லௌகீக வெற்றி என்பது கலைஞனின் மயிருக்கு சமம்! - காளிதாஸ் | பவா செல்லதுரை
Вставка
- Опубліковано 8 вер 2024
- லௌகீக வெற்றி என்பது கலைஞனின் மயிருக்கு சமம்!
காளிதாஸ் குறித்து பவா செல்லதுரை உரை
மேய்பர்கள்
Bava Chelladurai speech about Kalidas
This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
உங்களோடு அவர் சிரித்து கொண்டு நிற்கும் படத்தை நான் சேமித்து வைத்து கொள்கிறேன் பவா... கண்ணீர் வணக்கங்கள் அந்த கலையா கலைஞனுக்கு...
Me too
தினம் உங்கள் காணொளியை பார்த்த பிறகு அதை பற்றி யாரிடமாவது பேசாவிட்டால் என் நாட்கள் நகர மறுக்கிறது.. காளிதாஸ் என்ற மாபெரும் மனிதனை உங்கள் கண் வழியே எங்களை பார்க்க வைத்தமைக்கு நன்றி ஐயா.. தன்னை தாழ்த்தி தன் நண்பனை உயர்வாக நிறுத்தும் மனிதத்தை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்...
பவா உங்களின் பேச்சு நான் இப்படிதான் ...இலக்கனத்தோடு இல்லாமல் இருப்பது தான் அழகு...நடைமுறைத்தமிழ்..அழகு..👌👌👌🙏🙏🙏🙏❤⚘⚘
கண்களில் கண்ணீரை வர வைத்த காளிதாஸ் வாழ்க்கை. நன்றிகள் பல பவ சார் அவர்களுக்கு....
நெஞ்சம் கனக்க வைத்த கணங்கள் தங்கள் கடைசி வரிகளின் விவரிப்பு
சிலிர்க்க வைக்கும் தருணங்கள்...
நன்றிகள். ஐயா.
Dear BAVA sir
Kalaigan kalidass life story touches my heart.
Our society gets fruits from kali doss and not given proper care or recognition.
But Kalidass is a legend.
A Durai raj
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
என்ற சொல் உண்மை என உணர்ந்த தருணம் வரும் கண்ணீரே இதற்கு சாட்சி🙏🙏🙏
பவா - நமது வாழ்க்கை முறையில் அழிந்து கொண்டு இருக்கும் "அறம் " "அன்பு" "எளிய மனிதர்கள்" இவற்றை மீட்டெடுக்கும் மனிதம்
எளியாரை வாட்டி
வலியோரை வாழ்த்தி வாழும் உலகம்இது🌺👌🏼🎉
அய்யா காளிதாசு கலைஞன் வாழ்க்கை கதை எனது கண்களில் கண்ணீர் வர வைத்தது...
Kalidoss sir stolen my heart. 1000 rupees shows his innocent. Am literally crying I can't sleep after see this video. The title suits very well for his story.
What you said about soldier are perfectly correct, they are like every body, normal persons
கலைஞன் காளிதாஸின் வாழ்வு ஒரு சிறுகதை என்றால் விமான நிலையத்தில் பணம் கொடுத்த தருணம் அதன் நெகிழ்ச்சி கலந்த உச்சம்....கண்கள் கலங்கின சார்...
😢😮
ஆம்
அதீத உணர்வுகள் ததும்பும் அற்புதமான பதிவு...
மனசு சரியில்லாத போது அய்யா பேசுரத கேட்டால் நிம்மதியா இருக்கு . நன்றி பவா அய்யா
பவா சார் உங்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் இயக்குனர்கள் இடத்தில் சொல்லிகாளிதாஸுக்குஏற்றவேடங்களைபயன்படுத்தலாமே.அந்த மகாகலைஞன்மீண்டும்மறுபிறவிஎடுக்கட்டும்
மிகச் சரியான தலைப்பு.... அந்த கலைஞரை கொண்டாட வைக்கிறது உங்களின் பேச்சு....
Yannala aiugaya niruththa mudila bava sir 😢😢😢😢
Heart touching sentiment
I have cried
What matters
ஒரு கலைஞநின் நிதர்சமான ஒரு வாழ்க்கை இன்னல் மற்றும் வரலாற்றை விளக்கும் விதமாக இந்த உரையில் பாவா அவர்கள் தனது எளிமையான மொழியில் விவரிகரார்.
இன்று காளிதாஸ் ஐயா நம்முடன் இல்லை.
அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
வணக்கம் பவா,கலைஞர்கள் எப்போதுமே உணர்ச்சி வசப்படுபவர்கள் என அறிவேன்.ஆனால் தங்களை போன்ற மாபெரும் வெகுஜன கலைஞர்கள் சில வார்த்தைகள் தவிர்ப்பது நலம் என எண்ணுகிறேன்.(உ-ம் மயிருக்கு)
சாதாரணமாகவே நம் தமிழுக்கு ( வேறு எந்த மொழிக்கும் இல்லாத) ஒரு சிறப்புண்டு.இந்த வார்த்தைக்கு பதிலாக இதைவிட தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைகள நிறைய உண்டு.
தங்களின் எழுத்தில் படித்திருந்தால் இந்த பாதிப்பு எனக்கு ஏற்பட்டிருக்காதோ தெரியவில்லை.தங்களின் குரலில் கேட்டது தான் என் செவியை கூச வைத்தது. இது வேண்டுகோள் தான்.வாழ்க வளமுடன். நன்றி.
Sorry
அய்யா என்னால தாங்கவே முடில. மனம் காணாம இருக்கு. அழுதுகொண்டு என்னோட அடுத்த வெள்ளையா பாக்க போறேன் அய்யா
வணக்கம் ஐயா....
நல்ல நல்ல மனிதர்களுடன் இருந்து வாழ்ந்தது போன்ற ஓர் புனிதமான உணர்வு...
மனது கனமானது பவா அவர்களே .அவரை பழிவாங்கியா துறையை நினைத்தும் அதற்கு துணை நின்ற நபர்களையும் நினைத்து கோவம் கோவமாக வருகிறது
பேரன்புகள் பவா. 😍 😘
ஓர் குழந்தையின் மனம் போல இருப்பவர் என்று அவரின் வெள்ளந்தியான முகமே சொல்கிறது பவா. 😍
சட்டம் தன் கடமையை செய்யும் எளிய மக்களின் வாழ்க்கைக்குள்.....
I cried. I would like to meet Kalidoss.
காளிதாசனின் வாழ்க்கை உணர்ச்சிகரமானது, நீங்கள் கதை சொல்லிய விதம் அருமை. போரூர் பிஎஃப் பரமானந்தம் 28.1..2022
பவாவின் கதைகள் பெரும்பாலும் சுய சரிதமாகவே இருகிறதே......
ஆமாமங்க
An extraordinary life story of Tamil Artist. Really our heart broken by your anecdotes.
உங்கள் கதையை தேடி தேடி கேட்கிறேன் பவா
லௌகீக வெற்றி என்பது கலைஞனின் மயிருக்கு சமம்! - காளிதாஸ் | பவா செல்லதுரை - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை
Bava sir today I feel heavy hearted l got tears .
ஆமாம் பவா உங்களின் இத்தலைப்பு பொருத்தமானதே.
Bava aluvathai thavira , pesa mudiya villai. Bed time story tellera erutha neega eppo enoda night muluvathu thookathai keduthu vidugureergal. Roamba valikithu bava. That man will be blessed abundantly. His suffering will be answered. I'll pray for him every day .
பவா அப்பாவிற்க்கு அன்பு முத்தங்கள்..
நன்றி பவா சார்
Great sir bava
அந்த ticket collecter ம் காளிதாஸ் தான்... அருமை ப வா ....
My vocabulary fails me to make any comment. I can only pray for him.
Heart moving storytelling
லௌகீக வாழ்வை இடது காலில் எட்டி உதைத்த மாபெரும் கலைஞன் காளிதாஸ் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. பவா சார் மனம் கனத்து உள்ளது ..
பவா சார், என் பெயர் N.ராஜ்மோகன.8508854241.
காரைக்கால்.
கடந்த 1989 ஆண்டு புதுச்சேரி , மண்ணடிப்பட்டு.கலைஞர் மேல் நிலை பள்ளிகளில் 15.04.1989. அன்று அறிவொளி இயக்கம் மூலமாக நடைபெற்ற ஜாத்தா கலைக்குழுவில் நான் காளிதாஸ் சார் அவர்களின் கலைக்குழுவில் இடம்பெற்று இருந்தேன் ,அவருடைய வாழ்க்கையை உங்கள் மூலமாக அறியும் போது எனக்கு மனசு வலிக்குது சார், அவருக்கூட எனக்கு பேச கைப்பேசி எண் தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி சார்
@@n.rajmohann.rajmohan7502
வணக்கம் உங்களிடம் பவா அவர்கள் எண் இருந்தால் கேளுங்கள்
+91 94432 22997 பவா எண் தொடர்பு கொள்ளவும்
காளிதாஸ் ஐயாவின் இதயத்தை உடைக்கும் கதை. அவர் உங்களிடம் 500 ரூபாயை ஒப்படைத்த தருணத்தில் எனக்கு கண்ணீர் வந்தது. அதுபோன்ற வாழ்க்கையில் நான் சிதைந்திருந்தால் நான் அதைச் செய்திருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. வழக்கம் போல் நான் கதையின் முடிவில் உணர்ச்சியில் சிக்கிக்கொண்டேன்.
காளிதாஸ் ஐயா இயேசு நாதரைப் போல செய்யாத தவறுக்கு சிலுவை சுமந்ததை நினைக்கும் போது மனம் மிகவும் வலிக்கிறது...
Kali sir vazzhka valamudan
கண்கலங்க வைத்த கதை அல்ல ஒரு கலைஞரின் வாழ்க்கை
Incredible narration Thiru. Bava. Anybody who hears this - irrespective of their affiliations, their financial status, will be moved. Living in a distant land, this is the least I can offer and say. Coming to a lesser pedestal - is it possible at all to figure out what happened when those two cases were foisted on Thiru. Kalidas? Did some one foist a fake case out of jealousy and greed? What kind of arrogance it is when the court has exonerated a person, but the department keeps the case lingering?
Bava sir even to write a line of comment below, honestly think one needs to have read at least a 100 books.
இதுக்கும் dislike போன்றவனுங்க இருக்கத்தான் செய்றானுங்க இல்ல ... போங்கடா .. உங்களெல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது ..
வணக்கம் பவா 🙏
பவா சார் .எப்போது தங்கள் கதையை கேட்க
ஆரம்பித்தேனோ . நீங்கள்
சொன்ன கோரைப்பற்கள்
கீரிக்கொண்டேயிருக்கு...
உண்மை தான்
காளிதாஸ் அவர்களின் சிரிப்பு ...பவா அப்பாவின் வார்த்தைகளை பிரதிபலிக்கிறது.....
Arumaiyana video... Nandri bava
கலங்கியது மனம் ஐயா ....
அருமை
Best titles...
One more kalithas,two five hundred unable to tears
குற்றவாளிகலெல்லாம் அதிகாரிகளாய்,அரசியல்வாதியாய் பதவியில்,நேர்மையாய், நீதியாய் இருப்பவர்கள் எல்லாம் துன்பத்தில்,இந்திய சட்டம் தன் கடமையை சரியாக செய்யும்.
Thalaippu.. 100% match anna.. Uyir valiyudan ungal Thambi s. Rajini kanth tirukovilur
மிக அருமையான அனுபவங்கள்.
கசங்கிய ஐநூறு ரூபாய் ...
ஒரு நிமிடம் உடம்பு சிலிர்த்து கண்கலங்கியது ...😢😢
பவா ஐயா செல் நெம்பர்
🙏
Hats off.
❤️
❤️❤️❤️❤️
அருமை அய்யா
உண்மை தான் ஐயா
யதார்தமான. பேச்சு
நிலையான உண்மைகள்
கிராமத்தின்வாசம்
Good with sad
காளிதாஸ் என்னில் ஒருவனாக பார்க்க முடிகிறது . காசும் பணமும் ஒருவனனின் வாழ்வை தூய்மை படுத்திவிடாது . அவனது வாழ்வின் சகாப்தத்தை அவன் வாழ்ந்த சுவடுகள் மட்டுமே பிரதிபளிக்கும் ... தர்மராஜ். ஆசிரியர் கோத்தகிரி
Great.. I havent seen so far a person like the one you talked about..
அம்பேத்கர் சொன்ன வார்த்தை நான் இயற்றிய சட்டம் நல்ல ஆட்சியாளர்களின் கீழ் இருந்தால் மட்டுமே இச்சட்டம் நல்ல வழியில் பயன்படும் தவறான ஆட்சியாளர்கள் கையில் சென்றாள் இந்த சட்டம் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது இதன் உண்மையை இந்தக்கதையின் வாயிலாகவே நான் உணர்கிறேன்
@33.04 அருமையான வார்த்தைகள்.
கண்ணீரை துடைத்து உதரிநேன் .காளிதாஸ் பாதங்களில்... தோழரே
பவா அப்பா 😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘.........
🙏 திரு. காளிதாஸ் அவர்களின் வாழ்கையில் நிரபராதி என்று சொல்ல இவ்வளவு காலம்மானது ( கேவலமான சட்டம் ) இந்த நிலையிலும் உங்களுக்கு இரண்டு 500 ரூபாய் கொடுத்தது மனதை தொட்டது
வேதனையாக இருக்கிறது
Bava sir supeer
சொல்ல வார்த்தைகள் இல்லை அப்பா
காளிதாஸ் குழந்தையைப் போல் சிரிக்கிறாரே !!!!!!!மனசு வலிக்குது.
💗💜💙💛பவா !
Uncle ipodha unga story telling la keka arambichuruken ana nenga Sona intha story kann kalangiduchu bava uncle. Athuvum last 2 mins
I can clearly recall from my memories about your FB writing about Mr. Kalidoss when he gave Rs.1000/_ as a pocket expenses to you at chennai Airport. I can't forget his innocent smile also. The only thing is it's better that these types of peoples avoid the marriages. Due to this their innocent wife and children struggled life long for their minimum survival. Their family members lives are also pledged simply because of their ego, anger, selfishness etc. etc. From Mr. Vallikannan to Mr.Kalidoss it's only happened. In an emotional angle his life is disturbed. But in practical I am worried about his family. As a close friend of him you kindly take care of them and help them through your various contacts. Mr. Kalidoss soul must say thank you.
🙏🙏🙏🙏🙏🙏
Kalidas 🙏🙏 Mananthaithaikum Manithargal
பவா நீ நல்ல கதை சொல்லிடா. நெறைய பேரு சொல்லிருப்பாங்க. ஆனா நான் உணர்ந்தத சொல்லனும் அதனால சொன்னன்டா
நான் கடந்து வந்த மனிதர்களை நினைத்துப்பார்க்கிறேன்.. >99% அவர்களின் பேச்சுக்கும் நடத்தைக்கும் நிறைய முரண்பாடுகள். நான் கூட அப்படித்தான் என்று தோன்றுகிறது. நினைத்த நல்லவற்றை உடனடியாக செய்ய உறுதி இல்லாதது கீழ்மை தான்... ஆனால் இளக்கிய வாசிப்பு என்ற ஒன்று தான் கொஞ்சமாவது என்னை மேன்படுத்தியிருக்க கூடும் என்று நம்புகிறேன்.. என்னை அளந்து பார்பதற்காவது உதவுகிறது..
Hmm but why you all friends try to help those kids??? ( you know many good or high level contacts but ....) Or if you have done add those points which will inspire all , a good speech.
இது பலரோட சோக கதை
கலங்க வைக்கும் வாழ்க்கை
Why this Society is so cruel. J. Ebenezer
Bava sir your story"Blue mountain" claimax character calling Blueeeeeee.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Sir, neenga intha maathiri saanji kaalu meleh kaalu pottutu pesurathu summa appadithan getha iruku sir.
மனசு கனக்கின்றது பவா.
இது போன்ற மனிதரகளாலே இன்னமும் வாழ்வில் கலை எனும் பகுதி வற்றாமல் இருக்கிறது
ஒருபோதும் கட்சியோ அமைப்போ கலைஞனை காப்பாற்றாது !
கண்ணில் நீரை வரவழைத்து விட்டீர்கள் பவா