தமிழர்கள் எல்லோரும் பிறப்பால் சைவ / இந்து மக்கள். சிவன், முருகன் போன்றோரை வழிபட்டு வந்தவர்கள். பின்னர் சிலர் கட்டாயமாகவும், ஆசை காட்டியும் கிறித்தவ / முசிலிம் மதத்திற்கு மாற்றப்பட்டார்கள். So, நீங்கள் எவ்வளவு காலம் காலமாக / தலைமுறையாக இயேசுவை / அல்லாவை வழிபாட்டாலும் நீங்கள் பிறப்பால் கிருத்துவராகவோ / முசிலிமாகவோ இருக்க முடியாது. ஏனெனில் நீங்கள் இசுரேலிலோ, ரோமிலோ பிறக்கவில்லை. நீங்கள் பிறந்தது நமது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தான். நமது DNA, நமது மூதாதையோர் தமிழர். தமிழர் என்றாலே அது சிவன், முருகன் மற்றும் சித்தர் வழிவந்தவர்கள்.
அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் ஆரம்பத்தில் காட்டு வழியாக காரில் பயணம் செய்வார்கள்... அப்போது அந்த ஓட்டுனர்.... ஜுஸஸின் உருவத்தை தொட்டு ...""கிருஷ்ணா "" என்னை காப்பாற்று என்று கூறுவார்...அதே போல. ஜுஸஸ் ஒரு ஆடு மேய்ப்பவர் போலவும் கிருஷ்ணர் மாடுகளை மேய்ப்பவர் போலவும் வரலாற்று ஒற்றுமையை தந்தனரா????
30 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கிடைத்த வெளிப்பாடுகள் யாவும் தங்களின் இந்த விழியத்தின் மூலம் உண்மை யென்று தெளிந்து கொண்டேன். என்னுடைய வெளிப்பாடுகள் கற்பனையோ என்ற நிலையில் அச்ச உணர்வுடன் இருந்து வந்தேன். தங்களின் இந்த விழியத்தைக் கேட்டு தெளிந்தவுடன் உண்மையான கடவுள்,நல்ல கடவுள் ஒரு நாளும் இந்த பூவுலகில் இருந்து வெளியேறவே மாட்டார். அவர் என்றுமே இந்த உலகில் வியாபித்துக் கொண்டேதான் இருக்கிறார். நல்ல மனம் வாழ்க ! தங்கள் பணி சிறக்க என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் !
ருக்மணி என்ற சொல்லின் அர்த்தத்தை இரண்டு நாட்கள் முன்புதான் தேடத்தொடங்கினேன். இன்று உருக்கு மணி ஒலிக்கின்றது. உங்கள் ஆகச்சிறந்த ஆய்வுகள் தொடர போற்றி வணங்குகின்றோம் ஐயா. 🙏👍
ஐயா தங்களின் பதிவோளிகளை வரிசைப்படுத்தி சன்னளில் பதிவிடுமாரு கேட்டுக்கொள்கிறேன் மற்றவர்களுக்கு காண்பிக்கும் பொது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா
மிக மிக அற்புதமான படைப்பு மிக்க நன்றி. நமது பழங்கால கல்விமுறையான ஆசிவக கல்விமுறை நமக்கு கிடைத்திருந்தால் யூதர்களை வேரோடு அறுக்க துணையாக இருந்திருக்கும்.
வணிகம் ஐயா! உங்களின் காணொளி பார்த்தவுடன் மனதில் ஓர் உற்சாகம் தோன்றுகிறது. இந்த உல்லிருப்பு காலத்தில் எங்களுக்கு மருந்து போன்றுல்லது. உங்கள் சேவை மேல் மேலும் தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏💪💪👌👌🐯🐯🐯🐯
ஐயா உங்கள் கானோலியை கடந்த ஐந்து ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் முதலில் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை ஆனால் இப்பொழுது தான் எல்லாம் புரிகின்றன நன்றி ஐயா உங்கள் கருத்து மென்மேலும் வளரட்டும்
ஆம் ஐயா,ஈஸா என்பதுதான் கிருஸ்து வின் உண்மையான பெயர். Christ means "anointed one" or "Chosen one" எண்ணை தெளித்து அபிஷேகம் செய்யப்பட்டவர் என்கிறார்கள். Christ the word comes from Greek word "Christos"(anointed). The Bible says Jesus was anointed with oil on two separate occasions by two different women(Math 26.6-7,Luke 7:37-38) but most significant is of the Holy Spirit. இது உண்மையா என்பது தெரியவில்லை. பகவத் கீதையில் வருவது எல்லாம் கிருஷ்ணன் சொன்னதாக இருக்காது என்பதும் உண்மை. அதில் வரணாஸ்ரம கோட்பாடுகளை தந்திரமாக மந்திரமாக சேர்த்துள்ளான் யூத ஆரியன். இங்கே ஒருத்தன் ஈஸா ன்னு சொல்லிக்கிட்டு (சத்குரு) காட்டை அழித்து தமிழ்நாட்டை நாசம் பண்ணிக்கிட்டு இருப்பதும் ஆரியன் வேலையாகத்தான் இருக்கும். கொரோனாவை காட்டி மக்களை சோத்துக்கு திண்டாட ஊரடங்கை அறிவித்துவிட்டு திசை திருப்பி,காவிரி நதி நீர்,இலவச மின்சாரம் எல்லாவற்றையும் முடக்கிட்டானுங்க. இவ்வளவு கொடிய அரக்கர்களை நாம் ஆள விட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை ஐயா.
ஐயா ஆயக்கலைகள் அறுபத்தி நான்கை தொகுத்து ஒரு பள்ளி கல்வியாக பயிற்றுவிக்க அண்ணன் healer Baskar முயற்சித்து வருவதாக தகவல்.மிகுந்த மகிழ்ச்சி இனி யாவரும் கடவுளாக முயற்சிக்கலாம்
@@raahuls2385 சகோ ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனை சென்று ஆயிரங்களில் சிகிச்சை பெற்றும் வீனாக போவதற்கு இவரின் வகுப்புக்காக செலவு செய்து பயன்பெறலாமே . உண்மையில் ஐந்து நாள் கட்டணம் குறைவுதான் சகோ...
நிச்சயமாக குறைவு. நான் ஒரு நாள் மற்றும் 5 நாள் வகுப்பில் இருந்திருக்கிறேன். Cost is quite decent and the class definitely deserved the amount. It was cheap.
ஐயா"இன்று அதை விட பெரும் கொடுமை சாய் பாபா சிவன் அவதாரம் என்று புதிய கடவுள"இன்று அனைத்து இடங்களிலும் புதிய கடவுளை உருவாக்கியுள்ளான் ஐயா"சாய் பாபா பற்றி ஒரு விழியம் புரிதல் தமிழா்களுக்கு தேவை தாங்கள் ஓா் விழிப்புணா்வு ஏற்படுத்த செய்யவும் நான் முன்பு சாய பாபா பக்தன் இன்று இல்லை ஐயா இதை பற்றி உங்கள்கருத்து
அனைவருக்கும் வணக்கம்! பிழைகளை மன்னிக்கவும். நான் ஒரு கத்தோலிக்கன் அய்யாவின் விழியங்களை மிகத்தெளிவாக புரிந்துகொள்ள கூடிய மனிதர்களில் நானும் ஒருவன் எனபதில் பெருமை அடைகின்றேன்🤗🤗🤗🤗🤗 திறமை தெளிவு அறிவு முயற்சி பயிற்சி உடைய மனிதர்களால் மட்டுமே அய்யாவை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். ஆகையால் இங்கு நான் குறிப்பிடுவது விபுலானந்தரின் ஒரு வரிகள் @ திறமை உண்மை தெளிவு பரிவு தேடல் உள்ள நூறு இளைஞ்சர்கள் ஒன்றாக சேர்ந்தாலே இந்த உலகின் போக்கை நல் வழிப்படுத்திவிடலாம் அய்யா சொல்வது போல் கல்கி அவதரித்து விட்டார்
எனது ஆசீவக ஆய்வுகளுக்குப் பிறகு, பல கிருஸ்துவர்கள் தங்களை ஆசீவகர்களாக தெரிவித்துள்ளனர். மிக்க நன்றி, ரோஷன்! எனது நிலைப்பாடு! கிருஸ்து ஒரு கடவுள் தான். அவரை சர்ச்சில் வழிபடலாம்! ஆனால், பைபிளைப் படிக்காதீர்கள்! அது நம்மை முட்டாளாக்க உண்டான நூல்! கிருஸ்து என்றாலும், அது ஆசீவகம் என்று சொல்லுங்கள். சைவம் ஆனாலும், அது ஆசீவகம் போலவே! வைணவம் ஆனாலும், அது ஆசீவகம் போலவே!
வணக்கம் அண்ணா, வாழ்க வளமுடன்... உங்கள் சேவை தொடரட்டும்... நான் மிகவும் ஆனந்தமாக இருக்கிறேன்... தமிழர்கள் உண்மையாக விழித்து கொண்டார்கள்... நான் பல நல்லா மாற்றங்களை தமிழர்களிடம் பார்க்கிறேன், என்னையும் உட்பட... சத்ய யுகம் வாழ்க !!!
@@megaselva1 I had seen videos of Gnanalyam ...its superb.. But adhu endha alavuku unmai nu terila...ila enaku andha alavuku purinjika terilay nu ninaikiren
மதிப்பிற்குரிய திராவிடரே, நீங்கள் முதலில் உங்கள் திராவிட போர்வையில் இருந்து விலகி தெலுங்கன் என்ற தமது அடையாளத்தோடு வென்று காட்டுங்கள் தம்மை மனமார பாராட்டுகிறேன். அதை தவிர்த்து இவ்வாறு தங்கள் பெயரை,குடி அடையாளத்தை, மொழி அடையாளத்தை,இன அடையாளத்தை எல்லாம் மறைத்து சூழ்ச்சி முறையில் வெல்வது வீரனுக்கும் ஆண்மகனுக்கும் அழகல்ல. ஒருவன் தன் தாய் மொழியை மறைத்து போய்க்கூறுவது உனது தாயை இன்னொருவருக்கு கூட்டி கொடுப்பதற்கு சமம். ஒருவன் தன் குடி அடையாளத்தை மாற்றுவது உன் வீட்டு பெண்களை எல்லாம் மற்ற இணைத்தவருக்கு கூட்டி கொடுத்து பணம் சம்பாதிக்கும் யூத குணத்தை போன்றது. ஒருவன் தன் இன அடையாளத்தை மறைப்பது அவன் தன் அப்பனுக்கு பிறக்காமல் வேறு எவனுக்கோ பிறந்து இன்னொருவரின் பெயரை தந்தை பெயராகி தன் பெற்ற தாயை விபச்சாரி என தானே கூறுவதற்கு சமம். ஆகையால் இவ்வாறு பேசி உங்கள் தாயை மட்டுமின்றி உங்கள் இனத்தையும் விபச்சார இனம் ஆகிவிதாதிர்கள் என்று பணிவாக வேண்டுகிறேன். மேலும் இது மீன ராசி யுகம்(சத்ய யுகம்) வெற்றி எங்களுக்கே😝😝. சிந்தித்து செயலாற்றுங்கள் இல்லையேல் பின்பு வறுத்த படுவீர்கள்😢😢😜😜😂😂.
@@aishu2345 மதிப்பிற்குரிய திராவிடரே . நீங்கள் இன்னும் திராவிட போர்வையில் இருந்து வெளியேறவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் தாய்மொழி பெயரை சொல்லவே பயப்படும் நீங்கள் எங்களை எதிர்க்க அருகதை அற்றவர்கள். கூட்டி கொடுப்பது உங்கள் இனத்திற்கும் உங்கள் நட்பு இனமான பிராமண இனத்திற்கும் தான் என்றும் பொருந்தும். நாங்கள் என்றும் உங்கள் குல பெண்களுக்கு ஆண்மை என்றால் என்ன என்று புரிய வைக்க வே முயல்வோம். ஏனெனில் நீங்கள் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள். வீரம் அற்றவர்கள். அதனாலேயே எங்களை எதிர்க்க தைரியமின்றி உங்கள் தாய் மனைவி தங்கை அக்காள் ஆகியோரை அனுப்பி எங்களை சாந்தப்படுத்தி உயிர்பிச்சை பெருக்கிறீர்கள். அது வரைக்கும் விளக்கு தான் பிடிக்கிறீர்கள். நான் மீண்டும் சொல்கிறேன் இது சத்திய யுகம் வெற்றி எங்களுக்கு.50 வருடம் அல்ல இன்னும்1 வருடம்.அதன் பிறகு மீண்டும் உங்களுக்கு விளக்கு பிடிக்கும் வேலை தான்.
@@aishu2345 இத்தனை காலம் நீங்கள் திராவிட தமிழன் என்ற போர்வையில் இருந்ததால் உங்களுக்கு உயிர் பிச்சை கிடைத்தது. இப்போது அது கிழிந்து விட்டது எனவே இனிமேல் நீங்கள் தான் பயத்தில் குசு விடப்போகிறீர்கள். உங்கள் வீடு நாற போகிறது. அடுத்த வருடம் திராவிடம் எங்கள் பூலை ஊம்பும். நான் தமிழன்.ஒரு அப்பனுக்கு பிறந்தவன். நீங்கள் திராவிட தமிழன் ஊருக்கெல்லாம் பிறந்தவர். சவால்.
@@aishu2345 100 வருசமா நீங்கள் தமிழர் என்று நினைத்தோம். ஆனால் இப்போது தான் நீங்கள் திராவிட தெலுங்கு வேசி மக்கள் என்று தெரிந்துவிட்டதே. பிறகு எப்படி ரோஷம் வராமல் இருக்கும் நாங்கள் ஒரு அப்பனுக்கு பிறந்தவர்கள். உங்களை போல் ஊருக்கெல்லாம் பிறந்தவர் அல்ல. எனது hero எங்கள் முன்னூர்கள். கூத்தாடிகள் அல்ல. பிராமணன், திராவிடன், கூத்தாடிகள் ஆகியோர் எங்கள் பூலை வாயில் வைத்து சப்ப தான் முடியும். வெச்சி செய்ய முடியாது. வேண்டும் என்றால் உங்கள் குல வேசிகளை நாங்கள் வெச்சி செயிறோம் அனுப்புங்கள்.
ஐயா எனக்கு ஒரு ஐயம் : துர்கையின் பெயர்களின் ஒன்றான லலிதாதிரிபுரசுந்தரி என்பது காமத்தால் முப்பெரும் நகரங்களை வெற்றி கொண்டவள் என்று பொருள்படும். அதில் மைசூர் உறுதி! மற்ற இரு நகரங்கள் எவை? கொல்லுர், பெங்களூர், உடுப்பி? மேற்கூறிய எல்லாத்திலும் துர்காதேவி கோயில்கள் உள்ளனவே?
தமிழ் மொழியில் தொடங்கி இப்போது வரலாற்று அரசியல் Decoder ஆக மாரியுள்ளீர்... இதற்கு பெயர் தான் தீர்க தரிசனமா ..! என்னால் முடிந்தவரை உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன் .. உங்கள் சேவையை முடக்க முயல்வர் கவனமாக இருங்கள் .. நன்றி..
ஐயா நிச்சயமாக நீங்கள் சாதாரண மனிதராக, வெரும் வரலாறு படித்தவராக மட்டும் இருக்க இயலாது. ஏனெனில் நான் வேதங்களை ஆராய்ந்திருக்கிறேன். யூதர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பது அறிந்ததே! அவர்கள் தேசாந்தாரியாக போய் சேர்ந்த இடங்களில் எல்லாம், அந்த பகுதியில் வாழ்ந்த மேல்சாதி என தங்களை நினைத்துக்கொண்ட சில குழுக்களுடன் உறவு கொண்டு அவர்களின் பண்பாட்டை சிறப்புற செய்வது போல் காட்டிக்கொண்டு அதையெல்லாம் அழித்து, அவர்களின் கருத்துக்களை நம்மீது காலங்காலமாக சுமத்தி அடிமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். "தான்" யார் என்பதையே முற்றிலும் மறந்து போன ஒருவனுக்கு அவனை யார் என தெரிய வைக்க நீங்கள் எடுத்திருக்கும் இம்முயற்சி மனித அறிவினால் வந்ததன்று என்று எனக்கு தெரியும். கடவுளின் அருள் உங்களுக்கு இருக்கும் தொடர்ந்து உறக்கத்திலிருக்கும் ஒரு சிலரை எழுப்பிவிடுங்கள் ஏக இறைவன் துணை இருக்கட்டும். பிரார்த்திக்கிறேன்.
ஐயா... தேவையே இல்லாமல் விஜய்சேதுபதுக்கு எதிராகப் பேசியே கமலுக்கு ஆதரவானவராக மக்களுக்கு காட்டி ...கமலை முன்னிலை படித்தி வருகின்றனர்...கமல்... விஜய் சேதுபதி சித்தார்த் தனுஷ் விஜய் போன்று ஆட்கள் சேர்த்து ... கமலை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வேலை செய்து வருகின்றனர்.... ஹீரோ அவர்கள்... வில்லனும் அவர்களே.... திமுக....அதிமுக... உதவிக்கு சில்லறைள்...அனைவரும் தமிழரை அழிக்க துடிக்கின்றனர்.... தங்களுடைய சரியான வழிகாட்டுதலுடன் ...சிறப்பான யுக்தியோடு நாம் திருப்பி அடிக்கும் அடியில் அவர்கள் நமக்கு எதிரே ஒரு போதும் வரக்கூடாது ஐயா.... தங்களின் அறைகூவல் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறோம்....வெற்றிவேல்... வீரவேல்.....
அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் ஆரம்பத்தில் காட்டு வழியாக காரில் பயணம் செய்வார்கள்... அப்போது அந்த ஓட்டுனர்.... ஜுஸஸின் உருவத்தை தொட்டு ...""கிருஷ்ணா "" என்னை காப்பாற்று என்று கூறுவார்...அதே போல. ஜுஸஸ் ஒரு ஆடு மேய்ப்பவர் போலவும் கிருஷ்ணர் மாடுகளை மேய்ப்பவர் போலவும் வரலாற்று ஒற்றுமையை தந்தனரா????
@தமிழ் அரலன் Aralàn On may 5 2020 A video posted in that check at 10.30 in that Murugan is called as satan the word mentioned Pls see with your wide eye and listen with wide ears and reply to me
Hi Mr Pandian, juz to share some info. I'm frm Singapore. Kamalhasan got one police case in Singapore. The case was during the ninaithale inikum shooting in Singapore in the 1970's.kamalhaasan was beaten up by the some goons at the swimming pool place.the goons are tamil malay and Chinese. All Singaporean.Appeared in Singapore straits times newspaper. Why he got beaten up? Kamalhasan was at the east Coast swimming pool c which is the biggest complex for tourists. Then there is two singapore tamil girls approached him for autograph. Kamalhasan was wearing swimming trunk only. They have a chit chat for a while when kamalhasan touched one of tamil girl hip and told to come to his hotel room. The tamil girl was shocked of the behaviour of kamalhasan and later she called up her tamil boyfriend. The boyfriend came down with a few people, gang, malay Chinese and tamil. They slapped kamalhasan kicked and punched,for acting like a porukki. The police came down and arrested the gang for voluntarily causing hurt on kamalhasan. Also police gave a stern warning to kamalhasan not to misjudge women and indecent act. After this incident kamalhasan was not coming for many years until late90's and 2000's. Rajini got two case in Singapore. During the shooting of tamil movie priya and ninathaile inikum. During the shooting of tamil movie priya, rajinikanth was drunk at commonwealth place in Singapore. And he was resting on the bench without wearing a shirt. He was topless. Some public called up the police, and the police warned him that he might get court notice for being topless in a residential area.soon after rajini assisted by his team members brought him away. 2nd case rajini during the shooting of ninaithale inikum. Rajini was caught by environment officers for throwing cigarette buds in style on the grounds the. The environronment officer issued a fine to rajini for littering in style. All the above cases appeared in the late 70's singapore straits times news. Alot of tamil people who came frm tamil state to Singapore for work purpose does not aware abt all these. Some even told me that kamalhaasan is the person for tamil nadu change. And I looked at them smile Romba appavigala irukingale. Later I told them he was actually beaten up by some singapore goons for misbehaving with a Singapore tamil girl where it became a police case. 😊
ஐயா மிக்கமகிழ்ச்சி .....நான் அந்தப்பகுதியைச் சேர்தவள்....அதணால் எல்லை இல்லா ஆச்சர்யம் அதிர்ச்சி .எப்படி ஐயா இந்த முடிவிற்க்கு வந்தீர்கள் கண்ணன் திண்டுக்கல் மற்றும் மதுரைக்கும்மான இடைப்பட்ட நிலத்திற்கு சொந்தமானவர் என்று? தெறிந்தகொள்ள ஆர்வமாக உள்ளது. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ISKON இருந்து வெளியேறியவர்கள் நாங்கள். தகர்கரீதியாகவும் வாதிட்டிருக்கிறேன் அவர்களுடன் "ஏன் பகவத்கீதை பைபிள் போன்று உள்ளது என்று". உருவ ஒற்றுமையும் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் கண்ணின் உண்மையான உருவம் எப்படிப்பட்டது ஐயா? எங்கள் ஊருக்கு செல்லும் போது நான் அறிந்துகொள்ள முற்படுவேன். நன்றி ஐயா!!!
@@arulrajponnusamy5680 இந்த கானொளியை பார்தேன். மிக்க நன்றி. ஐயாவின் கானொளிகளை 2015 ல் இருந்து கண்டுவருகிறேன்...எனது கணவரும் கடந்த இரண்டு வருடங்களாக கண்டு வருகிறார். குழந்தைகளுக்கு எடுத்துரைக்கிறோம் தக்க சமைத்தில்...ஏன்என்றால் எங்களைப்போல் அல்லாமல் சரியான நம் தெய்வ முன்னோர்களை அறிந்து போற்றினால் தெளிவான நம்பிக்கைப்பாதை புலப்படும்.
I like your documentaries very much, I find it very informative and educational. You're doing excellent work. Thank you and please continue your work 🙏
ஐயா, பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்! சில தினங்களுக்கு முன் சங்கதமிழன் TV என்ற சன்னலில் நேரடி கேள்வி, பதில் நிகழ்ச்சி நடத்தினார். அதில் ஆரிய இனம் வேறு, யூதர்கள் இனம் வேறு என்றும், தமிழ் சிந்தனையாளர் பேரவை காணொளியில் வரும் செய்திகள் தீர ஆய்வு செய்து நம்புங்கள் என்றும் திரும்ப திரும்ப இரண்டு முறை சொல்லி நம்மை திசை மாற்றுகிறான் போல் உள்ளது. மேலும் ஆரிய திருட்டு என்று தமிழ் மக்களிடம் பேசுகிறான். ஆனால், இரு இனங்கள் வேறு வேறு என்றும் பேசுகிறான். தங்களுடைய காணொளியில் உள்ள செய்திகளை தீர ஆய்வு செய்து நம்புங்கள் என்றும் திரும்ப திரும்ப சொல்கிறான். இந்த கிருட்டிணன் பற்றிய காணொளி அருமையாக உள்ளது. நன்றி! ஐயா. நான் கொங்கு வேளாளர் குடி ஆவேன். எனது சமயம் தமிழ் ஆசீவகம் சைவ சமயம் ஆகும்.
நண்பரே, உங்களின் இராவணீம் ஆய்வு காணொளி தொடங்கி ஓரு வருடம் ஆக போகிறது. மிக அதிகம் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி. குறிப்பு தங்களின் காணொளிகள் எந்த Application அதாவது software மூலம் நீங்கள் தயார் பண்ணுறீங்க? அதன் பெயர் சொல்லுங்கள்.
Subramaniya swamy tweeted about ravana and mahabharatham on particularly today 18/5/20. Still they have guds to talk about it.even Sir revealing all the truth. But we can take it as a proof of his word for non believers.
Avengers End Game is playing on star movies now, and it says thanos always wanted to go to The Garden after wiping out half of all life. Pandian Ayya 🙏 genius. Other bits from the movie. Thanos has a Green color skinned daughter called Gamora, and a blue skinned daughter Nebula. Thanos does not like destroying only half the planet . because those who remember What Was are resisting Thanos plans of What Can Be. So Thanos wants to shred the entire universe to atoms and create a entirely new universe teeming with life. In this new universe the lives will be thankful for what Is Given because they have no idea What They Had Been.
ஐயா.. வணக்கம் உங்களுடைய பதிவு அனைத்தும் என்னுடைய நீண்ட நாள் மன கேள்விகளுக்கு தீர்வாக அமைகிறது ஆகையால் அறியாமை என்னும் வலையில் சிக்கிய ஏனையோரை மீட்டு எடுக்க வேண்டும்
கமல் ஒரு இல்லுமினாட்டி ua-cam.com/video/Yw9J0r85UNY/v-deo.html Watch at 02:50, 04:18 ,05:47 2009,தமிழ் ஈழப்போர் பற்றிய கேள்விக்கு.... 1.கமல் சமந்தம் இல்லாமல் @02:50 பாலஸ்தீன (மறைமுகமாக இஸ்ரேல்) பற்றி குறிப்பு? 2.கமல் சமந்தம் இல்லாமல் @05:47 சீதை பற்றி குறிப்பு?
Hi Mr Pandian, juz to share some info. I'm frm Singapore. Kamalhasan got one police case in Singapore. The case was during the ninaithale inikum shooting in Singapore in the 1970's.kamalhaasan was beaten up by the some goons at the swimming pool place.the goons are tamil malay and Chinese. All Singaporean.Appeared in Singapore straits times newspaper. Why he got beaten up? Kamalhasan was at the east Coast swimming pool c which is the biggest complex for tourists. Then there is two singapore tamil girls approached him for autograph. Kamalhasan was wearing swimming trunk only. They have a chit chat for a while when kamalhasan touched one of tamil girl hip and told to come to his hotel room. The tamil girl was shocked of the behaviour of kamalhasan and later she called up her tamil boyfriend. The boyfriend came down with a few people, gang, malay Chinese and tamil. They slapped kamalhasan kicked and punched,for acting like a porukki. The police came down and arrested the gang for voluntarily causing hurt on kamalhasan. Also police gave a stern warning to kamalhasan not to misjudge women and indecent act. After this incident kamalhasan was not coming for many years until late90's and 2000's. Rajini got two case in Singapore. During the shooting of tamil movie priya and ninathaile inikum. During the shooting of tamil movie priya, rajinikanth was drunk at commonwealth place in Singapore. And he was resting on the bench without wearing a shirt. He was topless. Some public called up the police, and the police warned him that he might get court notice for being topless in a residential area.soon after rajini assisted by his team members brought him away. 2nd case rajini during the shooting of ninaithale inikum. Rajini was caught by environment officers for throwing cigarette buds in style on the grounds the. The environronment officer issued a fine to rajini for littering in style. All the above cases appeared in the late 70's singapore straits times news. Alot of tamil people who came frm tamil state to Singapore for work purpose does not aware abt all these. Some even told me that kamalhaasan is the person for tamil nadu change. And I looked at them smile Romba appavigala irukingale. Later I told them he was actually beaten up by some singapore goons for misbehaving with a Singapore tamil girl where it became a police case. 😊
@@TCP_Pandian True sir, sometimes I am wondering why some of our tamil people following the actors without knowing their background negative shades. I feel sad for these people on believing these actors every speech. some even doing paal abhishegam on their favourite actors poster. If these fans do it in temples, they will get blessed. I also heard actress kushboo fans build temple for her . Very ridiculous. when will these fans will realize Cinema is juz a cinema. I also strongly opposing the kissing, romance or crime violent scenes occurring in the tamil movie. Because this scenes will affect the mindset of the growing up of our tamil children, teens. even in Singapore, vasantham central, I wrote a letter to them, are they able to avoid serial Dramas which having hugging scenes, sexy wear and violent scenes. Not only me quite a no of Singaporean tamils highlighted this issues. But all turns out in vain. 🙏
@@TCP_Pandian ஆம் ஐயா,கொஞ்சம் knowledgeம்,சமூக சிந்தனை உள்ளவர்களுக்கு மட்டுமே உங்கள் காணொளி புரிகிறது. நன்றாக படித்த மருத்துவர்,உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு கூட அரசியல் ,வரலாறு தெரியாமல் தான் இருக்கிறார்கள்.
@sufi saleem :ஆமாம்! அப்படி அவர்கள் கோறுவது நியாயம் தான். லிங்காயத்துகள் பிராமணர் இல்லை என்பதை அறிவது அவசியம். நாமும் நம்மை ஆசீவகர் என்றே அறிவித்துக் கொள்ள வேண்டும்!
@@TCP_Pandian ஆம் ஐயா நாங்களும் லிங்காயித்துதான். நாங்கள் சிவனை மட்டுமே முதல் தெய்வமாக வழிபடும் கூட்டம். எங்களின் பிறப்பு இறப்பில் சிவனே முற்றிலும் கலந்து உள்ளார். எங்களின் இறப்பு நிகழ்வில் லிங்க வழிபாடு உண்டு. திருவாசகத்தை ஓதி லிங்க பூஜை செய்து லிங்கத்திற்கு செய்யும் அபிஷேகம் அனைத்து சவத்திற்கு செய்வோம். எங்களிடம் எரியுட்டும் பலக்கமில்லை. ஜீவசமாதி போல் உட்கார்ந்து நிலையில் புதைக்கும் பலக்கம் உள்ளது ஐயா. காரியம் எப்போதும் திங்கள் கிழமை மட்டுமே. சமாதியில் களிமண்ணில் லிங்கம் நந்தி செய்து. சமாதி மேல் லிங்கம் நந்தி வைத்து அபிஷேகம் செய்வோம். இந்த அபிஷேகம் செவ்வது இறந்தவரின் மகன் மட்டுமே செய்வார்கள். லிங்காயத்து என்பது கழுத்தில் லிங்கம் கட்டிக்கொண்டு தினமும் லிங்கபூசை செய்வவர். எனது பாட்டனார் இறக்கும் வரை இந்த லிங்க பூசை செய்தார் ஐயா.
ரஜினி நடித்த பாபா படம் எல்லோரும் பார்த்து இருப்போம் அதில் பாபா வை ரஜினி பார்க்க போ ஆர் அப்போது ரஜினி பாபாவிடம் ஒன்று கேப்பார் நீங்களும் ஜீசஸ் சும் ஒன்றாக இமயம் மாலையில் இருந்த தாக என் என் தாத்தா சொன்னார் அது உண்மையா என்று keppar அதுக்கு பாபா ஆம் என்று பதில் அளிப்பார் (நமக்கு உண்மையான வரலாறு solluvathu திரை படங்கள் மட்டுமே தான்) check
ஆனால் முக்கிய விடயங்கள் என்னவென்றால் நாம் அந்த திரைப்படங்களை Decode செய்து ஆய்வு வரலாற்று நிகழ்வுகள் சம்பவங்கள் கூட ஆய்வு ஆராய்ச்சி செய்ய வேண்டும்... வரலாற்று மறுக்கப்பட்ட,மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிஉலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்... வாழ்க தமிழ்!! வளர்க ஆசீவகம் !!!🙏😎
கிருஷ்ணன் கடைசியில் கடற்கரை அருகே தங்கினார் என்பது உண்மை தான் ஐயா ஏனெனில் கடலுக்கு குருவை என்று பெயர் கடற்கரை அருகே உள்ள ஊரில் கிருஷ்ணன் தங்கினார் . அந்த இடம் குருவையூர் என்றாகி அதுவே இன்று குருவாயூர் என்றாகியது. அங்கிருக்கும் கிருஷ்ணன் பெயரும் குருவாயூரப்பன் என்று ஆனார் . இச்செய்தி ஐயாவின் கிருஷ்ணன் வரலாறு பதிவுக்கு சான்றாய் உள்ளது. ஆதாரம் : குருவாயூர் கோவில் - தமிழ் வீக்கிபிடியா வரலாறு கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. மேலும் இன்று குருவாயூர் தென்னிந்திய துவராகை என்று அழைக்கப்படுகிறது . கிருஷ்ணன் அங்கே சிறப்புடன் ஆட்சி செய்த காரணத்தினால் இன்றும் கிருஷ்ணன் உருவம் பதித்த தாலியை திருமணத்தில் கேரள பெண்கள் அணிகின்றனர் . அதே சமயம் குருவாயூர் கோவில் கொல்லம் மாவட்டத்தில் இன்று இல்லை அது திரு சிவ பேரூர் என்ற திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது. ஆனால் கோயில் குறிப்பேடுகள் 17 ஆம் நூற்றாண்டில் தான் கிடைக்கின்றன. ஆனால் கோயில் புராணம் 5,000 ஆண்டுகள் முந்தியது என்கிறது. இது கிருஷ்ணன் காலத்தை காட்டுகிறது. இதன் வழி காண்கையில் கொல்லம் பகுதியில் குருவாயூர் கோவில் இருந்தது அது பின்னாளில் திருச்சூர் பகுதிக்கு மாற்றப்பட்டது. இச்செயலை செய்தவர்கள் பிராமண நம்பூதிரிகள் இருக்கலாம். ஆனால் கொல்லத்தில் ஆஸ்ரமம் கிருஷ்ணன் கோயில் பூரம் விழா மிகவும் புகழ் பெற்றது .
What r the text that you r referring . please mention it on the video while analysis . its helpful for me to go back for further clarification.thankyou
ஐயா முருன் கோயிலை எல்லாம் சப்ரமண்யர் ஆலயம் என்று அழைப்பதும் அது பல ஊடக செய்தி வாசிப்பிலும் வாசிக்கப்படுவதும் இன்றய நிலையில் தமிழின் எதிரிகளெ இந்த வேலையை கட்டாயப் படுத்துவதாகவே எனக்கு தோன்றுகிறது மேலும் மாக்ஸ்முல்லர் ராசு பாதிரியார் போன்றோர்கள் இந்த பெயரை வைத்தே முருகன் வெளி நாட்டு தெய்வம் என்று வாதிடுகின்றளர் ருக்வேத்த்தில் வேலைக்காரன் என்றே பொருளடய சுப்ரம்மண்யம் என்ற சொல்லை முருகனுக்கு இட்டு இவர்கள் ஏன் அழைக்க வேண்டும் குமரனோடு குமாரனை சேர்த்துபோல் ஸ்கந்தன் விசாகன் கார்திகேயன் போன்ற வந்தேரி தெய்வங்களை சேயோனிடம் சேர்த்து போல் சுப்ரம்மண்யத்தையும் சேர்த்துள்ளனர் ஆகையால் முருகனுக்கும் சுப்ரம்மண்யனுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று ஒரு விழியம் செய்ய வேண்டுகிறேன் மு. தணிகைவேலு பம்மல் 9600099359
இயேசு இந்தியா வந்து தியானம் கற்று பின்பு ஜெரூசலம் சென்றார்.சிலுவையில் அறைந்த இரண்டாம் நாள் அவள் காதலியால் காப்பாற்றப்பட்டார்.பின்பு அங்கிருந்து காஷ்மீரிகளுக்கு வந்து அங்கேயே நீண்டகாலம் வாழ்ந்து வயதாகி அங்கேயே மரணித்தார்.இயேசுவின் கல்லரை காஷ்மீரில் உள்ளது என ஓஷோ கூறுகிறார்.
Dear sir, Another eye opening content .Why don’t you consider making of these real facts into television shows/web series/movie. It will reach the Tamil community to a large extent. Thank you!
This is Christianity propaganda to disassociate Tamils from Hinduism which makes the process to convert souls lot more easier. What is the purpose of the Pentacoast Mission..
@@vijayraghavanr1 Tamils are not hindus we are aaseevagars, we worship our forefathers (GODS) Sivan, Murugan, Ravana, Indira, Mayon(krisna), vishnu, and seven female deities. Hinduism is a fake religion, it was created by jewish bramins to destroy tamils history and way of life. This channel uniting all tamils together not dividing. This channel is not for you, solely for tamils.
Dr.Pandian Sir, I have a doubt regarding lockdown..Does Constitution of India have any clause in which the fundamental rights of the people are suspended without declaring emergency...?? This undeclared emergency, infact worse than slated emergency sntaches even the basic rights of the people. Right to food, Right to movement, Right to speech etc..Did the Indian Parliament pass any law or declare emergency officially before foisting such draconian measures on the 1 billion + plus mostly poor population ??? Just coming on TV and announcing that all people's regular activities including livelihood of millions will be suspended in moment's notice is beyond demonic.. I'm confused..please enlighten..
@@antonyhelans4291 இந்திய அரசியல் அமைப்பு சாசனப்படி மக்களின் அடிப்படை உரிமைகளை ( உணவு, போக்குவரத்து, பேச்சு, ...) எந்த பாராளமன்ற சட்ட திருத்தம் இல்லாமல், நெருக்கடி நிலையையும் அதிகார பூர்வமாக அறிவிக்காமல், எப்படி 100 கோடி மக்களின் மீது திணிக்கிறது இந்திய அரசு என்ற சந்தேகத்தை பாண்டியன் ஐய்யாவிடம் விளக்க கேட்டுக்கொண்டேன்...
@@antonyhelans4291 கேட்டா நாங்க மாநில அரசுகள் சொன்ன படி தான் செஞ்சோம் னு சொல்லுவான் அந்த மோடி..ஆனால் tv ல வந்து மொதல்ல அறிவிச்சதே அந்த கேடி தானே..நீடிக்க மட்டும் தானே மாநில அரச கேட்டாங்க..ஒரு நாள் மக்கள் ஊரடங்கு மாநில அரசா போட்டுச்சு?? போட சொல்லி ஆணையிட்டதே மத்திய அரசு தானே..அவங்க சும்மா லாம் தப்பிக்க முடியாது..இதுக்கு பதில் சொல்லியே ஆவனும்...இல்லனா மக்கள் வெளியே வந்து அந்த பூணூல் கூட்டத்த கூண்டோடு ஈரானுக்கு அனுப்பனும்..
Andhuvan Anbu நீங்கள் ஒன்றை புரியவேண்டும் கிறிஸ்த்தவம் உருவாக்கப்பட்டு 600 ஆண்டுகள் கழித்து உருவாக்கப்பட்டது கிறீஸ்ததவ பழைய ஏற்பாட்டின் அரபுச்சாயமிட்ட வடிவமே குர்ரான் அதை புரிந்து கொள்ளுங்கள்
15 கோடி தமிழர்களை ஒன்று இணைக்க 2 இலட்சம் உயிர் பறிக்க பட்டது , இதன் மூலம் ஒன்றோ அல்லது இரண்டோ (அய்யா, பாரி) தமிழ் தேசிய சிந்தனையாளர்கள் உருவாகி சரியான விதையை விதைத்து விட்டார்கள். இனி வளர்வது அனைத்தும் நன்மையே.
ஐயா, இந்த கொரோனா சூழ்நிலையில் மாநிலங்களில் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மக்களுக்கு தெரியாமல் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாநில எல்லையை தவிர மற்ற அதிகாரங்கள் அனைத்தும் ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. ua-cam.com/video/xHavSxMOX5M/v-deo.html
@@arunraj_rin my researching human history. i gravitated towards Indian texts as they seemed to be the oldest. So I began to dig for clarity and was blessed to find this channel!
ஐயா, நமது முற்கால சேர சோழ பாண்டியர் குறித்து சரியான வரலாறு இன்னும் கிடைக்கவில்லை, ஆகையால் அவ்வாறான ஆய்வுகள் தாங்கள் மேற்கொண்டு, தமிழர் தம் பண்டைய சிறப்புகளை உலகறியச் செய்ய வேண்டுகிறேன்.
Excellent back up the true history.. It is important to my position in the present. So now I will make present life with original historical background by comparision . I belives to can identify my work to the society by this video.. THANK..
உங்களின் காணொளி, எங்களின் எதிர்காலம், தமிழன் வரலாறு வருங்கால வாழ்வாதாரம், இதுவரை தமிழனின் பகை யார் என்பதை அறியாமல் இருந்த எங்களுக்கு மனதிற்கு உங்களின் ஆயீவு ஆணிவேராக வேரூன்றி நிற்கிறது, இனி தமிழனாய் சிந்தித்து செயல்படுவோம் தமிழால் ஒன்றிணைவோம், நன்றி
Nan moondru naatkal aga dhan ungaladhu channel ai subscribe seiydhu parthu varugiren.. ungaladhu 3 varudarthirku munbana videos parthen.. nan hindi ai second language aga primary yil matrum sanskrit ai KV yil padikum podhu kathu konden.. apodhelam hindi & sanskrit kandu viyandhen.. anal ipoludhu thelivu petru andha mozhigal ai tamilum tamil makkalai epdi elam izhivu padutha udavi iruku endru arindhen!! Nandrigal..
நான் பிறப்பால் கிருத்துவன் ஐயாவின் விழியங்களை பார்த்து சிவ முருக முன்னோர் வழிபாட்டில் உடன்பாடு வந்துவிட்டது. உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் ஐயா. நன்றி
Justin amulraj நீங்கள் பிறப்பால் தமிழன் பின்புதான் கிருத்துவன்
தமிழர்கள் எல்லோரும் பிறப்பால் சைவ / இந்து மக்கள். சிவன், முருகன் போன்றோரை வழிபட்டு வந்தவர்கள்.
பின்னர் சிலர் கட்டாயமாகவும், ஆசை காட்டியும் கிறித்தவ / முசிலிம் மதத்திற்கு மாற்றப்பட்டார்கள்.
So, நீங்கள் எவ்வளவு காலம் காலமாக / தலைமுறையாக இயேசுவை / அல்லாவை வழிபாட்டாலும் நீங்கள் பிறப்பால் கிருத்துவராகவோ / முசிலிமாகவோ இருக்க முடியாது.
ஏனெனில் நீங்கள் இசுரேலிலோ, ரோமிலோ பிறக்கவில்லை. நீங்கள் பிறந்தது நமது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தான். நமது DNA, நமது மூதாதையோர் தமிழர்.
தமிழர் என்றாலே அது சிவன், முருகன் மற்றும் சித்தர் வழிவந்தவர்கள்.
@@rathinarajah1968 இந்து, இந்தியா என்பதெல்லாம் இந்த விழியங்களில் கிழித்து தொங்க விடப்பட்ட பொய்கள்.
தமிழ், தமிழர், ஆசீவகம், வள்ளுவம் மட்டுமே உண்மை.
11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
மத்தேயு 24:11
அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் ஆரம்பத்தில் காட்டு வழியாக காரில் பயணம் செய்வார்கள்... அப்போது அந்த ஓட்டுனர்.... ஜுஸஸின் உருவத்தை தொட்டு ...""கிருஷ்ணா "" என்னை காப்பாற்று என்று கூறுவார்...அதே போல. ஜுஸஸ் ஒரு ஆடு மேய்ப்பவர் போலவும் கிருஷ்ணர் மாடுகளை மேய்ப்பவர் போலவும் வரலாற்று ஒற்றுமையை தந்தனரா????
30 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கிடைத்த வெளிப்பாடுகள் யாவும் தங்களின் இந்த விழியத்தின் மூலம்
உண்மை யென்று தெளிந்து கொண்டேன். என்னுடைய வெளிப்பாடுகள் கற்பனையோ என்ற நிலையில் அச்ச உணர்வுடன் இருந்து வந்தேன். தங்களின் இந்த விழியத்தைக் கேட்டு தெளிந்தவுடன் உண்மையான கடவுள்,நல்ல கடவுள் ஒரு நாளும் இந்த பூவுலகில் இருந்து வெளியேறவே மாட்டார். அவர் என்றுமே இந்த உலகில் வியாபித்துக் கொண்டேதான்
இருக்கிறார். நல்ல மனம் வாழ்க ! தங்கள் பணி சிறக்க என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் !
ஐயா தகங்களை போன்ற வயதில் பெரியவர்கள் எங்களுக்கு உடன் இருந்து வழி காட்ட வேண்டுகிறோம்.... தமிழராய் இணைந்து வெல்வோம்...
வணக்கம் ஐயா. அருமையான, நான் எதிர்பார்த்து காத்திருந்ததொரு விழியம். நன்றி. உங்களது அளப்பரிய இப்பணி தொடர வாழ்த்துகள் !
இன்று மே 18 நம் இனம் இலங்கையில் புதையுன்ட நாள் இன்று, மீண்டும் மீண்டு நாம் வருவோம் .
ஐயா இன்றைய விழியம் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது மீண்டும் அடுத்த அவதாரம் கதைகளுக்கு நாங்கள் துடிப்பாக காத்திருக்கிறோம் நன்றி பெருக உங்கள் சேவை
ருக்மணி என்ற சொல்லின் அர்த்தத்தை இரண்டு நாட்கள் முன்புதான் தேடத்தொடங்கினேன். இன்று உருக்கு மணி ஒலிக்கின்றது. உங்கள் ஆகச்சிறந்த ஆய்வுகள் தொடர போற்றி வணங்குகின்றோம் ஐயா.
🙏👍
Pls show your cell no
🙏🙏🙏🙏🙏
ua-cam.com/video/U9w2EX8JBQo/v-deo.html
ஐயா திருநெல்வேலியில் கிருஷ்ணா வரம் என்ற ஊரில் உள்ள கோவிலில் பாண்டவர் சிலைகள் உள்ளது
தங்களின் விழியம் வந்தால் எனக்கு தனி மகிழ்ச்சி தான்
வணக்கம் ஐயா
ஐயா வைகுண்டர் உண்டு ஐயா...!
எவ்வளவு நாள் தினமும் காத்துகிடந்தேன்.. உங்கள் விழையம் வந்ததும் தான் எனக்கு உயிரே வந்தது
நானும்
ஐயா தங்களின் பதிவோளிகளை வரிசைப்படுத்தி சன்னளில் பதிவிடுமாரு கேட்டுக்கொள்கிறேன் மற்றவர்களுக்கு காண்பிக்கும் பொது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா
Vigneshkumar R Kumar எப்டி ப்ரொ எல்லர்தைஉம் save பன்னனும்
மிக மிக அற்புதமான படைப்பு மிக்க நன்றி.
நமது பழங்கால கல்விமுறையான ஆசிவக கல்விமுறை நமக்கு கிடைத்திருந்தால் யூதர்களை வேரோடு அறுக்க துணையாக இருந்திருக்கும்.
நான் ஒரு கிறிஸ்தவன்,ஆனால் எனக்கு ஐயாவின் காணொளிகளை பார்த்து சிவன் மேல் ஈடுபாடு வந்தது தலைவணங்குகிறேன் !!!
அருமை. இவரின் ஆய்வு காணொளிகளை உண்மையான வரலாற்றோடு புரிந்து கொள்ளும் போது இறையுணர்வை உணர முடியும்.
வணிகம் ஐயா!
உங்களின் காணொளி பார்த்தவுடன் மனதில் ஓர் உற்சாகம் தோன்றுகிறது. இந்த உல்லிருப்பு காலத்தில் எங்களுக்கு மருந்து போன்றுல்லது. உங்கள் சேவை மேல் மேலும் தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏💪💪👌👌🐯🐯🐯🐯
ஐயா உங்கள் கானோலியை கடந்த ஐந்து ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் முதலில் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை ஆனால் இப்பொழுது தான் எல்லாம் புரிகின்றன நன்றி ஐயா உங்கள் கருத்து மென்மேலும் வளரட்டும்
ஆம் ஐயா,ஈஸா என்பதுதான் கிருஸ்து வின் உண்மையான பெயர்.
Christ means "anointed one" or "Chosen one" எண்ணை தெளித்து அபிஷேகம் செய்யப்பட்டவர் என்கிறார்கள்.
Christ the word comes from Greek word "Christos"(anointed).
The Bible says Jesus was anointed with oil on two separate occasions by two different women(Math 26.6-7,Luke 7:37-38) but most significant is of the Holy Spirit.
இது உண்மையா என்பது தெரியவில்லை.
பகவத் கீதையில் வருவது எல்லாம் கிருஷ்ணன் சொன்னதாக இருக்காது என்பதும் உண்மை. அதில் வரணாஸ்ரம கோட்பாடுகளை தந்திரமாக மந்திரமாக சேர்த்துள்ளான் யூத ஆரியன்.
இங்கே ஒருத்தன் ஈஸா ன்னு சொல்லிக்கிட்டு (சத்குரு) காட்டை அழித்து தமிழ்நாட்டை நாசம் பண்ணிக்கிட்டு இருப்பதும் ஆரியன் வேலையாகத்தான் இருக்கும்.
கொரோனாவை காட்டி மக்களை சோத்துக்கு திண்டாட ஊரடங்கை அறிவித்துவிட்டு திசை திருப்பி,காவிரி நதி நீர்,இலவச மின்சாரம் எல்லாவற்றையும் முடக்கிட்டானுங்க.
இவ்வளவு கொடிய அரக்கர்களை நாம் ஆள விட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை ஐயா.
ஐயா ஆயக்கலைகள் அறுபத்தி நான்கை தொகுத்து ஒரு பள்ளி கல்வியாக பயிற்றுவிக்க அண்ணன் healer Baskar முயற்சித்து வருவதாக தகவல்.மிகுந்த மகிழ்ச்சி இனி யாவரும் கடவுளாக முயற்சிக்கலாம்
அவர் வகுப்புக்காக பணம் நிறைய வசூலிப்பதாக கருத்து நிலவுகிறதே?உண்மையா?
@@raahuls2385 சமீபத்தில் எங்கள் ஊருக்கு வந்தார்...200 ₹ கட்டணம்... சாப்பாடு உண்டு...மற்றும் ஹால் வாடகைக்கே நீங்கள் தரும் பணம் உதவும் என்று கூறினார்
@@raahuls2385 சகோ ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனை சென்று ஆயிரங்களில் சிகிச்சை பெற்றும் வீனாக போவதற்கு இவரின் வகுப்புக்காக செலவு செய்து பயன்பெறலாமே . உண்மையில் ஐந்து நாள் கட்டணம் குறைவுதான் சகோ...
நிச்சயமாக குறைவு. நான் ஒரு நாள் மற்றும் 5 நாள் வகுப்பில் இருந்திருக்கிறேன். Cost is quite decent and the class definitely deserved the amount. It was cheap.
நான் 3 நாள் camp சென்றேன், very cheap
Finally! Video from TCP in my feed!Thank you.Thank you.Thank you!
ஐயா"இன்று அதை விட பெரும் கொடுமை சாய் பாபா சிவன் அவதாரம் என்று புதிய கடவுள"இன்று அனைத்து இடங்களிலும் புதிய கடவுளை உருவாக்கியுள்ளான் ஐயா"சாய் பாபா பற்றி ஒரு விழியம் புரிதல் தமிழா்களுக்கு தேவை தாங்கள் ஓா் விழிப்புணா்வு ஏற்படுத்த செய்யவும் நான் முன்பு சாய பாபா பக்தன் இன்று இல்லை ஐயா இதை பற்றி உங்கள்கருத்து
நானும்
enakkum andha vilakkam thevai
Aamam...
@Andhuvan Anbu
😝😝😝😝😝😝😝😝சத்திய உண்மை
Andhuvan anbu, why you say ladies to be yechariksyaga carefula irukanum? Why not gents, pls explain
அனைவருக்கும் வணக்கம்! பிழைகளை மன்னிக்கவும். நான் ஒரு கத்தோலிக்கன் அய்யாவின் விழியங்களை மிகத்தெளிவாக புரிந்துகொள்ள கூடிய மனிதர்களில் நானும் ஒருவன் எனபதில் பெருமை அடைகின்றேன்🤗🤗🤗🤗🤗 திறமை தெளிவு அறிவு முயற்சி பயிற்சி உடைய மனிதர்களால் மட்டுமே அய்யாவை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். ஆகையால் இங்கு நான் குறிப்பிடுவது விபுலானந்தரின் ஒரு வரிகள் @ திறமை உண்மை தெளிவு பரிவு தேடல் உள்ள நூறு இளைஞ்சர்கள் ஒன்றாக சேர்ந்தாலே இந்த உலகின் போக்கை நல் வழிப்படுத்திவிடலாம்
அய்யா சொல்வது போல் கல்கி அவதரித்து விட்டார்
எனது ஆசீவக ஆய்வுகளுக்குப் பிறகு, பல கிருஸ்துவர்கள் தங்களை ஆசீவகர்களாக தெரிவித்துள்ளனர். மிக்க நன்றி, ரோஷன்!
எனது நிலைப்பாடு! கிருஸ்து ஒரு கடவுள் தான். அவரை சர்ச்சில் வழிபடலாம்!
ஆனால், பைபிளைப் படிக்காதீர்கள்! அது நம்மை முட்டாளாக்க உண்டான நூல்!
கிருஸ்து என்றாலும், அது ஆசீவகம் என்று சொல்லுங்கள்.
சைவம் ஆனாலும், அது ஆசீவகம் போலவே!
வைணவம் ஆனாலும், அது ஆசீவகம் போலவே!
@@aishu2345 அந்த தத்தியா போடா லூசு...,...... தி
வணக்கம் அண்ணா, வாழ்க வளமுடன்... உங்கள் சேவை தொடரட்டும்... நான் மிகவும் ஆனந்தமாக இருக்கிறேன்... தமிழர்கள் உண்மையாக விழித்து கொண்டார்கள்... நான் பல நல்லா மாற்றங்களை தமிழர்களிடம் பார்க்கிறேன், என்னையும் உட்பட... சத்ய யுகம் வாழ்க !!!
do u know about Gnanalayam, Pondichery
@@megaselva1 இல்லை நண்ப, எனக்கு தெரியாது... நான் அடுத்து போகநினைக்கும் இடம், வடலூர் வள்ளலார் ஞானசபை...
நீங்கள் சொல்வது எந்த இடம்?
@@megaselva1 I had seen videos of Gnanalyam ...its superb.. But adhu endha alavuku unmai nu terila...ila enaku andha alavuku purinjika terilay nu ninaikiren
தங்கள் உழைப்பின் வாயிலாக நாங்கள்(தமிழர்கள்) பெரும் பயனடைய உள்ளோம் ஐயா.
இந்த மீன ராசி யுகத்தில் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
மதிப்பிற்குரிய திராவிடரே,
நீங்கள் முதலில் உங்கள் திராவிட போர்வையில் இருந்து விலகி தெலுங்கன் என்ற தமது அடையாளத்தோடு வென்று காட்டுங்கள் தம்மை மனமார பாராட்டுகிறேன்.
அதை தவிர்த்து இவ்வாறு தங்கள் பெயரை,குடி அடையாளத்தை, மொழி அடையாளத்தை,இன அடையாளத்தை எல்லாம் மறைத்து சூழ்ச்சி முறையில் வெல்வது வீரனுக்கும் ஆண்மகனுக்கும் அழகல்ல.
ஒருவன் தன் தாய் மொழியை மறைத்து போய்க்கூறுவது உனது தாயை இன்னொருவருக்கு கூட்டி கொடுப்பதற்கு சமம்.
ஒருவன் தன் குடி அடையாளத்தை மாற்றுவது உன் வீட்டு பெண்களை எல்லாம் மற்ற இணைத்தவருக்கு கூட்டி கொடுத்து பணம் சம்பாதிக்கும் யூத குணத்தை போன்றது.
ஒருவன் தன் இன அடையாளத்தை மறைப்பது அவன் தன் அப்பனுக்கு பிறக்காமல் வேறு எவனுக்கோ பிறந்து இன்னொருவரின் பெயரை தந்தை பெயராகி தன் பெற்ற தாயை விபச்சாரி என தானே கூறுவதற்கு சமம்.
ஆகையால் இவ்வாறு பேசி உங்கள் தாயை மட்டுமின்றி உங்கள் இனத்தையும் விபச்சார இனம் ஆகிவிதாதிர்கள் என்று பணிவாக வேண்டுகிறேன்.
மேலும் இது மீன ராசி யுகம்(சத்ய யுகம்) வெற்றி எங்களுக்கே😝😝.
சிந்தித்து செயலாற்றுங்கள் இல்லையேல் பின்பு வறுத்த படுவீர்கள்😢😢😜😜😂😂.
@@aishu2345 மதிப்பிற்குரிய திராவிடரே .
நீங்கள் இன்னும் திராவிட போர்வையில் இருந்து வெளியேறவில்லை என்று நினைக்கிறேன்.
உங்கள் தாய்மொழி பெயரை சொல்லவே பயப்படும் நீங்கள் எங்களை எதிர்க்க அருகதை அற்றவர்கள்.
கூட்டி கொடுப்பது உங்கள் இனத்திற்கும் உங்கள் நட்பு இனமான பிராமண இனத்திற்கும் தான் என்றும் பொருந்தும்.
நாங்கள் என்றும் உங்கள் குல பெண்களுக்கு ஆண்மை என்றால் என்ன என்று புரிய வைக்க வே முயல்வோம். ஏனெனில் நீங்கள் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள். வீரம் அற்றவர்கள். அதனாலேயே எங்களை எதிர்க்க தைரியமின்றி உங்கள் தாய் மனைவி தங்கை அக்காள் ஆகியோரை அனுப்பி எங்களை சாந்தப்படுத்தி உயிர்பிச்சை பெருக்கிறீர்கள். அது வரைக்கும் விளக்கு தான் பிடிக்கிறீர்கள்.
நான் மீண்டும் சொல்கிறேன் இது சத்திய யுகம் வெற்றி எங்களுக்கு.50 வருடம் அல்ல இன்னும்1 வருடம்.அதன் பிறகு மீண்டும் உங்களுக்கு விளக்கு பிடிக்கும் வேலை தான்.
@@aishu2345 இத்தனை காலம் நீங்கள் திராவிட தமிழன் என்ற போர்வையில் இருந்ததால் உங்களுக்கு உயிர் பிச்சை கிடைத்தது.
இப்போது அது கிழிந்து விட்டது எனவே இனிமேல் நீங்கள் தான் பயத்தில் குசு விடப்போகிறீர்கள். உங்கள் வீடு நாற போகிறது.
அடுத்த வருடம் திராவிடம் எங்கள் பூலை ஊம்பும்.
நான் தமிழன்.ஒரு அப்பனுக்கு பிறந்தவன்.
நீங்கள் திராவிட தமிழன் ஊருக்கெல்லாம் பிறந்தவர்.
சவால்.
@@aishu2345 100 வருசமா நீங்கள் தமிழர் என்று நினைத்தோம்.
ஆனால் இப்போது தான் நீங்கள் திராவிட தெலுங்கு வேசி மக்கள் என்று தெரிந்துவிட்டதே.
பிறகு எப்படி ரோஷம் வராமல் இருக்கும் நாங்கள் ஒரு அப்பனுக்கு பிறந்தவர்கள். உங்களை போல் ஊருக்கெல்லாம் பிறந்தவர் அல்ல.
எனது hero எங்கள் முன்னூர்கள்.
கூத்தாடிகள் அல்ல.
பிராமணன், திராவிடன், கூத்தாடிகள் ஆகியோர் எங்கள் பூலை வாயில் வைத்து சப்ப தான் முடியும்.
வெச்சி செய்ய முடியாது.
வேண்டும் என்றால் உங்கள் குல வேசிகளை நாங்கள் வெச்சி செயிறோம் அனுப்புங்கள்.
நடிகையை பார்த்து நாக்கை தொங்க போட்ட காலம் முடிந்தது.
உங்கள் வாயை பார்த்தால் பூலை தொங்க போடும் காலம் வந்துவிட்டது.
கிருஷ்ணன் மதுரை அருகில் பிறந்ததால் வட இந்தியாவில் கிருஷ்ணன் பிறந்த ஊருக்கு மதுரா என்று திட்டமிட்டு பெயர் வைத்தார்கள் என நினைக்கிறேன்.
Yes, Delhi's old name is Indra prastha which is near to madhura.
So ancient madurai might have had a place called indra pradesham near to it.
ஐயா வைகுண்டர் உண்டு ஐயா
@@ErAmaariselvamArumugaNadar
அதுக்கென்ன. இருக்கட்டும். You don't worry too much about it.
Mathurai alla Mathirai
Mathurai isn't a Ancient Mathurai many thamizhARinjai Saying
ஆம் மதுரைக்கு மேற்கு அனைத்துமே முல்லை நில ஊர்கள் .
வணக்கம் ஐயா நினைத்தவுடனே காணொளி வருகிறது வாழ்த்துக்கள்
அருமை
@@a1rajesh13 கலாய்க்கிறீகலா நண்பா
@@palanisivanayagam3397
இல்லை உறவே💕.
@@a1rajesh13 உறவேணு சொல்றது சந்தோசமாக இருக்கிறது
வணக்கம் ஐயா, உங்களின் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி தொடர மென்மேலும் வாழ்த்துக்கிறேன் .
ஐயா எனக்கு ஒரு ஐயம் : துர்கையின் பெயர்களின் ஒன்றான லலிதாதிரிபுரசுந்தரி என்பது காமத்தால் முப்பெரும் நகரங்களை வெற்றி கொண்டவள் என்று பொருள்படும். அதில் மைசூர் உறுதி! மற்ற இரு நகரங்கள் எவை? கொல்லுர், பெங்களூர், உடுப்பி? மேற்கூறிய எல்லாத்திலும் துர்காதேவி கோயில்கள் உள்ளனவே?
Michecael madana... kamal film- orvasi name thirupurasunthari
svbiolinx M ஆம்! அந்த திரிபுரசுந்தரியின் காதலனான கமலுக்கு பெயர் காமேஸ்வரன். காமத்தை வைத்து பிழைப்பு நடத்திய பரசுராமனை குறிக்கும்...
தமிழ் மொழியில் தொடங்கி இப்போது வரலாற்று அரசியல் Decoder ஆக மாரியுள்ளீர்... இதற்கு பெயர் தான் தீர்க தரிசனமா ..! என்னால் முடிந்தவரை உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன் .. உங்கள் சேவையை முடக்க முயல்வர் கவனமாக இருங்கள் .. நன்றி..
உண்மைகளை மக்களுக்கு கூறும் பணிக்கு நன்றி உங்கள் ஆக்கங்கள் எங்களை வியப்படைய செய்கிறது
ஐயா நிச்சயமாக நீங்கள் சாதாரண மனிதராக, வெரும் வரலாறு படித்தவராக மட்டும் இருக்க இயலாது.
ஏனெனில் நான் வேதங்களை ஆராய்ந்திருக்கிறேன்.
யூதர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பது அறிந்ததே!
அவர்கள் தேசாந்தாரியாக போய் சேர்ந்த இடங்களில் எல்லாம், அந்த பகுதியில் வாழ்ந்த மேல்சாதி என தங்களை நினைத்துக்கொண்ட சில குழுக்களுடன் உறவு கொண்டு அவர்களின் பண்பாட்டை சிறப்புற செய்வது போல் காட்டிக்கொண்டு அதையெல்லாம் அழித்து,
அவர்களின் கருத்துக்களை நம்மீது காலங்காலமாக சுமத்தி அடிமைப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
"தான்" யார் என்பதையே முற்றிலும் மறந்து போன ஒருவனுக்கு அவனை யார் என தெரிய வைக்க நீங்கள் எடுத்திருக்கும் இம்முயற்சி மனித அறிவினால் வந்ததன்று என்று எனக்கு தெரியும்.
கடவுளின் அருள் உங்களுக்கு இருக்கும் தொடர்ந்து உறக்கத்திலிருக்கும் ஒரு சிலரை எழுப்பிவிடுங்கள் ஏக இறைவன் துணை இருக்கட்டும்.
பிரார்த்திக்கிறேன்.
ஐயா எனது கருத்தும் அதுவே. உங்களது இந்த சிறந்த கடவுள் பணி மனித குலத்தைக் காக்கும்.
Ya I too
நாமும் அய்யவுடன் துணை இருப்போம்
do u know about Gnanalayam, Pondichery
ஆம்.. அவர்கள் மிகுதியாக கலந்தது 'சான்றோர் குல பார்ப்பரிடம்'..
ஐயா... தேவையே இல்லாமல் விஜய்சேதுபதுக்கு எதிராகப் பேசியே கமலுக்கு ஆதரவானவராக மக்களுக்கு காட்டி ...கமலை முன்னிலை படித்தி வருகின்றனர்...கமல்... விஜய் சேதுபதி சித்தார்த் தனுஷ் விஜய் போன்று ஆட்கள் சேர்த்து ... கமலை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வேலை செய்து வருகின்றனர்.... ஹீரோ அவர்கள்... வில்லனும் அவர்களே.... திமுக....அதிமுக... உதவிக்கு சில்லறைள்...அனைவரும் தமிழரை அழிக்க துடிக்கின்றனர்.... தங்களுடைய சரியான வழிகாட்டுதலுடன் ...சிறப்பான யுக்தியோடு நாம் திருப்பி அடிக்கும் அடியில் அவர்கள் நமக்கு எதிரே ஒரு போதும் வரக்கூடாது ஐயா....
தங்களின் அறைகூவல் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறோம்....வெற்றிவேல்... வீரவேல்.....
அவர்களின் ஆட்டம் எடுபடாது! கவலை வேண்டாம்!
உண்மையான கண்ணன் வரலாற்றை கூறியது மற்றும் உணர்த்தியதற்க்கும் நன்றி ஐயா ....
தமிழ் வணக்கம்
கிமு...கிபி.. என்பது
கிருஷ்ணனுக்கு முன்
கிருஷ்ணனுக்கு பின் ..... என்பது தான் உண்மை என்று கருதுகிறேன்
தமிழ் வெல்லும்
இருக்க வாய்ப்புகள் மிக அதிகம்..
Yes
தவறு....கிறிஸ்துவுக்கு முன்... கிறிஸ்துவுக்கு பின் என்பதே சரி...
கிருஷ்ணன் காலம் 5000 அண்டு முன்பு கிமு என்பது 2000 தான்
அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் ஆரம்பத்தில் காட்டு வழியாக காரில் பயணம் செய்வார்கள்... அப்போது அந்த ஓட்டுனர்.... ஜுஸஸின் உருவத்தை தொட்டு ...""கிருஷ்ணா "" என்னை காப்பாற்று என்று கூறுவார்...அதே போல. ஜுஸஸ் ஒரு ஆடு மேய்ப்பவர் போலவும் கிருஷ்ணர் மாடுகளை மேய்ப்பவர் போலவும் வரலாற்று ஒற்றுமையை தந்தனரா????
அருமையான பதிவு... நன்றி அய்யா 🙏🏻
வாசுதேவ கிருஷ்ணன் =
ஏசுதேவ கிறுஸ்து
Super .neengal unmayai solli anaithu thamilargalin veerathayum vivegathayum melum uruthipaduthivitteer nandri iyya
வணக்கம் ஐயா,தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பான விழியப்பதிவு மிக்க நன்றிஐயா.
பாண்டியன் சார் அவர்களே! அப்படியே நம்ம சாஸ்தா அய்யனாரை வழிபடும் நம்ம வீர சாத்தன்களையும் பற்றி ஒரு கானொலி போடுங்க. ஓம் முருகாா !!
Ayya negal om Murugan endu soligirigal anal Tamil chinthanai muruganiye illuminati endru solgiranga
@தமிழ் அரலன் Aralàn On may 5 2020
A video posted in that check at 10.30 in that Murugan is called as satan the word mentioned
Pls see with your wide eye and listen with wide ears and reply to me
@@kalaiarasan8127 அது முருகனுக்கு எதிரானவர்கள் சொன்னது என்று குறிப்பிடப்பட்டுள்ளது நன்றாக கவனிக்கவும்
Aseevagam pattriya villiyanngal ponna varuddam vanthathu. Kanungal bro 👍
Hi Mr Pandian, juz to share some info.
I'm frm Singapore. Kamalhasan got one police case in Singapore. The case was during the ninaithale inikum shooting in Singapore in the 1970's.kamalhaasan was beaten up by the some goons at the swimming pool place.the goons are tamil malay and Chinese. All Singaporean.Appeared in Singapore straits times newspaper.
Why he got beaten up?
Kamalhasan was at the east Coast swimming pool c which is the biggest complex for tourists.
Then there is two singapore tamil girls approached him for autograph. Kamalhasan was wearing swimming trunk only.
They have a chit chat for a while when kamalhasan touched one of tamil girl hip and told to come to his hotel room. The tamil girl was shocked of the behaviour of kamalhasan and later she called up her tamil boyfriend. The boyfriend came down with a few people, gang, malay Chinese and tamil. They slapped kamalhasan kicked and punched,for acting like a porukki. The police came down and arrested the gang for voluntarily causing hurt on kamalhasan. Also police gave a stern warning to kamalhasan not to misjudge women and indecent act. After this incident kamalhasan was not coming for many years until late90's and 2000's.
Rajini got two case in Singapore.
During the shooting of tamil movie priya and ninathaile inikum.
During the shooting of tamil movie priya, rajinikanth was drunk at commonwealth place in Singapore. And he was resting on the bench without wearing a shirt. He was topless. Some public called up the police, and the police warned him that he might get court notice for being topless in a residential area.soon after rajini assisted by his team members brought him away.
2nd case rajini during the shooting of ninaithale inikum. Rajini was caught by environment officers for throwing cigarette buds in style on the grounds the. The environronment officer issued a fine to rajini for littering in style.
All the above cases appeared in the late 70's singapore straits times news.
Alot of tamil people who came frm tamil state to Singapore for work purpose does not aware abt all these. Some even told me that kamalhaasan is the person for tamil nadu change.
And I looked at them smile
Romba appavigala irukingale.
Later I told them he was actually beaten up by some singapore goons for misbehaving with a Singapore tamil girl where it became a police case. 😊
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ❤️
வாரம் ஒரு பதிவாது தயவு செய்து இடுங்கள் உங்கள் அலோசனை அறிவுறை தேவை ஐயா நன்றி.
Thanks for decoding my name
Pray to live long
ஐயா மிக்கமகிழ்ச்சி .....நான் அந்தப்பகுதியைச் சேர்தவள்....அதணால் எல்லை இல்லா ஆச்சர்யம் அதிர்ச்சி .எப்படி ஐயா இந்த முடிவிற்க்கு வந்தீர்கள் கண்ணன் திண்டுக்கல் மற்றும் மதுரைக்கும்மான இடைப்பட்ட நிலத்திற்கு சொந்தமானவர் என்று? தெறிந்தகொள்ள ஆர்வமாக உள்ளது.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ISKON இருந்து வெளியேறியவர்கள் நாங்கள்.
தகர்கரீதியாகவும் வாதிட்டிருக்கிறேன் அவர்களுடன் "ஏன் பகவத்கீதை பைபிள் போன்று உள்ளது என்று". உருவ ஒற்றுமையும் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் கண்ணின் உண்மையான உருவம் எப்படிப்பட்டது ஐயா?
எங்கள் ஊருக்கு செல்லும் போது நான் அறிந்துகொள்ள முற்படுவேன். நன்றி ஐயா!!!
ua-cam.com/video/BiSNKNZGp_I/v-deo.html
Check the video
@@arulrajponnusamy5680 இந்த கானொளியை பார்தேன். மிக்க நன்றி.
ஐயாவின் கானொளிகளை 2015 ல் இருந்து கண்டுவருகிறேன்...எனது கணவரும் கடந்த இரண்டு வருடங்களாக கண்டு வருகிறார்.
குழந்தைகளுக்கு எடுத்துரைக்கிறோம் தக்க சமைத்தில்...ஏன்என்றால் எங்களைப்போல் அல்லாமல் சரியான நம் தெய்வ முன்னோர்களை அறிந்து போற்றினால் தெளிவான நம்பிக்கைப்பாதை புலப்படும்.
@@meenarajendran7915 சூப்பர் ங்க... எங்க வீட்டுக்காரர் videos பார்க்க கூட மாட்டேங்குறார்.. 😔
மதுரையைத்தான் இவர்கள் மதுரா என்று மாற்றியழைக்கிறார்கள்.
அழகர் மதுரைக்குத்தான் சொந்தமே ஒழிய மதுராவுக்கல்ல.
ஐயா உங்கள் பணி தொடரட்டும்.
தமிழர் மெய்யியல் மீட்சி.
ஐயா காலை வணக்கம் தெளிவான தகவல்கள் வெளியாகியுள்ளன நன்று
ஐயா தமிழனா உங்கள் ஆய்வுக்கு என்னால் முடிந்த அளவுக்கு நிதி தர விருப்பம் உங்கள் அனுமதிக்காக காத்துகொண்டு உங்கள் தமிழன் நன்றி ஐயா
tcpu2003@gmail.com என்ற முகவரிக்கு அஞ்சல் அனுப்பவும். இது ஒவ்வொரு விழியத்தின் கடைசியிலும் காண்பிக்கப்படுகிறது.
@@backspace3930 brother it is tcpu2007@gmail.com. check in video 23:15
தங்களின் அடுத்த விழியம் எப்பொழுது வருமென்று எதிர்பார்த்திருந்தேன்.
நாம் வெல்வது உறுதி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நன்றி சகோதரரே 🙏🙏🙏.
Mikka Nandri Ayya. 👌👍👍👍
I like your documentaries very much, I find it very informative and educational. You're doing excellent work. Thank you and please continue your work 🙏
Good Information. Pls continue this kind of videos. Thank you. 👍
ஐயா, பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்! சில தினங்களுக்கு முன் சங்கதமிழன் TV என்ற சன்னலில் நேரடி கேள்வி, பதில் நிகழ்ச்சி நடத்தினார். அதில் ஆரிய இனம் வேறு, யூதர்கள் இனம் வேறு என்றும், தமிழ் சிந்தனையாளர் பேரவை காணொளியில் வரும் செய்திகள் தீர ஆய்வு செய்து நம்புங்கள் என்றும் திரும்ப திரும்ப இரண்டு முறை சொல்லி நம்மை திசை மாற்றுகிறான் போல் உள்ளது. மேலும் ஆரிய திருட்டு என்று தமிழ் மக்களிடம் பேசுகிறான். ஆனால், இரு இனங்கள் வேறு வேறு என்றும் பேசுகிறான். தங்களுடைய காணொளியில் உள்ள செய்திகளை தீர ஆய்வு செய்து நம்புங்கள் என்றும் திரும்ப திரும்ப சொல்கிறான். இந்த கிருட்டிணன் பற்றிய காணொளி அருமையாக உள்ளது. நன்றி! ஐயா. நான் கொங்கு வேளாளர் குடி ஆவேன். எனது சமயம் தமிழ் ஆசீவகம் சைவ சமயம் ஆகும்.
யாரை நம்பினாலம் சங்கதமிழனை மட்டும் நம்பாதீர்கள் வரலாற்றைதிரிந்து சைவர்களை இழிவுபடுத்துவதே இவர் நோக்கம் அது ஒரு இச்லாமிய சனல்
@sufi saleem அவரின் காணொளிகள் பார்க்கவும் திராவிடர் பிராமணர் தெலுங்கர் பற்றி அவதூறும் துலுக்க மன்னரை புகழ்ந்தும பல காணொளிகள் வெளியிட்டுள்ளார்
@sufi saleem பேச்சை மாற்ற வேண்டாம் சங்கதமிழன பல காணோளிகள இச்லாமியர்களை புகழ்ந்து போட்டுள்ளார்
நண்பரே, உங்களின் இராவணீம் ஆய்வு காணொளி தொடங்கி ஓரு வருடம் ஆக போகிறது. மிக அதிகம் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி.
குறிப்பு
தங்களின் காணொளிகள் எந்த Application அதாவது software மூலம் நீங்கள் தயார் பண்ணுறீங்க?
அதன் பெயர் சொல்லுங்கள்.
Adobe Premier ! Ver. 5.0
ஆமாம்! ஒரு வருடம் ஒரு மாதம் ஆகி விட்டது.
@@TCP_Pandian ஒளிவு-மறைவற்ற ஐயா வாழ்க வளமுடன்..
Subramaniya swamy tweeted about ravana and mahabharatham on particularly today 18/5/20. Still they have guds to talk about it.even Sir revealing all the truth.
But we can take it as a proof of his word for non believers.
Avengers End Game is playing on star movies now, and it says thanos always wanted to go to The Garden after wiping out half of all life.
Pandian Ayya 🙏 genius.
Other bits from the movie.
Thanos has a Green color skinned daughter called Gamora, and a blue skinned daughter Nebula.
Thanos does not like destroying only half the planet . because those who remember What Was are resisting Thanos plans of What Can Be.
So Thanos wants to shred the entire universe to atoms and create a entirely new universe teeming with life. In this new universe the lives will be thankful for what Is Given because they have no idea What They Had Been.
Always welcoming you ...
தற்பொழுது உள்ள சுழல் வாயாய் முடி பேசவும் திரைபடத்தில் வருகிறது ஐயா படம் எடுத்த காலம் 2016
WHO also told that dubakkur virus would spread via speaking as well.
ஐயா.. வணக்கம் உங்களுடைய பதிவு அனைத்தும் என்னுடைய நீண்ட நாள் மன கேள்விகளுக்கு தீர்வாக அமைகிறது ஆகையால் அறியாமை என்னும் வலையில் சிக்கிய ஏனையோரை மீட்டு எடுக்க வேண்டும்
சொல்லாய்வு சித்தருக்கு மிக்க நன்றி, தங்கள் காணொளிகள் தமிழர்களை உயிர்ப்பிக்கிறது.
உங்கள் ஆய்வு வியப்பாகவும் விழிப்புணர்வும் இருக்கிறது நன்றி ஐயா
ஐயா நீங்க அறிவுகடல் ......எனக்கு ஒரு ஆசை உங்கள் videos ஐ safty அ pendrive ல போட்டுவைக்கனும்.... network நம்மபமுடியாது ...video கு safty இல்லை
நன்றி! பலரும் அனைத்தையும் பதிவிரக்கம் செய்து வைத்துள்ளனர்.
என்று ஹரியும் சிவனும் ஒன்றுன்னு சொன்னது ஏனு யோசிச்சாங்கன்னா நிறைய விடைகள் கிடைக்கும்
இது பொன்னின் செல்வம் கதையில் வந்தியத்தேவன் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்
உண்மையான வாக்கியம் என்பது ... 'அறியும் சிவன் ஒன்று' என்பது தான் "ஹரியும் சிவனும் ஒன்று" என மாற்றப்பட்டது.
@@user-oo5zv2xf2k , super
do u know about Gnanalayam, Pondichery
அதாவது வைணவம், வேறு சைவம் வேறு என்பது பொய். எல்லாமே ஆசீவகம் தான் என்பதே அதன பொருள்.
ஐயா அருமையான ஒரு விளக்கச் செய்தி நன்றி
Ayya romba naal aachi
Balaraman vizhiyathai epothu poduvingaa
Eagerly waiting
கமல் ஒரு இல்லுமினாட்டி
ua-cam.com/video/Yw9J0r85UNY/v-deo.html
Watch at 02:50, 04:18 ,05:47
2009,தமிழ் ஈழப்போர் பற்றிய கேள்விக்கு....
1.கமல் சமந்தம் இல்லாமல் @02:50 பாலஸ்தீன (மறைமுகமாக இஸ்ரேல்) பற்றி குறிப்பு?
2.கமல் சமந்தம் இல்லாமல் @05:47
சீதை பற்றி குறிப்பு?
Hi Mr Pandian, juz to share some info.
I'm frm Singapore. Kamalhasan got one police case in Singapore. The case was during the ninaithale inikum shooting in Singapore in the 1970's.kamalhaasan was beaten up by the some goons at the swimming pool place.the goons are tamil malay and Chinese. All Singaporean.Appeared in Singapore straits times newspaper.
Why he got beaten up?
Kamalhasan was at the east Coast swimming pool c which is the biggest complex for tourists.
Then there is two singapore tamil girls approached him for autograph. Kamalhasan was wearing swimming trunk only.
They have a chit chat for a while when kamalhasan touched one of tamil girl hip and told to come to his hotel room. The tamil girl was shocked of the behaviour of kamalhasan and later she called up her tamil boyfriend. The boyfriend came down with a few people, gang, malay Chinese and tamil. They slapped kamalhasan kicked and punched,for acting like a porukki. The police came down and arrested the gang for voluntarily causing hurt on kamalhasan. Also police gave a stern warning to kamalhasan not to misjudge women and indecent act. After this incident kamalhasan was not coming for many years until late90's and 2000's.
Rajini got two case in Singapore.
During the shooting of tamil movie priya and ninathaile inikum.
During the shooting of tamil movie priya, rajinikanth was drunk at commonwealth place in Singapore. And he was resting on the bench without wearing a shirt. He was topless. Some public called up the police, and the police warned him that he might get court notice for being topless in a residential area.soon after rajini assisted by his team members brought him away.
2nd case rajini during the shooting of ninaithale inikum. Rajini was caught by environment officers for throwing cigarette buds in style on the grounds the. The environronment officer issued a fine to rajini for littering in style.
All the above cases appeared in the late 70's singapore straits times news.
Alot of tamil people who came frm tamil state to Singapore for work purpose does not aware abt all these. Some even told me that kamalhaasan is the person for tamil nadu change.
And I looked at them smile
Romba appavigala irukingale.
Later I told them he was actually beaten up by some singapore goons for misbehaving with a Singapore tamil girl where it became a police case. 😊
@@Anonymous-gf3sf ஓஹ.... அபடிய
Sir....
@@Anonymous-gf3sf : ஆச்சரியமில்லை! கெடுக்கப் பிறந்தவனே தான் அவன்.
@@TCP_Pandian
True sir, sometimes I am wondering why some of our tamil people following the actors without knowing their background negative shades. I feel sad for these people on believing these actors every speech. some even doing paal abhishegam on their favourite actors poster. If these fans do it in temples, they will get blessed. I also heard actress kushboo fans build temple for her . Very ridiculous. when will these fans will realize Cinema is juz a cinema. I also strongly opposing the kissing, romance or crime violent scenes occurring in the tamil movie. Because this scenes will affect the mindset of the growing up of our tamil children, teens. even in Singapore, vasantham central, I wrote a letter to them, are they able to avoid serial Dramas which having hugging scenes, sexy wear and violent scenes. Not only me quite a no of Singaporean tamils highlighted this issues. But all turns out in vain.
🙏
இதை புரிந்து கொள்ள பல நபர்களுக்கு காலம் பிடிக்கும்,ஆனால் இதை எல்லோரும் அறிந்த கொள்ள வேண்டும் .
உண்மை தான்! சிந்திப்பவர் அறிந்து கொள்வார்கள் எளிதில்!
@@TCP_Pandian ஆம் ஐயா,கொஞ்சம் knowledgeம்,சமூக சிந்தனை உள்ளவர்களுக்கு மட்டுமே உங்கள் காணொளி புரிகிறது.
நன்றாக படித்த மருத்துவர்,உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு கூட அரசியல் ,வரலாறு தெரியாமல் தான் இருக்கிறார்கள்.
@sufi saleem :ஆமாம்! அப்படி அவர்கள் கோறுவது நியாயம் தான். லிங்காயத்துகள் பிராமணர் இல்லை என்பதை அறிவது அவசியம்.
நாமும் நம்மை ஆசீவகர் என்றே அறிவித்துக் கொள்ள வேண்டும்!
@@TCP_Pandian ஆம் ஐயா நாங்களும் லிங்காயித்துதான்.
நாங்கள் சிவனை மட்டுமே முதல் தெய்வமாக வழிபடும் கூட்டம்.
எங்களின் பிறப்பு இறப்பில் சிவனே முற்றிலும் கலந்து உள்ளார்.
எங்களின் இறப்பு நிகழ்வில் லிங்க வழிபாடு உண்டு.
திருவாசகத்தை ஓதி லிங்க பூஜை செய்து
லிங்கத்திற்கு செய்யும் அபிஷேகம் அனைத்து சவத்திற்கு செய்வோம்.
எங்களிடம் எரியுட்டும் பலக்கமில்லை.
ஜீவசமாதி போல் உட்கார்ந்து நிலையில் புதைக்கும் பலக்கம் உள்ளது ஐயா.
காரியம் எப்போதும் திங்கள் கிழமை மட்டுமே.
சமாதியில் களிமண்ணில் லிங்கம் நந்தி செய்து.
சமாதி மேல் லிங்கம் நந்தி வைத்து அபிஷேகம் செய்வோம்.
இந்த அபிஷேகம் செவ்வது இறந்தவரின் மகன் மட்டுமே செய்வார்கள்.
லிங்காயத்து என்பது கழுத்தில் லிங்கம் கட்டிக்கொண்டு தினமும் லிங்கபூசை செய்வவர்.
எனது பாட்டனார் இறக்கும் வரை இந்த லிங்க பூசை செய்தார் ஐயா.
ரஜினி நடித்த பாபா படம் எல்லோரும் பார்த்து இருப்போம் அதில் பாபா வை ரஜினி பார்க்க போ ஆர் அப்போது ரஜினி பாபாவிடம் ஒன்று கேப்பார் நீங்களும் ஜீசஸ் சும் ஒன்றாக இமயம் மாலையில் இருந்த தாக என் என் தாத்தா சொன்னார் அது உண்மையா என்று keppar அதுக்கு பாபா ஆம் என்று பதில் அளிப்பார் (நமக்கு உண்மையான வரலாறு solluvathu திரை படங்கள் மட்டுமே தான்) check
Excellent
@@mathimathi1252 oc
ஆனால் முக்கிய விடயங்கள் என்னவென்றால் நாம் அந்த திரைப்படங்களை Decode செய்து ஆய்வு வரலாற்று நிகழ்வுகள் சம்பவங்கள் கூட ஆய்வு ஆராய்ச்சி செய்ய வேண்டும்... வரலாற்று மறுக்கப்பட்ட,மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிஉலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்...
வாழ்க தமிழ்!! வளர்க ஆசீவகம் !!!🙏😎
கிருஷ்ணன் கடைசியில் கடற்கரை அருகே தங்கினார் என்பது உண்மை தான் ஐயா ஏனெனில் கடலுக்கு குருவை என்று பெயர் கடற்கரை அருகே உள்ள ஊரில் கிருஷ்ணன் தங்கினார் . அந்த இடம் குருவையூர் என்றாகி அதுவே இன்று குருவாயூர் என்றாகியது. அங்கிருக்கும் கிருஷ்ணன் பெயரும் குருவாயூரப்பன் என்று ஆனார் . இச்செய்தி ஐயாவின் கிருஷ்ணன் வரலாறு பதிவுக்கு சான்றாய் உள்ளது.
ஆதாரம் : குருவாயூர் கோவில் - தமிழ் வீக்கிபிடியா வரலாறு கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.
மேலும் இன்று குருவாயூர் தென்னிந்திய துவராகை என்று அழைக்கப்படுகிறது . கிருஷ்ணன் அங்கே சிறப்புடன் ஆட்சி செய்த காரணத்தினால் இன்றும் கிருஷ்ணன் உருவம் பதித்த தாலியை திருமணத்தில் கேரள பெண்கள் அணிகின்றனர் . அதே சமயம் குருவாயூர் கோவில் கொல்லம் மாவட்டத்தில் இன்று இல்லை அது திரு சிவ பேரூர் என்ற திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது. ஆனால் கோயில் குறிப்பேடுகள் 17 ஆம் நூற்றாண்டில் தான் கிடைக்கின்றன. ஆனால் கோயில் புராணம் 5,000 ஆண்டுகள் முந்தியது என்கிறது. இது கிருஷ்ணன் காலத்தை காட்டுகிறது. இதன் வழி காண்கையில் கொல்லம் பகுதியில் குருவாயூர் கோவில் இருந்தது அது பின்னாளில் திருச்சூர் பகுதிக்கு மாற்றப்பட்டது. இச்செயலை செய்தவர்கள் பிராமண நம்பூதிரிகள் இருக்கலாம். ஆனால் கொல்லத்தில் ஆஸ்ரமம் கிருஷ்ணன் கோயில் பூரம் விழா மிகவும் புகழ் பெற்றது .
ஐயா ராமநகத்தில் உள்ள தொட்டள்ளூர் கிருஷ்ணன் கோவிலும் மைசூர் பிருந்தாவனமும் கிருஷ்ணணுக்கும் என்னாவாக இருக்கும்?????
@@meenarajendran7915 ஆனால் பிருந்தா வனம் பற்றி ஐயா கூறுகையில் திண்டுக்கல் மற்றும் மதுரை வரையிலான பகுதியே பிருந்தா வனம் என்கிறார்
Arumai
கிருத்துவிற்கு சுன்னத் செய்த தினத்தை தான் யூதர்கள் ஆங்கில புத்தாண்டாக மாற்றிவிட்டார்களா ஐயா???
What r the text that you r referring . please mention it on the video while analysis . its helpful for me to go back for further clarification.thankyou
ஐயா முருன் கோயிலை எல்லாம் சப்ரமண்யர் ஆலயம் என்று அழைப்பதும் அது பல ஊடக செய்தி வாசிப்பிலும் வாசிக்கப்படுவதும் இன்றய நிலையில் தமிழின் எதிரிகளெ இந்த வேலையை கட்டாயப் படுத்துவதாகவே எனக்கு தோன்றுகிறது மேலும் மாக்ஸ்முல்லர் ராசு பாதிரியார் போன்றோர்கள் இந்த பெயரை வைத்தே முருகன் வெளி நாட்டு தெய்வம் என்று வாதிடுகின்றளர் ருக்வேத்த்தில் வேலைக்காரன் என்றே பொருளடய சுப்ரம்மண்யம் என்ற சொல்லை முருகனுக்கு இட்டு இவர்கள் ஏன் அழைக்க வேண்டும் குமரனோடு குமாரனை சேர்த்துபோல் ஸ்கந்தன் விசாகன் கார்திகேயன் போன்ற வந்தேரி தெய்வங்களை சேயோனிடம் சேர்த்து போல் சுப்ரம்மண்யத்தையும் சேர்த்துள்ளனர் ஆகையால் முருகனுக்கும் சுப்ரம்மண்யனுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று ஒரு விழியம் செய்ய வேண்டுகிறேன் மு. தணிகைவேலு பம்மல் 9600099359
இயேசு இந்தியா வந்து தியானம் கற்று பின்பு ஜெரூசலம் சென்றார்.சிலுவையில் அறைந்த இரண்டாம் நாள் அவள் காதலியால் காப்பாற்றப்பட்டார்.பின்பு அங்கிருந்து காஷ்மீரிகளுக்கு வந்து அங்கேயே நீண்டகாலம் வாழ்ந்து வயதாகி அங்கேயே மரணித்தார்.இயேசுவின் கல்லரை காஷ்மீரில் உள்ளது என ஓஷோ கூறுகிறார்.
அது உண்மையே!
@@TCP_Pandian நன்றி ஐயா
Sir, can you please provide the list of reference materials you have used to prepare this video?
Please watch "Mahabaratham Research Videos Play list" available in the home page of this channel. It would amaze you!
Aiya video kaga waiting...2 naala tamil eezham pathina nenaipu bayankra vali tandadu, unka video pathal motivation ha irukum..kaatutruke
Iya..I have one doubt. Actually aram name was represent for murugan ? Or Raman? Because some sources are showing Raman's actual name was A'ram
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் ஹோல்கர் கெர்ஸ்டன் புத்தகத்தில் ஆதாரம் உள்ளது.
Solunga
Dear sir, Another eye opening content .Why don’t you consider making of these real facts into television shows/web series/movie. It will reach the Tamil community to a large extent. Thank you!
Yes! True Mahabarath & Ramayana as cartoon serials! In a few years!
@@TCP_Pandian I'm waiting 😎...
@@TCP_Pandian Waiting sir 🙏🙏
Very effective and authentic message be continued like this good luck we all are waiting your more videos thank you Sir
This is Christianity propaganda to disassociate Tamils from Hinduism which makes the process to convert souls lot more easier. What is the purpose of the Pentacoast Mission..
@@vijayraghavanr1 Tamils are not hindus we are aaseevagars, we worship our forefathers (GODS) Sivan, Murugan, Ravana, Indira, Mayon(krisna), vishnu, and seven female deities. Hinduism is a fake religion, it was created by jewish bramins to destroy tamils history and way of life. This channel uniting all tamils together not dividing.
This channel is not for you, solely for tamils.
வணக்கம் 🙏 ஐயா
எங்கள் குல தெய்வம் திம்மராய பெருமாள் உங்களுக்கு துணையாக இருப்பார். திம்மராயன் - மகாவிஷ்ணு.
Avar namakku kuru..
Manitha vadivil Theivam.
Ayya engal kuladheivam naatraya swamy.Avar yaar endru thangalukku theriyuma
@@samikshashree.pix-c9575 dineshsivalinga@gmail.com தொடர்க
Dr.Pandian Sir, I have a doubt regarding lockdown..Does Constitution of India have any clause in which the fundamental rights of the people are suspended without declaring emergency...?? This undeclared emergency, infact worse than slated emergency sntaches even the basic rights of the people. Right to food, Right to movement, Right to speech etc..Did the Indian Parliament pass any law or declare emergency officially before foisting such draconian measures on the 1 billion + plus mostly poor population ??? Just coming on TV and announcing that all people's regular activities including livelihood of millions will be suspended in moment's notice is beyond demonic.. I'm confused..please enlighten..
Amethyst Aaseevagar அமைதி-ist ஆசீவகர் சகோ...
தமிழில் சுருக்கமாக பதிவிடூங்கள்
@@antonyhelans4291 இந்திய அரசியல் அமைப்பு சாசனப்படி மக்களின் அடிப்படை உரிமைகளை ( உணவு, போக்குவரத்து, பேச்சு, ...) எந்த பாராளமன்ற சட்ட திருத்தம் இல்லாமல், நெருக்கடி நிலையையும் அதிகார பூர்வமாக அறிவிக்காமல், எப்படி 100 கோடி மக்களின் மீது திணிக்கிறது இந்திய அரசு என்ற சந்தேகத்தை பாண்டியன் ஐய்யாவிடம் விளக்க கேட்டுக்கொண்டேன்...
@@antonyhelans4291 கேட்டா நாங்க மாநில அரசுகள் சொன்ன படி தான் செஞ்சோம் னு சொல்லுவான் அந்த மோடி..ஆனால் tv ல வந்து மொதல்ல அறிவிச்சதே அந்த கேடி தானே..நீடிக்க மட்டும் தானே மாநில அரச கேட்டாங்க..ஒரு நாள் மக்கள் ஊரடங்கு மாநில அரசா போட்டுச்சு?? போட சொல்லி ஆணையிட்டதே மத்திய அரசு தானே..அவங்க சும்மா லாம் தப்பிக்க முடியாது..இதுக்கு பதில் சொல்லியே ஆவனும்...இல்லனா மக்கள் வெளியே வந்து அந்த பூணூல் கூட்டத்த கூண்டோடு ஈரானுக்கு அனுப்பனும்..
Amethyst Aaseevagar அமைதி-ist ஆசீவகர் ஆம் உண்மை தான் சகோ..
மருந்து கண்டுபிடிக்காமலயே குரொணாவுல குணமடைந்து வீடு திரும்பினர் பட்டியல போட்டுநீயூஸ் போட்டு மக்கள முட்டாளக்குது யூத வேசி ஊடகம்!!!
நன்றி ஐயா
அய்யா.
கமல் & பிரபுதேவா நடித்த காதலா காதலா திரைப்படத்தில் கமல் தலையில் அடிக்கடியி அடிக்கடியி கொம்பு முலைத்த மாதிரி காட்சி படுத்தி உள்ளனர்
ஆமாம்! மோசஸ் எனும் பிசாசு!
நாம் தமிழர் கட்சி நேரலையில் இனையுங்கள்
ua-cam.com/video/9hUXMNYy9hk/v-deo.html
அருமை நான் பலகாலமா சந்தேகப்பட்டது உங்களால் உண்மையானது கிறிஸ்தவம் இஸ்லாம் யூதர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற கருத்து
How cunning they are...
Andhuvan Anbu நீங்கள் ஒன்றை புரியவேண்டும் கிறிஸ்த்தவம் உருவாக்கப்பட்டு 600 ஆண்டுகள் கழித்து உருவாக்கப்பட்டது கிறீஸ்ததவ பழைய ஏற்பாட்டின் அரபுச்சாயமிட்ட வடிவமே குர்ரான் அதை புரிந்து கொள்ளுங்கள்
@Andhuvan Anbu கிருத்துவம் மலரும் முன்பே இசுலாம் இருந்தது
வணக்கம் ஐயா. தங்களது வருகைக்கு நன்றி
Ayya, i sent a mail , week back, why no reply , busy ?
It was my deep analysis of dkv community.
First comment today 👍
விஸ்வகர்மா வரலாறு பற்றி ஒரு கானோளி பதிவிடுங்கள் அய்யா ! நிச்சயம் செய்வீர்கள் என்று நம்புகிறேன் அய்யா !
ஆசாரி வரலாறு என்று சொல்லுங்கள்! ஏற்கனவே, மகாபாரத ஆய்வில் வெளிவந்து உள்ளது.
15 கோடி தமிழர்களை ஒன்று இணைக்க 2 இலட்சம் உயிர் பறிக்க பட்டது , இதன் மூலம் ஒன்றோ அல்லது இரண்டோ (அய்யா, பாரி) தமிழ் தேசிய சிந்தனையாளர்கள் உருவாகி சரியான விதையை விதைத்து விட்டார்கள். இனி வளர்வது அனைத்தும் நன்மையே.
Where?
ஐயா, இந்த கொரோனா சூழ்நிலையில் மாநிலங்களில் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மக்களுக்கு தெரியாமல் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாநில எல்லையை தவிர மற்ற அதிகாரங்கள் அனைத்தும் ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.
ua-cam.com/video/xHavSxMOX5M/v-deo.html
North Indian guys these days started saying that Krishnan and Jesus are one & the same.. iskon's preaching proves it..
I need to learn Tamil
X. Espinoza where are you from ??
@@hakeemjinna935 I'm Bolivian/Mexican from Chicago
@@arunraj_rin my researching human history. i gravitated towards Indian texts as they seemed to be the oldest. So I began to dig for clarity and was blessed to find this channel!
@@arunraj_r yes brother, I've been saturated in study of videos from this channel. So much info. So Inspirational, a true treasure.
@@arunraj_r how are her ancestors Tamil can you explain
ஐயா, நமது முற்கால சேர சோழ பாண்டியர் குறித்து சரியான வரலாறு இன்னும் கிடைக்கவில்லை, ஆகையால் அவ்வாறான ஆய்வுகள் தாங்கள் மேற்கொண்டு, தமிழர் தம் பண்டைய சிறப்புகளை உலகறியச் செய்ய வேண்டுகிறேன்.
Excellent back up the true history.. It is important to my position in the present. So now I will make present life with original historical background by comparision . I belives to can identify my work to the society by this video.. THANK..
சிறப்பு ஐயா 👌👌👌👌
நன்றி
Sir from Bangalore..
மிகவும் சிறப்பு ஐயா உங்கள் ஆய்வு தொடரவேண்டும்
உங்களின் காணொளி, எங்களின் எதிர்காலம், தமிழன் வரலாறு வருங்கால வாழ்வாதாரம், இதுவரை தமிழனின் பகை யார் என்பதை அறியாமல் இருந்த எங்களுக்கு மனதிற்கு உங்களின் ஆயீவு ஆணிவேராக வேரூன்றி நிற்கிறது, இனி தமிழனாய் சிந்தித்து செயல்படுவோம் தமிழால் ஒன்றிணைவோம், நன்றி
Nan moondru naatkal aga dhan ungaladhu channel ai subscribe seiydhu parthu varugiren.. ungaladhu 3 varudarthirku munbana videos parthen.. nan hindi ai second language aga primary yil matrum sanskrit ai KV yil padikum podhu kathu konden.. apodhelam hindi & sanskrit kandu viyandhen.. anal ipoludhu thelivu petru andha mozhigal ai tamilum tamil makkalai epdi elam izhivu padutha udavi iruku endru arindhen!! Nandrigal..
நண்பர்களிடம் இந்த சன்னலை கொண்டு சேருங்கள்.
What your thoughts on changing the religion.
Any religion should be scientifically correct. If it is NOT, get out of that religion. By following stupid concepts, we would endup as stupids.
Sir please do this in English as well!
நல்ல பதிவு சிறுசிறு குழப்பங்கள் இருக்கிறது மேலும் இது சார்ந்த விளக்கமான பதிவுகள் தேவை ஐயா நன்றி.
கிருஸ்து பற்றி தொடர் விழியங்கள் வரும்!
@@TCP_Pandian 🙏