- 1 988
- 10 643 970
JIH Chennai
India
Приєднався 5 лип 2020
The Jamaat-e-Islami Hind (JIH) regards Islam as the authentic way of life revealed by the Creator of the universe; for all human beings. Accordingly the JIH invites all people towards submission to God (which is the literal meaning of Islam).
Jamaat also considers that Media is essential tool to bring constructive changes in society. To develop Communal Harmony, Mutual respect and tolerance are the values which required constant efforts in social media sphere.
Jamaat also considers that Media is essential tool to bring constructive changes in society. To develop Communal Harmony, Mutual respect and tolerance are the values which required constant efforts in social media sphere.
வங்க தேசத்தில் வன்முறையையும் குறிப்பாக மத அடிப்படையில் பிளவு படுவதையும் நாம் அனுமதிக்க மாட்டோம்.
வங்க தேசத்தில் வன்முறையையும் குறிப்பாக மத அடிப்படையில் பிளவு படுவதையும் நாம் அனுமதிக்க மாட்டோம்.
Переглядів: 568
Відео
இஸ்லாம் என்றால் என்ன??? இஸ்லாம் எதை வலியுறுத்துகின்றது????#tamilbayan #islamicbayan #bayan #reels
Переглядів 1,8 тис.16 годин тому
இஸ்லாம் என்றால் என்ன??? இஸ்லாம் எதை வலியுறுத்துகின்றது????#tamilbayan #islamicbayan #bayan #reels
மறுமை தண்டனைக்கு பயந்து கொண்டு இம்மையில் தவறு செய்யாமல் இருக்கலாமா????#shortsfeed #islamicbayan
Переглядів 2,3 тис.19 годин тому
மறுமை தண்டனைக்கு பயந்து கொண்டு இம்மையில் தவறு செய்யாமல் இருக்கலாமா????#shortsfeed #islamicbayan
தலாக் பெண்களுக்கு வழங்கக்கூடிய அநீதி இல்லையா???#tamilislamicchannel #islamicbayan #motivation#hadess
Переглядів 2,7 тис.21 годину тому
தலாக் பெண்களுக்கு வழங்கக்கூடிய அநீதி இல்லையா???#tamilislamicchannel #islamicbayan #motivation#hadess
முஸ்லிம்கள் ஏன் முரடர்களாக இருக்கின்றார்கள்???#motivation #tamilbayan #islamicbayan #history
Переглядів 3 тис.День тому
முஸ்லிம்கள் ஏன் முரடர்களாக இருக்கின்றார்கள்???#motivation #tamilbayan #islamicbayan #history
முஸ்லிம்கள் ஏன் மீண்டும் தாய்மதம் திரும்பக் கூடாது????#jih #tamilislamicchannel #tamilbayan #reels
Переглядів 3,1 тис.День тому
முஸ்லிம்கள் ஏன் மீண்டும் தாய்மதம் திரும்பக் கூடாது????#jih #tamilislamicchannel #tamilbayan #reels
இணையில்லா இஸ்லாமிய கலாச்சாரம் -பொதிகை ஷாகுல் #jummastaus #jummahbayan #islamicclub #tamilbayan
Переглядів 172День тому
இணையில்லா இஸ்லாமிய கலாச்சாரம் -பொதிகை ஷாகுல் #jummastaus #jummahbayan #islamicclub #tamilbayan
இஸ்லாத்தில் விவாகரத்து ஆண்களுக்கு வரமா??? அல்லது பெண்களுக்கு சாபமா????#islamicbayan #motivation
Переглядів 727День тому
இஸ்லாத்தில் விவாகரத்து ஆண்களுக்கு வரமா??? அல்லது பெண்களுக்கு சாபமா????#islamicbayan #motivation
பிற மதங்களில் இருப்பது போல் இஸ்லாத்தில் பிரிவுகள் இருக்கின்றதா???
Переглядів 782День тому
பிற மதங்களில் இருப்பது போல் இஸ்லாத்தில் பிரிவுகள் இருக்கின்றதா???
சுனாமி இறைவனின் செயலா??? அல்லது இயற்கையின் செயலா???#islamicbayan #tamilbayan #history #hadess
Переглядів 95914 днів тому
சுனாமி இறைவனின் செயலா??? அல்லது இயற்கையின் செயலா???#islamicbayan #tamilbayan #history #hadess
பூமி இறைவனின் படைப்பா??? அல்லது இயற்கையின் படைப்பா???
Переглядів 5 тис.14 днів тому
பூமி இறைவனின் படைப்பா??? அல்லது இயற்கையின் படைப்பா???
தீ*வி*ரவாதத்தையும் ப*யங்கரவாதத்தையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா???#tamilbayan#tamilislamicchannel
Переглядів 54614 днів тому
தீ*வி*ரவாதத்தையும் ப*யங்கரவாதத்தையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா???#tamilbayan#tamilislamicchannel
இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு மதம் தேவைதானா???
Переглядів 1,4 тис.14 днів тому
இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு மதம் தேவைதானா???
ஜாதகம் பார்ப்பதை இஸ்லாம் ஏன் அனுமதிக்கவில்லை???#islamicbayan #tamilbayan #tamilislamicbayans #bayan
Переглядів 10 тис.14 днів тому
ஜாதகம் பார்ப்பதை இஸ்லாம் ஏன் அனுமதிக்கவில்லை???#islamicbayan #tamilbayan #tamilislamicbayans #bayan
வட்டியை ஏன் இஸ்லாம் எதிர்க்கின்றது???#islamicbayan #tamilbayan #hadess #tamilislamicbayans
Переглядів 2 тис.14 днів тому
வட்டியை ஏன் இஸ்லாம் எதிர்க்கின்றது???#islamicbayan #tamilbayan #hadess #tamilislamicbayans
முஸ்லிம்கள் ஏன் எங்களுக்கு மாற்றமாக செய்து கொண்டிருக்கின்றார்கள்???#islamicbayan #tamilbayan #bayan
Переглядів 13 тис.14 днів тому
முஸ்லிம்கள் ஏன் எங்களுக்கு மாற்றமாக செய்து கொண்டிருக்கின்றார்கள்???#islamicbayan #tamilbayan #bayan
மறுமையில் தண்டனைக்கு பயந்து கொண்டு இம்மையில் தவறு செய்யாமல் இருக்க முடியுமா???#islamicbayan #bayan
Переглядів 4,4 тис.21 день тому
மறுமையில் தண்டனைக்கு பயந்து கொண்டு இம்மையில் தவறு செய்யாமல் இருக்க முடியுமா???#islamicbayan #bayan
இஸ்லாம் தியானத்தைப் பற்றி என்ன சொல்கின்றது????#tamilbayan #tamilmuslimtv #motivation #jih #tamil
Переглядів 4,8 тис.21 день тому
இஸ்லாம் தியானத்தைப் பற்றி என்ன சொல்கின்றது????#tamilbayan #tamilmuslimtv #motivation #jih #tamil
இறைவனுக்கு உருவம் இல்லை என்று சொல்லும் நீங்கள் ஏன் பள்ளிவாசலிலும் மக்காவிலும் தொழுகைநடத்துகிறீர்கள்
Переглядів 7 тис.21 день тому
இறைவனுக்கு உருவம் இல்லை என்று சொல்லும் நீங்கள் ஏன் பள்ளிவாசலிலும் மக்காவிலும் தொழுகைநடத்துகிறீர்கள்
இஸ்லாமிய மார்க்கம் எதை போதிக்கின்றது???#islamicbayan #tamilbayan #tamilislamicbayans #tamilnews
Переглядів 2,2 тис.21 день тому
இஸ்லாமிய மார்க்கம் எதை போதிக்கின்றது???#islamicbayan #tamilbayan #tamilislamicbayans #tamilnews
விலைவாசி உயர்வு பற்றி இஸ்லாம் பேசி இருக்கின்றதா???#tamilislamicchannel #islamicbayan #tamilbayan
Переглядів 3,4 тис.21 день тому
விலைவாசி உயர்வு பற்றி இஸ்லாம் பேசி இருக்கின்றதா???#tamilislamicchannel #islamicbayan #tamilbayan
இயேசு கிறிஸ்து பற்றி திருக்குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது#tamilbayan #jesus #esha #islamic
Переглядів 17 тис.21 день тому
இயேசு கிறிஸ்து பற்றி திருக்குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது#tamilbayan #jesus #esha #islamic
மற்ற மதங்களில் இல்லாத சிறப்பு இஸ்லாத்தில் என்ன இருக்கின்றது???#tamilislamicchannel #tamilbayan
Переглядів 20 тис.21 день тому
மற்ற மதங்களில் இல்லாத சிறப்பு இஸ்லாத்தில் என்ன இருக்கின்றது???#tamilislamicchannel #tamilbayan
முஸ்லிம்கள் ஏன் இறந்தவர்கள் வீட்டில் அழுவதில்லை???#islamicbayan #islamiclectures #tamilislamicbayans
Переглядів 5 тис.28 днів тому
முஸ்லிம்கள் ஏன் இறந்தவர்கள் வீட்டில் அழுவதில்லை???#islamicbayan #islamiclectures #tamilislamicbayans
ஜகாத் கொடுப்பதன் மூலமாக ஏன் வறுமை ஒழியவில்லை???#tamilislamicchannel #islamicbayan #islamiclectures
Переглядів 3,8 тис.28 днів тому
ஜகாத் கொடுப்பதன் மூலமாக ஏன் வறுமை ஒழியவில்லை???#tamilislamicchannel #islamicbayan #islamiclectures
ஜகாத் என்றால் என்ன ???ஏன் ஜகாத் கொடுக்க வேண்டும்???#islamicbayan #zakat #islamiclectures #bayan
Переглядів 1,6 тис.28 днів тому
ஜகாத் என்றால் என்ன ???ஏன் ஜகாத் கொடுக்க வேண்டும்???#islamicbayan #zakat #islamiclectures #bayan
வட்டி இஸ்லாத்தில் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது??#tamilislamicchannel #islamicbayan #islamicsermon
Переглядів 6 тис.Місяць тому
வட்டி இஸ்லாத்தில் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது??#tamilislamicchannel #islamicbayan #islamicsermon
லஞ்சம் வாங்குபவர்கள் பொய் சாட்சியம் சொல்பவர்கள் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது#islamicbayan #bayan
Переглядів 3,9 тис.Місяць тому
லஞ்சம் வாங்குபவர்கள் பொய் சாட்சியம் சொல்பவர்கள் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது#islamicbayan #bayan
புறம் பேசுவது இறந்துபோன சகோதரனின் இறைச்சியை புசிப்பதற்கு சமம்#islamicbayan #islamiclectures #bayan
Переглядів 891Місяць тому
புறம் பேசுவது இறந்துபோன சகோதரனின் இறைச்சியை புசிப்பதற்கு சமம்#islamicbayan #islamiclectures #bayan
பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வதற்கு சிறந்த என்ன????#islamiclectures #tamilbayan #bayanstatus #hadess
Переглядів 3 тис.Місяць тому
பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வதற்கு சிறந்த என்ன????#islamiclectures #tamilbayan #bayanstatus #hadess
அழகான உதாரணம்
காய்பாரில் கொள்ளையடித்தவன் யார்?
Allahuakbar
முதலாவது ஏக இறைவன் யாரென்று நீ அறிந்துகொள், அப்புறம் ஊருக்கு உபதேசம் செய்யலாம் . நீ குறிப்பிடும் அல்லாஹ்வுக்கும் குடும்பம் இருக்கிறது அது தெரியுமா உனக்கு ?
இன்ஷா அல்லாஹ்
ஃபிர்அவ்னை விட யூதர்கள் மோசமானவர்கள் அற்பமான சில யூதர்களை தவிர
Athu sari😢😢
Kadavulum illai oru poolum illada 😂😂😂😂🎉🎉🎉
இஸ்லாம் என்பது ஆகுமான மார்க்கம் அதை ஆகாத மார்க்கம் ஆக்கிவிட்டார்கள் நபிகள் உலமாக்களை தங்களின் வாரிசு என்றார்கள் இதன் அர்த்தம் தாங்கள் விட்ட பணியை தொடர கூடியவர்கள் என்பதாகும் ஆனால் மார்க்கம் கற்ற அனைவரும் பொது அறிவை இழந்து விட்டனர் தொழுவதும் வணங்குவதும் தான் இஸ்லாம் என்று கணித்து விட்டார்கள் ஆகவே தான் பெரும்பான்மை முஸ்லீம் கள் அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை உலக அளவில் இதனால் தான் இஸ்லாமியர் களுக்கும் இஸ்லாத்திற்கும் அவபெயர் ஏற்படுகிறது
கூரான் அரான்.அரான்
Super
துளுக்கர்கள் சாத்தானின் கூட்டத்தினர் அப்படித்தான் செய்வார்கள்
அன்பானவர்களே நீங்கள் கேட்ட கேள்வி இவரிடம் ஏன் கேட்க் வேண்டும்.கி.பி.570.ல்பிறந்த.நபிதீவிரவாதி.கூறான் கலப்படம்
அப்போ பாலஸ்தீனர்கள் அனைவரும் சிறையில் வைக்க பட்டு உள்ளனர் என்று தெரிகிறது
கி.பி ❤
இதுதான் ஒரு சிறந்த சான்றோர்க்கன சிறப்பு எந்த ஒரு மதமும் மனிதனை பிரிக்கவில்லை பகவத் குர்கான் பைபிள் எல்லாம் மனிதன் மனிதனாக வாழ கற்றுகொடுக்கிறதே தவிர யாரையும் தாழ்மை படுத்துவதில்லை என்க்கு முஸ்லீம் என்றாலே பிடிக்காது அது அறியாமையால் வந்த ஒரு தவறு ஒரு குறிப்பிட்ட காலம் நம்மை கடக்கும்போது எதற்க்காக இந்த அவசியம் இல்லாத வன்மம் . மனிதன் எந்த மதத்தில் உள்ள கருவறையில் உருவாகும்போது இயற்க்கை ஒவ்வொரு மதத்திற்க்கு ஒவ்வொரு மாதங்கள் தருவதில்லை எல்லோருக்கும் பத்து மாதம்தான் நாம் ஏன் பிரிந்து கிடக்கிறோம் என்று புரிவதில்லை மிருகங்களின் இது ஆடு மாடு சிங்கம் புலி யானை என்று இருக்கிறது ஆனால் இந்த பூமியில் மனிதன் என்ற ஒரே ஒரு இனத்தைத்தான் படைத்திருக்கிறார் இதில் யார் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர் என்று தரம் பிரிக்கதெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது ஒரு மனிதன் துன்படும்போது எவன் ஓடி சென்று உதவுகிறானோ அவனே உயர்ந்தவன் . நாம் அன்பாக நம்மை போன்றே மற்ற மனிதர்களும் என்று என்னதொடங்கு போதுதான் நான் எந்த மதத்தில் இருந்தாலும் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறேன் என்பதை உணர்ந்தேன் இப்பொழுது எல்லாம் மனிதனை சக என் உயிராக பார்கிறேனே தவிர வேறு எந்த பிரிவுனையும் எனக்கு வருவதில்லை . வாழ்க ஜனநாயகம் வாழ்க என் மக்கள் .
ரிக் வேதம் பற்றி கருத்து சொல்ல நீ யாரடா மாட்டுக்கறி துளுக்க தாயோளி
பொய் பொய். இந்து நண்பர்களே நீங்கள் தயவு செய்து குரானை முழுவதுமாக படியுங்கள். மற்றவர்கள் நபிகள் நாயகத்தின் மீது ஒருகாலமும் போர் தொடுத்தார்கள் என்ற சரித்திரம் கிடையாது. இவர்தான் திடீர்தாக்குதல் நடத்தினார் கொல்லௌயடிப்பதளற்க்காக. ஐந்தில் ஒரு பங்கிற்க்காக.
நீங்க சொல்றது தான் பொய் பொய், நீங்க முதலில் குரானை முழுசா படித்து விட்டு பேசணும், உங்களுக்கே தெரியவில்லை மற்றவர்களுக்கு உபதேசமா?9:13. தங்கள் சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் விரும்பி (அதற்காக) முயற்சித்த மக்களிடம் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) ///உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர்./// அவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் பயப்படத் தகுதியானவன் அல்லாஹ் (ஒருவன்)தான். 2:190. உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள் 2:191மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; 2:217(நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்கள் மார்க்கத்திலிருந்து திருப்பி விடும்வரை உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். 4:75. பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்று! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்து! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்து!'' என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர்.(கன்னு தெரியுமா நல்லா படிங்க இன்னும் வேண்டும் என்றால் வசனங்களை கூச்ச படாமல் கேளுங்க நான் தருகிறேன்)
உங்கள் மார்கத்தை பொறுத்தவரை பெண்கள் என்பது ஒரு விளைச்சல்😮
Alhamdulillah
அல்லாவே நபிக்கு கொல்லை அடிக்க சாதகமாக ஆயுதம்கொண்ட வியாபாரிகள் ஆயுதம் இல்லாத வியாபார கூட்டம் எது என்பதை வகி மூலமாக நபிக்கு கொல்லையடிக்க சாதகமாக்கினார்.
👌❤👌
Allah padukappanaha🤲
அல்குர்ஆன் 4: 34 ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர் ஆவர். அதற்கு காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்கு சிலரை விட பலத்தை கொடுத்திருக்கின்றான் என்பதும் , ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்ய வேண்டும் என்பதாகும்.
👌👌👌❤️
Alhamdulillah ❤mashallah ❤….
Mashaall allahuakbar
Mashallah
சிறப்பான விளக்கம்
India la ulla Hindu population mattum 57 Muslim countries population ah Vida athigam ya!👀 Ithula vekkame illaama peesappi💩sanghis makkal thogai naama perukuromnu soluranga😏😝
Assalamualaikum.
அப்படிங்களா நான் ஒன்னு கேட்கிறேன் உன் பாட்டன் முப்பாட்டன் பேர் என்னான்னு சொல்ல முடியுமா முகலாய பேரரசு படை எடுப்பில் உயிர்க்கு பயந்து மதம் மாறியவர்கள் நீங்கள் இந்த தேசத்தின் பெயரே பரதன் ஆண்ட பாரதம் இந்து மதத்தின் வரலாறு பற்றி நாங்கள் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை அது இங்கிருக்கும் கல்வெட்டு சொல்லும் எங்கே உங்கள் மதத்தின் ஒரு கல்வெட்டு காட்டுங்கள் பார்க்கலாம் இந்து மதம் ஒரு கடல் மற்ற மதங்கள் அதில் சேரும் ஆறு அவ்வளவுதான் ஒன்று தெரிந்து கொள் .கடவுள் நம்மை காப்பார் என்பது இந்து மதம் .ஆனால் கடவளயே நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்பது மற்ற மதங்கள் . நான் இதை காழ்புனர்ச்சிக்காக சொல்லவில்லை ஆனால் எங்கள் சடங்குகள் மூட நம்பிக்கை என்று சொல்லும் அதிகாரம் உங்களுக்கு இல்லை . நீங்கள் வேறு நாங்கள் வேறு உணவு விசயத்தில் மாமிசம் சாப்பிடுவது உங்கள் பழக்கம் ஆனால் ஆனால் கொல்லாமை எங்கள் அறம் அதெல்லாம் விடு உன் பாட்டன் பேர் என்ன அதை சொல்லு பார்க்கலாம்
1000% true
Simply superb
🎉
கலவரம் கொலை , , , கொள்ளை , , , கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருப்பது ஏன் ? என்று கேள்வியும் கேட்க வேண்டும்
தொடர்ந்து கடும் குற்றங்களை செய்பவர்களை தண்டிக்க முடியாத இஸ்லாத் தனது கையாளாகதனத்தை மறைக்க மறுமை என்ற நிரூபிக்க முடியாத பொய்யை 1600 ஆண்டுகளாக பரப்பி கொண்டு இருக்கிறது. இந்த பொய்யை குர்ஆனில் வரும் நுணுக்கமான அரபு மொழி வசனங்களை பரபரப்பாக முழங்கி பூசி மெழுகி விடுகிறார்கள் இஸ்லாமிய சொற்பொழிவாளர்கள்.
இஸ்லாம் என்பது கம்யூனிசம் போல் ஒரு ஆட்சி தத்துவம். ஜிஹாத் என்பது சர்வாதிகாரிகள் திருடர்கள் கொலைகாரர்கள் ஏகாதிபத்திய வாதிகளை ஒழிக்க உருவாக்க பட்ட ராணுவம். ஒரு வீரன் மட்டுமே முஸ்லிமாக இருக்க முடியும்
Useless fellow
உண்மை தான் சார் மிக சரியாக கூறினீர்கள்.என்னுடைய நண்பர்கள் தான் நான் இஸ்லாத்தை கடைபிடிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்கள்.அவர்களை என் வாழ்நாளில் உயிருள்ளவரை மறக்க மாட்டேன்.அவர்களுக்காக நான் துஆ செய்து கொண்டிருக்கிறேன்.
💯 Thank you for Sharing Sir 👍❤
இஸ்லாமியர்கள் மைனாரட்டியாக இருக்கும் போது ஒருவிதமான சட்டங்களை எடுத்து பேசி சமரசம் செய்து கொள்வார்கள்.அவர்கள் மெஜாரிட்டியாக வந்துவிட்டால் ஒருவிதமான சட்டங்களை எடுத்துபேசி மற்றய மதத்தினருக்கு இன்னல் கொடுத்து அவர்களை அடியோடு அழித்துவிடுவார்கள்.திருக்குர்ரான வசனங்கள் எல்லாம் இரு நடையில் உள்ளது
💯 Thank you for Sharing 👍❤
Jesus
Thambi nalla kelvi.thambi idam naan ketkinren.hitlar, brabaakaran (ilaggail),gujiraaththilm (modi),isis,palastheenil manithanai kondu kuvikkum nethanyaahu musleemaa ??jappaanil anu gundu vaiththathu museemaa
உட்கொள்வது உணவா உணர்வா? <><><><><><><><><><><><• அறிஞர் இப்னு கல்தூன் தனது ‘முகத்திமா’ நூலில் கூறுகிறார்: “அரபுக்கள் ஒட்டக இறைச்சி சாப்பிட்டனர். அதனிடமிருந்து பொறாமை முரட்டுத்தனம் ஆகியவற்றை (தமது குணமாக) பெற்றுக்கொண்டனர். துருக்கியர் குதிரைகளை உணவாக உட்கொண்டனர். அதனிடமிருந்து வலிமையை வன்மையை பெற்றனர். ஐரோப்பியர் பன்றி இறைச்சி உண்டனர். மானக்கேட்டை தம் குணமாக்கிக் கொண்டனர். கருப்பர்கள் குரங்குக்கறி சாப்பிட்டனர். பேரானந்த விரும்பிகளாயினர். அறிஞர் இப்னுல் கய்யிம் அவர்கள் ‘மதாரிஜுஸ் ஸாலிகீன்’ என்ற நூலில் கூறுகிறார்கள்:- “எந்த மிருகத்தை யார் விரும்பினாலும் அவர் அந்த மிருகத்தின் இயல்பையும் குணத்தையும் தனதாக்கிக் கொள்வார். அந்த உயிரினத்தின் இறைச்சியை உட்கொண்டால் (குணத்தில்) அதனைப் போன்றே இவரும் ஆகிவிடும் வாய்ப்பு அதிகமுண்டு.” “இக்காலத்தில் நாம் கோழிக்கறியை அதிகமாக உண்கிறோம். எனவே நாம் (அநீதிக்கெதிராக) பெரும்பாலும் கொக்கரிக்கிறோம் கூவுகிறோம். (வேறொன்றும் செய்வதில்லை) எனவே நம்மை இதர சமுதாயத்தினர் வேட்டையாடுகின்றனர்.” “அடங்கிக் கிடப்பதையும் தலை தாழ்த்துவதையும் வானத்து விதானத்தில் பறக்க இயலாமையையும் அர்த்தமின்றி வெற்றுக் கூச்சல் போடுவதையும் கூவுவதையும் மட்டுமே கோழியிடமிருந்து பெற்றுக்கொண்டோம்.” “நமது காலத்தில்தான் எத்துணை கோழிகள்!!!!” தமிழில்: இல்யாஸ் ரியாஜி. -قال ابن خلدون فى المقدمة: أكل العرب الإبل فأخذوا منها الغيرة والغلظة. وأكل الأتراك الخيول فأخذوا منها الشراسة والقوة. وأكل الإفرنج الخنزير فأخذوا منه الدياثة. وأكل الزنوج القرود فأخذوا منها حب الطرب. -وقال ابن القيم رحمه الله في مدارج السالكين: "كل من ألِفَ ضربا من ضروب الحيوانات اكتسب من طبعه وخُلقه، فإن تغذى بلحمه كان الشبه أقوى". -"ونحن فى زماننا هذا أكثرنا من أكل الدجاج". أكلناه فأكثرنا البقبقه والصياح فتكالبت علينا الأمم، فأخذنا من الدجاج المذلة وطأطأة الرأس وعدم التحليق فى أعالي السماء، والثرثرة والصياح فقط، وما أكثر الدجاج فى زماننا !!!!
யார் இந்த பூசாரி
பல இஸ்லாமிய மன்னர்கள் இஸ்லாமிய மார்கத்தின் படி நடக்கவில்லை( கஜினி முகமது)
MAA SHAA ALLAAH BAARAKALLAAH FEEK .. Yaevvalavu nuttpamaaghavum yaezhiya muraiyyilum jihad- phoor pattri kattrukkudukkinndeerrgal...... MAA SHAA ALLAAH
ஒரு சமுதாயத்தையும், அவர்கள் பின்பற்றும் இறை நம்பிக்கையையும், அது சம்பந்தமான மக்களை வைத்து முடிவெடுக்கக்கூடாது. அவர்கள் பின்பற்றும் சமயம் சார்பான புனித நூல்களைப் படித்தும், சொற்பொழிவுகளைக் கேட்டும் முடிவெடுத்தலே சிறந்தது. ஏனெனில், மதம் சார்பாக, மதத்தின் பெயரிலான பல தில்லுமுல்லுக்கள் இவ்வுலகில் உண்டு! அதுவே அம்மதத்தின் சாரம்சமாகிவிடாது! அது அரசியல்! அரசியல் வேறு! ஆன்மீகம் வேறு!