பைபிள் பகவத் கீதை திருக்குர்ஆன் இந்த மூன்றில் எது உண்மையான இறைவேதம்???

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #masjid #masjidvisit
    #islamic #bayan #namaz #muslim #islamicstatus #jihchennai #hadess #tamilbayan #jih #islam
    #quran #quranrecitation #qurantranslation #qurantilawat #quranquotes #qurantilawat #quranquotes #quranverses #quraan #quranic #quranpak #quran_tilawat
    #jihchennai #jih #jihmetro
    #kvs #habeebullah #drkvshabeebmohammed
    #islamic #islamicstatus #islam #islamicvideo #islamicvideo #islamicshorts #islamabad #islamicshorts #islamic_video #islamicbayan #islamicwhatsappstatus
    #islamic #hadess # #hadith #bayan #bayantamil #bayanstatus #bayan2022 #bayan2023 #bayanshorts
    #இஸ்லாமிக்தாவா #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாம் #இஸ்லாமிய #இஸ்லாம்உங்களுக்காகஆன்லைன்பயான் #இஸ்லாமியவரலாறு
    #தமிழ்பயான் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன்கிராஅத்
    tamil islamic songs
    tamil islamic bayan
    tamil islamic guidance
    tamil islamic remedy
    tamil islamic guide
    tamil islamic
    tamil islamic status
    tamil islamic studies
    tamil islamic channel
    tamil islamic whatsapp status
    islamic background nasid copyright
    free | no copyright background music
    islamic | best islamic music
    islamic no copyright
    background music
    islamic knowledge
    islamic travel background music no
    copyright
    islamic ringtone
    islamic cartoon
    islamic status
    islamic song
    islamic gojol
    islamic video
    ISLAMIC MUSIC#livenews #israelwarcoverage #israelwarcoveragenews #israelvshamas #israelhamas #israelhamasconflict #israelpalestinenews #hamasattack #hamas #gazastrip #israelwar #israelpalestinewar #israelpalestineconflict #worldnews
    #israelpalestineconflict #israel #gaza #palestine #news18live #hamasattack
    bayan
    bayan tariq jameel
    bayana
    bayanchi gani
    bayan tamil
    bayan ajmal raza qadri
    bayan saqib raza mustafai
    bayan song
    bayan on palestine
    bayan status#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #follow#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #tamilislamicfighter #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @vinothini6340
    @vinothini6340 Місяць тому +49

    பரிசுத்த வேதாகமம் ❤❤❤

  • @saravananezra8162
    @saravananezra8162 Місяць тому +12

    பரிசுத்த வேதாகமம் என்றும் மனிதனோடு பேசும் உயிருள்ள வார்த்தை

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Місяць тому +17

    பரிசுத்த வேதாகமம் ஒன்றே தேவனின் ஜீவனுள்ள வார்த்தை அதில் கூரும் இயேசுகிறிஸ்து ஒருவரே மனிதனை பாவதிலிருந்து மீட்க வந்த இரட்ச்சகர். இயேசுகிறிஸ்து ஒருவரே வழி சத்தியம் ஜீவன். எனவே அவரை யல்லாமல் பாவமன்னிப்பு இல்லை பரலோகம் செல்ல பாதையும் இல்லை. தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும் கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்🙏

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 21 день тому +11

    👑வரலாற்று நாயகன் வேத நாயகன் இயேசு மகா ராஜா 👑

    • @tasteofwisdom2496
      @tasteofwisdom2496 16 днів тому

      @@EstherSelvi-rp5xb யேசு நாதர் எதற்கு பிறந்தார்?

    • @dramaedits699
      @dramaedits699 12 днів тому +1

      ​@@tasteofwisdom2496மனிதர்களின் பாவத்தை தன் இரத்தத்தால் கழுவுவதற்காக 💝🙏✝️

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q Місяць тому +93

    பைபிள் உண்மையானது❤❤❤❤❤❤

    • @SyedAli-sv6lg
      @SyedAli-sv6lg Місяць тому +1

      Kindly read Quran please

    • @mariavalan0007
      @mariavalan0007 Місяць тому +1

      @@SyedAli-sv6lgboth same

    • @user-oz1tq3wd6i
      @user-oz1tq3wd6i Місяць тому +3

      இறை. வேதம். Quran..💯💯💯💯

    • @thameetm
      @thameetm Місяць тому

      @@user-vv5zz9nh5q பவுள் எழுதிய போலி வேதம் தான் பைபிள் ஏசு எந்த வேதத்தையும் எழுத வில்லை

    • @jerofrancis3493
      @jerofrancis3493 Місяць тому

      Quran has story about jesus,Moses and some prophets who lived more than 800 years before and in different locations in isreal and not in Arabia,how can Quran be true,if it is not written during their period.

  • @brotheryovancoc9339
    @brotheryovancoc9339 Місяць тому +15

    பைபிள் பரிசுத்த ஆவியைக் கொண்டு 40 ஆசிரியர்கள் மூலமாய் ஒருவர் ஒருவரை பார்க்காத நேரத்தில் வேத வாக்கியம் தேவ ஆவியினால் அருளப்பட்டது மற்ற புத்தகங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது எனவே சுத்த வேதாகமம் ஒன்றுதான் தேவனால் கொடுக்கப்பட்டது

  • @jeyaprakash1994
    @jeyaprakash1994 Місяць тому +58

    பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியானவர் மனிதர்கள் மூலம் எழுதினார் பரிசுத்த வேதாகமம் உண்மையானது அது தேவனுடைய வார்த்தை டானியல் தீர்க்கதரிசனமும் யோவான் எழுதிய வெளிப்படுத்தின தீர்க்கதரிசனமும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது

    • @Super17725j
      @Super17725j Місяць тому +2

      Yesu puda mavan kadavul illai..udhanal kolai seyya patan yesu....
      Pithe ve udhargalidam irundhu ennai kapathu na kathuruna yesu😂😂

    • @jeyaprakash1994
      @jeyaprakash1994 Місяць тому +1

      @@Super17725j மத்தேயு 16
      13 பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
      14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
      15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
      16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
      17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
      20 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
      21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
      22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
      23 அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

    • @jeyaprakash1994
      @jeyaprakash1994 Місяць тому +1

      ​@@Super17725jமத்தேயு 16
      13 பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
      14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
      15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
      16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
      17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
      20 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
      21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
      22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
      23 அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

    • @SudendranDran
      @SudendranDran Місяць тому +3

      இயேசு கிறிஸ்து ஒரெ கடவுள்

    • @Super17725j
      @Super17725j Місяць тому +1

      @@SudendranDran appo pidha yari🤣

  • @calebjames3515
    @calebjames3515 Місяць тому +53

    அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
    யோவான் 14:6

    • @tasteofwisdom2496
      @tasteofwisdom2496 Місяць тому +3

      இந்த வசனமே சொல்லுகிறது ஏசுநாதர் கர்த்தர் அல்ல அவரை பின் பற்றியவரை ஏசுநாதர் கர்த்தரிடம் அழைத்துச் செல்வார்.
      ஆகவே ஏசுநாதர் வேறு பிதா (begotten father) வாகிய கர்த்தர் வேறு....
      இத கூட புரியவில்லையா...

    • @Jamal-eh8jd
      @Jamal-eh8jd Місяць тому +4

      என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றால் ???!
      அந்த ஒரு பிதாவை நோக்கித்தானே அழைப்புப் பணி செய்கிறார்.
      இறைத்தூதர் என்று தானே
      தன்னைப் பிரகடனம் செய்கிறார் ???
      அன்னை மரியாள் வயிற்றில் "பிறந்த" இயேசு எனும் ஈசா எப்படி கடவுளாவார் ???
      கருவில் பிறந்து வளர்ந்த ஒருவன் எப்படி
      கடவுளாக முடியும்???
      மனிதனாகப் பிறந்த இயேசு
      நம்மைப்போல சாப்பிட்டார்
      உணவு உண்டால்
      மல ஜலம் கழிக்க வேண்டும்
      வயிற்றில் மலத்தையும்
      சிறுநீரையும் சுமந்து கொண்டு திரியும் ஒருவன்
      எப்படி கடவுளாகிப் போனார் ???
      ஆகாயத்து பட்சிகளுக்கு கூடு உண்டு
      நரிகளுக்கு பதுங்கு குழிகளுண்டு
      மனுஷகுமாரக்கோ வீடு இல்லை என்று
      தான் ஒரு மனிதன் தான்.
      எனதுதான் கூறினார் இயேசு.
      தனது 12 சீடர்களுடன்
      சேர்ந்து
      உணவும் உண்டார்
      (கடைசி விருந்து)
      எதிரிகளால் அடித்து துன்புறத்தப்பட்டார் இயேசு.
      முள் கிரீடம் சூட்டப்பட்டார்.
      ஒருவேளை கடவுள் என்று வைத்துக் கொள்வோம்
      கடவுளையே துன்புறுத்த முடியுமோ??
      அப்படித் துன்புறுத்திய நபர்களை அழிக்கும் வல்லமை இல்லாமல் போன தெப்படி???
      இயேசு பிறக்கும் முன்பே
      அவரது தாய் மரியாள்
      இந்த பூமியில் இருக்கிறாரே ???
      அப்படி என்றால்
      அவரது தாயை படைத்த கடவுள் யார்???.
      மரியாளின் தந்தையை ப்படைத்த கடவுள் யார்???
      பகுத்து அறிவதே பகுத்தறிவு.
      போதகர்கள் சொல்வதை மட்டுமே
      மண்டையில் ஏற்றிக் கொண்டு
      உண்மையை அறியாமல
      உளருவதை என்னவென்று சொல்வது ???
      சத்தியத்தை நீங்கள் அறிவீர்கள்
      சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
      இறைவன் ஒருவனே.
      ஒரே ஒருவன் தான்.
      அல்லாஹு அக்பர்❤

    • @aarirose6072
      @aarirose6072 Місяць тому

      ​@@Jamal-eh8jdதம்பி ஜமால் பாய் இறைவன் முதலில் இந்த உலகில் ஆதாம் ஏவாளை படைத்தார் அதன் பிறகு பல தீர்க்கதரிசிகள் வந்தார்கள் ஆபிரகாம் மோசஸ் ஆனால் இந்த உலகம் திருந்தவில்லை கடைசியாக இறைவன் அவர்களை மனித வடிவில் உலகத்திற்கு வருகிறார் அவர்தான் இயேசு கிறிஸ்து பிறகு நம் பாவங்களுக்காக மரித்து உயிர்த்து பரிசுத்த ஆவியாக செல்கிறார் மீண்டும் வருவார் அவருடைய இரண்டாம் வருகையில் நியாயத்தீர்ப்பு கிடைக்கும் அதை கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் நீங்கள் இஸ்லாம் எதற்காக அவர் வருகை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் முகமது நபி அவர்கள் வர மாட்டார் ஆபிரகாம் வரமாட்டார் மோசஸ் வரமாட்டார் ஆனால் ஈஷா அலைசல் மட்டும் வர வேண்டிய கட்டாயம் என்ன சிந்தித்துப் பாருங்கள் பழைய ஏற்பாட்டில் கூறியபடி நடக்கின்றது இங்கிருக்கும் இஸ்லாம் சகோதரர்கள் அனைவரும் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதையே தான் கூறுவார்கள் ஆராய்ச்சி செய்யும் பார்க்க மாட்டார்கள் சரி உங்கள் விருப்பப்படி கேட்கிறேன் அரபு மொழியில் அல்லா என்பது தமிழ் மொழியில் கடவுள் நீங்கள் கடவுள் கடவுள் என்று தான் பிரார்த்தனை செய்கிறீர்கள் அவருடைய பெயரும் உங்களுக்கு தெரியாது உருவமும் தெரியாது நபிகள் என்ன கூறினாரோ அதை மட்டும் செய்வீர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை என் இறைவனும் ஆதாமுக்கு ஏவாளை படைத்தார் பிறகு ஆபிராம் கதைக்கு வருவோம் ஆபிரகாமின் மூத்த மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தான் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மற்றொன்றை பெண்ணை மணந்தார் முதல் பெண்ணின் மனைவியின் வம்சாவளியில் வந்தவர் தான் இயேசு கிறிஸ்து அதே போல் வேலைக்காரப் பெண் இரண்டாவது திருமணம் செய்ததால் இஸ்மாயில் பிறந்தார் பிறகு சில காரணங்களால் அவர் வெளியே சென்றார் அந்தக் காலத்தில் இஸ்லாம் மதம் என்பது இல்லை ஆனால் இஸ்மைல் வம்ச வழியினர் நபிகள் நாயகம் வந்திருப்பார் என்று தெரிகிறது அவர் என்ன கூறினாரோ அதை மட்டும் தான் நீங்கள் செய்வீர்கள் உங்களுக்கு கூறி புரிய வைக்க முடியாது இயேசு கிறிஸ்து இந்த உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களும் அன்பால் நேசித்தார் நபி அப்படி அன்பாக நேசித்தாரா கூறுங்கள் எத்தனை சண்டைகள் இருந்தது அவருக்கு எனக்குத் தெரிந்து 13 மனைவிகள் என்று கேள்விப்பட்டேன் அங்கேயே இறைவன் கட்டளை மீறிவிட்டார் இதை நாங்கள் கூறினால் நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் அதனால் உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படி கூறிக் கொள்ளுங்கள் ஆனால் கடைசியாக யார் வருகிறாரோ அவரை மட்டும் நீங்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்களே என்று நினைத்தால் தான் வேடிக்கையாக இருக்கிறது

    • @user-rs9cw5yf7x
      @user-rs9cw5yf7x Місяць тому

      @@calebjames3515 இதோ நீங்கள் புனிதமாக கருதி பின்பற்றப்படும் பைபிளில் இயேசு அவர்கள் கூறுவது👇👇👇👇
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை
      மத்தேயு 7:21
      இயேசு என்பவர் கடவுளும் கிடையாது...
      இயேசு என்பவர் கடவுளின் குமாரரும்(மகனும்) அல்ல...
      மொத்தத்தில் ஆபிரகாம்,மோசஸ் - ஐ போல இயேசு என்பவர் கடவுளின் தூதர்....தீர்க்கதரிசி....நபி...
      ஒட்டு மொத்த மனித உலகமும் பின்பற்ற வேண்டியது (முக்கியமாக கிறிஸ்தவராகிய நீங்கள்) கடவுளின் இறுதித்தூதர்... முஹம்மது ஸல் அவர்கள்... பற்றி இயேசு பைபிளில் கூறுவதை கேளுங்கள்👇👇👇👇
      இயேசு இவ்வுலகை விட்டு விடை பெறும் இறுதிக் கட்டத்தில் தம் சீடர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அந்த அறிவுரைகளுடன் தான் சென்ற பிறகு என்ன நிகழும் என்பதையும் கூறினார். இனி நிகழும் என்று அவர் அறிவித்தவற்றில் நபிகள் நாயகம் வருகையும் அடக்கமாகும்.
      இதோ புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் 16:5 முதல் 16:15 முடிய உள்ள வசனங்களில் அந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
      இப்பொழுதே என்னை அனுப்பினவரிடம் போகிறேன். எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கம் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போய்விடுகிறது உங்களுக்கு நலம், நான் போகாதிருந்தால் சகாயரானவர் உங்களிடம் வரமாட்டார். போவேனேயாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதபடியால் பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாத படி நான் என் பிதாவினிடம் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயத்தீர்க்கப்பட்டபடியால் நியாயத் தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுதோ நீங்கள் அவைகளைத் தாங்க முடியாது. சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் சுயமாய்ப் பேசாமல், வரப் போகிறவைகளை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பாராதலால் என்னை மகிமைப்படுத்துவார்.
      (யோவான் 16:5-15)

    • @user-hi5tv7vy8n
      @user-hi5tv7vy8n Місяць тому

      ​@@Jamal-eh8jdசத்தியம் என்பவர் கடவுள் மட்டுமே என உங்க குரான் சொல்படி நானே சத்தியம் என்று சொன்ன இயேசு மட்டுமே கடவுள்‼️

  • @immanuelinpanathan
    @immanuelinpanathan Місяць тому +57

    தீர்க்கதரிசனங்களை கூறும் நூலாக Bible உள்ளது.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Місяць тому +1

      தினகரன் குடும்பம் கூறுவதூதூ

  • @thangaraj8858
    @thangaraj8858 Місяць тому +56

    பைபிள் உண்மையான இறைவேதம்...🎉🎉🎉

    • @SyedAli-sv6lg
      @SyedAli-sv6lg Місяць тому +1

      Kindly read Quran please

    • @immanuelpraba
      @immanuelpraba Місяць тому +1

      ​@@SyedAli-sv6lgkindly read bible

    • @user-oz1tq3wd6i
      @user-oz1tq3wd6i Місяць тому +2

      உண்மையான இறை. குர்ஆன். 💯💯💯💯

    • @BanadikaneshranjiRanji-oq3wv
      @BanadikaneshranjiRanji-oq3wv Місяць тому

      ​@@SyedAli-sv6lg read bible please

    • @madmaze2
      @madmaze2 Місяць тому

      @@BanadikaneshranjiRanji-oq3wvtoo many errors 😂

  • @YesuvaiThuthithuPaadu
    @YesuvaiThuthithuPaadu Місяць тому +7

    பைபிளில் கூறப்பட்ட காரியங்கள் நடந்து முடிந்திருக்கின்றன நடந்து கொண்டிருக்கின்றன இன்றைக்கு நடக்கும் காரியம் எல்லாவற்றையும் பைபிள் கூறுகிறது பைபிள் உண்மை

  • @jancyrani1244
    @jancyrani1244 Місяць тому +48

    இந்த உலகம் அறியும் காலம் சீக்கிரமாக வரும், நாம் யாரிடமும் வாதிடவேண்டிய அவசியம் இல்லை (பைபிள் தான் சத்தியம்)

    • @nayazahmed1681
      @nayazahmed1681 28 днів тому +1

      Tamil

    • @nayazahmed1681
      @nayazahmed1681 28 днів тому

      Yellam unmai nanuram

    • @CL-bh5vt
      @CL-bh5vt 22 дні тому +1

      நாளைக்கு வருகிறார் நாளைக்கு வருகிறார் என்று 2000 வருடங்களாக சொல்லிக்கொண்டே இருப்போம்😂😂

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 Місяць тому +22

    பைபிள் ஒருவரால் எழுதப்பிடவில்லை பல ஆயிரம் வருடங்கள் நடந்ததை தொகுத்ததே பைபிள் இதுதான் உண்மை.

  • @babyshanthi6563
    @babyshanthi6563 Місяць тому +38

    பைபிள் தான் உண்மையானது

    • @g.r.m5542
      @g.r.m5542 24 дні тому +1

      எப்படியென்றால், பரிசுத்தச் சத்திய ஆவியின் தேற்றரவாளனாகிய வேறொரு மனுஷகுமாரன் வரப்போகிறான்!.. இயேசுவைக் குறித்து, ***தேற்றரவாளன்*** தான், இந்த உலகத்திற்கே மெய்யான சாட்சியைக் கொடுக்க வெளிப்படப் போகிறான்!.. 👆🏾👆🏾👆🏾👆🏾

    • @mohamedrafi5165
      @mohamedrafi5165 24 дні тому

      ua-cam.com/video/KXeYI5KJskw/v-deo.htmlsi=JK7bpIl84Xskmxzv

    • @user-kw5zs5ky4g
      @user-kw5zs5ky4g 17 днів тому

      Baibal elatha pattathu thirutthapattathu thiruttai idamundu

  • @salamonvinnarasi487
    @salamonvinnarasi487 Місяць тому +12

    பைபில் கூருகின்றது ஒரு ஏழுத்ம் கூட்டவும் கூடாது குறைக்கவும் கூடாது

  • @maslj.
    @maslj. Місяць тому +36

    🌟இறைவனை ஒருவனும் ஒருக்காலும் காண முடியாது என்று பைபிள் கூறுகின்றது🌟 மனிதக் கண்களால் காண முடியாத இறைவனை மனிதன் காண வேண்டும் என்பதற்காகவே மனித உடல் எடுத்து இயேசு கிறிஸ்து என்ற பெயரில் அவதரித்தார் 🌟 ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என் பிதா உனக்கு உதவி செய்வார் என்ற தனது உபதேசத்தின் படி வாழ்ந்து காட்டி அவர் மரித்து மூன்றாவது நாள் உயிர்த்து எழுந்தார் இதை உலகில் உள்ள எந்த ஒரு மனிதனாலும் செய்ய முடியாது🌟 இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இறப்பும் அவர் பிறப்பதற்கு முன்பே தீர்க்கதரிசிகள் மூலம் அறிவிக்கப்பட்டு எழுதப்பட்டு உள்ளது 🌟 உலகத்தின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே புத்தகம் பைபிள் மட்டுமே இதன் மூலப்பிரதிகள் யாவும் பாதுகாப்பாக இன்றும் உள்ளது 🌟 உலகத்தின் இறுதி நாளில் உலக மக்களை நியாயம் தீர்ப்பது ஈசா நபி என்ற இயேசு கிறிஸ்து என்று குர்ஆனில் எழுதி இருப்பதை நம்பும்போது எப்படி இயேசுகிறிஸ்து தனது போதனையை விட்டு விலகி (கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ஜீவனுக்கு ஜீவன் என்ற பழிக்குப் பழிவாங்கும் போதனையின் படி அன்பின் தெய்வம் இயேசு கிறிஸ்து உலக மக்களை நியாயம் தீர்ப்பார் ❓😇

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 Місяць тому

      மூலப் பிரதிகள் இன்று இல்லை.. கிபி 200 முதல்
      கிபி 1800 சுமார் 1600 ஆண்டுகள் ரோமன் கத்தோலிக்க சபை கட்டுப் பாட்டில் இருந்தபோது அவர்கள் மூலப் பிரதியை அழித்து விட்டனர்...
      எல்லாம் லத்தீன் மொழியில் மட்டுமே வேதம் தொடர்ந்து மறுபிரதி எடுத்து வந்தனர்.

    • @user-oz1tq3wd6i
      @user-oz1tq3wd6i Місяць тому

      வணக்கத்திற்குரிய. அல்லாஹ். 💯

    • @JafferaliJafferali-b6p
      @JafferaliJafferali-b6p Місяць тому

      குற்றங்கள் குறைவு
      தீர்ப்பு__3வகை
      சமாதானம்
      ஈடாக:பொருள்
      பழிக்குபழி

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Місяць тому

      @@user-oz1tq3wd6i jesus christ only real god

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj Місяць тому

      ​@@JafferaliJafferali-b6pSataanin kavithaikal

  • @isaacdevaraj4274
    @isaacdevaraj4274 Місяць тому +41

    இயேசுவே தெய்வம்

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t Місяць тому +5

      இயேசு தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் இறந்த மனிதர்

    • @godsson701
      @godsson701 Місяць тому

      ​@@user-ge7kh8oc9tஎதற்காக மரித்தார் என்று புரிந்து கொள்ளாத வெண்ணை . நீ இப்படிதான் பேசுவாய்.

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj Місяць тому +1

      bible padi

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t Місяць тому

      @@sheelakumar-pu7uj பைபிள் படிக்க தேவையில்லை ஒவ்வொரு கத்தோலிக்க சர்ச்லிம் இயேசு ஒரு சிறிய துணியோடு சிலுவையில் அறையப்பட்டு தொங்கிக் கொண்டு இருப்பார் இது கொடுமையான மரணமே

    • @nagarajahravi
      @nagarajahravi Місяць тому +3

      @@user-ge7kh8oc9t அவர் வந்ததே மரிக்கத்தான்

  • @sureshlourdu4070
    @sureshlourdu4070 Місяць тому +13

    16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
    எரேமியா 6

  • @immanuelimmanuel4432
    @immanuelimmanuel4432 Місяць тому +27

    பைபிளை திருடி அதிலுள்ள பெயர்களை திருடி குர்ஆணை எழுதிவிட்டு உதாரணம் ன பைபிள் (சாலமோன் குர்வூன் சுலைமான் ஆபிரகாம் - இப்ராஹிம் மோசே - மூசா குர்ஆன் இறைவார்த்தை இல்லை ஏனென்றால் திருடப்பட்டது.

    • @user-xg9eq6xl2h
      @user-xg9eq6xl2h Місяць тому +2

      bible வசனம் திருடப்பட்டது கிடையாது . அன்று அரபி தேசத்துல வாழ்ந்த யூதர்களிடம் முஹம்மது போயி கேட்டு தெரிஞ்சு வச்சு இருந்தார் . அதே போல் யூத சட்ட திட்டங்களை நன்கு அறிந்து அதை இஸ்லாத்தில் மாற்றி புதுவிதமாக சட்டங்களை வைத்தார் .

    • @FireHeart0012
      @FireHeart0012 Місяць тому +1

      பைபிளை காப்பியடித்து எழுதப்பட்டது தான் குரான். இந்த உண்மை பல முஸ்லீம்களுக்கு தெரியவில்லை.

    • @user-xr5hk4kq3p
      @user-xr5hk4kq3p Місяць тому

      @@immanuelimmanuel4432 புரிதல் கானாது ""!Try பண்ணுங்கள் சகோதரனே "!!

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj Місяць тому

      ​@@user-xg9eq6xl2huruttu balls uruttu. Muttalthanamana mudivu

    • @AlwinDaniel-zv2uh
      @AlwinDaniel-zv2uh Місяць тому +1

      @@user-xg9eq6xl2h அடுத்தவா்களின் வேதம் குறை உள்ளது தவறானது அதை ஏன்
      முகமது காப்பி அடிக்க வேண்டும்
      சொந்தமாக ஒரு வேதம் இல்லாதவா்கள்

  • @rameshcchellya
    @rameshcchellya Місяць тому +40

    பரிசுத்த வேதாகமம் உண்மை வேதம்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 29 днів тому

      பைபிளில் ஏசு குரானில் அல்லா.. அவ்ளோ தான்..

  • @user-hs3bf4zi6w
    @user-hs3bf4zi6w 23 дні тому +8

    உண்மையான வேதம் பைபிள் தான் இதை குர்ஆனும் சொல்கிறது குர்ஆன் வசனம் சூரா 10:94

    • @jenrajsebastian7566
      @jenrajsebastian7566 21 день тому

      Well quoted😊

    • @fairozbanu2792
      @fairozbanu2792 14 днів тому +1

      அந்த இறை வேதம் இன்று மாற்றப்பட்டு விட்டது. இன்று இருக்கின்ற 200 கும் மேற்பட்ட பைபிள் இறை வேதம் இல்லை

    • @sunrays472
      @sunrays472 14 днів тому

      இன்று புழக்கத்தில் உள்ள குர்ஆன் பல்வேறு கால கட்டங்களில், பல மனிதர்களால் திருத்தி எழுதப்ப ட்ட து என்பதையும், இன்றை தேதியில் 26 விதமான குர்ஆன்கள் உலகின் பல நாடுகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும் நண்பர் களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்​@@fairozbanu2792

    • @iqbai61gany
      @iqbai61gany 9 днів тому

      குர்ஆனிர் மர்யம் அலைஹிஸ்சலாம் (நீங்கள் கூறும் மேரி ) ஈசா நபி அவர்கள் மகன் எப்படி பிறந்தார் யாரிடம் வளர்ந்தார் அவர் இறந்தாரா அல்லது அவரை கொல்ல வரும்போது அவார் வானத்தில் உயர்த்தப்பட்டு அவரது உருவத்தை காட்டிக்கொடுத்த யூதர்கள் கூட்டத்தில் ஒருவருக்கு கொடுத்து அவரையே சிலுவையில் அரைந்த வரலாருகள்தான் குர்ஆனில் தெளிவு படுத்தப்பட்டுள்ளதே தவிர பைபிலை பற்றி கூறப்படவில்லை , பைபிளும் இன்றுவரை எத்தனையோ தரம் புதிய பழய ஏற்பாடு என்று மனித கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது இதனை ஒரு முக்கியமான பாதிரியாரும் அறிவித்து இஸ்லாத்தின்பால் மாறியுள்ளார் , இதனை உருதி செய்ய தமிழ் மொழிபெயர்ப்பு பெற்று நேரம் கிடைக்கும் போது தெரிந்து கொள்ளலாம் சகோதரரே , இதில் நான் தவறாக ஏதும் குறிப்பிட வில்லை என நினைக்கிறேன் நன்றி

  • @user-hi5tv7vy8n
    @user-hi5tv7vy8n Місяць тому +6

    11:12 முந்தைய வேதத்தை மொழிபயர்க்கும் வராக்கா என்ற யூதர் முஹமதுக்கு கற்றுக் கொடுத்தார்‼️

  • @ashoklawrence7488
    @ashoklawrence7488 Місяць тому +60

    இந்த உலகத்தில் உள்ள ஞானிகளின் கண்களுக்கு உண்மையான தேவனுடைய வேதம் தேவனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
    27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
    1 கொரிந்தியர் 1:27
    28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும் , அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
    1 கொரிந்தியர் 1:28

    • @michaelmary7340
      @michaelmary7340 Місяць тому +4

      Amen amen hallaluya hallaluya hallaluya hallaluya

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj Місяць тому +1

      amen alleluah

    • @user-rs9cw5yf7x
      @user-rs9cw5yf7x Місяць тому

      @@ashoklawrence7488 இதோ நீங்கள் புனிதமாக கருதி பின்பற்றப்படும் பைபிளில் இயேசு அவர்கள் கூறுவது👇👇👇👇
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை
      மத்தேயு 7:21
      இயேசு என்பவர் கடவுளும் கிடையாது...
      இயேசு என்பவர் கடவுளின் குமாரரும்(மகனும்) அல்ல...
      மொத்தத்தில் ஆபிரகாம்,மோசஸ் - ஐ போல இயேசு என்பவர் கடவுளின் தூதர்....தீர்க்கதரிசி....நபி...
      ஒட்டு மொத்த மனித உலகமும் பின்பற்ற வேண்டியது (முக்கியமாக கிறிஸ்தவராகிய நீங்கள்) கடவுளின் இறுதித்தூதர்... முஹம்மது ஸல் அவர்கள்... பற்றி இயேசு பைபிளில் கூறுவதை கேளுங்கள்👇👇👇👇
      இயேசு இவ்வுலகை விட்டு விடை பெறும் இறுதிக் கட்டத்தில் தம் சீடர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அந்த அறிவுரைகளுடன் தான் சென்ற பிறகு என்ன நிகழும் என்பதையும் கூறினார். இனி நிகழும் என்று அவர் அறிவித்தவற்றில் நபிகள் நாயகம் வருகையும் அடக்கமாகும்.
      இதோ புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் 16:5 முதல் 16:15 முடிய உள்ள வசனங்களில் அந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
      இப்பொழுதே என்னை அனுப்பினவரிடம் போகிறேன். எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கம் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போய்விடுகிறது உங்களுக்கு நலம், நான் போகாதிருந்தால் சகாயரானவர் உங்களிடம் வரமாட்டார். போவேனேயாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதபடியால் பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாத படி நான் என் பிதாவினிடம் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயத்தீர்க்கப்பட்டபடியால் நியாயத் தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுதோ நீங்கள் அவைகளைத் தாங்க முடியாது. சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் சுயமாய்ப் பேசாமல், வரப் போகிறவைகளை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பாராதலால் என்னை மகிமைப்படுத்துவார்.
      (யோவான் 16:5-15)

    • @user-rs9cw5yf7x
      @user-rs9cw5yf7x Місяць тому

      @@michaelmary7340 இதோ நீங்கள் புனிதமாக கருதி பின்பற்றப்படும் பைபிளில் இயேசு அவர்கள் கூறுவது👇👇👇👇
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை
      மத்தேயு 7:21
      இயேசு என்பவர் கடவுளும் கிடையாது...
      இயேசு என்பவர் கடவுளின் குமாரரும்(மகனும்) அல்ல...
      மொத்தத்தில் ஆபிரகாம்,மோசஸ் - ஐ போல இயேசு என்பவர் கடவுளின் தூதர்....தீர்க்கதரிசி....நபி...
      ஒட்டு மொத்த மனித உலகமும் பின்பற்ற வேண்டியது (முக்கியமாக கிறிஸ்தவராகிய நீங்கள்) கடவுளின் இறுதித்தூதர்... முஹம்மது ஸல் அவர்கள்... பற்றி இயேசு பைபிளில் கூறுவதை கேளுங்கள்👇👇👇👇
      இயேசு இவ்வுலகை விட்டு விடை பெறும் இறுதிக் கட்டத்தில் தம் சீடர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அந்த அறிவுரைகளுடன் தான் சென்ற பிறகு என்ன நிகழும் என்பதையும் கூறினார். இனி நிகழும் என்று அவர் அறிவித்தவற்றில் நபிகள் நாயகம் வருகையும் அடக்கமாகும்.
      இதோ புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் 16:5 முதல் 16:15 முடிய உள்ள வசனங்களில் அந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
      இப்பொழுதே என்னை அனுப்பினவரிடம் போகிறேன். எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கம் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போய்விடுகிறது உங்களுக்கு நலம், நான் போகாதிருந்தால் சகாயரானவர் உங்களிடம் வரமாட்டார். போவேனேயாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதபடியால் பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாத படி நான் என் பிதாவினிடம் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயத்தீர்க்கப்பட்டபடியால் நியாயத் தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுதோ நீங்கள் அவைகளைத் தாங்க முடியாது. சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் சுயமாய்ப் பேசாமல், வரப் போகிறவைகளை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பாராதலால் என்னை மகிமைப்படுத்துவார்.
      (யோவான் 16:5-15)

    • @user-rs9cw5yf7x
      @user-rs9cw5yf7x Місяць тому

      @@sheelakumar-pu7uj இதோ நீங்கள் புனிதமாக கருதி பின்பற்றப்படும் பைபிளில் இயேசு அவர்கள் கூறுவது👇👇👇👇
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை
      மத்தேயு 7:21
      இயேசு என்பவர் கடவுளும் கிடையாது...
      இயேசு என்பவர் கடவுளின் குமாரரும்(மகனும்) அல்ல...
      மொத்தத்தில் ஆபிரகாம்,மோசஸ் - ஐ போல இயேசு என்பவர் கடவுளின் தூதர்....தீர்க்கதரிசி....நபி...
      ஒட்டு மொத்த மனித உலகமும் பின்பற்ற வேண்டியது (முக்கியமாக கிறிஸ்தவராகிய நீங்கள்) கடவுளின் இறுதித்தூதர்... முஹம்மது ஸல் அவர்கள்... பற்றி இயேசு பைபிளில் கூறுவதை கேளுங்கள்👇👇👇👇
      இயேசு இவ்வுலகை விட்டு விடை பெறும் இறுதிக் கட்டத்தில் தம் சீடர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அந்த அறிவுரைகளுடன் தான் சென்ற பிறகு என்ன நிகழும் என்பதையும் கூறினார். இனி நிகழும் என்று அவர் அறிவித்தவற்றில் நபிகள் நாயகம் வருகையும் அடக்கமாகும்.
      இதோ புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் 16:5 முதல் 16:15 முடிய உள்ள வசனங்களில் அந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
      இப்பொழுதே என்னை அனுப்பினவரிடம் போகிறேன். எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கம் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போய்விடுகிறது உங்களுக்கு நலம், நான் போகாதிருந்தால் சகாயரானவர் உங்களிடம் வரமாட்டார். போவேனேயாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதபடியால் பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாத படி நான் என் பிதாவினிடம் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயத்தீர்க்கப்பட்டபடியால் நியாயத் தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுதோ நீங்கள் அவைகளைத் தாங்க முடியாது. சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் சுயமாய்ப் பேசாமல், வரப் போகிறவைகளை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பாராதலால் என்னை மகிமைப்படுத்துவார்.
      (யோவான் 16:5-15)

  • @vincentn4703
    @vincentn4703 Місяць тому +22

    இவர் சொல்ற குர்ஆன்க்கும் இப்போது இருக்கிற குர்ஆனுக்கும் அனேக முரண்பாடுகள் இருக்கிறது.

    • @samihasiddiqa603
      @samihasiddiqa603 Місяць тому +1

      Nirubikavum aadharathodu suma solakudhu

    • @user-rs9cw5yf7x
      @user-rs9cw5yf7x Місяць тому

      @@vincentn4703 இதோ நீங்கள் புனிதமாக கருதி பின்பற்றப்படும் பைபிளில் இயேசு அவர்கள் கூறுவது👇👇👇👇
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை
      மத்தேயு 7:21
      இயேசு என்பவர் கடவுளும் கிடையாது...
      இயேசு என்பவர் கடவுளின் குமாரரும்(மகனும்) அல்ல...
      மொத்தத்தில் ஆபிரகாம்,மோசஸ் - ஐ போல இயேசு என்பவர் கடவுளின் தூதர்....தீர்க்கதரிசி....நபி...
      ஒட்டு மொத்த மனித உலகமும் பின்பற்ற வேண்டியது (முக்கியமாக கிறிஸ்தவராகிய நீங்கள்) கடவுளின் இறுதித்தூதர்... முஹம்மது ஸல் அவர்கள்... பற்றி இயேசு பைபிளில் கூறுவதை கேளுங்கள்👇👇👇👇
      இயேசு இவ்வுலகை விட்டு விடை பெறும் இறுதிக் கட்டத்தில் தம் சீடர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அந்த அறிவுரைகளுடன் தான் சென்ற பிறகு என்ன நிகழும் என்பதையும் கூறினார். இனி நிகழும் என்று அவர் அறிவித்தவற்றில் நபிகள் நாயகம் வருகையும் அடக்கமாகும்.
      இதோ புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் 16:5 முதல் 16:15 முடிய உள்ள வசனங்களில் அந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
      இப்பொழுதே என்னை அனுப்பினவரிடம் போகிறேன். எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கம் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போய்விடுகிறது உங்களுக்கு நலம், நான் போகாதிருந்தால் சகாயரானவர் உங்களிடம் வரமாட்டார். போவேனேயாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதபடியால் பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாத படி நான் என் பிதாவினிடம் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயத்தீர்க்கப்பட்டபடியால் நியாயத் தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுதோ நீங்கள் அவைகளைத் தாங்க முடியாது. சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் சுயமாய்ப் பேசாமல், வரப் போகிறவைகளை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பாராதலால் என்னை மகிமைப்படுத்துவார்.
      (யோவான் 16:5-15)

    • @mohamedpirous5425
      @mohamedpirous5425 29 днів тому

      Poda madaiyan unakku therinda kuruaan

  • @jabanathan9255
    @jabanathan9255 Місяць тому +7

    இயேசு இறந்து முதல் நூற்றாண்டில் கிபி 70வதில் இயேசுவின் சீடர்களால் எழுதபட்டு விட்டதுஇயேசுவிற்க்கு முன்பு பழைய ஏற்பாடு அந்த அந்த காலட்டதில் எழுதபட்டது குரானில் உனக்கு சந்தேகம் ஏற்பட்டால் இதற்க்கு முந்தைய வேதத்தை பார்க்கவும் என்றுகுரானில் எழுதபட்டு உள்ளது பிறகு புதிய ஏற்பாட்டை இஞ்சில் என்றும் பழைய ஏற்பாட்டை தவ்ராத் என்றும் ஏன்குரானில் சேர்த்தார்கள் பைபிள் உள்ள பெயர்களை அப்படியே மாற்றி அபிரகாமை இப்ராகிம் என்று அல்லா மாற்றினாரா முகம்மது நபிக்கு இறக்கியதாக கூறும் குரான் அவர்காலத்திலேயே கொழுத்தபட்டு விட்டது பாதி ஆடு தின்றுவிட்டது இதெல்லாம் வியாக்கியானம் பேசுனவருக்கு தெரியாதா ஹதீஸ் என்பது முகமது காலத்திலா எழுதபட்டது அவர்இறந்து 350 ஆண்டுகளுக்கு பிறகு எழுதபட்டது முகம்மதுவின் சபாக்களால் எழுதபட்டது அதுவும்புகாரியில் 600000 வசனங்களுக்கு மேல் எழுதி அனைத்தும் பொய்யானவை இட்டுகட்டபட்டவை என்று வெரும் 6000 வசனங்களைமட்டும்சேர்த்து கொள்ளபட்டது அதுவும்இதை சுன்னி முஸ்லீம்தான் ஏற்றுகொள்கிறார்கள் ஷாயா முஸ்லீம்கள் வெறுத்து ஒதிக்கிவிடுகிறார்கள் இதெல்லாம் பேசிய நாய்க்கு தெரியுமா என்று தெரியவில்லை குரானில் எவ்வளவோ முறன்பாடுஇருக்கிறது நீ தமிழ்குரானை துருக்கிகு எடுத்து சென்றால் உனக்கு ஜெயில் தன்டனைதான் தமிழில் 10வித குரான் உள்ளது ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாக உள்ளது EX முஸ்லீம் கள் குரான் இறைவேதம் கிடையாது என்று விவாதம் செய்கிறார்கள் இது அல்லாவால் இறக்கபட்து இல்லை என்கிறார்கள் குரான் அரேபியர்களுக்கு மட்டும் தான் அரபுலதான் ஓதனும் தமிழில் ஓதகூடாது ஓதினால் அல்லா ஏத்துக்க மாட்டார் முஸ்லீம்கள் பின்பற்றுகிற கலாச்சாரம் யூதர்கள் கலாச்சாரம் அல்லா என்பது எபிரேய சொல் அரபு சொல்கிடையாது இதை யூதர்கள்3000 ஆண்டுகளுக்கு முன்பே உபயோகித்து வருகிறாகள் சுன்னத்செய்வது குல்லா அனிவது அங்கி போடுவது எல்லாம் யூத கலாச்சாரம் கோயமுத்தூரில் கிருஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த விவாதத்தில் குரான் இறைவேதம் கிடையாது விவாதிக்கபட்டது

    • @user-us6kb3zr1b
      @user-us6kb3zr1b 17 днів тому

      The Messenger Jesus (peace be upon him) will return before the end of the world and all the people will understand the truth of Prophet Muhammad ( Peace be upon him) and Holy Qur'an

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Місяць тому +5

    Bible is the only Book written by various prophets.Bible is the only book first printed in the world.

  • @rajandran7416
    @rajandran7416 Місяць тому +142

    உலகத்திலே இரவு 25 ஆயிரம் முறை பரிசுத்த வேதாகமம் ஆராய்ச்சி செய்யப்பட்டது உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது ஆராய்ச்சியாளர்கள் 25,000 முறை பரிசோதிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்ட புத்தகம் ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகமம் உலகத்தில் முதல் முதல் புஸ்தகம் என்று அச்சிடப்பட்டு பரிசுத்த வேதாகமம் உலகத்திலேயே விண்ணிலே வாசிக்கப்பட்ட வேத புத்தகம் பரிசுத்த வேதாகமம் வானொலி பெட்டியில் வாசிக்கப்பட்டது ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகம உலகத்தில் அதிகமாக அச்சிடப்பட்டு விற்பனை செய்து பரிசுத்த வேதாகம் அனேக மொழியில் அச்சிடப்பட்டிருக்கும் ஒரே புஸ்தகம் பரிசுத்த வேதாகமம் அல்லா என்றால் யார் அவருடைய அன்பு என்ன அவருடைய குணம் என்ன அவருடைய பரிசுத்தம் என்ன அவர் தூய்மை என்ன அவர் ஒளியாய் இருக்கிறாரா ஒளியாய் இருக்கிறாரா அவர் சத்தியமா இருக்கிறாரா இந்த உலகத்தை கடவுள் எப்படி படைத்தார் வார்த்தை நான் படைத்தாரா மௌனமாக இருந்து போடு தயார் செய்கிறாள் படைத்தாரா வார்த்தையினால் படைத்தார் என்று சொன்னால் இறைவன் வார்த்தையாய் இருக்கிறார் அந்த வார்த்தை இயேசு கிறிஸ்து என்று சொல்லப்பட்டிருக்கிறது

    • @tasteofwisdom2496
      @tasteofwisdom2496 Місяць тому +10

      😂😂😂😂 25000 முறை பரிசோதித்தும் எந்த வேதாகமம் சரியானது என்னும் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை போலும்.

    • @davidkumar2804
      @davidkumar2804 Місяць тому

      நீ பொ ய் ய ன்

    • @michaelmary7340
      @michaelmary7340 Місяць тому +3

      Oh nee adha😂😂😂😂😂😂

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Місяць тому +1

      எல்லா பாவங்களும், எல்லா காலத்திலும், மன்னித்துக்கொண்டே இருப்பவர் இயேசு.
      அதனால் அவரே தேவன்.
      பாவத்தின் பலன் மரணம் என்றால் சாத்தான்.

    • @user-nl4rs7dc8y
      @user-nl4rs7dc8y Місяць тому

      Niruthugal. 1400 anndugal thane. Islam. Moliye poiya podikkadinga. Yesuvai Patri pesa negal yar. Baibel unmayai ulladhu. Ugal adhu kuranai kadaul eludinar. Adhu e oru poi. Negal poiyargal. Ugalukkellam alium vegu tholaivil illai. Nega vechirunda. Sari nangal vaithirundal thavaral. Sapttuttu thunguya.

  • @immanuelimmanu9757
    @immanuelimmanu9757 Місяць тому +10

    உலகத்திலேயே பரிசுத்த வேதாகமம் 25 ஆயிரம் முறை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது பரிசுத்த வேதாகமம் தான் கடவுளுடைய வார்த்தை

  • @SleepyBoxer-xt5kc
    @SleepyBoxer-xt5kc Місяць тому +19

    சகோதரர் விளக்கம் சரி இல்லை. பரிசுத்த வேதாகமம். முதலாம் நூற்றாண்டில் தோன்றியது.ஆனால் குரான் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. பரிசுத்த பைபிளில் இருந்து எடுக்கப்பட்ட ஜெராக். குரான் முகமதியர்கள் உனக்காக மட்டும் அருளப்பட்டது என்ற வசனத்தை காட்டவா?. நானும் குரான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

    • @immanuelvijayarajah-sg4qk
      @immanuelvijayarajah-sg4qk Місяць тому +3

      பரிசுத்த் வேதாகமம் வெறுமனே முதலாம் நூற்றாண்டில் எழுதப்படவில்லை கிறிஸ்த்துவுக்கு முன் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது புதிய ஏற்பாடு கிறிஸ்த்துவுக்கு பின் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. தேவனின் புத்தகத்தின் சாயலாய் உள்ளது குரான் அதாவது வஞ்சிக்கும் புத்தகம் ஒளியின் தூதன் என்று இயேசு குரானைக்குறிப்பிட்டிருக்கிறார் . தேவ பிள்ளைகளை இப்போ வஞ்சித்து நரகத்தில் தள்ளுவதே குரானின் குறிக்கோள். என்ன செய்ய முஸ்லீம்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டார்கள் இப்போ அவர்கள் இருதயத்தை கடினப்படுத்தியிருக்கிறார்கள். வேசித்தன ஆவிக்கு தங்களை விற்றுப்போட்டார்கள். எனது மருமகன் ஒருவன் தனது முஸ்லீம் நண்பர்களால் வஞ்சிக்கப்பட்டு கிறிஸ்த்துவை விட்டு பிரிந்தான். பின்பு அவர்களுக்குள் நடக்கும் பிழயான கோட்பாடுகளை கண்டு வெளியேறினான் அவனால் முடியவில்லை இரண்டு வருடங்கள் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டு பின் சாத்தானால் கோரமூர்க்கமாய் தன் இஸ்ட்டப்படி பெற்றோருக்கும் கீழ்ப்படியாமல் பைத்திதம்போல வாழ்ந்துகொண்டிருந்தான் நாங்கள் டாக்டரிடம் கூட்டிச்செல்லாமல் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தோம் தேவன் இப்போ அவனை விடுதலையாக்கியிருக்கிறார் ஆனாலும் இதுவரை என் தொடர்பை துண்டித்திருந்தான் இப்போ தன் செயலால் வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறான் இப்போ ஜெபம் பண்ணுகிறான் ஏதம் வாசிக்கிறான்.

    • @user-rs9cw5yf7x
      @user-rs9cw5yf7x Місяць тому

      @@immanuelvijayarajah-sg4qk இதோ நீங்கள் புனிதமாக கருதி பின்பற்றப்படும் பைபிளில் இயேசு அவர்கள் கூறுவது👇👇👇👇
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை
      மத்தேயு 7:21
      இயேசு என்பவர் கடவுளும் கிடையாது...
      இயேசு என்பவர் கடவுளின் குமாரரும்(மகனும்) அல்ல...
      மொத்தத்தில் ஆபிரகாம்,மோசஸ் - ஐ போல இயேசு என்பவர் கடவுளின் தூதர்....தீர்க்கதரிசி....நபி...
      ஒட்டு மொத்த மனித உலகமும் பின்பற்ற வேண்டியது (முக்கியமாக கிறிஸ்தவராகிய நீங்கள்) கடவுளின் இறுதித்தூதர்... முஹம்மது ஸல் அவர்கள்... பற்றி இயேசு பைபிளில் கூறுவதை கேளுங்கள்👇👇👇👇
      இயேசு இவ்வுலகை விட்டு விடை பெறும் இறுதிக் கட்டத்தில் தம் சீடர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அந்த அறிவுரைகளுடன் தான் சென்ற பிறகு என்ன நிகழும் என்பதையும் கூறினார். இனி நிகழும் என்று அவர் அறிவித்தவற்றில் நபிகள் நாயகம் வருகையும் அடக்கமாகும்.
      இதோ புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் 16:5 முதல் 16:15 முடிய உள்ள வசனங்களில் அந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
      இப்பொழுதே என்னை அனுப்பினவரிடம் போகிறேன். எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கம் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போய்விடுகிறது உங்களுக்கு நலம், நான் போகாதிருந்தால் சகாயரானவர் உங்களிடம் வரமாட்டார். போவேனேயாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதபடியால் பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாத படி நான் என் பிதாவினிடம் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயத்தீர்க்கப்பட்டபடியால் நியாயத் தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுதோ நீங்கள் அவைகளைத் தாங்க முடியாது. சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் சுயமாய்ப் பேசாமல், வரப் போகிறவைகளை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பாராதலால் என்னை மகிமைப்படுத்துவார்.
      (யோவான் 16:5-15)

    • @user-rs9cw5yf7x
      @user-rs9cw5yf7x Місяць тому

      @@SleepyBoxer-xt5kc இதோ நீங்கள் புனிதமாக கருதி பின்பற்றப்படும் பைபிளில் இயேசு அவர்கள் கூறுவது👇👇👇👇
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை
      மத்தேயு 7:21
      இயேசு என்பவர் கடவுளும் கிடையாது...
      இயேசு என்பவர் கடவுளின் குமாரரும்(மகனும்) அல்ல...
      மொத்தத்தில் ஆபிரகாம்,மோசஸ் - ஐ போல இயேசு என்பவர் கடவுளின் தூதர்....தீர்க்கதரிசி....நபி...
      ஒட்டு மொத்த மனித உலகமும் பின்பற்ற வேண்டியது (முக்கியமாக கிறிஸ்தவராகிய நீங்கள்) கடவுளின் இறுதித்தூதர்... முஹம்மது ஸல் அவர்கள்... பற்றி இயேசு பைபிளில் கூறுவதை கேளுங்கள்👇👇👇👇
      இயேசு இவ்வுலகை விட்டு விடை பெறும் இறுதிக் கட்டத்தில் தம் சீடர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அந்த அறிவுரைகளுடன் தான் சென்ற பிறகு என்ன நிகழும் என்பதையும் கூறினார். இனி நிகழும் என்று அவர் அறிவித்தவற்றில் நபிகள் நாயகம் வருகையும் அடக்கமாகும்.
      இதோ புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் 16:5 முதல் 16:15 முடிய உள்ள வசனங்களில் அந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
      இப்பொழுதே என்னை அனுப்பினவரிடம் போகிறேன். எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கம் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போய்விடுகிறது உங்களுக்கு நலம், நான் போகாதிருந்தால் சகாயரானவர் உங்களிடம் வரமாட்டார். போவேனேயாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதபடியால் பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாத படி நான் என் பிதாவினிடம் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயத்தீர்க்கப்பட்டபடியால் நியாயத் தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுதோ நீங்கள் அவைகளைத் தாங்க முடியாது. சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் சுயமாய்ப் பேசாமல், வரப் போகிறவைகளை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பாராதலால் என்னை மகிமைப்படுத்துவார்.
      (யோவான் 16:5-15)

    • @barakathullahhajakamaludee2023
      @barakathullahhajakamaludee2023 29 днів тому +1

      முகம்மதியர்களுக்கு மட்டும் குர்ஆன் அருளப்பட்டது. என்ற வசனத்தை பதிவிடுங்கள் அதற்கு நான் விளக்கம் தருகின்றேன்.

    • @AhmadhZaidh
      @AhmadhZaidh 29 днів тому +1

      இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4
      முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30
      முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 4:1, 3:67
      வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49
      குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440
      இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82
      இறுதி தூதர் முஹம்மத் ஸல் 33:40
      இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21
      படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53
      படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82
      இறைவன் சர்வ வல்லமையுள்ளவன் 2:255
      ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68
      இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75
      உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24
      இறைவனால் இஸ்லாம் 3:19
      மனிதர்களால் மதங்கள் 3:85
      உருவ சிலை மத துவக்கம் 7:59-61
      யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56
      கடவுளாக்கப்படாத ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு அலை நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4
      தரகராக்கப்பட்ட கற்களின்அவ்லியா, கற்களின்ஷியா, அவதாரம், ரிஷி, குரு, புத்தர் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகலாம் 11:100
      "இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82."
      ____
      அல்லாஹ் நன்கு அறிந்தவன் என்பதுடன் 6:17-18
      முஹம்மத் ஸல் சிறந்த முன்மாதிரி 33:21
      நபித்தோழர்கள் முதல் இன்று வரை அறிஞர்கள் உரைகளை மதிப்பதுடன் B:3:48:820
      வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59
      எவ் இயக்கத்தினரதும் பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் 39:17-18
      அவைகளில் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159
      அறிவான, உண்மையான, எளிமையான மார்க்க அழைப்பு பிரச்சாரம் செய்வதுடன் 103:1-3
      கண்ணியமான, சமத்துவ, சாத்தியமான மார்க்க உயிர் தியாகத்திற்கு தயாராயிருத்தல் 9:24
      மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103
      எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7
      நேர்வழி காட்டுதல் அல்லாஹ்விடம் உள்ளதுடன் 16:9
      சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69
      "நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159."
      ____
      அல்லாஹ்வின் கட்டளை; மார்க்கத்தில் முழுமையாக நுழையுங்கள் - பின்பற்றுங்கள்:
      எனவே இது ஆதம் (அலை) உடைய மக்கள் அனைவருக்கும் தாவாஹ் பண்ண குறைந்த எழுத்துக்களில் தாவாஹ் தகவல்
      மற்றும் இது முஹம்மத் (ஸல்) உடைய சமூகம் அவரை போல் மக்களிடம் அன்புடனும் கவலையுடனும் தாவாஹ் பண்ணுவற்காகவும்.
      000001

  • @moorthygovind2091
    @moorthygovind2091 16 днів тому +2

    பகவத்கீதை மட்டுமே உண்மையானது.

  • @immanuelmissionarymovement742
    @immanuelmissionarymovement742 Місяць тому +6

    ஐயா, உங்களது குறான் என்ற ஒரு புத்தகம் பரிசுத்த வேதாகமம் என்ற புத்தகத்தை தான் காப்பி அடித்து வெளிவந்தது என்பதற்கு பல ஆதாரம் உள்ளது. ஆம், பரிசுத்த வேதாகமம் உட்பட 7 ஆம் நூற்றாண்டில் வாய்மொழியிலேயே பேசி வந்த பல வித அந்த கட்டுகதைகள் உள் அடக்கி தான் குறான் என்று 7 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு கட்டு கதை புத்தகமாக தான் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மரித்து போன முகமது நபி என்ற மனிதருடைய காலத்திற்கு பின்பு கி.பி 7 ஆம் நூற்றாண்டில் குறான் என்ற புத்தகம் வெளிவந்தன என்பதை மறைத்தும் நீங்கள் பேசும் பாசங்கு பேச்சு உங்கள் பேச்சாக இருக்கிறது. இதை பார்த்தும், கேட்கும் நீங்கள் முதலில் வரலாறை ஆய்வு சரியாக செய்யவும். மேலும், இந்த Video வில் பேசியுள்ளவரோ மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்றவர்கள் இயேசு கிறிஸ்து வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை மறைத்தும், அவர்கள் நிறைய பொய்யும் பேசியும் இந்த Video வில் பதிவு செய்துள்ளார்கள். ஆமாம், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்றவர்கள் தங்களது பதிவை கி.பி முதல் நூற்றாண்டில் அதாவாது இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார் என்று அந்த ஆண்டிலே புதிய ஏற்பாட்டு என்னும் நூலில் தாங்கள் எழுதி கூறி தெளிவாக பதிவு செய்துள்ளனர். ஆம், இயேசுவே மெய்யான தெய்வம் என்பதை பல இடத்தில் அந்தப் புத்தகத்தில பதிவுகள் செய்துள்ளனர். முட்டாள் தனமான இது போன்று கூறப்படும் கருத்துகளை இதன் மூலம் பகிரங்கமாக நான் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @user-td9hl2gb1z
    @user-td9hl2gb1z Місяць тому +3

    Bible is true words.✝️

  • @rajandran7416
    @rajandran7416 Місяць тому +14

    இப்ப மனிதனுக்கு கடவுளுடைய இரட்சிப்பு இல்லைன்னு சொல்றீங்க மனிதனை பாவத்திலிருந்து ரசிப்பது எப்படி அவன் பாவத்திலிருந்து ரசித்து பரலோகத்துக்கு கொண்டு போவது எப்படி கடவுள் அன்பு உள்ளவரா இருந்தாதான் மனுக்குலத்திற்கு அன்பை காட்ட முடியும் அன்பை காட்டாவிட்டால் நான் பரலோகத்தில் இருக்கிறேன் மனிதர்களின் நீங்கள் பூமியிலிருந்து உங்களுக்கு இரட்சிப்பு இல்லை அப்போ பிறக்கும்போது மணி தூய்மையான பிறந்து விட்டான் என்றால் அப்ப கடவுளை தேவையில்லையே அப்ப அல்லாஹ்வே தேவையில்லை அப்ப அல்லாஹ் எதற்கு நமக்கு பாவம் இல்லை என்று சொல்வோமானால் நம்மை நாமே வஞ்சிக்கும் சத்தியம் இராதே சத்தியம் என்றால் இறைவன் உண்மை என்று அர்த்தம் பாவம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஜென்ம பாவம் ஆதாமின் பாவம் இருக்கிறது செல்லப்பாவும் ஆகிய கர்ம பாவத்திலிருந்து இரட்சிப்பு கிடைக்க வேண்டும் மீட்பு இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே ஆகையினால் தான் தேவன் அன்பாய் இருக்கிறார் என்பதற்காக அந்த தேவன் மனிதனாக இந்த பூமிக்கு இறங்கி வந்தார் ஒரு சாட்சி அல்ல பல ஆதாரங்கள் சாட்சி நூல்களை காட்ட முடியும் மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் இன்றைக்கு உலகம் முழுதும் இயேசு கிறிஸ்து பற்றி பிரச்சாரம் செய்து பைபிளை கொடுத்தீர் நோட்டீஸ் கொடுக்குறாங்க உங்களால் முடியுமா

    • @michaelmary7340
      @michaelmary7340 Місяць тому

      Amen amen hallaluya hallaluya hallaluya eaysuvirku pugal Eaysuvirku mahimy undavadhaga hallaluya hallaluya

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj Місяць тому

      avenka thirunthamattanka Kara am ALLA.avan inrha ulgathin athipathi. Jesus said before 600 years ago, saathan intha ulagathin athipathi.😅😅

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t Місяць тому +31

    பைபிளை கூறை கூறாமல் ஏன் குரான் இறைவேதம் என்று நிருபிக்க முடியவில்லை.

    • @adlaasma8953
      @adlaasma8953 Місяць тому +3

      pure bible is true. but people changed the verses of bible. Jesus born while thawrah is there, after jesus injeel ( Bible) ., then final fulfilled religion Quran, why can’t people accept it. because of their ego. hearts at sealed

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Місяць тому +2

      @ the sametime Bibleபடுபொய்யென ஆதாரத்துடன் தோலுரிக்கத்தான், Got it.ok?

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Місяць тому +4

      @@user-qw2ii5vt2t அது முடியாது சகோதரா,
      சந்தையில் போட்டியிருக்கத்தானே செய்யும்.
      (தன் கடையில் விற்கப்படுபவை மட்டுமே நல்ல மீன் என்று சொன்னால்தானே விற்பனை அதிகமாகும்)

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 Місяць тому

      சகோ உன்மையான பைபிளை விக்கி பீடியாவில் போய் நீங்கள் வைத்திருக்கும் பைபிளையும் ஒப்பிட்டு பாருங்கள் சகோ

    • @FireHeart0012
      @FireHeart0012 Місяць тому

      அது தான் முகமதியர்களின் வஞ்சகப் புத்தி. கிறிஸ்தவத்தைப் பற்றி ஆதாரமில்லாமல் குறை சொல்வார்கள். ஆனால் இஸ்லாத்தில் உள்ள ஓட்டைகளை மறைப்பார்கள் 😂

  • @kumaresankumaresan8118
    @kumaresankumaresan8118 Місяць тому +43

    மனைவியை விவாகரத்து செய்ய கூடாது என்கிறது பைபிள்
    ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் சார்ந்தது பைபிள்
    ஆனால் ஆண்கள் எத்தனை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்கிறது குரான்
    இந்த இடத்திலேயே
    ஒழுக்கம் தவறியது குரான் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி ஒழுக்கமாக இருக்கும்

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t Місяць тому +1

      @@kumaresankumaresan8118 ஒருவனுக்கு ஒருத்தி என்று பைபிள் சொல்கிறது உங்க மத மியூசிக் டைரக்டர் டி இமான் இங்கிலாந்து விக்டோரியா, எலிசபெத் டெய்லர், டயானா இவர்கள் பல கல்யாணம் செய்து இருக்கிறார்கள் இதற்கு பதில் தர முடியுமா

    • @godsson701
      @godsson701 Місяць тому

      Super bro. முட்டாள் துலுக்கன் என உலகம் சொல்வது உண்மை தானோ?🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t Місяць тому

      @@godsson701 உன்னை கூட இயேசு விபச்சார பொம்பளை மகனே என்று சொன்னது சரியே

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t Місяць тому

      @@godsson701 போட பொட்டை பாவாடை பயல் பொறுக்கி பயல் மகனே

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Місяць тому

      ​@@godsson701மேரி வயிற்றினுள் குழந்தையை தங்க வைத்தது யார் , யேசுவின் உயிரை எடுத்தது யார்

  • @user-gu4lx9cw3k
    @user-gu4lx9cw3k Місяць тому +5

    Praise the lord jesus christ...

  • @vincentn4703
    @vincentn4703 Місяць тому +12

    குர்ஆன் இறைவேதம் அல்ல. குர்ஆன் முற்றிலும் முரண்பாடானது.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Місяць тому +6

    திண்டு, குடித்து, பேண்டு, பெய்து செத்துப் போனவனும், போனவளும் எப்படிக் கடவுளாவர்?????

    • @jesusherothaveethuzero4416
      @jesusherothaveethuzero4416 Місяць тому +1

      😢😅😮

    • @johneisenhower-ez5hw
      @johneisenhower-ez5hw 19 днів тому

      Stone also does not eat, does not go tailed, does not speak, The stone can not talk, does not talk, The stone does know to talk ,your Allah also like stone ,your Allah will not talk, does not talk, can not talk , does not know to talk ,totally your Allah equal to the stone.

  • @Suppandi_Super_Gaming_3443
    @Suppandi_Super_Gaming_3443 Місяць тому +21

    பரம யோக்கியர் பரிசுத்தர் .இயேசு மட்டுந்தான்

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d Місяць тому +13

    இயேசு ஒரேவாற்த்தையில்சொல்லிவிட்டார். மனிதர்உங்களு எதைசெய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே அவர்களுக்கு செய்யுங்கள் இது தான் நியாய பிரமாணமும் தீர்க்கதரிசனமுமாம்.

  • @somasundaram9437
    @somasundaram9437 Місяць тому +12

    9:22 ஐயா வணக்கம் ஐயா நீங்க சொல்றதெல்லாம் ஒத்துக்கலாம் ஒரே ஒரு முரண்பாடு என்னன்னு கேட்டீங்கன்னா குர்ஆன்ல பத்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு நபிகள் நாயகம் சொன்னாரு இது இறைவன் வந்து விபச்சாரத்துக்கு தோன்ற மாதிரி எல்லாம் இருக்குது ஆனா பைபிள் ஒருவனுக்கு ஒருத்தி ன்னு சொல்லி பைபிள் தெளிவுபடுத்துதே குறிப்பு ஆதாம் ஏவாள் ரெண்டு பேரு மட்டும் தான் இறைவன் படைத்தார் மற்றதெல்லாம் பூமியில் அவங்களே பெத்துக்கிட்டாங்க ஆனால் நபிகள் நாயகம் 10 பொண்டாட்டி கட்டி விபச்சாரினா வாழ்றா அப்படின்னு சொல்லி கொடுத்துட்டு போயிருக்காரு இதைப்பற்றி நீ உங்களுடைய கருத்து சொல்லுங்களேன் பார்ப்போம்

    • @samhanusman2741
      @samhanusman2741 Місяць тому +1

      பத்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு எங்கப்பா சொல்லி இருக்கு... 4 திருமணம் அதற்கும் எத்தனையோ நிபந்தனைகளும் காரணமும் இருக்கு.... இங்கே எல்லாம் சொல்ல முடியாது.. அதை பற்றி படித்து பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள் புரியும்

    • @user-kh2cz8ml5t
      @user-kh2cz8ml5t Місяць тому

      இறைவன் வேதத்தை தந்தார் என்றால் அதை கலப்படம் ஆகி விடாமல் பார்த்துக் கொள்வது கடவுளுடைய வேலை. கலப்படம் ஆகி விட்டால் கடவுள் கையாலாகாத கடவுள். நபிகள் நாயகம் சொல்ல சொல்ல ஒருவன் எழுதினால் முகமது நபி மனிதன். கடவுள் இல்லை. கடவுள் முகமது நபியிடம் சொல்லி எழுதப்பட்டு இருந்தால் தாவரத், ஜபூர், இன்ஜில் (சட்டங்கள், சங்கீதங்கள், சு விசேஷங்கள்) முகமது நபி பிறக்கும் முன்பே அவருடைய குல முன்னோோர்கள் கையில் இருந்திருந்தது. கடவுளால் அவர் தந்த வேதத்தை காப்பாற்ற முடியவில்லை என்றால் பாவம் அவர் குல முன்னோர்கள் பலவீனமான நோஞ்சான் கடவுள் நம்பிக்கையாளர்கள். ( ஆதம், நூஹ், அயூப், மூஸா, தாவூத், ......... ஈஸா etc.
      நான்கு வேதங்கள், உபநிடதங்கள், வேத புராணங்கள் ஆரிய இறக்குமதி. பூர்வீக இந்தியர்களுக்கு(தமிழருக்கு) மதம் ஜாதி கோயில் வேதம் இல்லை. மொழி உண்டு. இலக்கியங்கள், காப்பியங்கள் கவிதைகள் பாடல்கள் உள்ளன.

    • @godsson701
      @godsson701 Місяць тому

      நபிகள் சாதாரண ஒரு மனிதன். அவன் அப்படிதான் இருந்தான். வாழ்ந்தான். பல பொண்டாட்டியோடு. இயேசு கிறிஸ்து தேவன்.
      இந்த முட்டாள் துலுக்கர்கள் இதை புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

    • @FireHeart0012
      @FireHeart0012 Місяць тому

      @@samhanusman2741
      4 மனைவிகள் மட்டும் தானா? அடிமைப் பெண்களுடனும் உடலுறவு கொள்ளலாம் என்று உங்கள் குரானில் உள்ளதே. அதை ஏன் மறைக்கிறீர்கள்??

    • @FireHeart0012
      @FireHeart0012 Місяць тому

      @@samhanusman2741
      அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாம் என்று குரானில் சொல்லப்பட்டுள்ளதே??

  • @user-nk6td8jc5c
    @user-nk6td8jc5c Місяць тому +48

    மிக மிக அறிவுப் பூர்வமான தெளிவான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்

    • @wizzkidwizzkid7290
      @wizzkidwizzkid7290 Місяць тому +4

      1.குர்ஆன் யார் எழுதினது?
      2.இன்ஜீல் புத்தகம் எங்கே?
      3. முநபி 6 வயசு சிறுமியை திருமணம் செய்ததின் நோக்கம் என்ன?
      4.ஹாபாவில் உள்ள கறுப்பு கல்லை தொட்டால் பாவங்கள் மன்னிக்கப்படும்
      இது விகிரகம் இல்லயா?

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Місяць тому +1

      @@wizzkidwizzkid7290 குரான் முடிவு தீவிரவாதி ஆக முடியும்,
      இயேசு கிறிஸ்துவே நித்திய ஜீவனை கொடுக்கிறவர் இயேசு வின் இரத்தத்தினால் மாத்திரமே பாவம் நிவர்த்தி ஆகும்,
      இயேசு எண்ணும் நாமத்தை சொன்னால் பிசாசு நடுங்கும் அதே முகம்மது நபி யின் நாமத்தை சொல்லி பாரு .....

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Місяць тому

      ..குரானில் என்ன அறிவு காணப்பட்டது?

    • @FireHeart0012
      @FireHeart0012 Місяць тому +1

      @@wizzkidwizzkid7290
      இதுக்கு எவனும் பதில் சொல்ல மாட்டான்.

    • @tasteofwisdom2496
      @tasteofwisdom2496 Місяць тому

      @@user-oj5yu3xr7u இது நல்ல கேள்வி.
      நீங்க குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றை எடுத்து வாசித்தால் உங்களுக்கே புரியும்.
      நாம் செல்லும் வழி சரியா பிழையா என்பது நமக்கே தெரியாது மத போதகர்கள் என்று சிலர் நமக்கு சொல்வதை தான் நாம் நம்புகிறோம் ஆனால் அவர்களுக்கு ஏதாவது தேவை ஏற்படும் போது யாரிடம் கேட்கிறார்கள்?
      அதனால் நமக்கு தேவையானதை நாமே தேடவேண்டும்.
      இது சரி இது பிழை என்று மனதுக்கு அழுத்தம் கொடுக்காமல் திறந்த மனதுடன் அல் குர்ஆனை முழுமையாக வாசித்துப் பாருங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கிறதா என்று பாருங்கள்?

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km 18 днів тому +1

    இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறதவர் ஆதிமுதல் முடிவு வரை பைபிள் மட்டும் தான் உள்ளது மனிதனின் வழிகாட்டி

  • @amalarajan419
    @amalarajan419 Місяць тому +2

    பரிசுத்த வேதம் உண்மை

  • @abdussamadh4870
    @abdussamadh4870 Місяць тому +7

    வளவளக் கொலவெல்லா என்று பைத்தியக்காரத்தனமான பதில்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +114

    💥🌺💥 ஐயா பெரியவங்களே 🌺🌺 வணக்கம் 🙏🙏 நான் உண்மையை மட்டுமே சொல்கிறேன் .. அதிகப் படுத்தி சொல்லவில்லை 🔥🔥📖📖 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அருளிய சத்திய வேதம் மட்டுமே உண்மை சத்தியம் 💯💯 இதற்கு மிஞ்சினது எதுவுமில்லை 👍🏻👍🏻🙋🏼‍♂️ இதன் வழி சென்றால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும் .. வேறு வழி இல்லவே இல்லை 🪐🪐 ‌இயேசு கிறிஸ்து மட்டுமே மனிதனாக வந்த உண்மை இறைவன் .. இறைவன் மாம்சமானார் .. இது தான் உண்மை இதுவே சத்தியம் .. இயேசு கிறிஸ்துவை தவிர வேறு வழி இல்லவே இல்லை நன்றி 📖📖🙏🙏🌺🌺🌹🌹

    • @Suhailbot
      @Suhailbot Місяць тому +1

      😂😂😂😂

    • @salasara1044
      @salasara1044 Місяць тому +25

      இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த பிறகு அவர் உதவிக்கு யாரை அழைத்தார்..

    • @whybloodsameblood9493
      @whybloodsameblood9493 Місяць тому

      அவரே கடவுளானான படியால் அவரையே அவர் அழைத்திக்கோண்டார்.​@@salasara1044

    • @whybloodsameblood9493
      @whybloodsameblood9493 Місяць тому

      😮

    • @whybloodsameblood9493
      @whybloodsameblood9493 Місяць тому +6

      சத்திய வார்த்தைகளை மட்டுமே கவனியுங்கள்.

  • @joshm6292
    @joshm6292 21 день тому +8

    இவர் சொல்வது அண்டபுளு ஆகாசபுளு இவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்க்கும் மூலமே குர்ஆன் தான் நான் அதை 100 முறை படித்திருக்கிறேன்

    • @user-us6kb3zr1b
      @user-us6kb3zr1b 17 днів тому

      Awarai poi kaaranendu solli vittu, neer ippadi poi sollvadu niyaayama?

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Місяць тому +5

    குர்ஆன் பிசாசின் ஆல் உருவாக்க பட்டத்துக்கு ஆதாரம் உண்டு

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 Місяць тому +15

    இந்த மூன்றையும் படித்து விட்டு நீங்களே முடிவு செய்யவும்

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Місяць тому +1

      அதுதானே: ஆனால் செய்யமாட்டோம் ( ஒங்கப்புரானே)

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Місяць тому

      கல்யாணம் செய்யாமல் ஒன்றாக கூடி வாழ்வது.
      Live IN Together started in Muslim god only.
      புகாரி 5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்``
      ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம்.
      இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்:
      என்ன செய்தாலும் பாவம் கிடையாது உனக்கு மோட்சம் உண்டு என்று கூறுகிற ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான்.
      குரேஷி மக்கள் புத்தகத்தின் படி விபச்சாரம், கொள்ளை, மது குடித்தல், குழந்தை துஷ்பிரயோகம், கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது போன்றவற்றை செய்ய கடவுள் அனுமதிப்பாரா?
      Qur-On / Sahih al-Bukhari 3222
      அபூ தர்(ரலி) அறிவித்தார்.
      'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ' *அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா* ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் *; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!'* என்று பதிலளித்தார்கள்.
      1812 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது
      . ..“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும்! “ஹர்ரா’ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?” என்று கேட்டேன். அதற்கு “அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து “யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடு கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்” என்றார். உடனே நான் “ *ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?* ” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “அவர் *திருடினாலும் விபசாரம் புரிந்தா லுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்’ என்றார். நான் “அவர் *திருடினாலும்* *விபசாரம்* புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் *மது* அருந்தினாலும் சரியே!” என்று கூறினார் என்றார்கள்.
      ஆறு வயது குழந்தையான நண்பனின் குழந்தையை கல்யாணம் செய்ய சொல்லுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம்.
      அத்தியாயம் 67, எண் 5081
      அப்படியானால் அவர் எப்படி தெய்வமாக முடியும்.
      முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
      குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
      **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
      என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
      பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
      மத்தேயு 5 : 27 & 28
      27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
      28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
      நான் என்பது சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.

    • @godsson701
      @godsson701 Місяць тому +2

      ​@@AnasAnas-ei1qk😂😂😂😂😂😂😂😂😂
      பைபிள் மட்டுமே உண்மை.

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t Місяць тому

      @@godsson701 உன் வேதம் பலான கதைகளை கொண்டது

    • @aarirose6072
      @aarirose6072 16 днів тому

      ​@@user-ge7kh8oc9tஆனால் குழந்தைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்

  • @jeyaprakash1994
    @jeyaprakash1994 Місяць тому +11

    பரிசுத்த ஆவியானவர் மனிதர்கள் மூலமாக எழுதியது பரிசுத்த வேதாகமம் இந்த பரிசுத்த வேதத்தின் நாயகர் இயேசு இவருக்கு வேதத்தில் பல பெயர்கள் உண்டு பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து வை கர்த்தர், இம்மானுவேல்,மேசியா,சமுக தூதனானவர், தீர்க்கதரிசி,சமாதான கர்த்தர், தேவகுமாரன், மனுஷகுமாரன்,அதிபதி,மிகாவேல், நட்சத்திரம்,சமாதான பிரபு இன்னும் பல பெயர்கள் பழைய ஏற்பாட்டில் உண்டு ஏனோக் ஆபிரகாம் யாக்கோபு மோசே தாவீது சாலமோன் ஏசாயா தானியேல் போன்ற தேவனுடைய மனுஷர்கள் இயேசுவை பற்றி வேதத்தில் பேசியுள்ளார்கள்

  • @mohamednasri1407
    @mohamednasri1407 11 днів тому

    அனைத்து வேதங்களும் மனிதர்களுக்கு நன்மையை போதிக்க வந்தது தான் இதில் சரியான வழிகாட்ட கூடியாதே சிறந்த வேதம்

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Місяць тому +11

    Alhamduiella..arumaie. spechee. Thanks

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 Місяць тому +4

    உண்மையான கடவுளின் குணாதிசயங்கள் என்ன என்று தெரிந்து கொண்டால் எந்த மதம் சொல்வது
    உண்மையான கடவுள் என்று
    அறிந்து கொள்ளலாம்
    தாயின் குணாதிசயங்களை உடையவர் உண்மையான கடவுள்
    பிள்ளை துன்பப்படும் போது பிள்ளை இருக்கும் இடத்தைத் தேடி தாய் ஓடுவாளேயன்றி
    தான் இருக்கும் இடத்தை தேடி வா என்று சொல்ல மாட்டாள்
    அன்புள்ள தாய் கையில எப்பொழுதும் பிரம்பு இருக்காது
    அன்புள்ள கடவள்
    கையில் அறிவாள் ஈட்டி சூலாயுதம் எதற்கு ?

  • @grandpa8619
    @grandpa8619 Місяць тому +5

    எல்லா வேதங்களையும் உண்மை என்று
    நிரூபிக்கும் எல்லை ஒன்று நம் பைந்தமிழ்
    நாட்டில் இருக்கிறது....மதத்வேஷம் வேண்டாம்
    ஆர்வமிருப்பவர்கள் தேடுங்கள் கண்டடை
    வீர்கள்....

    • @michaelmary7340
      @michaelmary7340 Місяць тому

      👍👍👍👍👍

    • @user-kh2cz8ml5t
      @user-kh2cz8ml5t Місяць тому

      இறைவன் வேதத்தை தந்தார் என்றால் அதை கலப்படம் ஆகி விடாமல் பார்த்துக் கொள்வது கடவுளுடைய வேலை. கலப்படம் ஆகி விட்டால் கடவுள் கையாலாகாத கடவுள். நபிகள் நாயகம் சொல்ல சொல்ல ஒருவன் எழுதினால் முகமது நபி மனிதன். கடவுள் இல்லை. கடவுள் முகமது நபியிடம் சொல்லி எழுதப்பட்டு இருந்தால் தாவரத், ஜபூர், இன்ஜில் (சட்டங்கள், சங்கீதங்கள், சு விசேஷங்கள்) முகமது நபி பிறக்கும் முன்பே அவருடைய குல முன்னோோர்கள் கையில் இருந்திருந்தது. கடவுளால் அவர் தந்த வேதத்தை காப்பாற்ற முடியவில்லை என்றால் பாவம் அவர் குல முன்னோர்கள் பலவீனமான நோஞ்சான் கடவுள் நம்பிக்கையாளர்கள். ( ஆதம், நூஹ், அயூப், மூஸா, தாவூத், ......... ஈஸா etc.
      நான்கு வேதங்கள், உபநிடதங்கள், வேத புராணங்கள் ஆரிய இறக்குமதி. பூர்வீக இந்தியர்களுக்கு(தமிழருக்கு) மதம் ஜாதி கோயில் வேதம் இல்லை. மொழி உண்டு. இலக்கியங்கள், காப்பியங்கள் கவிதைகள் பாடல்கள் உள்ளன.

  • @Mahalingam-ch4ep
    @Mahalingam-ch4ep Місяць тому +16

    திருக்குர்ஆனின் பல முரண்பாடுகள் உள்ளன

    • @jasanahamed8898
      @jasanahamed8898 Місяць тому +4

      Apadiya andha muranpaadukalai kaatavum

    • @Suppandi_Super_Gaming_3443
      @Suppandi_Super_Gaming_3443 Місяць тому

      ஆமா

    • @aarirose6072
      @aarirose6072 Місяць тому

      ​@@jasanahamed8898திருக்குர்ஆனில் பெண்கள் பர்தா போட வேண்டும் என்று கட்டாயம் இருக்கிறதா பிறகு எதற்காக அவர்களுக்கு கட்டாயம் பர்தா அணிவிக்கிறார் இதுபோல் பல கேள்விகள் இருக்கிறது ஆப்ரகாம் தன் குமாரனை பலி கொடுக்க அழைத்து சென்றார் பிறகு அங்கிருந்த ஆட்டுக்குட்டியை பலி கொடுத்தார் பலி கொடுத்த ஆட்டை அவர் சாப்பிட்டாரா ஆனால் இன்றைய பக்ரீத் பண்டிகையில் இறைவனுக்கு ஆடு ஒட்டகம் ஆடு என்று கொடுத்துவிட்டு அதை மனிதன் சாப்பிடுகிறான் நபிகள் நாயகம் 30 தினங்கள் பாலைவனத்தில் மிகவும் கடினப்பட்டு நன்றாக இருக்கும் சமநிலையில் இடத்துக்கு வருகிறார் அப்போது அவர் யோசிக்கிறார் உணவு இல்லை என்றால் எவ்வளவு கடினம் என்று அதனால் தான் வருடம் வருடத்தில் ஒரு முறை ஒரு மாதம் நோன்பு இருக்கிறார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் என் பல இஸ்லாம் நண்பர்கள் மாலை 6 மணியிலிருந்து காலை 6:00 மணி வரை நன்றாக சாப்பிடுகிறார்கள் பிறகு சூரியன் வந்த பிறகு மாலை வரை ஒன்றும் சாப்பிடுவதில்லை அதுதான் ஏற்கனவே காலையில் சாப்பிட்டு விட்டார்களே பிறகு எப்படி அது உபவாச ஆக இருக்கும் அது மட்டும் கிடையாது மற்ற நேரங்களை விட ரம்ஜான் சமயத்தில் தான் நன்றாக சாப்பிடுகிறார்கள் விதவிதமான கருவிகள் ஆட்டுக்கறி கோழிக்கறி மாட்டுக்கறி மீன் விதவிதமான சாப்பாடுகள் சாப்பிட்டு நன்றாக இருக்கிறார்கள் அதே கிறிஸ்தவர்கள் தபசு நாட்களின் 48 நாட்கள் எத்தனை கிறிஸ்தவ நண்பர்கள் மாமிசம் சாப்பிடுவதை விட்டு விடுகிறார்கள் 48 நாட்களுக்கு பிறகு சாப்பிடுகிறார்கள் இரவு 12:00 மணிக்குள் சாப்பிட வேண்டும் அதன் பிறகு அடுத்த நாள் மதியம் 1:00 மணிக்கு பிறகு தான் சாப்பிடுவார்கள் அது தான் உபதேசம் இந்து நண்பர்களும் சபரிமலைக்கு போகும் பொழுது அனைத்து விதமான தீய பழக்கங்களை விட்டுவிட்டு பீடி சிகரெட் மாமிசம் எதுவும் தொட மாட்டார்கள் ஏன் பல வீட்டிலே தங்க மாட்டார்கள் 30 நாட்களுக்குப் பிறகுதான் அனைத்தையும் சாப்பிடுவார்கள் ஒரு சிலர் அதிலும் நான் பார்த்திருக்கிறேன் சபரிமலை மாலை போட்டுக் கொண்டு சிகரெட் குடிப்பதை அது அவர்கள் செய்யும் தவறு எந்த மதத்தில் இருந்தாலும் அன்பைத்தான் எல்லோரிடமும் பழக வேண்டும் தவிர மதத்தை பிடித்துக்கொண்டு ஆடக்கூடாது

    • @mohamednijamudeen9238
      @mohamednijamudeen9238 23 дні тому +4

      அந்த முரண்பாடுகள் எது என்று சொல்லுங்கள் சகோ.

    • @b.lingarajan7369
      @b.lingarajan7369 16 днів тому

      குர்ஆன் என்று தான் நூல் உண்டு திரு அடைமொழி எதற்கு

  • @Ashokan-i8g
    @Ashokan-i8g Місяць тому +3

    Bible is the only TRUE words of God which is revealed by the Jesus the son of God who is accepted in kuron that he is going to come in last as said in kuron

  • @kaderamer7837
    @kaderamer7837 Місяць тому +15

    மோடி என்ற மனிதன் தன்னை கடவுள் என்கிர்ரார் சங்கிகள் கருத்து 🤣🤣🤣🤣🤣🤣😍

    • @azger3467
      @azger3467 Місяць тому +1

      Modi now 3 Pm but Controlled. HE IS FRONT OF RSS .

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 13 днів тому

    Asalamualaikum SubanAllah very good answer sukran Doctor shaib ❤

  • @sureshjajala3503
    @sureshjajala3503 Місяць тому +4

    சூரிஸ்டி முதல் மனிதன் மிது தீர்ப்பு வரை பைபிளில் உல்லது

  • @josephvarughese3165
    @josephvarughese3165 Місяць тому +3

    உண்மை Hoily Bible and Jesus christ only God truth.anothor full imagery and creative new story. fack

  • @JOSEPH5RAJ
    @JOSEPH5RAJ Місяць тому +12

    விளக்கம் கொடுப்பவர் உரைபடியை குரான் இறைவேதம் இல்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில் குரானில் அநேக முரண்பாடுகள் உள்ளன.

    • @newdayfanzyghany
      @newdayfanzyghany Місяць тому

      Kattungha korapatta quran la iruntha anaal bible ful of lies

    • @mzmfarook5018
      @mzmfarook5018 Місяць тому

      அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு குர்ஆன் இறைவேதம் இல்லை என்று சொல்லும் ஜோசப்பை நினைத்து அனுதாபப்படுகிறேன்.உலகின் எத்தனையோ விஞ்ஞானிகள் உம்மைப்போன்று ஏசியவர்கள் எல்லாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை ஜோசப் படிக்க வேண்டும்

    • @waytoaaquirah9075
      @waytoaaquirah9075 Місяць тому

      Allah is the greatest.
      Holy Quran revealed by Almighty Allah.
      There no doubt..
      Did you learn Holy Quran????
      It's only true path.
      It's from our creator.. Including you..
      Every single soul will taste death.(holy Quran).
      It's return to Almighty Allah only.
      Can't escape from death.
      Life starting from death.
      Allah will wake up again every single soul for day of Judgment.

    • @waytoaaquirah9075
      @waytoaaquirah9075 Місяць тому

      Worshiping human?

    • @JOSEPH5RAJ
      @JOSEPH5RAJ Місяць тому

      @@waytoaaquirah9075 Jesus was the Creator of all the Universe. Worshipping the Creator not at all wrong.

  • @arulsamuel2428
    @arulsamuel2428 Місяць тому +4

    பைபிள்தான் உண்மையானது

  • @royalseeda2283
    @royalseeda2283 Місяць тому +5

    யார் இறைவன்? யார் நம்மை படைத்தவன்?
    நம்மை போல மாம்ச சரீரத்தில் தன்னை வெளிப்படுத்தி நம்மை மீட்ட தெய்வமே உண்மையான தெய்வம். உலகம் அறியாமையினால் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்தான் உண்மையான தெய்வம்.
    சிலர் உருவாக்கிய மிக சக்தி வாய்ந்த ஏக இறைவன் என்பதும் ஒரு கற்பனை கடவுளே.
    நான் ஜோதியாக இருக்கிறேன் நீ இந்த மாம்ச சரீரத்தில் வந்து பாடுகள் பட வேண்டும்.நான் ஜாலியாக அதை பார்த்து ரசித்து கொண்டிருப்பேன். நீ விதி வந்ததும் சாகத்தான் பிறந்தாய் என்று கூறுகிறவனும் நம்முடைய இறைவனாக இருக்க முடியாது.நம்மை படைக்காதவர்கள் நாம் செத்துப் போகத்தான் பிறந்தோம் என்று கூறுவார்கள்.
    இந்த பூமியில் தன்னுடைய பிறப்பு இறப்பை குறித்து முன்னறிவிக்காத தன்னுடைய பிறப்பு இறப்பு நாட்களை நிர்ணயிக்க முடியாத வேறு வழியில்லாமல் இந்த பூமியில் பிறந்து நன்னெறிகளை போதித்து மரித்துப்போனவர்கள் யாரும் கடவுள்களாக இருக்கமுடியாது.
    நம்மை படைத்த இறைவனுக்கு மட்டும்தான் நம் மீது அக்கறை உண்டு.
    அவருக்கு மட்டும்தான் நம்மை பற்றி நன்கு தெரியும். நம்முடைய தேவைகள் என்ன என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். நாம் எதனால் இந்த சரீரத்தில் வந்தோம் என்பது அவருக்கு மட்டும்தான் நன்கு தெரியும். இந்த சரீரத்தில் கிரியை செய்கின்ற பாவம், நோய்,மரணம் போன்ற தீயவல்லமைகளாகிய அடிமைத்தனத்திலிருந்து எவ்வாறு நம்மை மீட்பது என்பதும் அவருக்கு மட்டும் தான் தெரியும்.
    இந்த தீய வல்லமைகளிலிருந்து
    நம்மை மீட்பதற்காக அவர் மாத்திரமே திட்டமிடுகிறார். அதற்காக அவரே நம்மை போல சரீரத்தில் அவதரித்தார்.அவர் மாத்திரமே நம்மை பாவம் மரணம் என்னும் பிரமாணத்திலிருந்து மீட்டுக் கொள்ளவும் செய்கிறார்.
    அதற்காகத்தான் அவர் மனிதனாக வந்தார். நம்மை போல பாடுகள் உடைய மாம்ச சரீரத்தில் தன்னையும் வெளிப்படுத்தி அந்த சரீரத்திலே கிரியை செய்கிற தீய வல்லமைகளையும் மேற்கொண்டு, மனு குலத்தின் பாவங்களுக்காக பரிகாரத்திற்காக தம்முடைய இரத்தத்தை சிந்தி பாவம் மரணம் என்னும் அடிமைத்தன வல்லமைகளை மேற்கொண்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து வெற்றிச்சிறந்து இன்று நாமும் அவைகளை ஜெயித்து வெற்றி சிறக்க தம்முடைய ஆவியை நமக்கு அனுப்பி அவரைப்போல நம்மையும் மாற்றுகிறார்.
    நம்மைப் போல மாம்சத்தில் வெளிப்பட்டு நமக்கு மீட்பை உண்டு பண்ணாத கடவுள் யாரும் கடவுள் அல்ல. அது மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கடவுள்.
    இந்தத் தேவைகளை உணராத இந்த தேவைகளைப் பற்றி பேசாத கடவுளும் கடவுள் அல்ல மனிதனும் மனிதன் அல்ல.

  • @sajijose4893
    @sajijose4893 10 днів тому +1

    Praise the lord thank you Jesus Hallelujah Amen..... Lord Jesus is the universal creator.... God Jesus says where is love? god is there!!!! Let God bless all

  • @aravindafc3836
    @aravindafc3836 Місяць тому +2

    ❤ ஆத்மா வில் இருந்து ஜீவன்! ஆதாமில்இருந்து! ஏவாள்! ! வேதத்தில் இருந்து வந்தது தான் எல்லா ம்! ! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! பாடல் நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! புல் லாகி பூன்டாகி புமுவா கி மரம் ஆகி! கடைசி யில்! அது தான் சிவன்! ! வாழ்க பாரதம் வேதம் விஞ்ஞானிகள்! ! வாழ்க பாரதம் மத சார்பற்ற தர்மம் என்பது சநாதன!

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 21 день тому +3

    தூதுவருக்கே பண்ணிரண்டு மனைவி தேவைப்பட்டால் கடவுளுக்கு 25மனைவி தேவைபடுவது இயற்கைதானே அதனைத்தான் பகவான் கிறிஷ்ணர் செய்தார்

  • @Manar-zr2iv
    @Manar-zr2iv Місяць тому +36

    சிறந்த பதில்
    நானும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 Місяць тому

      நிச்சயமாக உங்களை படிக்க வேண்டா மென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை சகோ

    • @skali7051
      @skali7051 Місяць тому +1

      குரானை பொருள் உணர்ந்து படியுங்கள் மனிதர்களுக்கு எழும் எல்லா சந்தேகளுக்கு அது பதில் அளிக்கிறது, நேர் வழியை காட்டுகிறது

    • @AlwinDaniel-zv2uh
      @AlwinDaniel-zv2uh Місяць тому

      @@skali7051 முதன் முதலில்
      இறைவனால் மட்டுமே இறக்கப்பட்ட
      யூதா்களுக்கு அதன் தொடா்ச்சி
      பைபில் வந்தது எந்த தெடா்பும்
      இல்லாமல் சம்மந்தமும் இல்லாமல்
      இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்குப்பின் 600 வருடம் கழித்து தூதனால் மட்டுமே
      இறக்கப்பட்ட குரான் அடுத்தவா்களின் வேத காப்பி
      அடித்த தூதன் தள்ளப்பட்ட தூதன்
      இதை அறியாத ஏமாந்து போன
      முகமது

    • @nagarajahravi
      @nagarajahravi Місяць тому +7

      @@skali7051 நேர்வழி கடவுள் பெயரால் கொலை செய்ததையா?

    • @skali7051
      @skali7051 Місяць тому

      @@nagarajahravi அல்லாஹ் அப்பாவி மக்களை கொலை செய்ய சொல்கிறானா எங்கே அந்த வசனத்தை குரானிலிருந்து காட்டுங்க? 2:190. உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் அத்துமீறாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.60:8. (நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பான்.(உங்களை கொல்ல வந்தால் என்ன செய்வீர்கள்? தற்காப்புக் காக எதுவுமே செய்யமாட் டீர்களா சும்மா இருப்பீங்களா? இதற்கு பிறகு சமாதானம் கோரி னால் ஏற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் எந்த அளவிற்கு வரம்பு மீறினார்களோ அந்த அளவிற்கு தான் நீங்களும் வரம்பு மீற வேண்டும், குழந்தைகள், வயதானவர்கள், பெண்களை கொல்லக் கூடாது, பொது சொத்துக் களை சேத படுத்த கூடாது இப்படி எந்த கடவுள் சொல்வான் காட்டுங்கள்

  • @livingstonjacob6932
    @livingstonjacob6932 8 днів тому +1

    இலக்கிய வடிவில் குரான் இருக்குமானால் இதை முகம்மது எழுதவில்லையே அவர் சொல்ல சொல்ல எழுதியவர் இலக்கியம் தெரிந்தவராக இருக்கலாம்.

  • @saifudeendawood6991
    @saifudeendawood6991 Місяць тому

    Easy to understand notes for all communities to distinguish between authentic and fabricated revelations

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t Місяць тому +10

    இனி வரும் காலங்களில் தெரிந்து கொள்வீர்கள் எது உண்மையான இறைவேதம் என்று...
    கர்த்தர் சொன்னபடி தானே இன்று நடக்கிறது.. இனிமேலும் நடக்கும்...
    சொல்வதைப் போல் வாழ்ந்ததில்லை.. முகம்மது.

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Місяць тому +1

      கர்த்தர் சத்தியமாக பொய் Mr @user....

    • @skali7051
      @skali7051 Місяць тому

      எதை வைத்து நபி வாழ்ந்தது இல்லை என்று சொல்கிறீர்கள் குரான் தான் நபி எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்று, யாரோ எழுதி வைத்த போலி வரலாறு எல்லாம் ஆதாரம் கிடையாது, நபி அவர்கள் குரான் படி வாழ்ந்தார்கள் என்பதற்கு இறக்கும் முன்பு லட்சக் கணக்கான மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் குரானை சொல்லிவிட்டு அதற்கு மாற்றமாக வாழ்ந்திருந்தால் எப்படி இவ்வளவு மக்கள் ஏற்றிரு ப்பார்கள்

  • @franciscovenanent
    @franciscovenanent Місяць тому +5

    பைபிள் தான் நித்திய தேவனின் சத்திய வேதநூல்.

    • @MohamedFarookM-wj8yp
      @MohamedFarookM-wj8yp Місяць тому

      தேவனையேசிலுவையில்அறைந்தீர்கள்

  • @chandrank4904
    @chandrank4904 Місяць тому +2

    If quran is God's word when we read and pray the word should do miracle. Test Bible and quran words. Basically I'm an hindu, read Bible quraan and Geetha etc and enlightened that Bible alone is word the word of God

    • @graceson930
      @graceson930 Місяць тому

      Very true ❤️✨. If we pray we should get answers

  • @rajivr526
    @rajivr526 24 дні тому +1

    முதலாவது Bible யை மற்ற புத்தகத்துடன் இணைத்து பார்ப்பதே தவறு, Bible யை எந்த புத்தகத்துடனும் இணைப்பு செய்ய வேண்டாம் 🙏🏻🙏🏻🙏🏻

    • @CL-bh5vt
      @CL-bh5vt 22 дні тому

      முதலில் பைபிள் எத்தனை முறை திருத்தி திருத்தி எழுதப்பட்டது என்று பாருங்கள்😮

  • @rajandran7416
    @rajandran7416 Місяць тому +3

    அன்லாக் என்றால் என்ன இறைவன் சத்தியமாய் இருக்கிறார் என்று அர்த்தம் நானே சத்தியமா இருக்கிறேன் என்று இயேசு சொன்னார்

  • @roopanpalraj2916
    @roopanpalraj2916 22 дні тому +3

    மனிதர்களை பயன் படுத்தியே இறைவன் வேதங்களை அருள முடியும்!வானத்தில் இருந்து எழுத்துக்கள் கீழே விழாது!ஆனால் வார்த்தையான இறைவன் மனு உரு பெற்று இறங்கி வந்து மனிதர்களோடு வாழ்ந்து மரணத்தை ஜெயித்து விண்ணகம் சென்ற வரலாறு ஏதாவது ஒன்றைக் காட்டிட முடியுமா!இயேசு கிறிஸ்து வைத் தவிர்த்து!✍️

  • @udayasuriyannadar4789
    @udayasuriyannadar4789 10 днів тому +1

    பகவத் கீதையில் நல்ல கற்பனை கதைகள் இருக்கும்.இந்ந காலத்து சினிமா மாதிரி அந்த கலாத்து சினிமா தான் பகவத் கீதை.இந்த கதையை கூறி வயிறு நிறைந்தவர்கள் கூட்டம் உண்டு.

  • @aravindafc3836
    @aravindafc3836 16 днів тому +1

    ❤ பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! பாடல் நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தமிழ் வாழ்க! ! இறைவன் காலும்! தலையும்! ! ஒன்று தான்! கால் தான் வணங்கும் முறை! எங்கேயும் எப்போதும் இல்லை வேறுபாடுகள்! தவறான புரிதல்! !

  • @user-mmmahthy
    @user-mmmahthy Місяць тому +24

    எல்லோரும் குர்ஆனை படித்து ஒரு கனம் சிந்திப்போம்...
    அல்லாஹ்வின் நேர்வழி கிடைக்கும்.

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Місяць тому

      கல்யாணம் செய்யாமல் ஒன்றாக கூடி வாழ்வது.
      Live IN Together started in Muslim god only.
      புகாரி 5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்``
      ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம்.
      இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்:
      என்ன செய்தாலும் பாவம் கிடையாது உனக்கு மோட்சம் உண்டு என்று கூறுகிற ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான்.
      குரேஷி மக்கள் புத்தகத்தின் படி விபச்சாரம், கொள்ளை, மது குடித்தல், குழந்தை துஷ்பிரயோகம், கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது போன்றவற்றை செய்ய கடவுள் அனுமதிப்பாரா?
      Qur-On / Sahih al-Bukhari 3222
      அபூ தர்(ரலி) அறிவித்தார்.
      'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ' *அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா* ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் *; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!'* என்று பதிலளித்தார்கள்.
      1812 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது
      . ..“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும்! “ஹர்ரா’ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?” என்று கேட்டேன். அதற்கு “அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து “யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடு கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்” என்றார். உடனே நான் “ *ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?* ” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “அவர் *திருடினாலும் விபசாரம் புரிந்தா லுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்’ என்றார். நான் “அவர் *திருடினாலும்* *விபசாரம்* புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் *மது* அருந்தினாலும் சரியே!” என்று கூறினார் என்றார்கள்.
      ஆறு வயது குழந்தையான நண்பனின் குழந்தையை கல்யாணம் செய்ய சொல்லுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம்.
      அத்தியாயம் 67, எண் 5081
      அப்படியானால் அவர் எப்படி தெய்வமாக முடியும்.
      முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
      குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
      **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
      என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
      பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
      மத்தேயு 5 : 27 & 28
      27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
      28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
      நான் என்பது சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Місяць тому

      குரான் தவறான வழியில் கொண்டு போய் விடும், அங்கே பரிசுத்தமாக வாழ முடியாது அதற்கு என்று எந்தவித ஆதாரமும் இல்லை

    • @jacobjim8957
      @jacobjim8957 Місяць тому

      நேர்வழி என்ன

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Місяць тому

      @@jacobjim8957
      நரகத்திற்கு செல்வதற்கான நேர்வழி.

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Місяць тому +1

      இப்ப மத்தவங்க நேர்வழில இல்லனு எதை வச்சி சொல்றீங்க?

  • @Shenbagadevi787
    @Shenbagadevi787 Місяць тому +12

    Ungalipol innum, niraiyaper varavendum. Inshallah. Alhamdulillah.

    • @amramr7319
      @amramr7319 Місяць тому

      Unmaiyai velangikondal neengalum Muslimaga mara ella thugutheyum erukukerathu sister.

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj Місяць тому

      bible is the truth

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Місяць тому

    சூப்பர் இறைவேதங்கள் ஒத்த கொள்கையயும் ஒத்த கோட்பாட்டையும் ஒத்த சித்தான்தத்தையும் கொன்டு இருத்தள் வேன்டும்
    இறைவன் ஒருவன் இறை வேதங்கலும் ஒரேமாதிரி சித்தான்தத்தையும் கொன்டு இருத்தள் வேண்டும்
    அல்லாஹு அக்பர்
    இந்துக்களின் புனித வேதம்
    பகவத் கீதையா
    இல்லாட்டி ரிக் யேஜுர் சாம அதர்வன வேதங்களா
    அல்லாஹு அக்பர் ஏ மானிடனே உனதூ மூலையய் திர திரந்து சிந்து இறைவன் ஒருவன் என்றாள் யார் அந்த இறைவன் என தேடி படி
    அல்லாஹு அக்பர்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 28 днів тому +1

    🙆‍♀️இறைவன் மனிதனை படைத்தானா.. பகவத் கீதை படியுங்கள்

  • @meru7591
    @meru7591 Місяць тому +6

    எல்லாம் ஒரே இறைவன்

  • @clock448
    @clock448 Місяць тому +3

    ஒன்று சாத்தானின் கவிதை,
    இன்னொன்று கட்டுக்கதை.
    பைபிள் இறைவனின் குரல்.

    • @SS-hv4uf
      @SS-hv4uf Місяць тому +1

      இயேசுவே மனிதர்தான். அப்புறம் எப்படி பைபிள் இறைவனின் குரல் ஆகும்?

    • @clock448
      @clock448 Місяць тому

      சக மனிதனை இறந்த 3 நாட்களுக்குப் பின் உயிரோடு எழுப்ப யாரால் முடியும்?
      தமது மரணத்தை 3 ஆம் நாளில் வென்றவர் யாவரும் மனிதராய் தோன்றிருந்தும் கடவுளே.

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t Місяць тому

      @@clock448 இறந்த மனிதனை எழுப்பிய இயேசுவிற்கு தன்னுடைய இறப்பை ஏன் தடுக்க முடியாமல் சிறிய துணியோடு இறந்தார்

  • @user-wk8wy7ft9o
    @user-wk8wy7ft9o Місяць тому +1

    சகோதராஇயேசுநல்லவர்அவரைக்குறித்துதவறானகருத்தைபதிவுசெய்துநரகத்துக்குபோகாதே😊மறுமையில்பரலோகம்செல்ல ஒரேவழிஇயேசுதான்😊அவர்சொல்கிறார்நானேவழியும்சத்தியமும்ஜீவனுமாய்யிருக்கிறேன்என்னாலேயல்லாமல்பரலோகம்ஒருவனும்வரமுடியாதுஎன்றார்

  • @aravindafc3836
    @aravindafc3836 16 днів тому +1

    ❤ சூரியன் சுற்றாது! சூரிய ன்! சுற்றும்! இரண்டு ம் உண்மை தான்! ஆத்மா பிறக்கும்! ஆத்மா பிறகாது! இரண்டு ம் உண்மை தான்! உருவம் உண்டு! உருவம் இல்லை! இரண்டு ம் உண்மை தான்! படைப்பு குமுன்பு உருவம்! இல்லை! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! குர்ஆன் னும் வேதம்! பைபிள் லும் வேதம்! வேத மும் வேதம்? வேதம் மதம் அல்ல தர்மம்? தர்மம்! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது!

  • @sathishkumarp6653
    @sathishkumarp6653 Місяць тому +3

    Bible

  • @user-lq8ih9en9z
    @user-lq8ih9en9z Місяць тому +8

    ஐயா இந் கேள்விக்கு பதில் சொல்லப்போனால் சிக்கல் தான் வரும்.எனவே நீங்ள் இந்துவாக இருப்தால் பகவத் கீதை நல்லது கிருஸ்த்தவகளுக்கு பைப்பபில் நல்லது இஸ்லாமியர்களுக்கு குர் ஆன். மேற்கொண்டு எது சிறந்து எது என்று தெரிந்து கொள்ள நீங்களே படித்து புரிந்து தெளிவு பெற்று சிறந்ததை ஏற்றுக்கொள்ளவும்.

    • @user-kh2cz8ml5t
      @user-kh2cz8ml5t Місяць тому

      இறைவன் வேதத்தை தந்தார் என்றால் அதை கலப்படம் ஆகி விடாமல் பார்த்துக் கொள்வது கடவுளுடைய வேலை. கலப்படம் ஆகி விட்டால் கடவுள் கையாலாகாத கடவுள். நபிகள் நாயகம் சொல்ல சொல்ல ஒருவன் எழுதினால் முகமது நபி மனிதன். கடவுள் இல்லை. கடவுள் முகமது நபியிடம் சொல்லி எழுதப்பட்டு இருந்தால் தாவரத், ஜபூர், இன்ஜில் (சட்டங்கள், சங்கீதங்கள், சு விசேஷங்கள்) முகமது நபி பிறக்கும் முன்பே அவருடைய குல முன்னோோர்கள் கையில் இருந்திருந்தது. கடவுளால் அவர் தந்த வேதத்தை காப்பாற்ற முடியவில்லை என்றால் பாவம் அவர் குல முன்னோர்கள் பலவீனமான நோஞ்சான் கடவுள் நம்பிக்கையாளர்கள். ( ஆதம், நூஹ், அயூப், மூஸா, தாவூத், ......... ஈஸா etc.
      நான்கு வேதங்கள், உபநிடதங்கள், வேத புராணங்கள் ஆரிய இறக்குமதி. பூர்வீக இந்தியர்களுக்கு(தமிழருக்கு) மதம் ஜாதி கோயில் வேதம் இல்லை. மொழி உண்டு. இலக்கியங்கள், காப்பியங்கள் கவிதைகள் பாடல்கள் உள்ளன.

  • @user-zc3zk8nl3t
    @user-zc3zk8nl3t 25 днів тому +1

    பைபிள் மட்டும் தான் உண்மை

  • @englishlapesutamil474
    @englishlapesutamil474 23 дні тому

    மூன்றை விட திருக்குறள் தான் best🎉🎉

  • @kaderamer7837
    @kaderamer7837 Місяць тому +7

    மனிதர்கள் பல தகவல்ஹளை அறிய நல்ல அரங்கம்........ சங்கிகள் வெறுப்பு அடையதான் செய்வார்கள்...... உணவில் ஈ moipathukku samam😜

    • @udhayable
      @udhayable Місяць тому

      இவர் யார் என்று தெரியவில்லை ஆனால் இவர் அறியாமல் பேசுகிறார். இவர் பைபிள் அறிவில்லாமல் பிதெ ற்றுகிரர்.

  • @maharajanmrajan8794
    @maharajanmrajan8794 29 днів тому +4

    குர்ஆனை பற்றி சும்ம புருடா அளந்து விடுகிறீர்கள். முகமது காலத்தில் குர்ஆன் எழுதப்படவில்லை

  • @blessingklawrence1355
    @blessingklawrence1355 11 днів тому +1

    மெய்யான வேதம் பைபில.மெய்யான தேவன் இயேசுகிறிஸ்து. பல பெண்களை திருமணம் செய்த நபிநாயகம் எப்படி இறைத்தூதர் இருக்க முடியும்?

  • @johnjerald8779
    @johnjerald8779 Місяць тому +1

    இவர் சொல்வது முற்றிலும் தவறு.
    ஜென்ம பாவம் என்பது அணைவருக்கும் பொருந்தும்.
    ஆதாம் இறைவனின் கட்டளையை மீறி பாவம் செய்தான் அவன் வழித்தோன்றல்கள் அவன்செய்த பாவத்தினிமித்தம் பிறக்கும்போதே பாவிகளாய் பிறந்தார்கள் இதுதான் ஜென்மபாவம்.
    இயேசுகிறிஸ்து இறைவல்லமையால் பிறந்தார் ஆகையால்தான் பாவிகளை பாவத்தில் இருந்து மீட்டு இரட்சிப்பை வழங்கும் இரட்சகராய் பரிசுத்த தேவ மைந்தனாய் இன்றும் உலக முடிவு பரியந்தம் நீதி தீர்ப்பை வழங்குவார்.
    நபிகள்நாயகம் ஒருவராய் குரானை கொடுத்தார்.
    பைபிள் இறைவனால் பல ஆண்டுகள் பல தீர்க்கதரிசிகளின் மூலமாக வழங்கப்பட்ட வேதம்.
    பைபிளில் உள்ள வசனங்கள் குரானில் சொல்லப்படுகின்றன.
    அப்படியானால் இறைவன் எதற்காக இரண்டு வேதங்களை கொடுக்கவேண்டும் முறன்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.
    தி சாட்டானிக் வெர்சன் என்ற புத்தகத்தை எழுதிய
    சல்மான்ரூஸ்டி என்பவர் ஒரு இஸ்லாமியர்தான் அவர் ஏன் அப்படி எழுத வேண்டும்.
    மேலும் நபிகள் நாயகம் நிறைய பெண்களை மணந்தார் வயதில் மூத்த வயதில் மிக குறைந்த பெண்களையும் தனது மருமகள் முறையில் உள்ள பெண்ணையும் மணந்ததாக குறிப்பு உள்ளது இவர் எப்படி தனி மனித ஒழுக்கத்தை பேனினார் என்ற கேள்வியும் எழுகிறது.
    பேசுகின்ற இவரே சொல்கிறார் நபிகள் நாயகம் பல தவறுகளையும் பல தவறான செய்திகளையும் சொன்னார் செய்தார் என்று இவரே வாக்கு மூலம் கொடுக்கிறார்.

  • @justinesamuel7335
    @justinesamuel7335 Місяць тому +3

    குறைஷி மக்கள் கடவுள் உண்மையான அல்லாஹ் இல்லை
    அவன் விழுந்து போன தூதன் / லூசிபர் / பழைய பாம்பு / சாத்தான் / ஆண்டிகிறிஸ்ட் / காலை நட்சத்திரம் / இந்த உலகின் அதிபதி / இப்லீஸ் / தஜ்ஜால்.
    பரிசுத்த வேதாகமத்தின் படி நாம் பார்ப்போம்.
    ஏசாயா 14 : 12 to 14.
    12: அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! நாடுகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
    13: நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
    14: நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
    ஒபதியா 1
    4: நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    அதிகாலை நட்சத்திரத்தைப் பற்றியும் , சாத்தான் தன் விரும்பிய சிம்மாசனத்தை பற்றியும் குர்ஆனில் தெளிவாக காணலாம்.
    அல்லாஹ், அர்ஷு எனும் சிம்மாசனத்துக்குச் சொந்தக்காரன் என்று இவ்வசனங்கள்
    (9:129, 10 : 3 , 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15) கூறுகின்றன.
    குர்ஆன் 20 : 5.
    அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.
    குர்ஆன் 21 : 22.
    ....அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.
    குர்ஆன் 23 : 86.
    " அர்ஷின் அதிபதி யார்?'' எனக் கேட்பீராக!
    குர்ஆன் 23 : 116.
    ...கண்ணியமிக்க அர்ஷின் அதிபதி.
    குர்ஆன் 25 : 59.
    ..அர்ஷின் மீது அமர்ந்தான். ..
    குர்ஆன் 27 : 26.
    ...அவன் மகத்தான அர்ஷின் அதிபதி என்றும் கூறியது.
    குர்ஆன் 32 : 4.
    ....அர்ஷின் மீது அமர்ந்தான்.
    குர்ஆன் 40 : 15.
    ..அர்ஷின் உரிமையாளன். ..
    குர்ஆன் 43 : 82.
    வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாகிய அர்ஷின் இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.
    இவ்வசனங்களில் (39:75, 40:7, 69:17) அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் உள்ளதாகவும் அர்ஷைச் சுற்றி இருந்து கொண்டு வானவர்கள் இறைவனைப் புகழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
    தாரிக் என்பது என்ன என்றும் அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாரிக் என்பது ஒளி வீசும் ஒரு நட்சத்திரத்தின் பெயர் என்பது இதிலிருந்து தெரிகின்றது. நட்சத்திரங்களில் அதிகாலையில் அதிகப் பிரகாசத்துடன் காட்சி தரும் விடிவெள்ளியைத் தான் தாரிக் என்று சொல்வார்கள். அகராதி நூல்களிலும் விடிவெள்ளி என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தென்படாமல் திடீரென்று அதிகாலையில் வெளிச்சம் தருவதால் தாரிக் (திடீரென வெளிச்சம் தருவது) என்று சொல்லப்பட்டுள்ளது.
    குர்ஆன் 56 : 75.
    அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறு.
    குர்ஆன் 113: 1 to 5
    நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்.
    குர்ஆன் : 56 : 76
    பரிசுத்த வேதாகம ஒளியில் குர்ஆனைப் படித்து தியானியுங்கள், புனித பைபிளை குரான் வெளிச்சத்தில் படிக்காதீர்கள்.
    இயேசுவே உண்மையான அல்லாஹ்.

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Місяць тому

      @@justinesamuel7335 இரண்டுமே மொழிமாற்றுப் புத்தகங்கள்,
      புரியாத மொழிபெயர்ப்புகள்,
      உண்மையை சொல்வதென்றால்
      நம் நாட்டிற்கும்,
      நம் பண்பாடு,
      கலாச்சாரம்,
      பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் எதிர்மறையானது.
      இந்த இரண்டு விவாதத்தையும் விட்டு, அவர் அவர் வேலையைப் பார்த்து, அவரவர் குடும்பத்த காப்பாத்துங்கப்பா.
      பேசரவன் எவனும் ஒருவேளை உணவு தரமாட்டான்.

    • @beneye4128
      @beneye4128 Місяць тому

      ❤❤❤❤❤

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Місяць тому +8

    திருக்குறள் மட்டுமே.

  • @subumunusamy1872
    @subumunusamy1872 Місяць тому

    உண்மையான ஐந்தாவது வேதம் மகாபாரதக்கதையே! மனிதனுக்கு தேவையானவை அனைத்தும் சொல்லப்பட்டிருக்கிறது...இதைப்போல் இனி யாராலும் எழுத முடியாது.ஜெய் பாரத்.

  • @phsvision3792
    @phsvision3792 18 днів тому

    மனிதாபிமானம் இல்லாதவர்கள் எதை படித்தாலும் அது உண்மையான வேதம் ஆகாது.

  • @creatingtallent5330
    @creatingtallent5330 Місяць тому +3

    பைபிள் தான் நிஜமானது ஆதாரம் சத்தியம் எங்குள்ளதோ அங்கு விடுதலை உண்டு....

  • @nallatheynadakum5436
    @nallatheynadakum5436 Місяць тому

    Muran paadugal manithanal thirikka pattu ullathu entha mozhi solli peyar vaithalum thanner thagam thannikkum athupol neengal entha madhail iraivanai anuginaalum ungalukku avar arul kidaikkum🎉❤😊

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Місяць тому +4

    இறைவனால் கோடுக்க பட்டது என்றால் ஏன் late ஆக மனிதனுக்கு குர்ஆன் தரப்பட்டது

    • @samihasiddiqa603
      @samihasiddiqa603 Місяць тому

      Ningal kaiyil vaithiirukum Vendan iraivanal koduka pattu manidharhalal kalanga patadhu so again iraivan sila kalam kalithu mendum vedam kuduthan

    • @nayazahmed1681
      @nayazahmed1681 28 днів тому

      Andhra Pradesh😊 Anna Nagar khalnayak film❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤