எனது தாய் மண்ணே ! எத்தனையோ தர்மவான்கள் வாழ்ந்த மண் இந்திய மண். அவர்களின் தர்ம்மமாவது இந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும். இந்த செய்தியை உலகமே திறும்பிப்பார்க்க வேண்டும். இந்த பெண்ணின் உயிர்காக்கா எங்கையாவது கடன் வாங்கியாவது என்னால் முடிந்ததை தருகிறேன். இந்த பெண் காப்பாற்றப்பட வேண்டும்! கண்ணியம்மாள் தாயே நான் உன்னை நேசித்தது உண்மையானால் இந்த பெண்ணை காப்பாற்று! ஏசு நாதரே..! கள்ளம் கபடம் இல்லாமல் சிறிய வயதில் இருந்து உன்னை மறை முகமாக நேசித்தது உண்மையானால் இந்த பெண்ணை காப்பாற்று! அல்லாவே..! அன்பென்றால் அதன் அடையாளம் நீதான் என்று வளர்ந்தேன். இந்த பெண்ணுக்காக உன்னிடம் மண்டியிட்டு கேட்கின்றேன் இந்த பெண்ணை காப்பாற்று! நான் உங்களை எல்லோரையுமே ஒவ்வொரு கோணத்தில் நேசித்தேன். நீங்கள்தான் என் மூச்சாக நம்புகிறேன். இந்த பெண்ணின் மூச்சை எந்த ரூபத்திலாவது காப்பாற்றுங்கள்! இந்த பெண் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும். காப்பாற்றுங்கள் உங்களை மனமுருகி வேண்டுகிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பியப்புகாக தான் குடும்ப வளர்ச்சிகாக வெளிநாடு செல்லும் மக்களை இப்படி வஞ்சிக்கும் முதலாளிகளை இப்படித்தான் செய்ய வேண்டும்..வெளிநாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசாங்கம் தண்டனை வயங்க தகுதியற்றது...
@@Deepan0121 காவல் துறைக்கு ஏன்டா போகலை பாஸ்போர்ட் ஒரு பிரச்சினை இல்லை இந்தியா எம்பாசியை அனுகலாம் தொடர்ந்து கொடுமை படுத்தும் அளவுக்கு அவள் ஏன் பொறுத்துக்கொண்டு இருந்தாள் அவள் ஒரு நர்ஸ் வீட்டில் அடைத்து வைக்க வில்லை இது ஒரு கள்ளத்தொடர்பு கேஸ்
நீங்கள் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். மத்திய அரசு இது போல பல இந்தியர்களை தூக்கில் இருந்து மீட்டு இந்தியா கொண்டுள்ளது. நீங்கள் முதலில் அண்ணா பல்கலை கழக பெண்ணுக்கு பொராடுங்கடா. உள்ளுறை விட்டு வெத்து பேட்சு
She has given the compliment before this incident, hence the government has to save her before the incident. A NY how judicial kingdom has to extend the hands of kindness towards this.
@riyasahamedMohammadismail காவல் துறை அவர்கள் கையில் இருக்கும் போது போய்த்தான் என்ன பலன் எத்தனையோ பெண்கள் வெளிநாடுகளிலிருந்து வீட்டிற்கு வரமுடியாமல் இப்படி அவதிப்படுகிறார்கள் தெரியுமா ?
இந்தியாவில் உள்ள மக்கள் எல்லோரும் சேர்ந்து இந்த பொண்ணுக்கு குரல் கொடுக்க வேண்டும் மரண தண்டனையா நிறுத்த வேண்டும் அவங்க ஒரு பொண்ணு அவங்க மேல தப்பு இல்ல முதலில் அவன் தான் தேவை இல்லமா அந்த பொண்ண கொடுமை பண்ணி இருக்கான்
முழுக்க முழுக்க அந்த ஆணுடைய தவறுதான், அந்தப் பெண்ணின் மீது தவறான பரப்புகளை குற்றம் சாட்டி அவளுடைய வாழ்க்கையே அவன் அளித்திருக்கிறான் அந்த பெண் வந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக செய்தது தவறு இல்லை தானே, இவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லுங்கள் எங்களால் முடிந்தவரை அந்த அக்கவுண்டுக்கு நாங்கள் அனுப்புகிறோம் இந்த பெண்ணை காப்பாற்றுவதற்கு
அந்த பெண் பாவம் தற்காபுககா தெரியாம நடந்த தவறு நம் இந்திய பெண் கை விட கூடாது தமிழ் அராசாங்கம் உதவ வேண்டும் கடவுளே அந்த பெண்னே காப்பாற்று மோடி என்ன செய்கிறார் மூக்கா ஸ்டாலின் என்ன செய்கிறார் சினிமா நடிகர்கள் என்ன செய்கிறார்கள் இவர்கள் நினைத்தால் காப்பாற்றலாம் இவர்கள் உதவ வில்லை என்றால் மக்கள் தான் உதவ வேண்டும் அந்த பெண்கு மரணதண்டனை கொடுக்க கூடாது அது பெரிய பாவம் இந்திய அரசாங்கம் உதவுங்கள்
Please remember that Jesus is always there, and His love for you is unconditional. There is no need for anything else, only faith and prayer. Trust that He is with you in every moment, and that through Him, all things are possible.
உலகிலே ஆக பெரிய துரோகம் என்ன தெரியுமா . படைத்த அல்லஹ்வை மறந்து விட்டு கைளால் செய்யப்பட்ட ஓவியங்கள் சிலைகள் என்பவற்றை பார்த்து ,இவை தான் நம் கடவுள் என்று சொல்லுவது . இது எப்போது உணர்வீர் என்றால் பெற்று பாலூட்டி வளர்த்து ஆலாக்கிய பிள்ளை இது என்னுடைய அம்மா அப்பா இவர்கள் இல்லை . வேறொருவரை காட்டி இவர்கள் தான் என்னை பெற்று வளர்த்த பெற்றோர் என்று சொல்லும் போது உணர்வீர் . யாறு அல்லாஹ் அல்லாதவைகளை வணங்கி இறந்து போவார்களோ . அவர்களிடம் சொல்லப்படும் உங்கள் கடவுள்களிடமே சென்று கேளுங்கள் . இந்த நரகத்தில் இருந்து காப்பாற்றுமாறு கேளுங்கள் என்று கோரப்படும் . அன்று அலறுவீர் கை சேதமே என்று ஆனால் அர்த்தம் இல்லை . அதனால் இன்றே உணருங்கள் கௌரவம் பார்க்காதீர்கள் . ஏமாந்து விடாதீர்கள் ,இஸ்லாத்தின் பக்கம் திரும்பங்கள் அல்லாஹ் ஒருவன் என்று நம்புங்கள் . படித்தவர்கள் இதை வாசித்தால் தயவு செய்து உண்மையை உணர முயற்சி செய்யுங்கள் திரு குர்ஆனை வாசித்து பாருங்கள் . உலகிலே பண நெருக்கடி சோதணைநோய்களால் சோதனை வாழ்பவர்கள் இதை வாசித்தால் நீங்களே உங்களிடம் கேள்வி கேளுங்கள் உலகிலும் சோதனை அனுபவித்து இறந்த பிறகும் நரக வேதனையா ? நரகம் அவ்வளவு பெரியது அதில் மனிதர்களும் கற்களும் தான் அதன் எரிகொல்லி். அது எப்பவும் தீராத பசியுடன் இருக்கும் .அதற்காக அல்லாஹ் அவனுக்கு துரோகம் செய்யும் மனிதர்களை படைத்தான் , நீங்கள் அதன் பசிக்கு ஆளாகி விடாதீர் , என்நிலை என்னவென்று எனக்கே தெறியாது , நானும் நரகத்தில் இருந்து அல்லாஹ்விடம் உதவ கேற்க வேண்டும் , மக்களே உறங்கியது போதும் விழித்திருங்கள் உண்மையை தீடி அலையுங்கள். தெறியாத மக்களுக்கு எத்திவையுங்கள். பயப்படதீர்கள் இந்த மக்களால் அல்லாஹ் நாடாமல் எந்த பாதிப்பும் உங்களுக்கு ஏற்படுத்த முடியாது. அல்லாஹ் ஒருவன் இணை துணை அற்றவன் அவன் யாராலும் பெறப்படவும் இல்லை, யாரையும் பெறவும் இல்லை
Sister you just bow down to Jesus almighty god. He forgives you and he redeem you. He is bigger than everything,he can do the impossible just believe and say one word Jesus. I pray for you.
Kolai panna thooka ....ithu tharkaapu kaga senjathu ithuke thooku... But nama India la kannuku nera vetti konna kuda one month la velila vanthrvanga.... Super....😅
India la irukka churches funds ah only convert panna mattum tan use pannuvangalo already christian ah irukkura nimisha va save panna funds use pannalame
I am Samuel Jerome. I am a Tamilian and spear heading the negotiations here in Yemen with the family. You are saying a story which are sweet to hear for Indian viewers. Absolutely what you are saying is not true. Please do not say fake stories. The victim's family has not yet forgiven the crime. Just fake news
இந்திய அரசாங்கம் உதவ வேண்டும்.
Indian government is providing its full support
இந்த பெண் செய்தது தவறுதான் என்றாலும் தற்காப்புக்காக தானே செய்து உள்ளார்.so இவரை மன்னிக்கலாம்.
அது எல்லாம் இங்கே செல்லும் அங்கே செல்லாது...
மேலும் சவுதி அரேபியா போன்ற நாடுகளாக இருந்தால் இந்நேரம் தண்டனை நிறைவேற்ற பட்டிருக்கும்
அது இந்தியா வில் மட்டும் தான்
கொலை செய்து Parcel போடுவது உங்கள் நாட்டில் தற்காப்பா
Please don't make assumptions based on news
Yes
ஒவ்வொரு நபரும் அவருக்கு 100 ரூபாய் அனுப்பினால் 70 இலட்சம் சேர்ந்துவிடும் 140 கோடி இந்தியர்கள் இருந்தாலும் சில கோடி இந்தியர்களாவது உதவி செய்வார்கள்
பணம் மட்டும் பிரச்சினை அல்ல... அந்த பணத்தை அந்த குடும்பத்தவர் ஏற்க ஒப்பகொள்ள வேண்டும்...இல்லாவிட்டால் அரபு சட்டப்படி மரண தண்டனையை தடுக்கமுடியாது...😮
இந்தியாவில் சும்மா கர்ப்பழிப்பவர்க்கு அரபு நாட்டு சட்ட படி தண்டனை வழங்கணம் ஏன்னு கூறுபகர்லால் எங்கே?
Nee evlo பணம் போடுவட??
@@Iron_man-.611 உன் அரேபிய புத்தியை மூட்டைகட்டிவை
@@sumeshs8239appo nee 70 latch am kodu Thy kappaththi koottu vayaa
கேரளா அரசு நிதி கொடுத்து மீட்கலாமே.. 70 லட்சம் என்பது ஒரு அரசுக்கு சுலபம்தானே
அதிக வெளிநாட்டு பணம் கேரளாவுக்கு அந்த மக்கள் வரியாக கொடுக்கும் போது அவர்களே கேரளா அரசே உதவி செய்யலாம்
நிச்சயமாக
Ethukku uthavanum sagattum
Corect
@@soo108ye bro . Avanga mela yedhavadhu thappu irukka ?
எனது தாய் மண்ணே ! எத்தனையோ தர்மவான்கள் வாழ்ந்த மண் இந்திய மண். அவர்களின் தர்ம்மமாவது இந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும். இந்த செய்தியை உலகமே திறும்பிப்பார்க்க வேண்டும். இந்த பெண்ணின் உயிர்காக்கா எங்கையாவது கடன் வாங்கியாவது என்னால் முடிந்ததை தருகிறேன். இந்த பெண் காப்பாற்றப்பட வேண்டும்! கண்ணியம்மாள் தாயே நான் உன்னை நேசித்தது உண்மையானால் இந்த பெண்ணை காப்பாற்று!
ஏசு நாதரே..! கள்ளம் கபடம் இல்லாமல் சிறிய வயதில் இருந்து உன்னை மறை முகமாக நேசித்தது உண்மையானால் இந்த பெண்ணை காப்பாற்று!
அல்லாவே..! அன்பென்றால் அதன் அடையாளம் நீதான் என்று வளர்ந்தேன். இந்த பெண்ணுக்காக உன்னிடம் மண்டியிட்டு கேட்கின்றேன் இந்த பெண்ணை காப்பாற்று!
நான் உங்களை எல்லோரையுமே ஒவ்வொரு கோணத்தில் நேசித்தேன். நீங்கள்தான் என் மூச்சாக நம்புகிறேன். இந்த பெண்ணின் மூச்சை எந்த ரூபத்திலாவது காப்பாற்றுங்கள்! இந்த பெண் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும். காப்பாற்றுங்கள் உங்களை மனமுருகி வேண்டுகிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😭🙏
பியப்புகாக தான் குடும்ப வளர்ச்சிகாக வெளிநாடு செல்லும் மக்களை இப்படி வஞ்சிக்கும் முதலாளிகளை இப்படித்தான் செய்ய வேண்டும்..வெளிநாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசாங்கம் தண்டனை வயங்க தகுதியற்றது...
இந்த பெண் மீது தவறு இல்லையா
@riyasahamedMohammadismail என்ன தவறு இருக்கு சொல்லுங்க...
@@Deepan0121 காவல் துறைக்கு ஏன்டா போகலை பாஸ்போர்ட் ஒரு பிரச்சினை இல்லை இந்தியா எம்பாசியை அனுகலாம் தொடர்ந்து கொடுமை படுத்தும் அளவுக்கு அவள் ஏன் பொறுத்துக்கொண்டு இருந்தாள் அவள் ஒரு நர்ஸ் வீட்டில் அடைத்து வைக்க வில்லை இது ஒரு கள்ளத்தொடர்பு கேஸ்
@@riyasahamedMohammadismailactually what happened???
@@riyasahamedMohammadismailமுதலில் அந்த பெண்ணைக் கொடுமை படுத்தியது யார்..? இதிலும் உனக்கு மதவெறியா..??
கேரள அரசு லாட்டரியில் நிறைய பணம் செலவழிக்கிறது, தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள், காப்பாற்றுங்கள்
Pls jesus help me 😢
Jesus la varamattru de
Antha modi than varavarude Looosu
Jesus Christ vara sollu tha ,, modi kitta poi sollu ..
Help me ya 😂😂😂😂
@@Cinemasmellcompanynanu nalu vartha english la thitikura
Please help me...
Please help me...
Oh appo indian government gorign affairs ministry modi help pa venam la 😂 ok yesu yepdi kapathura nu nanum pakra
Modi please dont help her she is Christian
அவரது பெண் குழந்தைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த பெண்ணுக்கு உதவ வேண்டும்..
அந்த.ஈனபிறவிகளும்.உயிர்வாழ.வாய்பளிக்ககூடாது
நம் இந்திய அக்கா தங்கையே நம் இனிய இந்தியவை விட்டு போக வேண்டாம் என் இனிய உறவுகளே
Aamam, padithu mudithu vitu matham 10000 or 15000 sambalam vangivitu ingayea irunthu vidalam
😊💯💯💯💯💯👏🏻👏🏻👏🏻👍👍👍
Iniya India😂😂 Ponnungaluku safety illa , Seriyaana vela illa , Velavaasi kattupadi aagala , Oozhal lanjam , recommendation , Idhula ingaye irukanuma😂
@@bow-bow7083குல்லா பாய்
அந்தப் பெண் மேல் தவறு இல்லை என்றால் அவர்கள் இறைவனின் துணையோடு மீட்கப்படுவார் அதுவே இறைவனின் கட்டளை
Yes❤
Yes
Poolu😂😂
இஸ்லாமிய நாடுகள் வன்முறை வெறுயோடு இருக்கின்றன.....
வேணுங்களா @@shanmugamvenkatesan7869
இதை வன்மையாக கண்டிக்கிறேன் பாவம் அந்த பெண்😢😢😢பெண்ணை காப்பாற்ற வேண்டும் இந்தியா ..என்னோட பங்கு காசு அனுப்ப account number வேண்டும்
Deii😂😂 ava criminal da 😂😂 avana vetti konurukka😂😂 ava ona number thevudiya da😂😂😂
உங்கள் வீட்டில் ஒருவராக ஏற்று அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
நீங்கள் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். மத்திய அரசு இது போல பல இந்தியர்களை தூக்கில் இருந்து மீட்டு இந்தியா கொண்டுள்ளது.
நீங்கள் முதலில் அண்ணா பல்கலை கழக பெண்ணுக்கு பொராடுங்கடா. உள்ளுறை விட்டு வெத்து பேட்சு
Sudalai 😂😂
மத்திய அரசு எதற்கு கேரள அரசு தான் காப்பாற்ற வேண்டும்
Iva koothi aripu eduthathuku😂😂 nanga yan da அழுத்தம் kodukANUN😂😂 AVA NO 1 CRIMINAL 😂
She has given the compliment before this incident, hence the government has to save her before the incident. A NY how judicial kingdom has to extend the hands of kindness towards this.
உலகத்திற்கே முதலமைச்சரான எங்கள் முதல்வர் மீட்பார்.
இந்தியா வெளியுறவு துறை அமைச்சர் இந்த சகோதரியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் காரணம் இந்த சகோதரி செய்தது தவறு ஒன்றும் இல்லை "தற்பாதுகாப்பு மட்டுமே "
இந்த பெண் ஏன் காவல் துறைக்கு செல்ல வில்லை
@riyasahamedMohammadismail காவல் துறை அவர்கள் கையில் இருக்கும் போது போய்த்தான் என்ன பலன்
எத்தனையோ பெண்கள் வெளிநாடுகளிலிருந்து வீட்டிற்கு வரமுடியாமல் இப்படி அவதிப்படுகிறார்கள் தெரியுமா ?
இதுவே ஒரு தமிழனாக இருந்தால் இந்திய அரசாங்கம் திரும்பி கூட பார்த்திருக்காது
தவறான கருத்து
இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரையும் காப்பாற்றியது மறந்து விட்டீர்களா
God bless her
இந்தியாவில் உள்ள மக்கள் எல்லோரும் சேர்ந்து இந்த பொண்ணுக்கு குரல் கொடுக்க வேண்டும்
மரண தண்டனையா நிறுத்த வேண்டும் அவங்க ஒரு பொண்ணு அவங்க மேல தப்பு இல்ல
முதலில் அவன் தான் தேவை இல்லமா அந்த பொண்ண கொடுமை பண்ணி இருக்கான்
அருமை பெண் வெட்டின அருவ வெட்டாது இல்ல
நிறைய சம்பளம் வாங்குறவங்க சினிமாக்காரங்க அவங்க மனசு வச்சா முடியும் ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு கொடு களம்
India makkal yenda kural kudukum Unga Kerala makkal oooompava irukanga avungala kural koduka sollunga😂
Dai ponnu na Enna thappu thappu than Yara erunthalum thandanai kotokka ventum thappula Enna boy girl pakkura
India makkal edhukku kural kodukkanum andh Kerala kaariku poi kerala peoples kitta sollu idha
God bless you . God is good . Good
முழுக்க முழுக்க அந்த ஆணுடைய தவறுதான், அந்தப் பெண்ணின் மீது தவறான பரப்புகளை குற்றம் சாட்டி அவளுடைய வாழ்க்கையே அவன் அளித்திருக்கிறான் அந்த பெண் வந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக செய்தது தவறு இல்லை தானே, இவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லுங்கள் எங்களால் முடிந்தவரை அந்த அக்கவுண்டுக்கு நாங்கள் அனுப்புகிறோம் இந்த பெண்ணை காப்பாற்றுவதற்கு
We have to pray for her. Only god can do miracles.
அந்த பெண் பாவம் தற்காபுககா தெரியாம நடந்த தவறு நம் இந்திய பெண் கை விட கூடாது தமிழ் அராசாங்கம் உதவ வேண்டும் கடவுளே அந்த பெண்னே காப்பாற்று மோடி என்ன செய்கிறார் மூக்கா ஸ்டாலின் என்ன செய்கிறார் சினிமா நடிகர்கள் என்ன செய்கிறார்கள் இவர்கள் நினைத்தால் காப்பாற்றலாம் இவர்கள் உதவ வில்லை என்றால் மக்கள் தான் உதவ வேண்டும் அந்த பெண்கு மரணதண்டனை கொடுக்க கூடாது அது பெரிய பாவம் இந்திய அரசாங்கம் உதவுங்கள்
Save nimisha priya
ஆணாதிக்க ஏமன் அரசு. தற்காப்புக்காக வேறு வழயில்லாமல் தான் செய்துள்ளார். இந்திய அரசு கட்டாயம் காப்பாற்றியே ஆக வேண்டும்.
அங்கபெண்ணுரிமை.என்றுபுணட.யாவாரம்.பண்ணமுடியாது
இந்திய அரசு கிடையாது கேரள அரசு தான் காப்பாற்ற வேண்டும்
கேரள அரசும் மத்தியரசும் உதவோண்டும்
மத்திய அரசு "BJP " Kerala Congress party அதனால் மத்திய அரசு உதவி செய்யாது
இந்தியா வில் எவ்வளவோ குற்றம் நடக்குது யாரும் இது மாதிரி தண்டனை கொடுக்கமடரக
அந்த இருவருக்கும் திருமணமும் நடந்தது உண்மை
Don't Worry Lord Shiva ungalukku thunaiya irupparu 📿🙏
Kerala ponunga epdi tha Arab countries la work panrangalo theriala romba brave 😮😮😮
@Phoenix_boy07 she is a Christian
வெளிநாடு ஆசைப்பட்டால் இதான் கதி 🤦♂️🤦♂️
உடனே இவருக்கு உதவியாக இருக்கும் இந்திய
தண்டனை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம்
?????
Crct bro
மோடி ஐயா நினைத்தால் மட்டும் இது முடியும்.
அவர் ஒரு டம்மி பிஸ்
Save nimisha priya 🙏plz
Unfair judgement we need justice😡
God bless I will pray god bless God help 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
We all should join together, and pray the Almighty for her release from the judgement, to be a free bird.
குற்றம் குற்றமே மரணம் சரியான தீர்வு
மன்னிக்கவும்
Prayer 🎚✋🎚
Please save nimisha. It’s not her fault. She needs justice
Please save her
Save nimisha Priya sister, everybody strikle this women.
Please remember that Jesus is always there, and His love for you is unconditional. There is no need for anything else, only faith and prayer. Trust that He is with you in every moment, and that through Him, all things are possible.
கொடுமைபடுத்துரவன சும்மா விடனுமா அது என்ன சட்டம் அவங்க செய்தது சரிதான்
Jesus help me
உலகிலே ஆக பெரிய துரோகம் என்ன தெரியுமா . படைத்த அல்லஹ்வை மறந்து விட்டு கைளால் செய்யப்பட்ட ஓவியங்கள் சிலைகள் என்பவற்றை பார்த்து ,இவை தான் நம் கடவுள் என்று சொல்லுவது . இது எப்போது உணர்வீர் என்றால் பெற்று பாலூட்டி வளர்த்து ஆலாக்கிய பிள்ளை இது என்னுடைய அம்மா அப்பா இவர்கள் இல்லை . வேறொருவரை காட்டி இவர்கள் தான் என்னை பெற்று வளர்த்த பெற்றோர் என்று சொல்லும் போது உணர்வீர் . யாறு அல்லாஹ் அல்லாதவைகளை வணங்கி இறந்து போவார்களோ . அவர்களிடம் சொல்லப்படும் உங்கள் கடவுள்களிடமே சென்று கேளுங்கள் . இந்த நரகத்தில் இருந்து காப்பாற்றுமாறு கேளுங்கள் என்று கோரப்படும் . அன்று அலறுவீர் கை சேதமே என்று ஆனால் அர்த்தம் இல்லை . அதனால் இன்றே உணருங்கள் கௌரவம் பார்க்காதீர்கள் . ஏமாந்து விடாதீர்கள் ,இஸ்லாத்தின் பக்கம் திரும்பங்கள் அல்லாஹ் ஒருவன் என்று நம்புங்கள் . படித்தவர்கள் இதை வாசித்தால் தயவு செய்து உண்மையை உணர முயற்சி செய்யுங்கள் திரு குர்ஆனை வாசித்து பாருங்கள் . உலகிலே பண நெருக்கடி சோதணைநோய்களால் சோதனை வாழ்பவர்கள் இதை வாசித்தால் நீங்களே உங்களிடம் கேள்வி கேளுங்கள் உலகிலும் சோதனை அனுபவித்து இறந்த பிறகும் நரக வேதனையா ? நரகம் அவ்வளவு பெரியது அதில் மனிதர்களும் கற்களும் தான் அதன் எரிகொல்லி். அது எப்பவும் தீராத பசியுடன் இருக்கும் .அதற்காக அல்லாஹ் அவனுக்கு துரோகம் செய்யும் மனிதர்களை படைத்தான் , நீங்கள் அதன் பசிக்கு ஆளாகி விடாதீர் , என்நிலை என்னவென்று எனக்கே தெறியாது , நானும் நரகத்தில் இருந்து அல்லாஹ்விடம் உதவ கேற்க வேண்டும் , மக்களே உறங்கியது போதும் விழித்திருங்கள் உண்மையை தீடி அலையுங்கள். தெறியாத மக்களுக்கு எத்திவையுங்கள். பயப்படதீர்கள் இந்த மக்களால் அல்லாஹ் நாடாமல் எந்த பாதிப்பும் உங்களுக்கு ஏற்படுத்த முடியாது. அல்லாஹ் ஒருவன் இணை துணை அற்றவன் அவன் யாராலும் பெறப்படவும் இல்லை, யாரையும் பெறவும் இல்லை
Pls try Indian government
Plz save her😢
Please help me government 😢
Jaishankar will rescue her.
2 இலட்சம் கேரள மக்கள் 35 ரூபாய் அனுப்பினால் 70 இலட்சம் ரெடி.....
இது மிக எளிது... பல இலட்சம் கேரள மக்கள் அரபு நாடுகளில் வாழ்கிறார்கள்....
Yes kuwait fulla 90% kerla ppl living @@தடம்காட்டி
Sister you just bow down to Jesus almighty god.
He forgives you and he redeem you.
He is bigger than everything,he can do the impossible just believe and say one word Jesus.
I pray for you.
ஒரு மரணம் தீர்வு ஆகாது..
கொலை தீர்வாகுமா
கேரள நடிகர்கள் உதவலாமே
அவர்களை எப்படியாவது இந்தியா அரசு kappata வேண்டும்
இதில் அரசு கவனம் செலுத்தவும் உயிர் என்பது விலை மதிக்க முடியாத
Thappu pannuna thandanai kidaikkanum. Namma natdu karankala irunthalum. Kolai kolai than.
Avar kaapatra paduvaar... ❤
Màlayali kitta illadha panama ..gulf countries full ah ivanunga dhan kollai adichitu irukanunga...kandipa amount collect panniduvanga.. because avanga avalo otrumaiya irupanga..
😢😢
I saw yesterday movie blood money same like this news 😢😢😢😢
கேரளா முதல்வருக்கு தகவல் போகலயா
இந்த சட்டம் இந்தியாவிற்கு வந்தால் நல்லா இருக்கும்
வராது இங்கு பெண்ணுரிமை மன்னிக்இவும் பெண்ணுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது
Dhayavu seidhu veli naattirku velaikku pogadheergal.
கடவுள் கிருபை கிடைக்கட்டும்! ஆனால் வேறு தண்டனை கொடுக்கட்டும்!
Kolai panna thooka ....ithu tharkaapu kaga senjathu ithuke thooku... But nama India la kannuku nera vetti konna kuda one month la velila vanthrvanga.... Super....😅
Kerala sarkar kasu kutukanum please
மோடி அரசு ஜெய்சங்கர் அவர்கள் நிச்சயம் காப்பாற்றுவார்.
இந்த சகோதரி மீது தவறு இல்லை என்றால் கண்டிப்பாக அவர் விடுதலை அடைவார்
India la irukka churches funds ah only convert panna mattum tan use pannuvangalo already christian ah irukkura nimisha va save panna funds use pannalame
Tamilan ah iruntha vitruvanga kerala thana kaapathiruvanga
UA-camr help panuga pa pavam pa avanga family allgu 500 koduthalay kapathalm
Grater judgement 💯 TRUE
TN req act 356
இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஆளுக்கு 1 ரூபாய் அவர் கணவருக்கு GPay பண்ணினாலே போதும்.
modi sir plz help to she ,
நான் என்னால் முடித்த காசு அந்த அக்காவுக்கு குடுகுறேன்
நிமிஷாவின் கடைசி
நிமிடங்கள்...
Kerala arasangam ninaithal kapparta padalam, so pls help her..😢
all media channels can coordinate to collect amount by sharing everyones one day salary also can save her life.
Kolai panniyirukka😢
Each person per head minimum Rs. 10 donate. So can achieve easily
I am Samuel Jerome. I am a Tamilian and spear heading the negotiations here in Yemen with the family. You are saying a story which are sweet to hear for Indian viewers. Absolutely what you are saying is not true. Please do not say fake stories. The victim's family has not yet forgiven the crime. Just fake news
Oh ..so what's the status as such now ??
Please say The truth
@@Alim-lw5hdwe have achieved some positive progress
Namma country la ye work panalam angalam pona ipdithan
கேரளா பெண் காக்கப்படவேண்டும்
Jayasankar
Adu India illa thapu panna saga pora kk va 👍
Please help
😢
Kadaoul kandipaka kaivedamadar
இந்தியா மக்கள் தொகையில் ஒருவர் ஒருருபாய் கொடுத்து உதவிசெய்தால் ஒரு உயிரை காப்பாற்ற முடியும்
Kerala poondai indiyavil periya poondai.
Nam natilum ithu pol sattam kadumaiyaka padavendum... But intha sagothari thandika padavendiyavar illai... Iraiva karunai kastu...😢
கொஞ்சம் கூட உண்மை இல்லை அப்படியே மாத்திசொல்றீங்களே...பணத்தீர்க்கா அவளும் அவ புருசனும் செஞ்சது எல்லாம் சொல்லுங்கடா..
இந்தியர்கள் எங்க போனாலும் கஸ்டபடுதராங்க
நம்மா நாட்டுல எல்லரும் பணம் அனுப்பி காப்பதும் live scanar வைங்கள்
Antha lady Police complaint kuduthuirukkalam avan mela
100 rs per person in India can save her life