ஐயா!! நீங்கள் 'அவா' மொழி பேசி செமையாக கலாய்த்துத் விட்டீர்கள்!! அவா எதைப் பேசினாலும், 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது போல தான் அம்பலப் படுகிறான்!! இந்த விழியத்தின் கருத்துகள் நமது ஆசீவக புல்லையார் பற்றிய உண்மைகளை எடுத்துக்கூறியது, பிண்டாரிகளிடம் பயத்தை ஏற்படுத்தி, பெரிய கலக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி ஐயா!! அப்படியே திருக்குறள் பற்றிய உண்மைகளையும் கூறியது மிகவும் சிறப்பு ஐயா !! மொத்தத்தில், இணையதளம் என்ற இந்த போர்க்களம் அமர்க்களம் ஐயா!! ஐயா!! நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகமாகிறது!! மிக்க நன்றி ஐயா!!!!!!!!!!!
சிறப்பு ஐயா! வட நாட்டில் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்! “ஃபிசிக்ஸ்”என்ற ஆங்கில சொல்லை இன்றும் அவர்கள்களால் “ஃபிஜிக்ஸ்” என்றுதான் சொல்ல முடியும்! “ஆசீவகம்தான்” ஆஜீவகம் என்பது மிக மிக உறுதியான முடிவுதான்!
@@TCP_Pandian மோடி பேசிய பேச்சிலிருந்து "ச்" சை "ஜ்" என்று பயன் படுத்திய பேச்சுக்களை தொகுத்து கொடுத்து ஆசீவகம் என்பது தான் ஆஜீவிகா என்று வந்தது என்று நிரூபிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது ஐயா .
வாழ்க பாண்டியன் ஐயா. நூறாண்டு... நூறாண்டு ... வாழ்க பல்லாண்டு...நீங்கள் வாழ வேண்டும் நலமுடன்.... இரவு பகல் பாராது, சளைக்காமல், உங்கள் மூளையை கசக்கிப் பிழிந்து ஆராய்ந்து ,அழகான ,திறமையான, உண்மையான, விளக்கங்களை த் தோண்டித் தோண்டி எடுக்கின்றீர்கள். மிகவும் அருமையான விளக்கம். எல்லோருக்கும் ,விளங்காதவர்கள் எல்லோருக்கும், விளங்கக்கூடிய அளவு மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள். மீண்டும் மீண்டும் நன்றி ஐயா. பல ப்பல குழப்பங்கள், சந்தேகங்கள் இதில் தீர்ந்துள்ளது ஐயா. இந்த விஷயத்தை நீங்கள் பல காணொளிகளில் குறிப்பிட்டு வந்தாலும், பிராமணர்களின் வாயிலிருந்து வந்த உண்மைகளை சாட்சியாக வைத்து ,இது ஒன்று சேர ஒருங்கிணைத்து சொல்லும் போது, ஒரு சின்ன புத்தகமாக, நல்ல ஆழமாக எல்லோர் மூளையிலும்பதிகின்றது ஐயா. பதிந்து விட்டிருக்கும் ஐயா . இது காலத்தின் கட்டாயம் ஐயா... இவர்களே!, இவர்கள் வாயால், எங்களை த் தூண்டித், தூண்டி தோண்டி ல், தோண்டி உண்மைகளை த் தந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லத்தான் வேண்டும் . இதுவும்காலத்தின் கட்டாயம் ஐயா. இந்த விஷயங்கள் இவர்களால் கிடைக்கப்படும் ஆதாரங்கள். உங்கள் ஆராய்ச்சிக்கு மென்மேலும் ஆற்றலையும் ,அறிவையும் ஊக்கத்தையும், முழுமையான சந்தோஷத்தையும் உங்களுக்கு த் தோற்றுவிக்கும் ஐயா. இன்னும் நிறைய புதையல் கிடைக்கும். சலைக்காமல் பொறுத்திருந்து உங்கள் சேவையை இந்த உலக மக்களுக்கு முருக கடவுளாகவே நின்று நீங்கள் செய்யுங்கள் ஐயா மீண்டும் மீண்டும் மிக்க நன்றி ஐயா ஈழத் தமிழச்சி..
ஆமாம்! செந்தெலுங்கனைக் கொண்டு மிகவும் ஆழமானச் செய்திகளை வெளிக்கொணர்ந்தேன். சேஷாத்ரி இன்னும் நிறையப் பேசனும்! இவர்களுக்கு உண்மையில் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் அதாவது நான் தமிழக தமிழர்களை கூர்ந்து கவனித்ததில் இருந்து அறிந்தது முதலில் நாம் தமிழக தமிழர்களிடம் தமிழ் மொழி பற்று தமிழ் இன பற்று தமிழ் உணர்வை தட்டி எழுப்ப வேண்டும் தமிழ் உணர்வை ஊட்ட வேண்டும் இன்று தமிழக தமிழனின் நிலை 10 இல் ஒருத்தனுக்கு கூட தமிழ் மொழி பற்று தமிழ் இன பற்று இல்லை தமிழர்களின் வரலாற்று பெருமை என்று ஒன்றுமே தெரியாமல் ஒரு நாடோடி போல் திரிகிறான் இதை ஐயா ஒரிசா பாலு அவர்களும் தற்போது மிக பெரிய குறையாக கூறி இருக்கிறார், உலக தமிழர்கள் எல்லோரும் தமிழை போற்றும் போது தமிழக தமிழன் தமிழை இழிவாக பார்ப்பது மிக மிக வேதனையாக இருக்கிறது அதனால் ஐயா அவர்கள் ஏதாவது ஒரு திட்டம் போட்டு அல்லது நம் கடவுளர்களை வேண்டி தமிழக தமிழனுக்கு தமிழ் மொழி பற்று தமிழ் இன பற்று தமிழ் வரலாற்று பற்று வரும்படி செய்ய வேண்டும்.
“.. உலக தமிழர்கள் எல்லோரும் தமிழை போற்றும் போது தமிழக தமிழன் தமிழை இழிவாக பார்ப்பது மிக மிக வேதனையாக இருக்கிறது..” நானும் கவனித்திருக்கிறேன், இது உண்மைதான்.
வணக்கம் ஐயா, மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. *பிள்ளையார்பட்டிக்கு முந்தைய பிள்ளையார் புடைப்பு சிற்பமாக விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகில் உள்ள "ஆலகிராமம்" எனும் ஊரில் சமீபத்தில் கண்டுள்ளனர். இந்த பிள்ளையாரே தமிழகத்தின் முதல் பிள்ளையார் என தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.* இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு, ஆராய்ந்து விரிவாக ஒரு காணொளி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். மிக்க நன்றி.
ஆம் சிறிய அளவில் ஒரு சிலை.. ஆனால் பிள்ளையார் பட்டி வடிவில் இல்லாமல் தற்போது உள்ள சிலை வடிவில் அதாவது 2 கைகள் இல்லாமல் 4 கைகள் உள்ளது. மேலும் பிள்ளையார் பட்டி விநாயகருக்கு இடது பக்கம் தந்தம் உடைந்து இருக்கும் ஆனால் இங்கு வலது பக்கம் உடைந்து உள்ளது.
புடைப்பு சிற்பம் என்பது, இது பழைய விநாயகர் என்று குறிக்கிறது. நான்கு கைகள் என்பது பிள்ளையார் பட்டி விநாயகருக்குப் பிந்தியது என்று கருத வைக்கிறது. அங்கு எழுத்து உள்ளதா? எப்படி இதை மகவும் பழையது என்று கருதுகின்றனர்?
@@TCP_Pandianஐயா தங்கள் பணி செழிக்க வாழ்த்துகின்றேன்... இலங்கையின் மகாவம்சம் புனை கதையின் உண்மையையும் ஆய்வுக்குட்படுத்தி உண்மைகளை வெளியிடுங்கள். இராவணன் ஆண்ட தமிழ் ஈழமாகிய இன்றைய இலங்கையின் மற்றும் தமிழ் நாடாகிய இன்றைய இந்தியாவின் அனைத்து உண்மைகளையும் உலகிற்கு பறை சாற்றி சைவ ஆசீவக தமிழர்களின் இயற்கையோடிணைந்த வளமான வாழ்வியலை மீட்டெடுத்த பெருந்தகையாவீர்கள்... உங்கள் மீட்பாகிய ஒவ்வொரு ஆய்வுகளிலுமிருந்து நாம் தெளிய முடிகீன்றது... மகாவம்சம் மற்றும் இலங்கைக்கென்று சொல்லப்படுகின்ற வராலாற்றை ஆராய்வு செய்துவிட்டீர்களா கட்டாயம் செய்யுங்கள்... பதில் தாருங்கள்... நன்றிகளுடன்...
எவ்வளவு தெளிவான அறிவுடைமை விளக்கம் தந்திருக்கிறீர்கள் ஐயா சத்திய யுக தொடக்கம் உங்களின் விழியத்தில் இருந்து நான் அறிந்தது இந்த சத்திய யுகத்தின் முதன் நாயகர் நீங்கள் மெய்சிலித்த விழியம் நன்றிகள் ஐயா
பேசு தமிழா பேசு இரண்டு வாரங்களுக்கு முன்பு தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் பிள்ளைமார்க்கும் சிண்டு முடிக்கும் வேலை பார்த்தான் , அப்போதே எனக்கு சந்தேகம் வந்தது , நீங்கள் தெளிவு படித்திவிட்டிர்கள் அய்யா !
பாண்டியன் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம்.ஐயாவின் தமிழர்க்கான உழைப்பின் பயனை நாம் நன்றி யுடன் போற்றுகின்றோம்.நாம்எமது வரலாற்றின் உண்மையை ஏற்கச் கவரும் தொடங்கி விட்டனர்.உங்களின் சத்திய யுகத்தின் வெற்றி நமக்கே சொந்தம்.நன்றி ஐயா போற்றி போற்றி.
@@veetrinan-nilakkallil6573 நன்றி ஐயா உங்கள் அறிவுரைக்கு.வீழ்ந்து கிடக்கும் எம் தாய்த் தமிழை உயர்நிலைக்கு கொண்டு செல்லும்அனைவரையும்போற்றுவது நம் பண்பாக ஏற்றுக்கொள்வோம்.இன்று தமிழ் சினிமாவில் காட்டப்படுகின்றன காட்சிகளை பாருங்கள்.குடும்பத்துடன் பார்க்க கூடிய நிலையிலா உள்ளது இதற்கு யார் காரணம்.சினிமா தமிழர் கையில் இல்லை.எம்மைஆளுகின்றவரும் தமிழர் இல்லை என்பதுதான் மிகவும் கசப்பான உண்மை.
@@TCP_Pandian பாண்டியன் ஐயா வணக்கம்.அன்மையில் ஒர் காணொளி கண்டேன் பாலுஅவர்களின் நேர்காணல் தமிழரின் வேரை தேடியவர்.அவர்கொடுத்த செய்திஎன்னை யோசிக்க வைக்கின்றது.தமிழுக்கு முன்நின்று உழைத்துஉண்மையைசொல்வோரை சூழ்ச்சி, துரோகம்வஞ்சகத்தோடுசதிசெய்வோர் உள்ளனர்.எவரையும் நம்பி விடாதீர்கள்.தவறுஎனின் என்னை மன்னித்து விடுங்கள்.எப்போதும் உங்கள் மாணவன்.
ஐயா இந்த ராஜவோ சாரி ராஜவேலு மலையாள"அத்தான் முதலில் கலக்்ஷன் அப்புரம் தான் பேச ஆரம்பப்பான் பேசு சேட்டா பேசு சங்கி"முகத்திரை கிழிந்தது ஷேசாத்திரி அம்பி முகரையும் கிழிந்து தொங்குது அருமை ஐயா"அருமை இது சத்ய யுகம் தான்
@@TCP_Pandian சமீபத்திய பேசு திமிரா தமிழருக்கு எதிரா வில் தம்பிபாரியின் நேர்காணலில் உங்களைப்பற்றியும் கேள்விகேட்கிறாங்க தம்பிசிறப்பாகவே பதிலடி தந்தார்.மேலும் சாய்கோவில்பற்றி வரும் குரல் ராஜ்வேல்நாகத்தின் குரல்போல் உள்ளது.
Yes, but we need to be really cautious. They may introduce some god with a frock n crown and try to impose it saying it's a new form of amman, worship her for this that. Nooooo, we are not getting cheated again.
@@r.rajalakshmi369 that is already there. Like "Bharat Matha" they have mother of Britain by name "Brittania"..that has a trishul and sheild and also a lion.
எனக்கு முழு நம்பிக்கை உள்ளது . ஒரு நாள் இல்லை ஒரு நாள் , பரசுராமன் என்பவன் , தனது பெயரை ப்பீ அரர் ( வ்வீ அரர் = வீரர் ) என்று கூறித் திரிந்தவன் என்று மொத்த பிராமண சமூகமும் ஒத்துக் கொள்ள வேண்டிய காலம் வரும் . அப்போது புரியும் மகாவீரர் யார் என்று .
மும்பை எலிபெண்டா என்ற மலைக்குன்றில் கிமு இரண்டாம் நூற்றாண்டு தொடக்கம் முதல் கிபி ஐந்து ஆறாம் நூற்றாண்டு காலங்களில் கட்டி முடிக்கப்பட்ட குடவரைக்கோயிலின் முகப்பில் இருபுரமும் யாணை சிலைகள், உள்ளே நுலைவாசலில் இடது புரம் கைலாசநாதர் பார்வதி அமர்ந்த மலையை இரு கைகளால் தூக்கியபடி பத்துதலை இராவணன் இருக்கும் சிலையும், பெரிய நடராசர், அம்மையப்பன்(அர்த்தநாரீஸ்வர்) திரிமூர்த்தி பெரும் சிலைகளும், வலது பக்கம் பெரிய சிவலிங்கம் இதன் எதிரில் சிவன் பார்வதி திருமணம், திருமால், இந்திரன் தேவர்கள் சுவர் சிலைகளும், இதனறுகில் இரண்டு கை விநாயகர், முருகன் சிலைகளும், கிணறும் இருப்பதை காணும் போது ஆசீவக குடவரை கோயிலாகவே தெரிகிறது. இங்குள்ளவர்கள் வீட்டில் சிலைவடிவில் விநாயகர் சிலை இருப்பதை மராட்டியர்கள் வீட்டில் காணலாம் நாண்கு கைகளில் மேலே இரண்டு கைகளில் தாமரையும் வலது கை அருள் வழங்குவதையும், இடது கையில் கொளுக்கட்டை இருப்பதை காணலாம். கோடாலி, பாசக்கயிறு கடலில் கரைக்கின்ற விநாயகரிடமே காணமுடிகிறது. பேசுதமிழா நாகராஜன் தெலுங்கராகவே இருக்கலாம் நாகராஜன் என எந்த தமிழர்களும் பாம்பு பெயரை வைப்பது இல்லை. சென்னையில் பல தெலுங்கர்களே நாகராஜன் என வைத்துள்ளனர். கேரள நாயர்கள் ஆந்திராவில் இருந்து சென்ற தெலுங்கு வழியினர்.
Kerala nayars come from North and northeast part of India Nayyar/Nayar is a surname from the region of Punjab, India. The people who bear the name are Khatris belonging to the Sareen sub-group. The surname Nayyar drives basic origin from Kunjah in Gujrat district of Western Punjab (Now Pakistan) abutting to River Chenab area. Nair skin tone also ressembles from norther part of India Kerala temples and North East India temples and houses are same design Wedding procedures are same
அருமையான காணொளி ஐயா ! ஆசீவகத்தை செதுக்கிய, முருக பெருமான் நமக்களித்த வாழ்வியல் வழிக்காட்டுதலை, தத்துவங்களை மிக எளிதாக பாமரனும் புரியும் வண்ணம் சிறப்பாக விளக்கியுள்ளேர்கள் இதுவரை அறியாது இருந்த பல மெய்மையை உணர வைத்ததுள்ளேர்கள் இனியாவது அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும். நன்றி தாங்களின் கடின உழைப்பிற்கும், மகத்தான பணிக்கும் நீவிர் எல்லா வளங்களும்..... பெற்று, வாழ்க வளமுடன் !
பாண்டியன் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். பேசு தமிழா பேசு நான் எப்போதுமே ஒரு ஐயத்தோடுதான் பார்ப்பேன். சமீபத்திய காணொளிகள் தம்பி பாரிசாலனை கேள்விக் கணைகளால் தொலைத்து மட்டுமல்லாமல் உங்களோடு கருத்துக்களுக்கும் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பாரிசாலனும் சளைக்காமல் உங்கள் கருத்துக்களை தற்காத்து பேசினார். இவ்வாறு தமிழ் தேசியவாதிகளை துருவித் துருவி கேள்விகள் கேட்பவர்கள் இந்த சேஷாத்ரியை எவ்வாறு விட்டு வைத்தார்கள் என்பது ஒரு புதிர் தான்.அவர்களின் நோக்கம் என்னவென்று இதன் மூலம் தெரிய வருகிறது. சேஷாத்ரிக்கு விளக்கிச் சொல்வது மூலம் எங்களுக்கும் விளக்கம் சொன்னதுக்கு புரிய வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா. அருமையான காணொளி ஐயா உங்கள் காணொளிகளை எனது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நான் இருக்கிற பல்வேறு குழுக்களிடமும் பகிர்ந்து கொண்டு தான் வந்துள்ளேன். ஐயா ஒரு ஐயம் ஏன் பெரியவாழும், சீரடி சாய்பாபாவும் முக்காவாசி தொடையை காட்டிக்கொண்டு அசிங்கமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அகத்தில் என்ன எண்ணம் உள்ளதோ அதுதான் வெளிப்படுகிறதோ?
@@TCP_Pandian ஐயா அளவுக்கு மிஞ்சி போனால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் சிறு துளியிலே நாறி போயிறும் ஊருன்னு பாட்டுபடுச்சான் கே மலம் கடைசியில் பார்கபோக பெங்களூர் தண்ணீலே மிதக்குதாம் ஐடி கம்பெனி வேற்று ஊருக்கு போறங்கிறான் ஹரிப் டெக்னாலஜி வைத்து தமிழ் நாட்டைமுடிக்க திட்டமிட்டார்கள் நமது கடவுளார்களின் ஆசி எப்போதும் தமிழர்களுக்கு உண்டு
ஐயா, நாகர்கோவில் நகரில் செட்டியார்கள் வசிக்கும் பகுதியில் பழமையான விநாயகர் கோவில் உள்ளது ! விநாயகர் நான் இங்கு முல கடவுள் ! நீங்கள் கண்டிப்பாக இந்த கோவிலை ஆய்வு செய்ய வேண்டும் !
ஐயா வணக்கம். உங்கள் உழைப்புக்கு என் ஆதரவு வாழ்த்துக்கள். மிகுந்த பணி சுமைக்கு நடுவில் நீங்கள் ஆற்றும் பணி இறைவனே உங்கள் மூலம் இயங்குவதாக உணருகிறேன். சில சானல்களில் ( அமேசான் பிரைம் ) வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் நம் தமிழ் சமூகம் சீர்கெடுவதற்கு ஏற்ற மாதிரி திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவன்கள், பழிக்கு பழி வாங்க மிகவும் கொடுரமாக கொலை செய்வது, உடல் உறுப்பு திருடுவது இன்னும் பல பல....... இதைப்பற்றி விழியங்கள் போடவும். நன்றி
ஐயா, Queen Pindari செத்துப்போயிட்டால்!!! சடங்கு போல தெரியவில்லை! Looks like the work of Indiran !!! 9/8/2022 --> 9+8+2+0+2+2 --> 23 --> 5 (Indiran) !!!
இலுமினாட்டி தீய சக்திகளிடமிருந்து இந்த உலகம் விடுதலை பெற்று விட்டது!! நமது கூட்டு வழிபாட்டின் முதல் கோரிக்கையை நமது கடவுளர்கள் ஏற்று அருள் செய்கின்றனர்!!
@Anthuvan Aaseevagar Remember the commonwealth summit in srilanka inspite of protests by Tamils in 2013, she signed that Charter on Mar 11. Note the 3/11 !!! NaaiPakse was the leader of that summit. NaaiPakse was born on 18 Nov. Note the 9_11 !!!
இந்த ராணியிடம் தமிழீழம் உருவாக கோரிக்கை வைக்க வேண்டும் என ஈழத்தமிழன் ஜீவா உளறி வந்தார்.அதை ஒரு மந்தை கூட்டமும் ஆமாம் ஆமாம் என்று ஜால்ற அடித்தது.இப்படி முட்டாள்தனமான இன்னும் இவர்கள் இருப்பது எனக்கு கோபத்தை தருகிறது.இப்ப இலங்கையிலும் இந்தி, தலித்தியம் இயக்கம் தொடங்கி விட்டது.
@@AudittheMainstream fuck man do you know the 911 connect between Corona was declared as a pandemic 3 11 same days and from 2020 311 to her death is 911 days already
ஐயா மிகச்சிறந்த தெளிவான பதிவு. நம்முடைய விநாயகரின் தந்தத்தை உடைத்தவர்களும் அவர்கள் தான். ஒச்சமான சிலையை சிலையை வணங்க கூடாது என்பது நம் மரபு. அப்படி இருக்க உடைந்த தந்தத்தை உடைய விநாயகரை மட்டும் எப்படி வழிபட முடியும்? இதை நம்மவர்கள் உணர வேண்டும். மற்றுமொரு கருத்து ஐயா. மருத வீரன் ,பொம்மி, வெள்ளையம்மாள் என்பது நம்முடைய ஆசிவக முருகனையே குறிக்கும் என்பது என்னுடைய எண்ணம். அதனை மடை மாற்றுவதற்காகவே மதுரை வீரன் என்று ஒரு தெலுங்கு ஒட்டனை வழிபட செய்திருக்கிறார்கள்.
18:30 BST (1+8=9) இறந்த செய்தி முறையாக அறிவிக்கப்பட்ட நேரம். 8/9/2020 இறந்த தேதி ஆனால் அன்று கிழக்கு நாடுகளில் 9ஆம் தேதி பிறந்து விட்டது.96 இறந்த வயது 9-9/9-96.இரத்த காட்டேரியின் காணொளி காண ஆவலுடன் உள்ளேன் ஐயா.
@@TCP_Pandian ஆம் ஐயா 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரத்த காட்டேரி Mary the queen என்ற bloody mary-ன் சகோதரி elizebeth-1.இரண்டு இரத்த காட்டேரிகளையும் ஒன்றடக்கி இருவர் பெயரையும் வைத்த Elizabeth Alexandra Mary-யல்லவா Elizabeth-2 the Vampire!
ஒரு கருத்து : காமதேனு போலவே st.Luke இன் அடையாள சின்னம் flying ox. அதாவது *ஆண் பறக்கும் எருது * இவர் (4th gospel book of bible) எழுதியவர். மற்றும் இயேசுவின் தாயார் படம் வரைந்தவர் என்பதும் அந்த படம் சென்னையில் செயின்ட் தாமஸ் மலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
St Luke is the author of "Acts of the apostles" book in the Bible. He wrote how the early churches of Christianity were formed in Rome and Israel. He wrote about the 12 apostles
வணக்கம் ஐயா🙏 நலமாக இருக்கிறீர்களா அருமையான விளக்கம் ஐயா பிராமணர்கள் உங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள் ஐயா அதனாலேயே உங்களை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார்கள் ஐயா எனக்கு இங்கு ஒரு சந்தேகம்🤔 விநாயகர் வழிபாடு என்பது தமிழர் வழிபாடு என்பதை உங்கள் மூலம் நாங்கள் அனைவரும் அறிவோம் ஆனால் விநாயகரை வீட்டுக்கு வெளியே வைத்து வழிபடும் வழமை தமிழரிடம் உண்டா என்பதே இங்கு எனக்கு இருக்கும் ஐயம் 🤔 அதே போல் கண் திருஷ்டி கணபதியை வைத்து வழிபடக்கூடாது என்பதையும் உங்கள் மூலம் நாங்கள் அனைவரும் அறிவோம் இருப்பினும் விநாயகரை வீட்டுக்கு வெளியே வைத்து வழிபடலாமா????
AASEEVAHAM IS THE FATHER MOTHER FOR ALL TEACHINGS INCLUDING BRAHMIN CLOWNS SHINDU LAND WITH STUPID SYSTEMS TIL NOW,,,,,SALUTE MAHARAJA TAMIL CHINTHANAI, FOREVER,,,,,,OM AASEE
8-9-2022 திருவோணம் பண்டிகை = திருமாலுக்கு பண்டிகை! திருமால் தான் கணபதி! Elizabeth என்பது ஆரோனாகிய முருகனின் மனைவி. முருகனின் மனைவியைத் தானே, திருமாலின் மனைவியாக ஆண்டாள் என்று பெயரை மாற்றினர். நமது கணபதிக்கு மூஞ்சுறு வாகனம். வாதாபி கணபதி எலி தான் வாகனம். இவற்றுக்கெல்லாம் ஏதோ தொடர்பிருக்கிறது. ஆமாம்! எலி செத்துப் போச்சு! நான் கணபதி பற்றி விழியம் வெளியிட்ட நாளும் இது தான்.
@@TCP_Pandian மூஞ்சுறு நம் பிள்ளையார் வாகனம் ஆனால் கணபதி வாகனம் எலியைதான் முன்னிருத்தி கொண்டிருக்கிறது ஆரிய பிராமண கூட்டம். நான் பலமுறை முகப்புத்தகத்தில் எலி வேறு மூஞ்சுறு வேறு என்று கூறி பதிவிடும் போது என்னை கேளிக்கை செய்து கடந்து சென்றனர் அதற்கு என்னால் எந்த விளக்கமும் கொடுக்க இயலவில்லை. தாங்கள் முடிந்தால் விளக்கத்தை கொடுங்கள் ஐயா
ஐயா வணக்கம்...அறம், பொருள் , இன்பத்திற்குப் பிறகு "வீடு பேறு" அதாவது " கடவுள் நிலை " அடைவது என்பது தமிழரின் ஆய கலைகள் 64 ன் மூலம் அடையளாம் என்று உணர்கிறேன்...." அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்.. வீடு பேறு தருமே.. " என்ற " சலங்கை ஒலி" படத்தின் பாடல் வரிகள் மூலம் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது...மேலும் கலைமகளின் நீட்சிதான் "நீர் வண்ணமான" மோட்க்ஷம் என்றும் கருதுகிறேன்...தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்....நன்றி வாழ்க தமிழ்!!!🌼🍇🍓💐🌷🍒🌻🙏🙏🙏🙏🙏
பாண்டிய ஐய்யா இந்த பிராமணர்கள் இசையையே பெரிய ஆய்தமாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்... தவறான விஷயங்களுக்கு எல்லாம் பாவமான bgm score, மற்றும் புள்ளாரிக்குமாறு இசையை போட்டு உளவியலாக ஒத்துக்க வைகின்றார்கள் நான் தமிழ் பாடல்களை கேட்டகவே மாட்டேன் அதில் வரிகள் எல்லாம் ஆபசமாகவும், தவறாகவும் இருக்கும்... சான்று டய்லாமோ பாடலில் வரும் ஒரு வரி ஹிரோயின் : "ஸ்ரீலங்கா நிதானா ltte நாதானா... ஹீரோ ஐய்யயோ வாய கொஞ்சம் மூடு...இது அந்த பாடல் வந்த காலகட்டத்தில் அன்று ஒன்னும் அறியாத காதல் ஜோடிகள் மனதில் எப்படி பதிந்து இருக்கும் என்று நினைத்து பாருங்கள் ஐய்யா... அதனால் சிறு வயதில் இருந்து பிறமொழி பாடல்கள் இஸ்லாமிய பாடல்கள், மற்றும் வெறும் இசையைதான் கேட்பேன்.. அதுதான் என் மனதை வழிமையாகவும்,தைரியமாகவும்,பொறுமையாகவும், ஆழ்ந்து கவனிக்கும் கூர்மையும், அனைத்து ஆங்குகளில் யோசிக்கவும், உயர்ந்த பண்பு என்வென்று உணர வழி வகுத்தது....சிறு வயதில் அனைத்து பேய் படங்கள் பார்த்து பேய் பயம் உண்டு அந்த பயத்தை நான் வெல்ல இரவில் தனியாக சென்று குடுறமான இசைகளையும் தீயையான இசைகளையும் கேட்பதுண்டு... அது மூலம் நான் பார்த்த பேய்கள் கண் எதிரில் வருவதுப்போலும் அதை கொலை செய்வதுப் போலும் நினைத்து கொண்டு பயத்தை நீக்கினேன்... சோகமாக இருக்கும் வேளையில் காமடியாக சிறிப்பூட்டும் வைகயில் இசையை கேற்று குனப்படுத்தி கொள்வேன்...இசையை கேட்டுக்கும் போது நிரைய நள் கருத்துகள் காட்சிகளை என் மனதில் உதிக்க வைப்பேன்.. ஐய்யா அனைத்து இசைக்கும் மூலம் நம் இறை ஈசன் என்பதை புரிந்து கொண்டு சகந்திரமாக இசைகளை கேட்டு கொண்டு வருகிறேன்...
நாகராஜன் என்பது மலையாளிகளும் வைக்கும் பெயரும் தான். ராகர்ஜுனாவெல்லாம், ஒரு காலத்தில் மலையாளிகள் தானே? மூர்கள் தானே? மேலும் தெலுங்கர்கள் ராஜன் என்று பெயர் வைக்க மாட்டார்கள். ராஜ், ராஜு, ராஜுலு என்பவை தான் தெலுங்கு விகுதிகள். தமிழர்கள் ராஜா, ராஜன் என்று வைப்பர். மலையாளிகள் ராஜன் என்று பெயர் வைப்பர்.
@@TCP_Pandian ஐயா, ஒரு வேளை சில மலையாளி/தெலுங்கர்கள் தங்களை (போலி) தமிழர்கள் என்று காட்டிகொள்ள ராஜ் என்ற அவர்களின் நிஜப்பெயரை பொதுவெளியில் ராஜன் என்று மாற்றிக்கொள்வார்கள் போல.. அவர்கள் செய்யாத பித்தலாட்டம் ஏது !? இந்த பேசு சேட்டா பேசு நாகராஜும் அப்படி தமிழனாக வேடமிடும் மலையாளி தான் போல. சீமான் ஆதரவாளராக இருக்கலாம். இந்த வேற்றினத்தவர்கள் தமிழகத்தில் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை ஐயா. அவ்வளவு domination, drama !
ராஜாவேல் நாகராஜன் தமிழ் இல்லை ஒரு முறை அவரின் வலையொலியில் கேள்வி பதில்களில் அவரின் குடியை கேட்டதும் தான் சீனாவுக்கு ஜப்பான் காரனுக்கும் பிறந்தவன் என்று பதிவு செய்தான்
ஐயா மருத்துவர் சி கே நந்தகோபாலன் அவர்களின் விழியங்களை நேரம் இருக்கும் போது பார்க்கவும். தமிழ் முன்னோர்களின் மருத்துவ, உணவு முறை மற்றும் வாழ்வியல் பற்றி தங்களை போல் எடுத்துறைக்கிறார்
ஐயா இன்னொன்று கவனித்தீர்களா ஐயா . பேசு சேட்டா பேசு சேனல் நிர்வாகம் ராஜவேல் நாகராஜனோடது இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் , 11 இளைஞர்கள் இருக்கும் போது ஒரே ஒரு பெண் ஊடகவியலாளர் உள்ளார் . அதுவும் கூட ஒரு சிம்பாலிசம் தான் ஐயா .
ஐயா!! நீங்கள் 'அவா' மொழி பேசி செமையாக கலாய்த்துத் விட்டீர்கள்!!
அவா எதைப் பேசினாலும், 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது போல தான் அம்பலப் படுகிறான்!! இந்த விழியத்தின் கருத்துகள் நமது ஆசீவக புல்லையார் பற்றிய உண்மைகளை எடுத்துக்கூறியது, பிண்டாரிகளிடம் பயத்தை ஏற்படுத்தி, பெரிய கலக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி ஐயா!!
அப்படியே திருக்குறள் பற்றிய உண்மைகளையும் கூறியது மிகவும் சிறப்பு ஐயா !!
மொத்தத்தில், இணையதளம் என்ற இந்த போர்க்களம் அமர்க்களம் ஐயா!!
ஐயா!! நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகமாகிறது!!
மிக்க நன்றி ஐயா!!!!!!!!!!!
@பரணி பைரவன் *...ஆசீவக எழுச்சி..*
ஆமாம்! அந்த அர்ச்சுனன் வில்லம்புகளைத் தொடுத்தான்.
நான் சொல்லம்புகளைத் தொடுக்கிறேன்.
இது மகாபாரத யுத்தம் தான்.
வெற்றி மீண்டும் நமக்குத் தான்!
@@TCP_Pandian'....வெற்றி மீண்டும் நமக்கு தான்!!' என்று கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 🌺🌺🐚🐚😊😊!! மிக்க நன்றி ஐயா🙏🙏 !!
என்றும்.உண்மைகள்.அழிவதில்லை.என்பது.ஆன்றோர்.வாக்கு.ஐய்யா.உங்களுக்கு.நன்றி.சொல்ல.கடமை.பட்டிருக்கிறோம்.என்று.சொல்லிக்கொண்டு.இருக்கிறோம்.ஆனால்.உங்களின்.கண்டு.பிடிப்புகள்.அத்தனையும்.கோடானுகோடி.நன்றிகள்.சொன்னாலும்.ஈடாகாது.வணக்கம்.ஐய்யா.எவ்வளவு.அறிய.தகவல்கள்.கடவுள்களை.கூட.நம்மிடமிருந்து.திருடிய.கூட்டம்
இந்த.வந்தேறி.ஆரிய.கூட்டம்.இவர்களின்.பொய்களை.தோலுரிக்கும்.உங்களுக்கு.நமது.கடவுளரின்.அருள்.கிடைக்கவும்.நீண்ட.ஆயுளையும்
மனாப்பலத்தயும்.அருள.வேண்டிக்கொள்கிறேன்.ஒவ்வொரு.விளியமும்.ஒவ்வொரு.புதையல்
ஐயா
வணங்குகிறேன். 🙏🏽🙏🏽🙏🏽.
அயராது பாடுபடும் ஐயா"வாழ்க வளமுடன் தமிழா்கள் விழிப்படைந்துகொன்டே உள்ளனா்
Aiya neenga unmayil greate sir yappadi sir idha kandu pidikirenga summa pirenga kudumi Karan sethuruvan
ஆம், உண்மை!
பிராமண ரகசியங்களை எப்போது அனைத்துத் தமிழரும் புரிந்து கொள்கின்றனரோ, அன்று தான் விடியல்.
உங்கள் உதவியுடன் 'அவா' போடும் திட்டங்களை தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்வோம்!!
ஐயா!! உறுதியாக நாம் வெற்றி பெறுவோம்!!
மிக்க நன்றி ஐயா!!!!!!!!!!!
@@user-xs6sm2px4s
ஆமாம், நானும் சிரித்து விட்டேன்!
அருமை,உமா சௌந்தரராஜன்
அவர்களே...
👌🙏🦚
Sir, "Aalkaati veralai thottu vasama maatikkitiye Sheshadhri""- that was a SUPERB PUNCH !
சிறப்பு ஐயா! வட நாட்டில் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்!
“ஃபிசிக்ஸ்”என்ற ஆங்கில சொல்லை இன்றும் அவர்கள்களால் “ஃபிஜிக்ஸ்” என்றுதான் சொல்ல முடியும்!
“ஆசீவகம்தான்” ஆஜீவகம் என்பது மிக மிக உறுதியான முடிவுதான்!
ஆமாம்! ஆமாம்!! இப்படிப் பச்சையான யதார்த்தத்தை மறைத்து புளுகுகிறான் பாருங்கள். அவன் தான் யூத பிராமணன்.
மோடி கூட ட்டூ தவுஜன்ட் என்று தான் இரண்டாயிரம் என்ற எண்ணை குறிப்பிடுவார் .
Yes. True. Most delhi walla speak in different prounciation.
@@TCP_Pandian மோடி பேசிய பேச்சிலிருந்து "ச்" சை "ஜ்" என்று பயன் படுத்திய பேச்சுக்களை தொகுத்து கொடுத்து ஆசீவகம் என்பது தான் ஆஜீவிகா என்று வந்தது என்று நிரூபிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது ஐயா .
@@veetrinan-nilakkallil6573 வடக்கன் அத்தனை பேரும் தவுஜன்ட் என்றுதான் கூறுவான்கள்
வாழ்க பாண்டியன் ஐயா. நூறாண்டு... நூறாண்டு ... வாழ்க பல்லாண்டு...நீங்கள் வாழ வேண்டும் நலமுடன்....
இரவு பகல் பாராது, சளைக்காமல், உங்கள் மூளையை கசக்கிப் பிழிந்து ஆராய்ந்து ,அழகான ,திறமையான, உண்மையான, விளக்கங்களை த் தோண்டித் தோண்டி எடுக்கின்றீர்கள்.
மிகவும் அருமையான விளக்கம். எல்லோருக்கும் ,விளங்காதவர்கள் எல்லோருக்கும், விளங்கக்கூடிய அளவு மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள். மீண்டும் மீண்டும் நன்றி ஐயா.
பல ப்பல குழப்பங்கள், சந்தேகங்கள் இதில் தீர்ந்துள்ளது ஐயா. இந்த விஷயத்தை நீங்கள் பல காணொளிகளில் குறிப்பிட்டு வந்தாலும், பிராமணர்களின் வாயிலிருந்து வந்த உண்மைகளை சாட்சியாக வைத்து ,இது ஒன்று சேர ஒருங்கிணைத்து சொல்லும் போது, ஒரு சின்ன புத்தகமாக, நல்ல ஆழமாக எல்லோர் மூளையிலும்பதிகின்றது ஐயா.
பதிந்து விட்டிருக்கும் ஐயா . இது காலத்தின் கட்டாயம் ஐயா...
இவர்களே!, இவர்கள் வாயால், எங்களை த் தூண்டித், தூண்டி தோண்டி ல், தோண்டி உண்மைகளை த் தந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லத்தான் வேண்டும் . இதுவும்காலத்தின் கட்டாயம் ஐயா.
இந்த விஷயங்கள் இவர்களால் கிடைக்கப்படும் ஆதாரங்கள். உங்கள் ஆராய்ச்சிக்கு மென்மேலும் ஆற்றலையும் ,அறிவையும் ஊக்கத்தையும், முழுமையான சந்தோஷத்தையும் உங்களுக்கு த் தோற்றுவிக்கும் ஐயா. இன்னும் நிறைய புதையல் கிடைக்கும். சலைக்காமல் பொறுத்திருந்து உங்கள் சேவையை இந்த உலக மக்களுக்கு முருக கடவுளாகவே நின்று நீங்கள் செய்யுங்கள் ஐயா
மீண்டும் மீண்டும் மிக்க நன்றி ஐயா ஈழத் தமிழச்சி..
ஆமாம்! செந்தெலுங்கனைக் கொண்டு மிகவும் ஆழமானச் செய்திகளை வெளிக்கொணர்ந்தேன்.
சேஷாத்ரி இன்னும் நிறையப் பேசனும்! இவர்களுக்கு உண்மையில் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் அதாவது நான் தமிழக தமிழர்களை கூர்ந்து கவனித்ததில் இருந்து அறிந்தது முதலில் நாம் தமிழக தமிழர்களிடம் தமிழ் மொழி பற்று தமிழ் இன பற்று தமிழ் உணர்வை தட்டி எழுப்ப வேண்டும் தமிழ் உணர்வை ஊட்ட வேண்டும் இன்று தமிழக தமிழனின் நிலை 10 இல் ஒருத்தனுக்கு கூட தமிழ் மொழி பற்று தமிழ் இன பற்று இல்லை தமிழர்களின் வரலாற்று பெருமை என்று ஒன்றுமே தெரியாமல் ஒரு நாடோடி போல் திரிகிறான் இதை ஐயா ஒரிசா பாலு அவர்களும் தற்போது மிக பெரிய குறையாக கூறி இருக்கிறார், உலக தமிழர்கள் எல்லோரும் தமிழை போற்றும் போது தமிழக தமிழன் தமிழை இழிவாக பார்ப்பது மிக மிக வேதனையாக இருக்கிறது அதனால் ஐயா அவர்கள் ஏதாவது ஒரு திட்டம் போட்டு அல்லது நம் கடவுளர்களை வேண்டி தமிழக தமிழனுக்கு தமிழ் மொழி பற்று தமிழ் இன பற்று தமிழ் வரலாற்று பற்று வரும்படி செய்ய வேண்டும்.
ஆரிய-திராவிட வேசிப் பயல்களின் இடைவிடாத பிரச்சாரத்தின் பலன் இது.
இதை திருப்ப வேண்டிய முக்கியமானத் தேவை உள்ளது.
😊
“.. உலக தமிழர்கள் எல்லோரும் தமிழை போற்றும் போது தமிழக தமிழன் தமிழை இழிவாக பார்ப்பது மிக மிக வேதனையாக இருக்கிறது..”
நானும் கவனித்திருக்கிறேன், இது உண்மைதான்.
ஐயா என்ன அருமையான விளக்கம். இந்த பணிக்கு நான் என்றும் தலை வணங்குகிறேன். நன்றி.
உங்கள் அறிவாயுதம் மகி!.. மிக!.. கூர்மையானது!
இனி வரும் காலம் யூத-பிராமணர்கள் தாங்களே அதில் ஏறி அமர்ந்து கழுவேற்றிக் கொல்வர்.
ஆசீவகம் ஓங்குக 🙏
ஆமாம்! இப்போதே, தங்கள் கழுவேறுவது போலத்தான் உணர்கின்றனர்.
யூத பிராமணன் == பொய்க் கூட்டம்.
உண்மை எழும்போது, தாமாகவே வீழ்வர்!
👍
அருமை ஐயா, உங்கள் வருணனை அபாரம் மகிழ்ச்சியுடன் கண்டேன்.
வாழ்க வளத்துடன்
இந்திர விழா விழியத்தைச் சொல்கிறீரா?
@@TCP_Pandian ஐயா,வணக்கம், வர்ணனை, நன்றி..
@@TCP_Pandian ஐயா i meant about narration for வருணனை
I enjoyed a lot when you blasted at sheshu using ambi pashai
ஒரு முறை கமல் படம் உள்ள t shirt தனது youtube ல் விற்றவர் இந்த ராஜ்வேல் நாகராஜன்
ஆமாம்! அவாளோட ஆள் தான் இவன்!
@@TCP_Pandian please I want to meet you do you give permission.
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம்!!
நன்றி ஆசிவகம் மலர்ந்து விட்டது
ஆமாம்! நிச்சயமாக மலர்கிறது!
வணக்கம் ஐயா, மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.
*பிள்ளையார்பட்டிக்கு முந்தைய பிள்ளையார் புடைப்பு சிற்பமாக விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகில் உள்ள "ஆலகிராமம்" எனும் ஊரில் சமீபத்தில் கண்டுள்ளனர். இந்த பிள்ளையாரே தமிழகத்தின் முதல் பிள்ளையார் என தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.*
இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு, ஆராய்ந்து விரிவாக ஒரு காணொளி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். மிக்க நன்றி.
ஆம் சிறிய அளவில் ஒரு சிலை.. ஆனால் பிள்ளையார் பட்டி வடிவில் இல்லாமல் தற்போது உள்ள சிலை வடிவில் அதாவது 2 கைகள் இல்லாமல் 4 கைகள் உள்ளது. மேலும் பிள்ளையார் பட்டி விநாயகருக்கு இடது பக்கம் தந்தம் உடைந்து இருக்கும் ஆனால் இங்கு வலது பக்கம் உடைந்து உள்ளது.
புடைப்பு சிற்பம் என்பது, இது பழைய விநாயகர் என்று குறிக்கிறது.
நான்கு கைகள் என்பது பிள்ளையார் பட்டி விநாயகருக்குப் பிந்தியது என்று கருத வைக்கிறது.
அங்கு எழுத்து உள்ளதா? எப்படி இதை மகவும் பழையது என்று கருதுகின்றனர்?
@@krishkris1 அந்த நான்கு கைகளில் என்னவெல்லாம் உள்ளன?
உண்மையான கடவுளை வழிபட விடாமல் மடை மாற்றுகின்றனர். தமிழர்களை.
ஐயா! தூள் கிளப்புறீங்க! அந்த துபாய் சமாச்சாரம் ரொம்ப சூப்பர்! மற்றும் 31 = கி.மு 3100 அந்த நேயர்களுக்கு வாழ்த்துக்கள்...
ஆமாம்! துபாய் சொல்லாய்வு, பொருள் கண்ட என்னையே மிரள வைத்தது!
தமிழ் மொழி Time Capsule என்று நான் அடிக்கடி சொல்வேன்.
அருமையான மற்றும் துடிப்பான பதிவு, நன்றி ஐயா. ஆசிவகம், தமிழர்கள் மத்தியில் மீண்டும் மலர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு எதிரிகள் மிறளுகிறார்கள்.
ஆமாம்! என்னைத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
@@TCP_Pandian எங்களின் நம்பிக்கை. வாழ்வு. நீங்கள் ஐயா.
Ayya, you can only tell history in a very logical and solid manner. It's incredible. Thank you very much.
Yes! We have all the data, yet they are spreading fase history!
@@TCP_Pandian திருத்தம் : false history. ( fase history என்று தவறாகிவிட்டது )
@@TCP_Pandianஐயா தங்கள் பணி செழிக்க வாழ்த்துகின்றேன்...
இலங்கையின் மகாவம்சம் புனை கதையின் உண்மையையும் ஆய்வுக்குட்படுத்தி உண்மைகளை வெளியிடுங்கள். இராவணன் ஆண்ட தமிழ் ஈழமாகிய இன்றைய இலங்கையின் மற்றும் தமிழ் நாடாகிய இன்றைய இந்தியாவின் அனைத்து உண்மைகளையும் உலகிற்கு பறை சாற்றி சைவ ஆசீவக தமிழர்களின் இயற்கையோடிணைந்த வளமான வாழ்வியலை மீட்டெடுத்த பெருந்தகையாவீர்கள்...
உங்கள் மீட்பாகிய ஒவ்வொரு ஆய்வுகளிலுமிருந்து நாம் தெளிய முடிகீன்றது...
மகாவம்சம் மற்றும் இலங்கைக்கென்று சொல்லப்படுகின்ற வராலாற்றை ஆராய்வு செய்துவிட்டீர்களா கட்டாயம் செய்யுங்கள்...
பதில் தாருங்கள்...
நன்றிகளுடன்...
எவ்வளவு தெளிவான அறிவுடைமை விளக்கம் தந்திருக்கிறீர்கள் ஐயா சத்திய யுக தொடக்கம் உங்களின் விழியத்தில் இருந்து நான் அறிந்தது இந்த சத்திய யுகத்தின் முதன் நாயகர் நீங்கள் மெய்சிலித்த விழியம் நன்றிகள் ஐயா
ஐயா விளியம் வந்தாலே தீபாவளிமகிழ்ச்சிதான் எங்களுக்கு நன்றி உங்களுக்கு
பேசு தமிழா பேசு இரண்டு வாரங்களுக்கு முன்பு தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் பிள்ளைமார்க்கும் சிண்டு முடிக்கும் வேலை பார்த்தான் , அப்போதே எனக்கு சந்தேகம் வந்தது , நீங்கள் தெளிவு படித்திவிட்டிர்கள் அய்யா !
தமிழ் சாதிகள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதே இவர்களின் அஜன்டா!
We should identify these kind of channels and report them, before they become bigger / popular!
ஐயா வணக்கம் நீவீர் பல்லாண்டு காலம் வாழ்ந்து உலக மக்களை நல்வழிபடுத்தவேண்டும் ஓம் ஆசீவகம்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
பாண்டியன் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம்.ஐயாவின் தமிழர்க்கான உழைப்பின் பயனை நாம் நன்றி யுடன் போற்றுகின்றோம்.நாம்எமது வரலாற்றின் உண்மையை ஏற்கச் கவரும் தொடங்கி விட்டனர்.உங்களின் சத்திய யுகத்தின் வெற்றி நமக்கே சொந்தம்.நன்றி ஐயா போற்றி போற்றி.
கலி முடிந்து விட்டது! இனி சத்தியம் வெற்றி கொள்ளும்!
Sinnha David வணக்கம் என்று சொன்னால் மட்டும் போதும் .
புகழ் வணக்கம் வேண்டாம்.
எடிட்டுக்கு சென்று புகழ் என்பதை நீக்கிவிடுங்கள் .
@@veetrinan-nilakkallil6573 நன்றி ஐயா உங்கள் அறிவுரைக்கு.வீழ்ந்து கிடக்கும் எம் தாய்த் தமிழை உயர்நிலைக்கு கொண்டு செல்லும்அனைவரையும்போற்றுவது நம் பண்பாக ஏற்றுக்கொள்வோம்.இன்று தமிழ் சினிமாவில் காட்டப்படுகின்றன காட்சிகளை பாருங்கள்.குடும்பத்துடன் பார்க்க கூடிய நிலையிலா உள்ளது இதற்கு யார் காரணம்.சினிமா தமிழர் கையில் இல்லை.எம்மைஆளுகின்றவரும் தமிழர் இல்லை என்பதுதான் மிகவும் கசப்பான உண்மை.
@@TCP_Pandian பாண்டியன் ஐயா வணக்கம்.அன்மையில் ஒர் காணொளி கண்டேன் பாலுஅவர்களின் நேர்காணல் தமிழரின் வேரை தேடியவர்.அவர்கொடுத்த செய்திஎன்னை யோசிக்க வைக்கின்றது.தமிழுக்கு முன்நின்று உழைத்துஉண்மையைசொல்வோரை சூழ்ச்சி, துரோகம்வஞ்சகத்தோடுசதிசெய்வோர் உள்ளனர்.எவரையும் நம்பி விடாதீர்கள்.தவறுஎனின் என்னை மன்னித்து விடுங்கள்.எப்போதும் உங்கள் மாணவன்.
ஐயா வணக்கம்
பேசு தமிழா பேசு மீது சற்று சந்தேகம் இருந்தது அது இப்போ தீர்ந்தது
ஏற்கனவே பாரியும் சொன்னார் அவர் தெலுங்கர் என்று
தமிழின் பெயரால், தமிழருக்கு எதிராக இயங்கும் வலையொலி!
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே.......
7 Sisters states of Arunachal Pradesh, Assam, Meghalaya, Manipur, Mizoram, Nagaland and Tripura in India
இவை நாகர்களின் பூமி! அதாவது, முருகனின் மக்களின் பூமி!
அப்போ மேற்கு வங்கம்(west bengal) இதில் வராதா ஐயா
ஏழு சகோதரிகளின் சகோதரன் மாநிலம் 'சிக்கிம்'
பரசுராமன் மரணம் பற்றி தெளிவான பதிவிடுங்க ஐயா 👍
சிறிது காலம் போகட்டும். முழு உண்மையும் வெளிப்படும்!
அருமையான கட்டுடைப்பு,நன்றி ஐயா,பத்ரிக்கு சம்மட்டி அடி
ஆமாம்! சகுனி இரும்படிக்க பயன்படுத்திய அதே சம்மட்டியால் இவனை அடித்துள்ளேன். ஒழிந்தான்!
நச்சுன்னு நநோடு மண்டையில் சம்மட்டிஅடி அடித்துள்ளார்ஐயா
மகிழன் ஏன் பேசு தமிழா பேசு தளத்தில் இருந்து பிரிந்தார் என்று இப்போது புரிகிறது!
முருகன் காலம் போல உலகம் எப்போது மாறும் 😢😢😢😢
கூடிய விரைவில் மாறும்! நம்பிக்கை கொள்ளுங்கள்!
ஐயா இந்த ராஜவோ சாரி ராஜவேலு மலையாள"அத்தான் முதலில் கலக்்ஷன் அப்புரம் தான் பேச ஆரம்பப்பான் பேசு சேட்டா பேசு சங்கி"முகத்திரை கிழிந்தது ஷேசாத்திரி அம்பி முகரையும் கிழிந்து தொங்குது அருமை ஐயா"அருமை இது சத்ய யுகம் தான்
ஆமாம்! அரம்பர்கள்!
@@TCP_Pandian சமீபத்திய பேசு திமிரா தமிழருக்கு எதிரா வில் தம்பிபாரியின் நேர்காணலில் உங்களைப்பற்றியும் கேள்விகேட்கிறாங்க தம்பிசிறப்பாகவே பதிலடி தந்தார்.மேலும் சாய்கோவில்பற்றி வரும் குரல் ராஜ்வேல்நாகத்தின் குரல்போல் உள்ளது.
God's bless TCP aiya 🙏. Thank you.
ஐயா வணக்கம் 🙏.. இல்லுமினாட்டிகளின் ராணி 😈.. மண்டைய போட்ருச்சி.. இறைவனுக்கு நன்றி 🙏.
Yes, but we need to be really cautious. They may introduce some god with a frock n crown and try to impose it saying it's a new form of amman, worship her for this that. Nooooo, we are not getting cheated again.
ஆமாம்! இவர் ஒரு Symbolic Wicket! Thank God!
@@r.rajalakshmi369 that is already there. Like "Bharat Matha" they have mother of Britain by name "Brittania"..that has a trishul and sheild and also a lion.
எனக்கு முழு நம்பிக்கை உள்ளது .
ஒரு நாள் இல்லை ஒரு நாள் , பரசுராமன் என்பவன் , தனது பெயரை ப்பீ அரர் ( வ்வீ அரர் = வீரர் ) என்று கூறித் திரிந்தவன் என்று மொத்த பிராமண சமூகமும் ஒத்துக் கொள்ள வேண்டிய காலம் வரும் . அப்போது புரியும் மகாவீரர் யார் என்று .
தமிழ் என்ற சொல்லுக்கு கனவில் விளக்கம் கண்டேன் அய்யா,யாது எனில்( தா அமிர்தம் =தமிழ் ).
தமிழ், தமிழ் என்று உச்சரிக்க
அமிழ்தம் என்று வரும்!
தமிழ் என்று திரும்பத் திரும்பச் சொன்னால், அமிழ்தம் என்று வரும்!
முருகனிலிருந்து தான் தமிழுக்குப் பெயர் வந்தது.
பிறகு விழியம் செய்கிறேன்.
@@TCP_Pandian
மிக்க நன்றி ஐயா 🙏
தமிழுக்கு அமுதென்று பெயர்
@@TCP_Pandian Thaa Amizh
ஐயா வணக்கம்
இலங்கையின் சிகிரியா பற்றி கட்டுடைப்பு செய்து நீங்கள் ஒரு விழியம் செய்ய வேண்டும் ஐயா. நன்றி
ஆமாம் உண்மை
மும்பை எலிபெண்டா என்ற மலைக்குன்றில் கிமு இரண்டாம் நூற்றாண்டு தொடக்கம் முதல் கிபி ஐந்து ஆறாம் நூற்றாண்டு காலங்களில் கட்டி முடிக்கப்பட்ட குடவரைக்கோயிலின் முகப்பில் இருபுரமும் யாணை சிலைகள், உள்ளே நுலைவாசலில் இடது புரம் கைலாசநாதர் பார்வதி அமர்ந்த மலையை இரு கைகளால் தூக்கியபடி பத்துதலை இராவணன் இருக்கும் சிலையும், பெரிய நடராசர், அம்மையப்பன்(அர்த்தநாரீஸ்வர்) திரிமூர்த்தி பெரும் சிலைகளும், வலது பக்கம் பெரிய சிவலிங்கம் இதன் எதிரில் சிவன் பார்வதி திருமணம், திருமால், இந்திரன் தேவர்கள் சுவர் சிலைகளும், இதனறுகில் இரண்டு கை விநாயகர், முருகன் சிலைகளும், கிணறும் இருப்பதை காணும் போது ஆசீவக குடவரை கோயிலாகவே தெரிகிறது. இங்குள்ளவர்கள் வீட்டில் சிலைவடிவில் விநாயகர் சிலை இருப்பதை மராட்டியர்கள் வீட்டில் காணலாம் நாண்கு கைகளில் மேலே இரண்டு கைகளில் தாமரையும் வலது கை அருள் வழங்குவதையும், இடது கையில் கொளுக்கட்டை இருப்பதை காணலாம்.
கோடாலி, பாசக்கயிறு கடலில் கரைக்கின்ற விநாயகரிடமே காணமுடிகிறது.
பேசுதமிழா நாகராஜன் தெலுங்கராகவே இருக்கலாம் நாகராஜன் என எந்த தமிழர்களும் பாம்பு பெயரை வைப்பது இல்லை. சென்னையில் பல தெலுங்கர்களே நாகராஜன் என வைத்துள்ளனர்.
கேரள நாயர்கள் ஆந்திராவில் இருந்து சென்ற தெலுங்கு வழியினர்.
அருமையானச் செய்திகள்! ஆமாம்! இது ஆசீவக விநாயகர் தான்!
I have visited there in 97. It's an island.
Kerala nayars come from North and northeast part of India
Nayyar/Nayar is a surname from the region of Punjab, India. The people who bear the name are Khatris belonging to the Sareen sub-group. The surname Nayyar drives basic origin from Kunjah in Gujrat district of Western Punjab (Now Pakistan) abutting to River Chenab area.
Nair skin tone also ressembles from norther part of India
Kerala temples and North East India temples and houses are same design
Wedding procedures are same
I think this is a Good news to the World that Queen Elizabeth from England died on September 8.
ஆமாம்! மிக நல்ல செய்தி தான்!
மிகவும் அருமை வாழ்த்துகள் ஐயா
முழுகான்...
நீருழியில் முழுகாமல் தப்பிதவன்
அவனே முருகன்..
so they are closely following this channel .. aduve namakku vetri dan
நாம் வளர்கிறோம் என்று கண்டு, இப்போது நம்மைத் தாக்கவும் தொடங்கியுள்ளனர்.
பாவங்கய்யா ஷேசு😂😂😂😂😂😂
ஆமாம்! சிசு, இந்நேரம் தேம்பித் தேம்பி அழும்!
Masterpiece.....
யோ ஷேஸு இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா 💪💪
ஆமாம்! சகுனியின் சம்மட்டியாலேயே நம் கொடுத்த அடி!
திருமுருக காந்திலு , ராஜவேல் நாகராஜன் நாயர் சேட்டா, சென்தெலுங்கன் _____
இன்னும் பட்டியல் நீலும்
அருமையான
காணொளி
ஐயா !
ஆசீவகத்தை
செதுக்கிய, முருக பெருமான்
நமக்களித்த வாழ்வியல்
வழிக்காட்டுதலை,
தத்துவங்களை
மிக எளிதாக
பாமரனும் புரியும்
வண்ணம் சிறப்பாக
விளக்கியுள்ளேர்கள்
இதுவரை அறியாது
இருந்த பல மெய்மையை
உணர வைத்ததுள்ளேர்கள்
இனியாவது அனைவரும்
விழிப்புணர்வு பெற
வேண்டும்.
நன்றி
தாங்களின்
கடின உழைப்பிற்கும்,
மகத்தான பணிக்கும்
நீவிர் எல்லா
வளங்களும்.....
பெற்று,
வாழ்க வளமுடன் !
மிக்க நன்றி, சிவா!
பாண்டியன் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். பேசு தமிழா பேசு நான் எப்போதுமே ஒரு ஐயத்தோடுதான் பார்ப்பேன். சமீபத்திய காணொளிகள் தம்பி பாரிசாலனை கேள்விக் கணைகளால் தொலைத்து மட்டுமல்லாமல் உங்களோடு கருத்துக்களுக்கும் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பாரிசாலனும் சளைக்காமல் உங்கள் கருத்துக்களை தற்காத்து பேசினார். இவ்வாறு தமிழ் தேசியவாதிகளை துருவித் துருவி கேள்விகள் கேட்பவர்கள் இந்த சேஷாத்ரியை எவ்வாறு விட்டு வைத்தார்கள் என்பது ஒரு புதிர் தான்.அவர்களின் நோக்கம் என்னவென்று இதன் மூலம் தெரிய வருகிறது. சேஷாத்ரிக்கு விளக்கிச் சொல்வது மூலம் எங்களுக்கும் விளக்கம் சொன்னதுக்கு புரிய வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா. அருமையான காணொளி ஐயா உங்கள் காணொளிகளை எனது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நான் இருக்கிற பல்வேறு குழுக்களிடமும் பகிர்ந்து கொண்டு தான் வந்துள்ளேன்.
ஐயா ஒரு ஐயம் ஏன் பெரியவாழும், சீரடி சாய்பாபாவும் முக்காவாசி தொடையை காட்டிக்கொண்டு அசிங்கமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அகத்தில் என்ன எண்ணம் உள்ளதோ அதுதான் வெளிப்படுகிறதோ?
சீரடி சாய்பாபா பரசராமனைத் தான் குறிக்கிறது. அவர்கள் ஆபாசப் பிறவிகள். பாலியலைக் கொண்டு உலகை அழிப்பவர்கள்.
@@TCP_Pandian பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
பன்றி சேஷாத்ரி.. பங்கம் செய்யப்பட்டான். 😂.. நன்றி ஐயா 🙏.
பொய் சொல்பவன் அதன் பலனை அனுபவிக்க வேண்டுமல்லவா?
உண்மையான புல்லையாரை அடையாளம் காட்டியதற்கு நன்றி ஐயா....
🙏🙏🙏
பிள்ளையார்
@@krishnasamikrishnasami7407
புல் + ஐ +.ஆர்
இதுதான் சரி தமிழிலக்கணப்படி தோழரே... ஐயா விழியமே செய்திருக்கிறார் பாருங்கள்.
@@jalan.j9960 ஆமாம் . மிகச் சரி .
ஐயா,சிரித்து சிரித்து வயிரு வலிக்கிறது ஐயா...நன்றி
19.36
உங்களது வேறு,
எங்களது வேரு.(வேர்)
👍🙏👍🙏👍🙏👍🙏
ஆமாம்! நம்முடையது தான் வேர்! அருமை!
@@TCP_Pandian நன்றி ஐயா.
சூனியக்காரி (இரண்டாம் எலிசபெத்) மறைவைக் கொண்டாட ஒரு காணொளி வேண்டும் ஐயா
எதிரி விக்கெட் எல்லாம் ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டுள்ளது.
That's not a good sign
@@TCP_Pandian ஐயா அளவுக்கு மிஞ்சி போனால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் சிறு துளியிலே நாறி போயிறும் ஊருன்னு பாட்டுபடுச்சான் கே மலம் கடைசியில் பார்கபோக பெங்களூர் தண்ணீலே மிதக்குதாம் ஐடி கம்பெனி வேற்று ஊருக்கு போறங்கிறான் ஹரிப் டெக்னாலஜி வைத்து தமிழ் நாட்டைமுடிக்க திட்டமிட்டார்கள் நமது கடவுளார்களின் ஆசி எப்போதும் தமிழர்களுக்கு உண்டு
எனக்கென்னவோ இதுவும் முன்கூட்டியே போட்ட திட்டம் போல் தெரிகிறது ஐயா... இறந்த மறுதினம் தேதி ஒரு வகையில் 666 ஆக வருகிறது.. 9/9/2022(6) =666....
@@arjun0781 anyhow her death date 9th month 96 old so 666 in there also
ஐயா, நாகர்கோவில் நகரில் செட்டியார்கள் வசிக்கும் பகுதியில் பழமையான விநாயகர் கோவில் உள்ளது ! விநாயகர் நான் இங்கு முல கடவுள் ! நீங்கள் கண்டிப்பாக இந்த கோவிலை ஆய்வு செய்ய வேண்டும் !
அந்தப் பகுதியில் நிறைய ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
உண்மை எங்க ஊரில் 100வருட கணபதியிடம் ஆயுதம் இல்லை
நாகர்..நாயகர்...வீநாயகர்...
செந்தெலுக்கனைப் போல பேசு தமிழா பேசு சன்னலையும் அம்பலப்படுத்த வேண்டும்
அதைத் தான் செய்துள்ளோம்.
sentelukanin thahapan seemanin right hand man? How?
அம்பிகையே ஈஸ்வரியே என்னை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமகாரி. ஐயா கவனித்தீர்களா ஆள வந்து கோயில் கொண்டவர்களாம்.
ஓ!
ஐயா வணக்கம். உங்கள் உழைப்புக்கு என் ஆதரவு வாழ்த்துக்கள். மிகுந்த பணி சுமைக்கு நடுவில் நீங்கள் ஆற்றும் பணி இறைவனே உங்கள் மூலம் இயங்குவதாக உணருகிறேன்.
சில சானல்களில் ( அமேசான் பிரைம் ) வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் நம் தமிழ் சமூகம் சீர்கெடுவதற்கு ஏற்ற மாதிரி திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவன்கள், பழிக்கு பழி வாங்க மிகவும் கொடுரமாக கொலை செய்வது, உடல் உறுப்பு திருடுவது இன்னும் பல பல.......
இதைப்பற்றி விழியங்கள் போடவும். நன்றி
இப்போது வெளியாகும் அனைத்து படங்களுமே கொடூரமாகத்தான் உள்ளன.
தான் அழியும் போது, நம்மையும் நம்மைக்கொண்டே அழிக்க, இப்படிச் செய்கிறனோ?
ஐயா
ஆசிவகம் மீண்டெமும் எதிரிகளுக்கு நித்திரை இல்லை அதேநேரத்தில் தமிழ் மக்களுக்கு நேரம் இல்லை பார்பற்கு 🙏
Salutations to AynthAm Thamizh Sangam.....to the great eye-opener......good health
வணக்கம் ஐயா சரியான பதிலடி நன்றிகள் 🙏🙏 ஓம் நமசிவாய ஓம் சரவணபவ 🙏🙏
Arumaiyana pativu....neti adi sir.
ஐயா"இந்த"பட்டிய பாா்த்தவுடனே இவன் மலையாளின்னு நான் கெஸ் பண்ணினேன் அது"உங்கள் மூலம் உறுதி ஆகிவிட்டது ஐயா
ஆமாம்! இவன் நாயர் தான்.
சாதிப் பட்டத்தை ஏன் ஒழித்தார்கள் என்பது புரிகிறதா?
தமிழன் என்றப் போர்வையில், தங்களின் அஜன்டாவை தம்மீது திணிக்கத்தான்.
பட்டி....ha.ha..
ஐயா,
Queen Pindari செத்துப்போயிட்டால்!!! சடங்கு போல தெரியவில்லை! Looks like the work of Indiran !!!
9/8/2022 --> 9+8+2+0+2+2 --> 23 --> 5 (Indiran) !!!
yes bro.. thought the same. Vathiyare firstu murderu
இலுமினாட்டி தீய சக்திகளிடமிருந்து இந்த உலகம் விடுதலை பெற்று விட்டது!!
நமது கூட்டு வழிபாட்டின் முதல் கோரிக்கையை நமது கடவுளர்கள் ஏற்று அருள் செய்கின்றனர்!!
@Anthuvan Aaseevagar Remember the commonwealth summit in srilanka inspite of protests by Tamils in 2013, she signed that Charter on Mar 11. Note the 3/11 !!!
NaaiPakse was the leader of that summit. NaaiPakse was born on 18 Nov. Note the 9_11 !!!
இந்த ராணியிடம் தமிழீழம் உருவாக கோரிக்கை வைக்க வேண்டும் என ஈழத்தமிழன் ஜீவா உளறி வந்தார்.அதை ஒரு மந்தை கூட்டமும் ஆமாம் ஆமாம் என்று ஜால்ற அடித்தது.இப்படி முட்டாள்தனமான இன்னும் இவர்கள் இருப்பது எனக்கு கோபத்தை தருகிறது.இப்ப இலங்கையிலும் இந்தி, தலித்தியம் இயக்கம் தொடங்கி விட்டது.
@@AudittheMainstream fuck man do you know the 911 connect between Corona was declared as a pandemic 3 11 same days and from 2020 311 to her death is 911 days already
ஐயா மிகச்சிறந்த தெளிவான பதிவு. நம்முடைய விநாயகரின் தந்தத்தை உடைத்தவர்களும் அவர்கள் தான். ஒச்சமான சிலையை சிலையை வணங்க கூடாது என்பது நம் மரபு. அப்படி இருக்க உடைந்த தந்தத்தை உடைய விநாயகரை மட்டும் எப்படி வழிபட முடியும்? இதை நம்மவர்கள் உணர வேண்டும்.
மற்றுமொரு கருத்து ஐயா.
மருத வீரன் ,பொம்மி, வெள்ளையம்மாள் என்பது நம்முடைய ஆசிவக முருகனையே குறிக்கும் என்பது என்னுடைய எண்ணம்.
அதனை மடை மாற்றுவதற்காகவே மதுரை வீரன் என்று ஒரு தெலுங்கு ஒட்டனை வழிபட செய்திருக்கிறார்கள்.
U may be correct regarding egathandhan.
@@prrmpillai really its thuva thandhan
அம்மூவன் மற்றும் ஆரல் மீன் (ஆறு மீன்கள் சின்னம் ) சிந்து சமவெளியில் காணும் ஒரு சின்னம் இந்த அம்மூவன் மற்றும் ஆரல் மீன் நம் முருகன்
ஆம், கார்த்திகை மீன்கள்!
ஆரல் மீன் என்ற நாட்டு மீன் இனம் உள்ளது. தற்போது அது கிடைப்பது அரிதாக உள்ளது
ஆராள் மீன்
Sir could you please translate your interesting videos to English.
We are fans of your informative videos.
I would try as much as possible. My next English Video would be on the origin of GLOBAL JUDICIARY. Interesting & Monumental facts.
வர மனிதர்களிடம் மிருகதனமான குணம் வருகிறது.மனததன்மை மனசாட்சி செத்துவிட்டது
Super
Awesome
ராஜாவேல் ராஜாகம்பளம் பிரிவை சேர்ந்தவர் என்று கேள்வி.பாரிக்கு தெரிய வாய்புண்டு.இவனுக்கு குடி பற்றி பேசினால் எரியும்.
இவனை இயக்குவது நம்பூதிரிகள் என்று கேள்விப்பட்டேன். அது நாயரைக் காட்டுகிறது.
வாழ்க வளமுடன் ஐயா 🙏
18:30 BST (1+8=9) இறந்த செய்தி முறையாக அறிவிக்கப்பட்ட நேரம். 8/9/2020 இறந்த தேதி ஆனால் அன்று கிழக்கு நாடுகளில் 9ஆம் தேதி பிறந்து விட்டது.96 இறந்த வயது 9-9/9-96.இரத்த காட்டேரியின் காணொளி காண ஆவலுடன் உள்ளேன் ஐயா.
Yes! Vampire!
@@TCP_Pandian ஆம் ஐயா 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரத்த காட்டேரி Mary the queen என்ற bloody mary-ன் சகோதரி elizebeth-1.இரண்டு இரத்த காட்டேரிகளையும் ஒன்றடக்கி இருவர் பெயரையும் வைத்த Elizabeth Alexandra Mary-யல்லவா Elizabeth-2 the Vampire!
ua-cam.com/video/TxKW2uqTWps/v-deo.html
ஒரு கருத்து :
காமதேனு போலவே st.Luke இன் அடையாள சின்னம் flying ox. அதாவது *ஆண் பறக்கும் எருது * இவர் (4th gospel book of bible) எழுதியவர். மற்றும் இயேசுவின் தாயார் படம் வரைந்தவர் என்பதும் அந்த படம் சென்னையில் செயின்ட் தாமஸ் மலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
👏👏👏
Mathew - Winged Man
Mark - Winged Lion
Luke - Winged Ox
John - Eagle
Interesting! We have to study it. I would Study!
St Luke is the author of "Acts of the apostles" book in the Bible. He wrote how the early churches of Christianity were formed in Rome and Israel. He wrote about the 12 apostles
சூப்பர் ஐயா வாழ்க வளர்க!!
வணக்கம் ஐயா🙏
நலமாக இருக்கிறீர்களா
அருமையான விளக்கம் ஐயா
பிராமணர்கள் உங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள் ஐயா
அதனாலேயே உங்களை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார்கள்
ஐயா எனக்கு இங்கு ஒரு சந்தேகம்🤔
விநாயகர் வழிபாடு என்பது தமிழர் வழிபாடு என்பதை உங்கள் மூலம் நாங்கள் அனைவரும் அறிவோம்
ஆனால் விநாயகரை வீட்டுக்கு வெளியே வைத்து வழிபடும் வழமை தமிழரிடம் உண்டா என்பதே இங்கு எனக்கு இருக்கும் ஐயம் 🤔
அதே போல் கண் திருஷ்டி கணபதியை வைத்து வழிபடக்கூடாது என்பதையும் உங்கள் மூலம் நாங்கள் அனைவரும் அறிவோம்
இருப்பினும் விநாயகரை வீட்டுக்கு வெளியே வைத்து வழிபடலாமா????
அரச மரத்தடியில் வைத்து வழிபடலாம்!
ஆனால், விநாயகர் சதுர்த்தி அன்று, வீட்டில் மட்டும் தான், வழிபட வேண்டும்.
AASEEVAHAM IS THE FATHER MOTHER FOR ALL TEACHINGS INCLUDING BRAHMIN CLOWNS SHINDU LAND WITH STUPID SYSTEMS TIL NOW,,,,,SALUTE MAHARAJA TAMIL CHINTHANAI, FOREVER,,,,,,OM AASEE
நன்றி ஐயா👏👏🙏👍
ஐயா, அருமையான பதிவு மிக தெளிவான விளக்கம்... மேலும் எலிசாபத் ராணி இறந்தவிட்டதைப் பற்றி ஒரு விடயம் செய்யுங்கள். நன்றி!!!
I am first viewed
96 வயதில் 8-9-2022 யில் எலி செத்துபோச்சு அதைப்பற்றி விழியம் செய்யுங்கள் ஐயா
8-9-2022 திருவோணம் பண்டிகை = திருமாலுக்கு பண்டிகை!
திருமால் தான் கணபதி!
Elizabeth என்பது ஆரோனாகிய முருகனின் மனைவி.
முருகனின் மனைவியைத் தானே, திருமாலின் மனைவியாக ஆண்டாள் என்று பெயரை மாற்றினர்.
நமது கணபதிக்கு மூஞ்சுறு வாகனம்.
வாதாபி கணபதி எலி தான் வாகனம்.
இவற்றுக்கெல்லாம் ஏதோ தொடர்பிருக்கிறது.
ஆமாம்! எலி செத்துப் போச்சு!
நான் கணபதி பற்றி விழியம் வெளியிட்ட நாளும் இது தான்.
@@TCP_Pandian மூஞ்சுறு நம் பிள்ளையார் வாகனம்
ஆனால் கணபதி வாகனம் எலியைதான் முன்னிருத்தி கொண்டிருக்கிறது ஆரிய பிராமண கூட்டம்.
நான் பலமுறை முகப்புத்தகத்தில் எலி வேறு மூஞ்சுறு வேறு என்று கூறி பதிவிடும் போது என்னை கேளிக்கை செய்து கடந்து சென்றனர் அதற்கு என்னால் எந்த விளக்கமும் கொடுக்க இயலவில்லை.
தாங்கள் முடிந்தால் விளக்கத்தை கொடுங்கள் ஐயா
அய்யா ,
உங்களின் உயரிய பயணத்திற்கு உயரிய வாழ்த்துகள்.
தொடரட்டும் உங்களின் இலட்சிய பயணம் .
அன்புடன்
எல்.தருமன்
18. பட்டி.
வேலை கிடைக்காமல் வீட்டில் இருக்குறீர்களா😴
மாஸ் மாஸ்🔥🔥🔥🔥🔥
great share ayya. thank you
வணக்கம் ஐயா...
super sir, we love your research
Very clear ayya thanks for your effort🙏🙏🙏
ஐயா வணக்கம்...அறம், பொருள் , இன்பத்திற்குப் பிறகு "வீடு பேறு" அதாவது " கடவுள் நிலை " அடைவது என்பது தமிழரின் ஆய கலைகள் 64 ன் மூலம் அடையளாம் என்று உணர்கிறேன்...." அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்.. வீடு பேறு தருமே.. " என்ற " சலங்கை ஒலி" படத்தின் பாடல் வரிகள் மூலம் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது...மேலும் கலைமகளின் நீட்சிதான் "நீர் வண்ணமான" மோட்க்ஷம் என்றும் கருதுகிறேன்...தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்....நன்றி வாழ்க தமிழ்!!!🌼🍇🍓💐🌷🍒🌻🙏🙏🙏🙏🙏
இசை மூலம் குண்டலினி எழுப்பலாம் என்கின்றனர். எனக்கு அனுபவமில்லை!
ஆனால், இசைமூலம் ஐந்புலன்களையும் ஒடுக்க முடியுமா?
இதில் எனக்கு உடன்பாடு இல்லை!
பாண்டிய ஐய்யா இந்த பிராமணர்கள் இசையையே பெரிய ஆய்தமாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்...
தவறான விஷயங்களுக்கு எல்லாம் பாவமான bgm score, மற்றும் புள்ளாரிக்குமாறு இசையை போட்டு உளவியலாக ஒத்துக்க வைகின்றார்கள்
நான் தமிழ் பாடல்களை கேட்டகவே மாட்டேன் அதில் வரிகள் எல்லாம் ஆபசமாகவும், தவறாகவும் இருக்கும்...
சான்று டய்லாமோ பாடலில் வரும் ஒரு வரி
ஹிரோயின் : "ஸ்ரீலங்கா நிதானா ltte நாதானா... ஹீரோ ஐய்யயோ வாய கொஞ்சம் மூடு...இது அந்த பாடல் வந்த காலகட்டத்தில் அன்று ஒன்னும் அறியாத காதல் ஜோடிகள் மனதில் எப்படி பதிந்து இருக்கும் என்று நினைத்து பாருங்கள் ஐய்யா... அதனால் சிறு வயதில் இருந்து
பிறமொழி பாடல்கள் இஸ்லாமிய பாடல்கள், மற்றும் வெறும் இசையைதான் கேட்பேன்.. அதுதான் என் மனதை வழிமையாகவும்,தைரியமாகவும்,பொறுமையாகவும், ஆழ்ந்து கவனிக்கும் கூர்மையும், அனைத்து ஆங்குகளில் யோசிக்கவும், உயர்ந்த பண்பு என்வென்று உணர வழி வகுத்தது....சிறு வயதில் அனைத்து பேய் படங்கள் பார்த்து பேய் பயம் உண்டு அந்த பயத்தை நான் வெல்ல
இரவில் தனியாக சென்று குடுறமான இசைகளையும் தீயையான இசைகளையும்
கேட்பதுண்டு... அது மூலம் நான் பார்த்த பேய்கள் கண் எதிரில் வருவதுப்போலும்
அதை கொலை செய்வதுப் போலும் நினைத்து கொண்டு பயத்தை நீக்கினேன்...
சோகமாக இருக்கும் வேளையில் காமடியாக சிறிப்பூட்டும் வைகயில் இசையை கேற்று குனப்படுத்தி கொள்வேன்...இசையை கேட்டுக்கும் போது
நிரைய நள் கருத்துகள் காட்சிகளை என் மனதில் உதிக்க வைப்பேன்.. ஐய்யா அனைத்து இசைக்கும் மூலம் நம் இறை ஈசன் என்பதை புரிந்து கொண்டு சகந்திரமாக இசைகளை கேட்டு கொண்டு வருகிறேன்...
@@TCP_Pandian நீங்கள் பிற மொழி இசையை கேட்டக முயர்ச்சி செய்யுங்கள் அதில் எல்லாம் உணர்ச்சி கான இசையையும் கேள்ளுங்கள்...
@@TCP_Pandian ஈஷா யோகாவில் இதை பயன்படுத்தி கொள்கிறார்கள்
@@VIJAYn369 the lyrics of u mudiyum thambi
ஐயா உங்களது ஆராய்ச்சிகளின் முடிவுகள் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றால் தமிழ் முழுமை பெறும்.
அதற்கு அவரோ அல்லது அவரது உறவினரோ தமிழக முதல்வராக வேண்டும்🙄
நமது ஆட்சி கூடிய விரைவில் ஏற்படும். அப்போது, இது நடக்கும்! மிக்க நன்றி!
@@TCP_Pandian ஐயா உங்கள் சேனலில் உள்ள பதிவு எனக்கு வரவில்லை 🙏🙏🙏❤
ஐயா வாழ்க வளமுடன்!
நம் ஆசிவக விநாயகருக்கு நிச்சயமாக இரண்டு தந்தங்களும் முழுமையாக இருக்கும் என்று உறுதியாக கூறுகின்றேன்.
அருமை ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
வாழ்க வளமுடன் ஐயா
நீங்க வேற வேற லெவல் ஐயா
நன்றி ஐயா
பொதுவாக நாகராஜன் என்பது தெலுங்கர்கள் வைக்கும் பெயர் ஐயா. நாகார்ஜுனா, நாக சைதன்யா, நாக பாலாஜி...அவர்கள் தங்களை நாகர் இனமாக கருதுகிறார்கள் ஐயா.
நாகராஜன் என்பது மலையாளிகளும் வைக்கும் பெயரும் தான்.
ராகர்ஜுனாவெல்லாம், ஒரு காலத்தில் மலையாளிகள் தானே? மூர்கள் தானே?
மேலும் தெலுங்கர்கள் ராஜன் என்று பெயர் வைக்க மாட்டார்கள்.
ராஜ், ராஜு, ராஜுலு என்பவை தான் தெலுங்கு விகுதிகள்.
தமிழர்கள் ராஜா, ராஜன் என்று வைப்பர்.
மலையாளிகள் ராஜன் என்று பெயர் வைப்பர்.
@@TCP_Pandian ஐயா, ஒரு வேளை சில மலையாளி/தெலுங்கர்கள் தங்களை (போலி) தமிழர்கள் என்று காட்டிகொள்ள ராஜ் என்ற அவர்களின் நிஜப்பெயரை பொதுவெளியில் ராஜன் என்று மாற்றிக்கொள்வார்கள் போல..
அவர்கள் செய்யாத பித்தலாட்டம் ஏது !? இந்த பேசு சேட்டா பேசு நாகராஜும் அப்படி தமிழனாக வேடமிடும் மலையாளி தான் போல. சீமான் ஆதரவாளராக இருக்கலாம். இந்த வேற்றினத்தவர்கள் தமிழகத்தில் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை ஐயா. அவ்வளவு domination, drama !
@@TCP_Pandian u r correct sir .
Raj Dhan Telugu names .
Like i know deepanraj, gokulraj, Yuvaraj ETc..
Malayalees dont keep Such names...
முருகனை பற்றி பட்ட காணொளிகள் அனைத்தையும் யூடியூப் டெலிட் செய்துவிட்டது முருகனுக்கே பிடிக்கவில்லை
@@TCP_Pandian Ayya telugu film industry Chiranjeevi kudumbamum Allu Arjun kudumbamum maruthanya moorgalin neradi vamsavaligalaga irukalam. Chiranjeevi mother name Anjana Devi. Ivanunga kudumbathai serndha ella aangalum make up podamalaye vaai satru veengi sivandhu Hanumar pol iruppargal. Indha kudumbangalai patriyum Aaraya vendum Ayya. Ivanunga Aattam kurangattam.
Great TCP Pandian aiya 🙏❤️
ராஜாவேல் நாகராஜன் தமிழ் இல்லை ஒரு முறை அவரின் வலையொலியில் கேள்வி பதில்களில் அவரின் குடியை கேட்டதும் தான் சீனாவுக்கு ஜப்பான் காரனுக்கும் பிறந்தவன் என்று பதிவு செய்தான்
ஆமாம்! இப்படிப் பதில் சொல்வது அவனது எரிச்சலைக் காண்பிக்கிறது. இவனை உதைக்க வேண்டும்!
நல்ல விடயம்
ஐயா மருத்துவர் சி கே நந்தகோபாலன் அவர்களின் விழியங்களை நேரம் இருக்கும் போது பார்க்கவும். தமிழ் முன்னோர்களின் மருத்துவ, உணவு முறை மற்றும் வாழ்வியல் பற்றி தங்களை போல் எடுத்துறைக்கிறார்
ஐயா இன்னொன்று கவனித்தீர்களா ஐயா .
பேசு சேட்டா பேசு சேனல் நிர்வாகம் ராஜவேல் நாகராஜனோடது இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் , 11 இளைஞர்கள் இருக்கும் போது ஒரே ஒரு பெண் ஊடகவியலாளர் உள்ளார் .
அதுவும் கூட ஒரு சிம்பாலிசம் தான் ஐயா .
ஓ, அப்படியா? இங்கும் துர்க்கையா?
அருமையான பதிவு
அருமை
நான்தான் முதல்
வாழ்த்துக்கள் 🖤💙💚❤️🧡🤍🐘👃
விநாயகர் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.