து நம் இருதயவீட்டில் இருந்து கொண்டு நம்மை காத்துக் கொண்டு இருக்கும் பரமாத்ம finally பிரளய சமயத்தில் மிஞ்சியுள்ள அசுரர்களையும் அழித்து நம்மை இரட்சித்து கொண்டிருக்கும் பரமாத்மாவாகிய பகவானை, இப்படியா ஒரு சாதாரண வேற்றுகிரகவாசி என்று இவர் கூறுவார்??? இதைக் கேட்கும் தமிழர்கள் அனைவருமே முட்டாள் என்று நினைத்து விட்டாரா என்ன??? 🌺நமக்கு வேதங்களில் முக்கியமாக ஸ்ரீமத் பாகவதத்தில் ,அதாவது பகவத் புராணம் என்றும் கூறுவார்கள் அதில்: அதல ,விதல, சுதல ,தல தல , பாதாள லோகங்கள் உள்ளதை தெளிவாக தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது . அதில் வசிக்கின்ற அவர்களையே வேற்றுகிரகவாசிகள் என்று நாம் கூறுவோம் அதுமட்டுமின்றி பலப்பல லோகங்களில் இன்னும் பல பல ஜீவராசிகள் கின்னர்கள், யக்ஸர்கள் ,கந்தர்வர் தேவர்கள் ராக்ஷஸர்கள் என்று!! ஆனால் முதற் கடவுளாகிய பகவான் என்பவர் அனைத்து லோகங்களுக்கும் அப்பாற்பட்ட அதாவது ஆன்மீக லோகம் என்று ஒன்று உள்ளது. அதாவது பூமிக்கு மேல்☝🏼 புவர்லோகம், சுவர்க்க லோகம், மகர லோகம் , ஜனலோகம், தபோலோகம் சத்யலோகம் அதாவது பிரம்மலோகம் இதற்கும் மேலே இருப்பது தான் ஆன்மீக லோகம் என்பது. எல்லையற்ற பகுதி .மூன்று பகுதி என்று எடுத்துக்கொண்டால் அதில் கால்வாசி அளவு கூட நம் மில்கிவே கேலக்ஸி சமமாகாது .
@@radhamaadhav4609 வணக்கம். மகாபாரத கூற்றுபடி ஒரு தாயின் வயிற்றில் சூல் கொண்டு பிறந்தவர்தான் கிருஷ்னர் ஆனால் அவர் மனிதர்களை விட அதிக சக்தி உடையவராக இருந்தார் என்பதும் உண்மை ஆனால் அவர் வாழும் காலம் முழுதும் மனித வாழ்க்கையை தான் வாழ்ந்தார் (குழந்தை சிறுவன் வாலிபன் முதுமை இறப்பு இறுதி சடங்கு. உள்பட ) வேற்று கிரக வாசிகளை பற்றி யாருக்கும் எதுவும் தின்னமாக தெரியாத போது ஒப்பிடுவது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. சுதர்சன சக்கரத்தை அவர் ஆயுதமாகத்தானே பயன்படுத்தினார் மேலும் பிரவீன் மோகன் எந்த இடத்திலும் கிருஷ்னரை குறைவாக சொல்ல வில்லை பகவான் கடவுள் என்று தான் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்து மத த்தின் உள்ளீடுகளையும் பெருமைகளையும் தான் உயர்த்தி பிடிக்கிறார் காசிக்கு இந்த கதை , பூரிக்கு இந்த கதை , சூரிய கோவிலுக்கு இந்த கதை என்று உட்காந்த இடத்திலிருத்து சொல்லவில்லை. நம் முன்னோர்களின் அறிவு திறமை. செயல் திறன், கனித அறிவு, வான சாஸ்திரம் , இயந்திர படைப்புக்கள். இன்னும் நிறைய கண்டு , எடுத்து சொல்கிறார் உண்மையில் இவரின் வீடியோ அர்த்தம் உள்ளதாக வித்தியாசமாக உள்ளது. இவர் சொன்ன கருத்துக்களும். கோவிலின் அதிகாரிகள் ,பூஜாரிகள் , ஜனங்களின் கருத்துக்கள். என்கிறார் நாங்களும் கிருஷ்னர் மேல் அதிக பக்தி உடையவர்கள் தான் கருத்துகள் வித்தியாச படுவதும் இயல்பு. நன்மையும் கூட . இந்து மத த்தை ஆழ புரிந்து கொள்ள உதவலாம். நன்றி.
Good morning பிரவீன் sir.ஆச்சிரியமான video thaan
thank you
You are making awesome video
Thank you so much 😀
செம... இது முற்றிலும் மாறுபட்ட காணொளி.. உண்மையா ஜி... இதுவரை இந்த மாதிரி கேட்கவில்லை.. வாழ்த்துக்கள்
No words simply rocking bro
Enna enna solrar parunga😂big fan bro😍
Interesting info. Thanks
தியானம் இறைநிலை தியானம் அது தான் அந்த இதயம்.அந்த நிலை வரும்போது நாம் தான் செய்கிறோம் என்பது நமக்கே தெரியாது.