ஆம் அண்ணா...நம்மை மனநோயாளியாக மாற்றிவிட்டார்கள்.உங்கள் தொடர்முயற்சி யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது... தொடர்ச்சியாக.. அடுத்தடுத்து..வணங்குகிறேன் அண்ணா... வாழ்த்துக்கள்
சொல்ல முடியாது சொல்லில் அடங்காது நன்றி என்ற ஒரு வார்த்தை கூட போதாது இந்த பிறவி உள்ள வரை உங்களைப் போன்ற போராளிகளை மறக்க முடியாதுமறைக்கவும் முடியாது எம் தமிழ் மொழி பாதுகாவலன் மதிப்பிற்குரிய தலைவர் அண்ணன் இளங்கோவன் அய்யா அவர்களுக்கு நன்றி இரா.சுடர்வண்ணன் கோலியனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்
உங்களுக்கு முழுமையாக அரசியல் வாதியாக செயலாற்றுவதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது.நீங்கள் எங்களுக்கு கிடைத்து இருப்பது எங்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.
அன்பு தோழர் இளங்கோ அவர்களே இது போன்ற புரியாதவர்களுக்கு உங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி பதில் சொல்வதை தவிர்த்து விடுங்கள்... உங்கள் உழைப்பும் உங்கள் போராட்ட குணமும் இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு தெரியும்... நீங்கள் உங்கள் பாதையில் தெளிவாகச் சொல்லுகிறீர்கள் தொடர்ந்து சொல்லுங்கள் ....புறம் பேசுபவரை ஒதுக்கி தள்ளுங்கள்..... உங்கள் போராட்ட குணத்தை மென்மேலும் உங்களை நம்பி இருக்கிற ஆயிரம் கணக்கான ஆசிரியர்களுக்காக செலவிடுங்கள் நன்றி வாழ்த்துக்கள் தோழர் ...(நம்முடைய போராட்டங்களுக்கு கூடவே நண்பர்கள் என்ற போர்வையில் தீய குணம் உள்ளவர்களும் இருக்கலாம்.. எனவே நாம் இவர்களை போன்ற பதர்களை ஒதுக்கி தள்ளுவோம் நெல்மணிகளை நம்முடைய களஞ்சியத்தில் சேர்ப்போம்)
40,000 ஆசிரியர்களும் குழுவில் இணைய வேண்டும் குழுவில் உள்ள நண்பர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை குழுவில் இணைய வலியுறுத்த வேண்டும், போராட்டத்தில் ஒரே ஒருமுறை அனைவரும் பங்கெடுத்தால் அரசாங்கமே ஆட்டம் காணும், அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்😢😢
அண்ணா உங்களைப்போல ஒரு திறமையானவரும் எதற்கும் அஞ்சா நெஞ்சம் படைத்தவரும் இப்படிப்பட்ட ஆசிரியரை நான் காண்பது அரிது நீங்கள் ஒரு ஆசிரியருக்கான போராளி மட்டுமல்ல Dr. Br. அம்பேத்காரை போல துணிச்சளுடையவர் வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍👍👍
வாழ்த்துக்கள் சகோதரா உங்களது விடாமுயற்சி நமக்கு கண்டிப்பாக வெற்றியை தேடி தரும்,எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்காகவும் போராடி வருகிறீர்கள், உங்களுக்கு அத்தனை பேரோட ஆசியும் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும்.2014 ஆசிரியர் நியமனம் போட்டதற்கு பிறகு (வெயிட்டேஜ் முறை) தமிழகத்தில் சரிவு2016 அம்மா மறைவு,2018 அய்யா கலைஞர் மறைவு,கொரானா பல்வேறு நிகழ்வுகள்,
இளங்கோ அண்ணனுக்கு வணக்கம்.நானும் ஆகஸ்ட் 5 போராட்டத்திற்கு வந்தேன் . வந்ததன் முக்கிய காரணம் உங்களை போன்ற போராளிகளுக்கு பக்கத்துணையாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே எதையும் சொல்வது எளிது செய்வது கடினம் உங்கள் சொந்த பணிகளை எல்லாம் விட்டு விட்டு 2013 டெட் தேர்வர்களுக்காக உங்களின் தொடர்ச்சியான பணிகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை நீங்கள் நலமோடும் வளமோடும் வாழ இறைவன் அருள் புரியட்டும். நன்றி.....
2013எங்களுக்காக அள்ளும் பகலும் பாராது கஷ்டபடும் தம்பி உங்களுக்கு மிக்க நன்றி உங்களோடு களம் கண்டவர்களுக்கு உங்களை பற்றி நன்கு அறிவர் சிறந்த போராளி மனதையும் மிக்கவர் தேவையில்லாத கேள்விகளை எழுப்பவர்களுக்காக உங்களின் பொன்னான நேரத்தையும் செலவு செய்யாதீர்கள்
நாங்களும் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றம் அப்படி இருந்தும் எங்களை பற்றி ஒரு இரண்டு இடத்திலோ அல்லது மூன்று இடத்திலோ எங்களை பயன்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.
அண்ணா 2017 ஐ பற்றியும் கொஞ்சம் பேசுங்களேன். நாங்களும் மற்றவர்களின் பேச்சால் மிகுந்த துயரத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். இன்னமும் 2013 மற்றும் 17 தேர்ச்சி பெற்ற அனைவரையும் மிகுந்த கேவலத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சொந்த குடும்பத்தில் உள்ளவர்களும் சரி வெளியில் உள்ளவர்களும் சரி ஒரு இடத்தில் தற்காலிகமாக வேலை செய்யும் போதும் சரி எல்லாருமே மிகுந்த கேவலமாக ஆசிரியர் சமூகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தயவுசெய்து 2013 மட்டுமல்லாமல் 2017 நீங்கள் தயவு செய்து பேச வேண்டும். நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் அண்ணா ப்ளீஸ்.
நானும் 2017 இல் தேர்ச்சி பெற்றேன். 30 ஆசிரியர் நியமன தேர்விலும் 84 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன் அப்படி இருந்தும் வீட்டில் மதிப்பு இல்லை தயவு செய்து நாங்களும் உங்களுடன் கைகோர்க்கிறோம். தயவு செய்து தாங்கள் எங்களுக்காக பேச வேண்டும்.
அண்ணா 40,000 தேர்வர்களுக்கும் 40k க்கும் அதிகமான சம்பளம் வேண்டாம் அண்ணா. அரசு பள்ளிகளில் 13k சம்பளம் கொடுத்தால் கூட போதும் அண்ணா . செய்தால் அரசு பணி தான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். தனியார் பள்ளி ஆசிரியர் ஆவதற்கு ஆண்களுக்கு தகுதி கிடையாது அண்ணா.
பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பணி ஐயா படித்தவர்களுக்கு தகுதி உள்ளவர்களுக்கும் வேலை இல்லை ஐயா பணம் கொடுத்தால் நம் அனைவருக்கும் ஆசிரியர் பணி கிடைக்கும் ஐயா
அண்ணா உங்க உழைப்பு வந்து பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும் இல்ல போராட்டத்துக்கு வந்தவங்களுக்கு தான் தெரியும் தெரியாதவங்க சொல்றதெல்லாம் நீங்க பொருட்படுத்தாதீங்கனா
வாட்ஸ்அப் குழுவில் இணைய!
chat.whatsapp.com/FF6X0R4wfEF26m1redy52E
ஒட்டுமொத்த 2013 TET ஆசிரியர்கள் சார்பில் நன்றி அண்ணா 🙏🙏🙏
ஆம் அண்ணா...நம்மை மனநோயாளியாக மாற்றிவிட்டார்கள்.உங்கள் தொடர்முயற்சி யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது... தொடர்ச்சியாக.. அடுத்தடுத்து..வணங்குகிறேன் அண்ணா... வாழ்த்துக்கள்
தெளிவான விளக்கம், போராட்டத்திற்கு வராத நண்பர்களுக்கு, இனியாவது புறப்பட்டு வாருங்கள், நமது உரிமை மறுக்கப்படுகிறது, உரிமை மீட்போம் வாருங்கள்
நீங்க ஆசிரியர் ஆனால் ஆசிரிய சமுதாதுக்கே பெருமை, ஆனா அரசியல் வாதி ஆனால் தமிழ்நாட்டுக்கே பெருமை அண்ணா.
சொல்ல முடியாது சொல்லில் அடங்காது நன்றி என்ற ஒரு வார்த்தை கூட போதாது இந்த பிறவி உள்ள வரை உங்களைப் போன்ற போராளிகளை மறக்க முடியாதுமறைக்கவும் முடியாது எம் தமிழ் மொழி பாதுகாவலன் மதிப்பிற்குரிய தலைவர் அண்ணன் இளங்கோவன் அய்யா அவர்களுக்கு நன்றி
இரா.சுடர்வண்ணன்
கோலியனூர் ஒன்றியம்
விழுப்புரம் மாவட்டம்
உங்களுக்கு முழுமையாக அரசியல் வாதியாக செயலாற்றுவதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது.நீங்கள் எங்களுக்கு கிடைத்து இருப்பது எங்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.
அன்பு தோழர் இளங்கோ அவர்களே இது போன்ற புரியாதவர்களுக்கு உங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி பதில் சொல்வதை தவிர்த்து விடுங்கள்... உங்கள் உழைப்பும் உங்கள் போராட்ட குணமும் இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு தெரியும்... நீங்கள் உங்கள் பாதையில் தெளிவாகச் சொல்லுகிறீர்கள் தொடர்ந்து சொல்லுங்கள் ....புறம் பேசுபவரை ஒதுக்கி தள்ளுங்கள்..... உங்கள் போராட்ட குணத்தை மென்மேலும் உங்களை நம்பி இருக்கிற ஆயிரம் கணக்கான ஆசிரியர்களுக்காக செலவிடுங்கள் நன்றி வாழ்த்துக்கள் தோழர் ...(நம்முடைய போராட்டங்களுக்கு கூடவே நண்பர்கள் என்ற போர்வையில் தீய குணம் உள்ளவர்களும் இருக்கலாம்.. எனவே நாம் இவர்களை போன்ற பதர்களை ஒதுக்கி தள்ளுவோம் நெல்மணிகளை நம்முடைய களஞ்சியத்தில் சேர்ப்போம்)
இளங்கோவன் அண்ணா அவர்களின் பணி தன்னலமற்றது.நிச்சயம் வெற்றி கிடைக்கும் 🎉
40,000 ஆசிரியர்களும் குழுவில் இணைய வேண்டும் குழுவில் உள்ள நண்பர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை குழுவில் இணைய வலியுறுத்த வேண்டும், போராட்டத்தில் ஒரே ஒருமுறை அனைவரும் பங்கெடுத்தால் அரசாங்கமே ஆட்டம் காணும், அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்😢😢
அண்ணா உங்களைப்போல ஒரு திறமையானவரும் எதற்கும் அஞ்சா நெஞ்சம் படைத்தவரும் இப்படிப்பட்ட ஆசிரியரை நான் காண்பது அரிது நீங்கள் ஒரு ஆசிரியருக்கான போராளி மட்டுமல்ல Dr. Br. அம்பேத்காரை போல துணிச்சளுடையவர் வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍👍👍
எங்கள் குமுறல்களின் ஒட்டுமொத்த குரலாக நீங்கள் ஒலிக்கிறீர்கள்.நன்றி அண்ணா
அனைவருக்காகவும் செயல்படும் தங்களின் பெருமுயற்சிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!
எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் தங்கள் உழைப்பிற்கு ஈடாகாது அண்ணா
வாழ்த்துக்கள் சகோதரா உங்களது விடாமுயற்சி நமக்கு கண்டிப்பாக வெற்றியை தேடி தரும்,எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்காகவும் போராடி வருகிறீர்கள், உங்களுக்கு அத்தனை பேரோட ஆசியும் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும்.2014 ஆசிரியர் நியமனம் போட்டதற்கு பிறகு (வெயிட்டேஜ் முறை) தமிழகத்தில் சரிவு2016 அம்மா மறைவு,2018 அய்யா கலைஞர் மறைவு,கொரானா பல்வேறு நிகழ்வுகள்,
நன்றி இளங்கோவன் அண்ணா. எங்களுக்காக பாடுபடும் உங்களை தலைவணங்குகிறைன்.
Thambi unadthu ayaradha muyarchiku pala Koodi nandrigal🎉
இளங்கோ அண்ணனுக்கு வணக்கம்.நானும் ஆகஸ்ட் 5 போராட்டத்திற்கு வந்தேன் . வந்ததன் முக்கிய காரணம் உங்களை போன்ற போராளிகளுக்கு பக்கத்துணையாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே எதையும் சொல்வது எளிது செய்வது கடினம் உங்கள் சொந்த பணிகளை எல்லாம் விட்டு விட்டு 2013 டெட் தேர்வர்களுக்காக உங்களின் தொடர்ச்சியான பணிகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை நீங்கள் நலமோடும் வளமோடும் வாழ இறைவன் அருள் புரியட்டும். நன்றி.....
2013எங்களுக்காக அள்ளும் பகலும் பாராது கஷ்டபடும் தம்பி உங்களுக்கு மிக்க நன்றி உங்களோடு களம் கண்டவர்களுக்கு உங்களை பற்றி நன்கு அறிவர் சிறந்த போராளி மனதையும் மிக்கவர்
தேவையில்லாத கேள்விகளை எழுப்பவர்களுக்காக உங்களின் பொன்னான நேரத்தையும் செலவு செய்யாதீர்கள்
நன்றி ஐய்யா
மேலும் மிக கடுமையாக செல்படுவோம் கடலூர் மாவட்டம் என்னாலும் துணை நிற்போம்
Hats off you sir.Thank you so much for your hard work.
அண்ணன் இளங்கோ அவர்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது
Lots of thanks for ur efforts...
மிக்க நன்றி ஐயா
நாங்களும் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றம் அப்படி இருந்தும் எங்களை பற்றி ஒரு இரண்டு இடத்திலோ அல்லது மூன்று இடத்திலோ எங்களை பயன்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.
அண்ணா 2017 ஐ பற்றியும் கொஞ்சம் பேசுங்களேன். நாங்களும் மற்றவர்களின் பேச்சால் மிகுந்த துயரத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். இன்னமும் 2013 மற்றும் 17 தேர்ச்சி பெற்ற அனைவரையும் மிகுந்த கேவலத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சொந்த குடும்பத்தில் உள்ளவர்களும் சரி வெளியில் உள்ளவர்களும் சரி ஒரு இடத்தில் தற்காலிகமாக வேலை செய்யும் போதும் சரி எல்லாருமே மிகுந்த கேவலமாக ஆசிரியர் சமூகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தயவுசெய்து 2013 மட்டுமல்லாமல் 2017 நீங்கள் தயவு செய்து பேச வேண்டும். நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் அண்ணா ப்ளீஸ்.
இளங்கோ அண்ணனுக்கு தோள் கொடுப்போம்! கண்டிப்பாக ஒருநாள் தலை நிமிர்வோம்🎉
அண்ணன் இளங்கோ அவர்களுக்கு நன்றி
Super Sir Thank you
உங்கள் பணி விலை மதிப்பற்றது...., 💐💐💐💐🙏🙏🙏🙏
அண்ணா, என்னுடைய சூழ்நிலை யும் என்னுடைய வேலைப்பளுவும் எதிலும் கலந்து கொள்ள இயலாமையில் இருக்கிறேன்.
அண்ணா உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் வீண்போகாது.உங்களுக்கு என்றும் துணை நிற்போம் நன்றி அண்ணா
Anna ungaludaiya vidamuyarchi kandippaga koodiya viraivil vetri adaiyum........anna...,.. vaaazhthukkal.....thank u anna
நன்றி இளங்கோ சார்...
உங்களுக்கு உடல் பலமும் மன பலமும் அளிக்க இறைவனை வேண்டுகிறேன் அண்ணா.
வாழ்வு வளம் பெறும்... வசந்தம் வரும்... அனைவருக்கும் உங்களின் தலைமையில்... 👍🏻♥️👑💐💐💐
நானும் 2017 இல் தேர்ச்சி பெற்றேன். 30 ஆசிரியர் நியமன தேர்விலும் 84 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன் அப்படி இருந்தும் வீட்டில் மதிப்பு இல்லை தயவு செய்து நாங்களும் உங்களுடன் கைகோர்க்கிறோம். தயவு செய்து தாங்கள் எங்களுக்காக பேச வேண்டும்.
Thank you.........Anna.... God bless you.... You are Great na.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நல்ல முன்னேடுப்பு, வாழ்த்துக்கள் 💐
Speech 🎉🎉🎉
God bless you sir
Thank you sir.🙏🙏🙏🙏👍
Anna
Vazhthukal
I'm also 2013 TET passed candidate.erode district
But I'm noti in WhatsApp group
Pls send the link to join pls
Thankyou
நன்றி ஐயா
Thank u sir
Thank you brother
Super sir
Anna nanum 2013 Tet pass.ungal muyachi vetri perum Anna.congratulations.
அண்ணா 40,000 தேர்வர்களுக்கும் 40k க்கும் அதிகமான சம்பளம் வேண்டாம் அண்ணா.
அரசு பள்ளிகளில் 13k சம்பளம் கொடுத்தால் கூட
போதும் அண்ணா .
செய்தால் அரசு பணி தான்
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு
உள்ளேன்.
தனியார் பள்ளி ஆசிரியர்
ஆவதற்கு ஆண்களுக்கு
தகுதி கிடையாது அண்ணா.
Thank sir
Thank you so much sir.
அண்ணா எப்படியாவது
TET pass பன்ன அனைவருக்கும் வேலை வாங்கிக் கொடுங்கள் அண்ணா.
உங்களை நான் முழுமையாக
நம்புகிறேன்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏
Super brother
Super anna
Thank you sir
Thnanks sir
Thanks sir
Nandri thambi
Thank you bro
பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பணி ஐயா படித்தவர்களுக்கு தகுதி உள்ளவர்களுக்கும் வேலை இல்லை ஐயா
பணம் கொடுத்தால் நம் அனைவருக்கும் ஆசிரியர் பணி கிடைக்கும் ஐயா
Neet ku kural kodukkum arasu,en tet ku amaithiyaaga iruku
Suicide is sin, Be Brave, Jesus never fails you.
Thank you sir...
How to explain in your felfer.your expiration sir 👌.
Thanks sir🥹🥹🥹
We also meet CM at thiruvarur behalf of my wife
Congratulations
Poratam pannunalum pota paravaillaye namma vali puriyamatithu
அண்ணா உங்க உழைப்பு வந்து பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும் இல்ல போராட்டத்துக்கு வந்தவங்களுக்கு தான் தெரியும் தெரியாதவங்க சொல்றதெல்லாம் நீங்க பொருட்படுத்தாதீங்கனா
Sir namma omr sheetaiye parkkamattangala sir .ennathan nadakkuthu sir
🙏🙏🙏🙏
Anna madurai la nigazhvugal unda?
🙏🥰🌹
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
Plzz anna.... 2017 batch kagavum pesunga
🙏🙏🙏🙏🙏🙏
😢😢😢
❤🙏🙏
Sir trbkke posting podalaaiye sir .namakku eppadi poduvarkal?
Ivanuku ellam en Anna pathil sollikittu
Nallade nadakkum
இறுக்கமான பாறை நீ -ஆனாலும்
உனக்குள்ளும் இருக்குது தீ
சொல்லுகிறேன் நெஞ்சம் தொட்டு -
இனி
போகமாட்டேன் உன்னை விட்டு....
இத்தனை திறம் உள்ளது எங்கள் 2013 டெட்டு..
Chennai la epo sir
12/08/2024 திங்கள்
தலைநகரில் நிகழ்வு
Chennai la enga sir
டிபிஐ
Adutha porattam thanjavurla nadathunga sir
Tamil selection list en ayya innum vida villai edhavadhu therinthaal sollungal
Thank sir
நன்றி ஐயா
Super anna
🙏🙏🙏
Thank sir