Це відео не доступне.
Перепрошуємо.
இந்தியர் இஸ்ரவேலர்கள்! இதோ ஆதாரங்கள்! Lost tribes of Israel in India
Вставка
- Опубліковано 14 чер 2021
- book: Kumari kandam available on www.flipkart.c...
and
www.amazon.com...
காணாமல் போன இஸ்ரவேலர்கள் இந்தியாவிலா? ஆதாரங்களுடன்
lost tribes of Israel in India.
lost tribes of Israel
contact us at sarahmady67@gmail.com
website : northisraelite.com
வர்ணாசிரமம்/lost tribes of Israel in India/ Indian Caste system
• வர்ணாசிரமம்/lost tribe...
ஆரியர்கள் யார்?பலராமன் ஆரோனா?/ Is Balram Aaron in Bible?/ Lost tribes of Israel in India
• /ஆரியர்கள் யார்?பலராமன...
2500 ஆண்டு மர்மம் உடைந்தது| tiger cave| Mahabalipuram| king solomon| lost tribes of Israel
www.youtube.co....
மோசேயும் கிருஷ்ணரும்/Moses and Krishna/மஹாபாரதமும் வேதாகமமும் part 2
www.youtube.co....
விடுதலை யாத்திரை/மஹாபாரதமும் வேதாகமும் பாகம் 3/lost tribes of Israel in India
• விடுதலை யாத்திரை/மஹாபா...
இதில் பிராமணர்களை வேண்டுமானால் இஸ்ரேலா்கள் ௭ன்று சொல்லலாம் தமிழர்கள் இஸ்ரவேலா் கிடையாது. முழு வட இந்தியாவும் ஒன்றாக இருந்தாலும் தமிழர்கள் சேர, சோழ, பாண்டியர்களாக தொடக்க காலத்திலிருந்தே தனியாகவே இருந்தனர்.
இந்த கடைசி காலத்தில் இந்தியர்கள் இஸ்ரவேலர்கள் என்பது முக்கியம் அல்ல.நாம் எப்படி இயேசுவின் வருகையில் எடுத்து கொள்ள படவேண்டும்.அதற்கு நம்மை தகுதி படுத்தும் காலத்தில் உள்ளோம்
நானும் இயேசுவை வணங்குகிறேன், இந்த உலகத்தில் முதலில் தோன்றிவன் தமிழன்
சகோதரி சரஸ்வதிக்கு வாழ்துகள்.மதத்தால் நாம் வேறுபட்டிருந்தாலும் இனத்தால் நாம் இந்தியர்கள்.வாழ்க இறைவன் நாமம்.
இயேசுவே உலக இரட்சகர். ஆமென்
Praise the Lord...
தேவையற்ற விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம் சகோதரி...
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
தொடரட்டும் உங்கள் பணி...May God bless you...
Bible லில் எஸ்தர் என்ற புத்தகத்தில் இந்த வரலாறு உள்ளது , தெளிவாக சொன்ன சகோதரிக்கு நன்றி
வல்லமையுள்ளதேவன் இயேசு.
Praise the lord sister...! Really fantastic messages wonderful, thank you so much for this amazing report's. God bless all of you more and more with glory sister...
உலகமக்கள் அனைவரும் நோவா என்ற ஒரே குடும்பத்தின் மக்கள் பெருக்கம் தான். அதற்குள்ளாக ஒரு மக்கள் குழு தான் இஸ்ரவேல் மக்கள். எனவே பரிசுத்த வேதாகமத்தை முழுமையாக நம்புங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். கடைபிடித்து வாழுங்கள். அப்பொழுது பரிசுத்தமும் , நீதியும்,நேர்மையும்,உள்ள சந்ததிகளாகவும் வாழ முடியும்.அது தான் மனித சமுதாயத்திற்கு தேவை.
Very good explanation. So we must read the Holy Bible to find out the Historical details.
வேதாகமத்தை இவ்வளவு தெளிவாக இது வரை யாரும் கூறவில்லை. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
Excellent presentation sister it’s inspiration. Thank you
Bible is 100 % Truth, no trace of doubt whatsoever. Bible alone is enough, I feel. God Bless............
Dear sister thankful for the good information still we are not know about the above good message
There is a connection between Jewdiasm and Hinduism. The Jewish temple is an example for hindu temple construction.
அருமை we appreciate your hard work & wonderful presentation..
வரலாறை தெரிந்த வறுக்கு இது புறியும் BIBLE. லையும் வரலாறை இனைந்து பார்த்தாலே போதும்
🙏👍👏
வரலாறு முழு உண்மையும்
சொல்லுகிறதில்லை. ஆனாலும் அது "தேவன் ஒருவர் இருக்கிறார் " என்றே சொல்லுகிறது.
மிகவும் தெளிவாக சொன்னீர்கள், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Please try to translate this in ENGLISH AND HINDI, so that many’s blind eyes and hearts will open.
What about dravidians
மிக அற்புதம். பைபிளை இவ்வளவு தெளிவாக படிச்சிருக்கீங்க. வரலாற்று ஒப்பீடு ஆச்சரியமாக உள்ளது. நன்றி சகோதரி.
இஸ்ரேலியர்கள் நம் இனதைசார்ந்தவர்கள் அதாவது அவர்கழும்இந்திய வம்சத்தை சார்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த தகவல் உள்ளது மிகவும் நன்றீ
Akka urs explanation
Is crystal clear
..
Good attempt madam. Yet such research thesis will be evidently valid when it goes thru University presentation and approved by historical scholars. Why not? I appreciate the initiative of what you come to say. Need more elaboration and clarity..
My daughter has already done a thesis related to this.
Great
I appreciate for your good research May God bless you👌
So nice of you
great 👍 sister God bless you 🙏👏👏👏
அருமையான பதிவு நீங்கள் வேதசெய்திகளை எல்லோருக்கும் தெரியும் படி அருமையான விளக்கத்தை கொடுத்திருக்கீறீர்கள் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி
Thankyou for the great revaluation wow🤔🤔
V good . Historical truth is stranger than fiction. A class brainy lady with solid truth . May God bless u abundantly .
தமிழர்கள் யூதர்கள் இயேசு ஒருவர் மட்டுமேகடவுள் பிரமாதமான ஆராய்ச்சி வளர்க உங்கள் தமிழ் தொண்டு மிகுந்த தேசப்பற்று
நன்றிகள் சகோதரி.
Nice information 🎉❤
Thankyou sister good in your messages.
சணக்கியர்தான் மொர்தகாய் என்பதற்கு அர்த்தசாஸ்த்திரத்திலிருந்து ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா எதையும் வாயால் சொல்வதைவிட ஆதாரங்களை திரையில் காட்டவேண்டும் பைபிளில் உள்ளதென்றால் வசனத்தை ஸ்கிரீனில் காட்ட வேண்டும்
Fantastic sister..
May god bless you..
Keep going...
Hassam madam very beautiful presentation God bless you it's excellent we are not a minority Praise God Thank You God almighty
Thank you very much
சகோதரி அருமை அகத்தியர் அவரோடு உள்ள 17 சித்தர்கள் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது இதை தெரிவியுங்கள்
Nandri madam.well researched .God bless you.
Thank you so much 🙂
Wow, interesting stuff, proud as a Christian 🇱🇰
மிக்க நன்றி. தேவன் உங்களை நிச்சயமாய் ஆசிர்வதித்தார்
எல்லா கால கட்டத்திலும் ஒரு சில சம்பவங்கள் ஒரே மாதிரியே இருக்கும்.ஆனால் இந்த ஆராய்ச்சி படித்து கொண்டிருக்கும் எங்களை போன்றவர்களுக்கு மிகவும் ஆர்வம் காட்ட கூடியதாக உள்ளது.👏👏👏
மேடம் உங்க கட்டு கதைகளையும் பைபிள் பலப்பல அந்நிய சமய சிந்தனையை அபகரிப்பு செய்து எழுதப்பட்ட நூல் என்பதை தெளிவான வரலாற்று ஆதாரங்கள் உடன் கூடிய விளக்கங்களை "அறிவொளி மன்றம் ' என்ற யூ டுப் சேனலில் கண்டு அறிந்து கொள்ளவும் இன்னும் வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் தலைப்புகள்
1.புதிய ஏற்பாடும்
பழைய அரிதாரமும்
2.உயிர்தெழுதலும் உயிரற்ற ஆதாரமும்
3. யாவா ஒரு சிவனின் நாமம்
4.கன்னி மேரி வரலாற்று உண்மையா
5.ஈஸ்டர் கிருஸ்தவர்கள் அபகரித்த புராண சமய பண்டிகை
இப்படி பல வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் வீடியோக்களை கண்டு தெளிவு அடையுங்கள் நன்றி சகோ 🙏🙏🙏
"இந்தியர்கள் இசுரவேலர்கள்" என்பதை
"இந்திய பார்ப்பணர்கள் இசுரவேலர்கள்"
என்பதே சரியானது!
முழு வேதாகமத்தையும்,
அனைத்து பார்ப்பண புராணங்களையும் மிகவும் கருத்துடன் ஆராய்ந்து படித்துள்ள அன்பர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
Sister, நீங்கள் வேதத்தில் உள்ள வசனங்களை விளக்கும்போது மற்ற வேதப்பகுதியை கொண்டு தான் விளக்க வேண்டும். ஆனால் நீங்கள் விளக்கும்போது மனிதன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு எழுதப்பட்டதை கொண்டு விளக்குகிறீர்கள். இது தவறு. நீங்கள் ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும்.
கடவுள் என்கிற ஒரு எனர்ஜி இருப்பது உணர்வுபூர்வமாக அறிய முயல்வதும் ....முயன்று கொண்டே இருப்பது....மட்டுமே தான்.... கடவுளும் கடவுள் நம்பிக்கை என்பதும் ....அதை விட்டு ...., ,மற்றவருக்கு உபதேசிப்பது(ம்) என்றும்(மே)பக்கதியோ வரலாறோ ஆகாது அவரவர் நம்பிக்கையும் வழிபாடும் மட்டும்தான் ....கடவுளை அவன் அடைவதும் மனதளவில் ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு உணர்வு மட்டுமே .............................
Vow unexpected but historical and acceptable madam. 🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி சகோதரி...
வணங்குகிறோம் தாயே. 🙏🏻💐 என் குழப்பங்கள் தீர்ந்தது 👍👌🏻
ua-cam.com/video/Ix2AoulRU8E/v-deo.html
இதுதான் சாணக்கியர்?
இதுதான் கெளடில்யரா?
இது தான் விஷ்ணுகுப்தரா?
என்ன விடியோ போட்டாலும் திருப்பி கேள்வி கேக்க மாட்டாங்கனு நினைக்கிறீங்களா?
well said Excelent
Bible is true historical events, thank you madam for good explanation and clear highlights of whole Bible, it's true and direct link between Lord and his creation
அருமையான பதிவு நன்றி
God bless you sistar unmaya bathivu pannirukkinga thenks.
Exactly historical contact sister. God bless you with His grace and mercy. Namaste 🙏 👋
Nice explained
Thanks mam
Excellent inspiring presentation 👌I appreciate your Bible and History knowledge correlating with * pronum Hindu Vedic information*, I ask her critics one question the non violence thesis where from went to Judaya , it's from India, the numerology 3 and 12 went to Judaya only from us Third day Christ ressurction, 12 disciples, * love is God. ( Anbay Sivam - by Thirumular), onrey kulam oruvaney thevan, yen natrucum Irraiva potri, all are equal in the eyes of God, her attempt must be appreciated 👌
Thank you 🙏
Super good 👍👌👏🙌
I got it. My understanding of this video Is, aryan invasion theory. So what mom? Migration is very common thing throwout the world. Lord siva is the first religious God before all religion was begin. Now we are indians and tamilan.
Super sister ,God bless you
Unmaiya supernga mikka natringa 🙏🙏🙏🤝🤝🤝🌍🌍🌍
புராணம், பைபிள் ஆகியவை கள்
வரலாறு அல்ல. பைபிள் பல்வேறு
மனிதர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. அது போல் புராணங்கள் பார் பனியத்தை
உயர்த்த மட்டுமே இயற்றப்பட்டது
உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் பிறந்தவன் யூதர்களுக்கு முன்னரே தமிழர்கள் இங்கே வாழ்ந்தனர்
Interesting facts and good comparison..Thank you sister...
Please upload details about ancient Indians and people who scattetered in the period of Nimrodh in Genesis 11
Nice research sis, God bless you...
மேடம் உங்க கட்டு கதைகளையும் பைபிள் பலப்பல அந்நிய சமய சிந்தனையை அபகரிப்பு செய்து எழுதப்பட்ட நூல் என்பதை தெளிவான வரலாற்று ஆதாரங்கள் உடன் கூடிய விளக்கங்களை "அறிவொளி மன்றம் ' என்ற யூ டுப் சேனலில் கண்டு அறிந்து கொள்ளவும் இன்னும் வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் தலைப்புகள்
1.புதிய ஏற்பாடும்
பழைய அரிதாரமும்
2.உயிர்தெழுதலும் உயிரற்ற ஆதாரமும்
3. யாவா ஒரு சிவனின் நாமம்
4.கன்னி மேரி வரலாற்று உண்மையா
5.ஈஸ்டர் கிருஸ்தவர்கள் அபகரித்த புராண சமய பண்டிகை
இப்படி பல வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் வீடியோக்களை கண்டு தெளிவு அடையுங்கள் நன்றி சகோ 🙏🙏🙏
நன்றி 🙏🏻
Thanks sister 💐
Wow what a great knowledge in Bible History. Salute you madam. I learned a lot.
I had a doubt all these days. Thanks for enlightening us. God bless u
Thank you sister my lord bless you
Good explanation mam
Excellent mam
C ristel clear sister esther story god bless u
Very good and true.....
Praise God... So happy to hear this history.
Thank You.
You explained very well.......tq
Thankyou sister 🙏
வணக்கம் மேடம் பெரும் நீருழிக்கு பிரகு மக்கள் தப்பி சென்று இடம் பிடித்தனர் குடியேரினர் அந்த காலகட்டத்தில் யூதர்களின் சொந்தநாடு எது விளக்கவும்
கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் பதிவு அசோகரின் பிரம்மகிரி ஆணை சுமார் 250 கி.மு. கல்வெட்டு (கி.பி. 370 தேதியிட்டது) அகழ்வாராய்ச்சியின் போது தாலுகாவில் உள்ள ஷிராலகோப்பாவிற்கு அருகிலுள்ள தலகுண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
2013-14 ஆம் ஆண்டில் பிரபுத்த பாரதத்தின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூலம் இப்போது ஆரம்பகால கன்னட கல்வெட்டு என்று கூறப்படுகிறது.
சந்திரகிரி மலையின் (சிரவணபெலகோலா) கிபி 400 இன் நிஷாதி கல்வெட்டு, கிபி 5 ஆம் நூற்றாண்டின் ஹல்மிடி கல்வெட்டு மற்றும்
ஐஹோல் கல்வெட்டுகள் வரலாற்றில் மிக முக்கியமானவை
கன்னடம் மற்றும் கர்நாடகா.
5 ஆம் நூற்றாண்டு சித்ரதுர்காவின் தமடேகல்லு கல்வெட்டு மற்றும் 500 CE
சிக்கமகளூரு கல்வெட்டு.ஸ்ரீபுருஷனின் ஆட்சிக்காலம் என அறியப்பட்ட பெங்களூரு பகுதியில் உள்ள கன்னட கல்வெட்டு 2018 ஆம் ஆண்டு ஹெப்பாலில் கண்டுபிடிக்கப்பட்டது.
கிறித்துவ சகாப்தத்திற்கு முற்பட்ட இடங்களில் உள்ள ஆணைகள் மற்றும் கல்வெட்டுகளில் சில கன்னட சொற்கள் காணப்படுகின்றன.
எகிப்து.
பிரம்மகிரி அசோகரின் கல்வெட்டு
சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரியில் உள்ள அசோகர் பாறைக் கல்வெட்டு இசிலாவின் பழமையான தலமாகும். அங்குள்ள ஒரு கல்வெட்டில் இந்த மிகப் பழமையான கன்னட வார்த்தை உள்ளது.
கன்னடத்தின் ஆரம்பகால பதிவுசெய்யப்பட்ட சொல் இசிலா என்பது கிமு 252 ஆம் ஆண்டின் பிரம்மகிரி பாறைக் கல்வெட்டில் காணப்படுகிறது (கன்னடத்துடன் உள்ள பல கல்வெட்டுகளைப் போன்றது.
சொற்கள்).
தகர்த்தி கல்வெட்டு
ஒரு டாக்டர். எஸ். ஷெட்டர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விரிவான பழங்கால ஆய்வை முடித்தார், ஹல்மிடி கல்வெட்டை விட (பூர்வாடா ஹலேகன்னடா பேச்சுவழக்கில்) பழமையான ஐந்து முதல் ஆறு கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தார்.
கல்வெட்டு பிராமி, கன்னடம் மற்றும் நாகரி எழுத்துகளின் கலவையாகும். தகர்த்தியில் (ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கங்காவாடி பகுதியில்) காணப்படும் ஒன்று, கங்கா வம்சத்தின் போது கி.பி 350 க்கு முந்தையது.
இந்த ஆய்வு தேதி மிகுதியை குறைந்தது ஒரு நூற்றாண்டு பின்னோக்கி தள்ளியது. தி
வரலாற்றாசிரியர் சூர்யநாத் காமத்தும் டாக்டர் எஸ் இன் கண்டுபிடிப்புகளுடன் உடன்படுகிறார்.
ஷெட்டர்.
குணபூஷிதன நிஷாதி கல்வெட்டு
எம்.ஜி. மஞ்சுநாத் என்ற கல்வெட்டு மைசூரைச் சேர்ந்த அறிஞர், ஹல்மிடி கல்வெட்டை விட 50 ஆண்டுகள் பழமையான பார்ஷ்வநாத பசாதிக்கு அருகில் உள்ள ஷிரவணபெலகோலாவின் சந்திரகிரி மலையில் காணப்படும் 271 கல்வெட்டுகளில் ஒன்றான சமண மதத்தின் 400 AD குணபூஷிதான நிஷாதி கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.
இது எபிகிராபியா கர்நாடகாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிராகிருதம், சமஸ்கிருதம் மற்றும் பூர்வதா ஹலேகன்னடா (பழைய கன்னட சொற்கள். நான்கு வரிகள் கொண்ட கல்வெட்டில் ஆறு சொற்கள் உள்ளன. கல்வெட்டு சாதவாகன பிராமி மற்றும் ஆதி கங்கா எழுத்துக்களில் உள்ளது.
குணபூஷிதன நிஷாதி சாசனம் ஒரு கன்னட கல்வெட்டு (பூர்வதா ஹலேகன்னடா எழுத்தில்) என்பதை எம்.சிதானந்த மூர்த்தியும் ஒப்புக்கொள்கிறார்.
ஹல்மிடி கல்வெட்டு
கி.பி 5 ஆம் நூற்றாண்டு ஹல்மிடி கல்வெட்டு 16-வரி ஆரம்ப கன்னடம்
ஹாசன் மாவட்டத்தின் பேலூர் தாலுகாவில் உள்ள ஹல்மிடியில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது
செவ்வக மணற்கல் (2.5 அடி உயரம் மற்றும் 1 அடி அகலம்) ஒரு விஷ்ணு உள்ளது
அதன் மேல் சக்கரம்.
கல்வெட்டின் மொழி பூர்வாடா ஹலேகன்னடாவில் உள்ளது. தொல்லியல் ஆய்வாளர் எம்.எச்.கிருஷ்ணா கல்வெட்டில் பிராமி எழுத்துக்களைக் கண்டுபிடித்தார்.
கல்வெட்டு மைசூரில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கும் பின்னர் பெங்களூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கும் மாற்றப்பட்டது. கல்வெட்டை ஆய்வு செய்ய எபிகிராபியா கர்நாடகா ஒரு அத்தியாயத்தை அர்ப்பணித்துள்ளது.
-------------2
எஸ்தர் ராணி வாழ்ந்தது கி மூ நன்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு... வெறும் நான்காம் நூற்றாண்டு என்று சொன்னால் சரித்திர குழப்பம் வரும்
மிகவும் அருமை❤
Really good 👍
God bless you, Sister.
Very useful sister
The most excellent study. God bless you abundantly. God will use you for many. I never heard like this. You are humbly presenting a great and high history. Unbelievable revelation.
Wow, thank you
@@northisraelite7903
Happy Pongal
எப்படி ஒரு கதைப் புத்தகத்தையோ நாவலையோ வெறும் மொழிநடையை வைத்து கருத்துக் கூறுவதற்கு முற்பட்டால் எழுத்தாளரின் கருத்தும் நோக்கமும் வெளிப்படுவதில்லையோ, அப்படித்தான் பைபிளும் என்பதை முதலில் கவனிக்க வேண்டியது அவசியம்.
யோவான் 10 : 34 அதற்கு இயேசு, “உங்களுடைய திருச்சட்டத்தில் ‘“நீங்கள் எல்லாரும் கடவுள்கள்” எனச் சொன்னேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது, இல்லையா?
மூல பைபிள் பிரதிகளில் "கடவுள்கள்" என்றுதான் காணப்படுகிறது. அதை தேவர்கள் என்று மொழிபெயர்த்தாலும் பொருந்தும். அதன் பொருள் கடவுளைப் போன்றவர்கள் என்பதையே இயேசு, சங்கீதம் 82 : 6ல் “‘நீங்கள் எல்லாரும் கடவுள்கள், நீங்கள் எல்லாரும் உன்னதமான கடவுளின் பிள்ளைகள்", என்பதை மேற்கோள் காட்டித்தான் பேசினார்.
ஆதியாகமம் 1 : 27 மனிதனைக் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னுடைய சாயலிலேயே அவனைப் படைத்தார். ஆணையும் பெண்ணையும் அவர் படைத்தார், என்று இருக்கிறது. அதற்காக மனிதன் தேவனாகி விடுவதில்லை!
இயேசு தொடர்ந்து கூறியதைக் கவனியுங்கள்: யோவான் 10 : 35ல் "கடவுளுடைய வார்த்தையால் கண்டனம் செய்யப்பட்டவர்களையே ‘கடவுள்கள்’ என்று அவர் அழைத்திருக்கிறார்; அதோடு, வேதவசனங்கள் சொல்வதையும் தள்ளுபடி செய்ய முடியாது".
இங்கு தங்களைக் கடவுளாக்கிக் கொண்டார்கள் என்று எதிர்மறையாகவும் கூறியுள்ளார் அல்லவா? 2 கொரிந்தியர் : 4 : 4 "விசுவாசிகளாக இல்லாத அவர்களுடைய மனக்கண்களை இந்த உலகத்தின் கடவுள் குருடாக்கியிருக்கிறான். அதனால், கடவுளுடைய சாயலில் இருக்கிற கிறிஸ்துவைப் பற்றிய அருமையான "நல்ல செய்தியின்"* ஒளியை அவர்களால் பார்க்க முடிவதில்லை".
இங்கு உலகத்தின் கடவுள் என்று குறிப்பிட்டது சாத்தானை. ஆகவே, மொழி நடை அல்ல, சூழமைவை வைத்தே கருத்தைப் புரிந்துகொள்வதுதான் சரியானது. கடவுள் என்பது வல்லமையுள்ளவர் என்பதே. தேவன் என்பது பரலோகத்தில்/தேவலோகத்தில் வாழும்
ஓரின நபர்களைக் குறிப்பது, பூமியில் வாழும் மனித இனத்தைப் போன்று.
* நல்ல செய்தி என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவனித்துப் பாருங்கள்:
www.jw.org/finder?srcid=share&wtlocale=TL&lank=docid-502017850_1_VIDEO
Excellent comparison, but true...God only knows everything, because many years passed
Mam then what about Dravidians. They were natural worshippers know.
Can you explain ...
ஆமானை விட அரக்கர்கர்ள் ஆரியர்கள்.
Excellent sister. I realised being an Israelite in 2015 and still the walk.
Ur Name Is Saraswathi How did U explain this BIBLE.no no U R reading the bible.did U Accept Our Jesus Christ
Israelites have an unique DNA, quite different from gentiles. Again the Jewish people have holy traditions. They observe the sabbath day. So Indians are not Jews. May be Indians have followed the events in the Bible. INDIANS ARE NOT JEWS.😊
You have been hard work with information if true it may flow.
Very Nice and good information in comparison of events in Puranas and in Holy Bible. I am quite surprised to hear that Lost Tribe Israel: Benjamin settled in Kerala !
I feel very interesting to watch your clips. Thank you Madam. Keep Good Work !
Thank u nan. Keep ithu up good bless u.
Good explanation Sister...
Thank you 🙂
வணக்கம் ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தை யில் விஷம் வைத்த பேசரிங்க. பாரசீகம் மன்னரை பற்றி பேசும் 127 . நாடுகள் சொல்கிறீர். ஆனால் சந்திரகுப்தர் பற்றி பேசும் போது எண்ணிக்கை இல்லை..
பேச்சில் உண்மை தேவை.
கிறிஸ்த்தவம் என்பதும் பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட அனைத்துமே வரலாற்று உண்மைகள்.இதில் கற்ப்பனை கதாபாத்திரங்கள் கிடையாது.சகோதரி வேத்த்தை நன்றாய் படித்திருக்கிறார்கள்.
Thank you sister God bless you
அருமை சகோதரி