வாய்ப்பு குறைவு அலிபாபா நாற்பது திருடர்கள் படம் போல் செய்தால் சுமாராக இருக்கும் என்றும் நீங்கா நினைவுடன் பட்டுக்கோட்டை அழகிரி அவர் பாடல்கள் வாயிலாக மக்கள் மத்தியில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் அவர் கருத்துகளை கேட்டாலே கோவில் திள்ளுமுள்ளுகள் குறையும் அய்யா! நன்றி🙏💕
பாசவலை நல்ல கதை உள்ள படம். இப்படத்தில் வரும் அத்தனை பாட்டுகளும் அன்றைய கால கட்டத்தில் மிகவும் ரசிக்கப்பட்டன. பொது வாக பழைய சினிமா வில் வரும் பாடல்கள் அனைத்தும் சிந்தனைகளும் தூண்டு வதா கவும் மக்களுக்கு நல்வழி படுத்தவும் உள்ளதா க இருந்தன.
பட்டுக்கோட்டை, ஆம், பட்டுக்கோட்டையார், நெடுமனிதன், அடிமனிதன் , பொதுவுடமை சிந்தையாளன், அடிமனிதன், ஆகமவிதி உன் சொல் அன்றோ, அடிமனிதன் இருக்கும் வரை. வாழ்க தந்தை பெரியார். வாழ்க திராவிடம். வாழ்க தமிழ். மலரட்டும் தமிழ்ஈழம்நாடு.
....கோபத்துடன் பாரதிதாசன், உங்களுக்கு நான் பாட்டெழுதப்போவதில்லை வேண்டுமானால் எனது எடுபிடியான இந்த சிறுவன் எழுதுவான்.... அப்படிப்பிறந்ததுதான் காலத்தை வென்று நிற்கும் பட்டுக்கோட்டையாரின் இம்முதற்பாடல்.
செத்தப்பின்னும் ஆறடி நிலத்திலேப் புதைப்பதா.....எட்டு அடியாக இருந்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்ற எண்ணத்திலே இப்படி எழுதியுள்ளார் ப(பா)ட்டுக்கோட்டை
இது சூப்பரான பாடல் இந்தப் பாடலில் உள்ள கருத்துக்கள் அரசியல்வாதிகளில் இருந்து பொதுமக்கள் வரையிலும் பிறப்பு-இறப்பு கடைசியில் இருக்க புதைக்க இடம் இல்லாத நாடாக ஆகிவிட்டது இதுதான் உலகம் மக்கள் ஜனத்தொகை பிறப்பு 1001 இழப்பு ஆயிரம் அந்த ஒன்றுதான் இப்போது உலகத்தில் மக்கள்தொகை பெருகி இறந்துவிட்டால் அவர்களை புதைப்பதற்கு கூட இடமில்லாமல் பட்டா போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள் கிடைத்த இடத்தில் மனிதனுக்கு ஒரு இடம் ஏற்ற இடம் கூட சொந்தம் இல்லாமல் போய் விட்டது அதனால் எல்லா இடத்திலேயும் தேசத்தை எரிக்கும் இயந்திரத்தைக் கொண்டு வந்தால் மட்டும் தான் இந்த உலகம் வாழ முடியும் இல்லை என்றால் நோயால் பாதிக்கப் படுவார்கள்
அத்தும் வாழ்வும் அகத்து மட்டே,விழியமொழுக மெத்த மாதரும் வீதி மட்டே,விம்மி விம்மி இரு கை தலைமேல் வைத்தழும் மைந்தரும் சுடுகாடு மட்டே ,பற்றி தொடரும் இரு விணை புண்ணிய ,பாவமுமே-பட்டினத்தார் பாடல்
அன்பான இனிய மதிய வணக்கங்கள் இம்மானுடத்க்கு கவனமாக ஞாபகமாக மறக்காமல் தெளிவாக அன்று மின் மயானத்திற்கு முன் எட்டு அடி இன்றைய நிலையில் அந்த கைவண்டியில் (டிராலியில்)ஒரு மணி நேரம் வரை தான் தார்மீக சொந்தம் ஒவ்வொரு பூத உடலுக்கு எனவே மானுடமே மனிதமே மனிதமாக வாழ்வது மிக மிக்க சிறப்பாக செயல் பாட்டில் வாழ்வில் உள்ளது அன்பே மனிதம் அதுவே பேரனந்தமாவது அனுதினமும் நித்தமும் நமது வாழ்வியலில் இப்பூவியில் இம்மானுடம் சிறப்புற பயனுறா வாழ்வோம் எல்லா வளமும் பெறுவோம் நல்லதே நடக்கிறது வாழும் காலம் வரை ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள எல்லா ஜிவன்களுக்கும் எல்லாமும் அனைத்தும் சகலமும் நிறைவோடு கிடைக்க வேண்டும் என பாராசியப்பன்கிருஷ்ணமூர்த்தியின் தார்மீக நன்றி கள் உரித்தாகுக .
அன்பான இனிய காலை வணக்கங்கள் அன்பே மனித நேயம் மனிதம் கருணை பிறரை நேசித்தால் நேசிக்கும் உள்ளங்கள் கொண்ட எண்ணங்களாள் சொல் செயல் ஞானம் என்று வாழ்வியலில் வாழ்வோம் எல்லா வளமும் பெறுவோம் நல்லதே நடக்கிறது நீதி நேர்மை நியாயம் பொதுநலம் பொறுமை விடா முயற்சிகள் தூய்மை கைம்மாறு சேவை மனிதம் பிறரை நேசித்தால் புனிதம் இறக்கம் இவையாவும் அனுதினமும் நித்தமும் கைகொள்வோம் நேசக்கரம் கொடுத்து கொண்டு வாழ்வியலில் வாழ்வோம் வாழ்வோம் உள் இழுக்கும் மூச்சு காற்று வெளி வறுமா???(கரியமல வாயுவாக)அல்லது உள்ளுக்குள் வெளிக்காற்று( ஆக்சிஜன்)உள்ளுக்குள் இழுக்க முடுயுமா ??? இயற்கையோடு மானுடமோடு இணைந்து ஒன்றிணைந்து செயல்பட்டால் அன்பேமனிதம் தாய்மை கருணை கைம்மாறு சேவை மனிதம் என அனைவரும் ஒன்று பட்டு ஆரோக்கியத்துடன் வாழ்வில் ஓர் அறிவு முதல் ஐந்து அறிவு உள்ள எல்லா ஜிவன்களும் இன்புற நாமும் இம்மானுடம் பயனுறா வாழ்வாங்கு வாழ்வோம் எனதருமை மானுடமே மனிதமே எல்லாம் நிறைவாகட்டும் எல்லாம் நன்மைக்கே வாழ்வில் என பாராசியப்பன்கிருஷ்ணமூர்த்தியின் தார்மீக வணக்கங்கள் நன்றிகள் உரித்தாகுக .
காலனின் கூற்று. பட்டுக்கோட்டையார் பாடலை தான் கேட்டுக்கொண்டிருக்கவேண்டுமென இளம் வயதிலேயே அவரை அழைத்து தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டான். இருந்திருந்தால் பாட்டாளி வர்க்கத்தினருக்கு அழிக்க முடியாத ஆயிரம் பாடல்கள் பூத்திருக்கும்.
*... பட்டுக்கோட்டை இல்ல "பாட்டுக்கோட்டை" ... என்ன பாட்டுடா சாமி, 2022 லும் கேக்க முடியுதே,...MK ராதா சார் MGR சார் க்கு ...ஆரம்ப காலத்தில் நாடகத்தில் நடிக்க உதவி செய்தவர்களில் ஒருவர் & MGR இன் குரு...*
பட்டுக்கோட்டை என்பது ஒரு மிகப்பெரிய இறைவனாவான் அவன் படத்திற்கு முன் எல்லாம் சமம்
மிகப்பெரிய தத்துவம்
உனக்கெதுஎனக்கெது
குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
காலை நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே
கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
பாப கணக்குகளைப்
பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலை செய்த
பகல் வேஷக்காரர்களும்
ஆபத்திலே சிக்கி
அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும்
அவர்களுக்குத் தம்பியடா
அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார்
ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே
ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து
கண்ணை மூடினார்..
Correction வந்த லாபம் மதி மந்தமடா ...
அற்புதமான தமிழ் வரிகள் கொண்டு எழுதிய உங்கள் திறமைக்கு நான் அளிக்கும் பரிசு "வாழ்த்துக்கள்"🙏🙏👍👍
99 to
இந்த படத்தை வண்ணமாக்கி வெளியிட்டால் நன்கு ஓடும். இன்றைய ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது.
வாய்ப்பு குறைவு அலிபாபா நாற்பது திருடர்கள் படம் போல் செய்தால் சுமாராக இருக்கும் என்றும் நீங்கா நினைவுடன் பட்டுக்கோட்டை அழகிரி அவர் பாடல்கள் வாயிலாக மக்கள் மத்தியில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்
அவர் கருத்துகளை கேட்டாலே கோவில் திள்ளுமுள்ளுகள் குறையும் அய்யா! நன்றி🙏💕
Onnoda sogam onakku
J
Llppppl moon@@rajendranrr980
இப்பாடலை நன்றாக கவனித்தால் யாருக்கு எதெது சொந்தமென்பது நன்றாகப்புரியும்.பதிவிற்குநன்றி.
பாமரனின் மனதைஅரின்த ஒரே கவிஞன் நமது கவிஞன்
👌🏾👌🏾👌🏾🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
காலத்திற்கேற்றபாட்டு.தீர்க்கதரிசிபட்டுக்கோட்டையாரின் பாடல்கள் காலத்தால் அழியாத தத்துவங்கள்
உண்மைதான்
பாசவலை நல்ல கதை உள்ள படம். இப்படத்தில் வரும் அத்தனை பாட்டுகளும் அன்றைய கால கட்டத்தில்
மிகவும் ரசிக்கப்பட்டன. பொது வாக பழைய சினிமா வில் வரும் பாடல்கள் அனைத்தும்
சிந்தனைகளும் தூண்டு வதா கவும் மக்களுக்கு நல்வழி படுத்தவும் உள்ளதா க இருந்தன.
பட்டுக்கோட்டை, ஆம், பட்டுக்கோட்டையார், நெடுமனிதன், அடிமனிதன் , பொதுவுடமை சிந்தையாளன், அடிமனிதன், ஆகமவிதி உன் சொல் அன்றோ, அடிமனிதன் இருக்கும் வரை. வாழ்க தந்தை பெரியார். வாழ்க திராவிடம். வாழ்க தமிழ். மலரட்டும் தமிழ்ஈழம்நாடு.
Uthaya. Ealama. Ennam earalam. Natappatho nadakam.
உதயா, ஈழமா எண்ணம் ஏராளம், நடப்பது நடக்கும்.
வாழ்க மணியம்மை புகள் (வளர்ப்பு மகள் +மனைவி)
ஏப்பா சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் உளரிக்கொ ட்டுகிறாய்.
பட்டுகோட்டையரின் பா ட ல்கள் எக்காலத்திற்கும் பொருந்தும், அருமையான கருத்துக்கள் உள்ள பா ட ல்கள். உலகம் உள்ளவரை அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.🙏🙏🙏
காலத்தால் மறைத்த கவிஞன் தமிழ் உள்ளவரை வாழ்வோர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌🏼அன்றே சரியா சொன்னாங்க மனித வாழ்க்கை பற்றி 👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏾
பழையப் பாடலை, கேட்டால், வாழ்கைக்கு, ஒரு,
தெளிவு, கிடைக்கும் (சில) இன்றைய நாளில் (சில) பாடலைக் கேட்டால்,
தலையை, தலையை மட்டும் ஆட்டலாம்.....
இளம் வயதில் என்ன ஒரு ஞானம் பட்டுக்கோட்டை
அதிலும் முதல் பாடல் , முதல்வர் நார்க்காலிக்கு ,வித்திட்ட பாடல் இது தான்.
நானும் நல்லவன் தான் போல🤔 இந்த மாதிரி பாட்டு எல்லாம் எனக்கும் புடிக்குது 🤗🤗🤗
Ha ha ha .
.bro nanum nalavan than pola
Na nenachadha sollita thala adhuku answer na soldren vazhkaila adhutha kattathuku poga mudiyama pogavum vidama matikitu mulikum podhu indha madhiri paatu oru arudhal
😂😂😂😂😂
8
5482
இந்தப் பாடலில் வரும் ஒரு ஒரு வார்த்தைகளும் பகுத்தறிவு நிறைந்து கொட்டிக் கிடக்கின்றது இதைப் புரிந்து கொண்டால் மனிதன் ஒழுக்கமாக வாழ்வான்
பகுத்தறிவு ஸ்டாலின் இடம்சொல் எல்லோருக்கும் 8அடிஎன்று
Very very meaningful song
Very very meaningful song
பட்டுகோட்டையாரோட பாசவலையில சிக்க இந்த பாடல் உருவான விதமும் இந்த பாடலோட உருக்கமான வரிகளும் தான் காரணம்
முடிவில்சுடுகாடுதான்சொந்தம்.ஆனாலும்ஆசையாரைவிட்டது
Dai
😄😄
தெய்வமே....🙏💯 உன் வரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் இந்த உலகம் உள்ள வரை நீ நின் வரிகளும் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஐயா....🙏🙏🙏
No
உண்மை பட்டுக்கோட்டையார் வரிகள் எப்போதும் பொருந்தும்
பட்டுக்கோட்டை வாழ்கிறான் 🙏
நல்ல நடிப்பு M.K. ராதா
. குரல் வளம் மிக்க படுகிற C.S.Jayaraman.
Mk Radha illa Ranjan
எனக்கே நான் சொந்தமில்லை அய்யா. வாடகை கூட்டுலதான் ( உடம்பு ) வாழ்கிறேன்.
Super anna 100 ku 100 unmai
....கோபத்துடன் பாரதிதாசன்,
உங்களுக்கு நான்
பாட்டெழுதப்போவதில்லை
வேண்டுமானால் எனது எடுபிடியான இந்த சிறுவன் எழுதுவான்....
அப்படிப்பிறந்ததுதான் காலத்தை வென்று நிற்கும் பட்டுக்கோட்டையாரின் இம்முதற்பாடல்.
சட்டப்படி பார்த்தால் எட்டடி தான் சொந்தம்... 👍
செத்தப்பின்னும் ஆறடி நிலத்திலேப் புதைப்பதா.....எட்டு அடியாக இருந்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்ற எண்ணத்திலே இப்படி எழுதியுள்ளார் ப(பா)ட்டுக்கோட்டை
Ettady. Eatho. Ennam. Uruthe. Enpathu. Nelaiyala..ellame. Poyen. Vadyvame
@T K Yes bro
5 feet or 6 feet only in today's life
இப்ப. எல்லாம். 6அடிதான்.
பட்டுக்கோட்டையாரின் முதல் பாடல், அற்புதம்.👌👏👌👏👌👏🎵🎼🎶
மூன்றாவது பாடல்
இந்த பாடலின் வரிகள் புரிந்தால் மனிதன் ஆகலாம்....சங்ககிரி..செல்வராசு....
அன்று நடந்தும் இன்று நடபதும் இதுதான் இத அன்றே பாடி வைத்தனர்
எம். கே. ராதா. நடிப்பு. சி. எஸ். ஜெயராமன். பாட்டு. அருமை.
B uh
Hh
தமிழ் வாழும்வரை பட்டுக்கோட்டையாரின் வரிகள் வாழும்
ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிடம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி
நன்றி
சட்டப்படி பார்க்க போனா எட்டடி தான் சொந்தம் exhalent lyrics
8adi'm sonathamilai......
You don't own even the eight feet, brother.
பாடல்கள் புரிந்தாலும் பாழுமனம் புரிந்தேதான் தவறு செய்கிறது இது மனித பிறவியின் சாபம்
தன்னை உணரவேண்டும் , அருமையான பதிவு
அருமையான பாடல்
அருமையான பாடல்
உங்கள் கூற்று நிதர்சனம் (அறிய விரும்புகிறேன் உங்கள் வயதை)
@@RRBIKESSince-1983 0pppp
மகான் பட்டுக்கோட்டையாரின் முத்தான முதல் படல் இதுதான்
Mr c s Jayaraman voice one of the best singer in the World. Nice man.
❤❤❤சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடி தான்சொந்தம்
மானிட தத்துவம் .மகத்தான தத்துவம் பட்டுக்கோட்டையார் புகழ் வாழ்க
இந்த பாடலை புரிந்தால் நாட்டில் எந்த பிரச்சனையும் வராது பட்டுக்கோட்டை தீர்கதரசி
இப்போது. கோடி. கோடியா.படம்.எடுபதைவிட.இதுபோன்ற.படங்கலை.ரிலிஸ்செய்யளம்சுபம்
Pattukottaiyar lyrics MSV TKR music C S jayaraman unique voice . contributed this evergreen song Makkal kaviyin immortal song
Nice
மூச்சு நின்னாமுடிஞ்சுது அடிசொந்தம் இந்த ஒரே ஒரு வரிபோதும் போதும்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதல் பாடல் இது.
முதல் பாடலாக இருந்த ஒரு பாடலே போதும் சிறந்த ஞானி பட்டுக்கோட்டை
இன்றைய அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடல்.பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் காலத்தால் அழியாத பொக்கிஷம்.
பட்டுக்கோட்டையாரின் பட்டு வரிகள்.
முதல் பாடல்
Superb lyrics by pattukotai kalyanasundaram & composer MSV-TKR most of the songs of Pattukotai composed by them & ably rendered by DKJ.
பட்டுக்கோட்டையாரின்அருமையாபாடல்
இது சூப்பரான பாடல் இந்தப் பாடலில் உள்ள கருத்துக்கள் அரசியல்வாதிகளில் இருந்து பொதுமக்கள் வரையிலும் பிறப்பு-இறப்பு கடைசியில் இருக்க புதைக்க இடம் இல்லாத நாடாக ஆகிவிட்டது இதுதான் உலகம் மக்கள் ஜனத்தொகை பிறப்பு 1001 இழப்பு ஆயிரம் அந்த ஒன்றுதான் இப்போது உலகத்தில் மக்கள்தொகை பெருகி இறந்துவிட்டால் அவர்களை புதைப்பதற்கு கூட இடமில்லாமல் பட்டா போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள் கிடைத்த இடத்தில் மனிதனுக்கு ஒரு இடம் ஏற்ற இடம் கூட சொந்தம் இல்லாமல் போய் விட்டது அதனால் எல்லா இடத்திலேயும் தேசத்தை எரிக்கும் இயந்திரத்தைக் கொண்டு வந்தால் மட்டும் தான் இந்த உலகம் வாழ முடியும் இல்லை என்றால் நோயால் பாதிக்கப் படுவார்கள்
அத்தும் வாழ்வும் அகத்து மட்டே,விழியமொழுக மெத்த மாதரும் வீதி மட்டே,விம்மி விம்மி இரு கை தலைமேல் வைத்தழும் மைந்தரும் சுடுகாடு மட்டே ,பற்றி தொடரும் இரு விணை புண்ணிய ,பாவமுமே-பட்டினத்தார் பாடல்
நல்ல கருத்து உள்ள பாடல் 🌺
Jayaraman voice awesome kalyana sundram unique
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தமடா
இரண்டடி அதிகமாக உள்ளதே?!
அன்பான இனிய மதிய வணக்கங்கள் இம்மானுடத்க்கு கவனமாக ஞாபகமாக மறக்காமல் தெளிவாக அன்று மின் மயானத்திற்கு முன் எட்டு அடி இன்றைய நிலையில் அந்த கைவண்டியில் (டிராலியில்)ஒரு மணி நேரம் வரை தான் தார்மீக சொந்தம் ஒவ்வொரு பூத உடலுக்கு எனவே மானுடமே மனிதமே மனிதமாக வாழ்வது மிக மிக்க சிறப்பாக செயல் பாட்டில் வாழ்வில் உள்ளது அன்பே மனிதம் அதுவே பேரனந்தமாவது அனுதினமும் நித்தமும் நமது வாழ்வியலில் இப்பூவியில் இம்மானுடம் சிறப்புற பயனுறா வாழ்வோம் எல்லா வளமும் பெறுவோம் நல்லதே நடக்கிறது வாழும் காலம் வரை ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள எல்லா ஜிவன்களுக்கும் எல்லாமும் அனைத்தும் சகலமும் நிறைவோடு கிடைக்க வேண்டும் என பாராசியப்பன்கிருஷ்ணமூர்த்தியின் தார்மீக நன்றி கள் உரித்தாகுக .
Super super super exsland iyyya pattukoottaiyarrr very nice
Pattukottai is always great.
Pattu kottai Ayyaukku. 1song😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏
எம் கே.ராதாவின்தந்தை
கந்தசாமி முதலியார் நாடக
கம்பெனியில் பணிபுரிந்தவர்
மக்கள் திலகம் அவர்கள்
அருமை பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகள்
Meaningful song. Thanks to pattu kottaiyar, CS ayya and MK Radha ayya. Wonderful song.
எனக்கு சொந்தம் ஏதும் இல்லை என்பதை உணர்த்தும் பாடல் வரிகள்
♥️சட்டப்படி பாக்கப்போனால் 8 அடி தான் சொந்தம் 💯 அவரும் வந்தார் இவரும் வந்தார் ஆடினர் முடிவில் எவருக்குமே தெரியாம ஓடினர் 💯
மனித வாழ் பாடல் அருமை 👌
பட்டின் இருதுகுள் ஒரு உலகமே அடங்கி இருக்கிறது
Ithu pol kaviya padalgal eluthua
Mameathaigu en❤ vaNagam
இதன் ட்யூன் அடிப்படையில் என மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே.....
Highest philosophy 👌
ella kavigarukum top one patukottai
இது இப்போதும் அம்பானி ஆதானிக்கும்கூட பொருந்தும்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதல் பாடல்
Super super m. K . Radha pattu kottai sundharam
அருமையான பாடல்
உண்மையான வரிகள்
அருமையான பாடல்.உண்மையானகருத்துள்ளபாடல்
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இந்த பாடலுக்கு எதற்காக Thumbs Down பண்ணியிருக்கிறார்கள்?
அவர்கள் எல்லாம் ஞானக்குருடன்கள்
அவர்களெல்லாம் மானங்கெட்ட
வந்தேறிநாய்கள்
@@muthulakshmi8821
முக்கியமா
தமிழரல்லாதவர்களாக
இருப்பார்கள்
Intha. Ulagathayea. Matri. Vaitha. Intha. Pattukottayar. Oru. Theivam. ...agayal than. Iravan. Meendum. Antha. Athuma iraivanidam. Sendru vittathu. 29. Age
பாடலின் ஒவ்வொரு வரியும்
வாழ்க்கை என்பது வெங்காயத்
தோல் உரிப்பது போலத்தான்.
என்பதை எடுத்துக் காட்ட
இதைவிட யதார்த்தமான
வார்த்தையில் புரிய வைக்க முடியாது
நமக்கு ஆறடி மண்ணும் சொந்தமில்லை நம்பிணத்திண்மீதுசிலநாட்கள்கழித்துவேறுஒருபிணத்தைபோட்டுமண்ணைமூடுவார்கள்
Good lyrics with best music
Arumai arumai arumai fentastic
Super padal.
Pattukottayar Gold Song
பட்டுக்கோட்டையாரின் முதல் திரைப்பட பாடல் இது
அய்யா ஒரு மாமேதை...
அன்பான இனிய காலை வணக்கங்கள் அன்பே மனித நேயம் மனிதம் கருணை பிறரை நேசித்தால் நேசிக்கும் உள்ளங்கள் கொண்ட எண்ணங்களாள் சொல் செயல் ஞானம் என்று வாழ்வியலில் வாழ்வோம் எல்லா வளமும் பெறுவோம் நல்லதே நடக்கிறது நீதி நேர்மை நியாயம் பொதுநலம் பொறுமை விடா முயற்சிகள் தூய்மை கைம்மாறு சேவை மனிதம் பிறரை நேசித்தால் புனிதம் இறக்கம் இவையாவும் அனுதினமும் நித்தமும் கைகொள்வோம் நேசக்கரம் கொடுத்து கொண்டு வாழ்வியலில் வாழ்வோம் வாழ்வோம் உள் இழுக்கும் மூச்சு காற்று வெளி வறுமா???(கரியமல வாயுவாக)அல்லது உள்ளுக்குள் வெளிக்காற்று( ஆக்சிஜன்)உள்ளுக்குள் இழுக்க முடுயுமா ??? இயற்கையோடு மானுடமோடு இணைந்து ஒன்றிணைந்து செயல்பட்டால் அன்பேமனிதம் தாய்மை கருணை கைம்மாறு சேவை மனிதம் என அனைவரும் ஒன்று பட்டு ஆரோக்கியத்துடன் வாழ்வில் ஓர் அறிவு முதல் ஐந்து அறிவு உள்ள எல்லா ஜிவன்களும் இன்புற நாமும் இம்மானுடம் பயனுறா வாழ்வாங்கு வாழ்வோம் எனதருமை மானுடமே மனிதமே எல்லாம் நிறைவாகட்டும் எல்லாம் நன்மைக்கே வாழ்வில் என பாராசியப்பன்கிருஷ்ணமூர்த்தியின் தார்மீக வணக்கங்கள் நன்றிகள் உரித்தாகுக .
காலனின் கூற்று. பட்டுக்கோட்டையார் பாடலை தான் கேட்டுக்கொண்டிருக்கவேண்டுமென இளம் வயதிலேயே அவரை அழைத்து தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டான். இருந்திருந்தால் பாட்டாளி வர்க்கத்தினருக்கு அழிக்க முடியாத ஆயிரம் பாடல்கள் பூத்திருக்கும்.
துன்பம் வரும் என்று தெரிந்தும் அதை ஏற்று கொண்டே மனம் செல்கிறது என்ன செய்வது நம் பிறப்பு அப்படி
எம்.கே.ராதா, பராசக்தி சிவாஜி போலவே உள்ளார்.
தமிழே
தமிழகமே
தாயகமே
மனிதன் இன்றைய உலகம் மிகவும் பரிதாபமாக உள்ளது
பட்டுக்கோட்டை பாட்டு பதினெட்டு வகை கூட்டு
👍
Superb rhyming bro
அன்பே சிவம்
Good lyrics and good music
சட்டப்படி பார்த்தால் எட்டடி தான்
சொந்தம் மின்மயானம் வந்ததிலிருந்து எல்லாம் ஒரு குவளையில் அடங்கி விடுகிறது
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்
❤️❤️❤️
Nice 🙂
Film: Pasavalai (1956), Lyrics Writer: Kavignar Pattukkottai Kalyanasundaram - Music Composer Viswanathan-Ramamurthy, Singer Chidambaram Sundaram Pillai Jayaraman , Actor: Madras Kandasamy Radhakrishnan, Garikapat Varalakshmi , Madurai Narasimha Achari Rajam.
Who watched 2024 ❤
*... பட்டுக்கோட்டை இல்ல "பாட்டுக்கோட்டை" ... என்ன பாட்டுடா சாமி, 2022 லும் கேக்க முடியுதே,...MK ராதா சார் MGR சார் க்கு ...ஆரம்ப காலத்தில் நாடகத்தில் நடிக்க உதவி செய்தவர்களில் ஒருவர் & MGR இன் குரு...*
Nanum pattukottiy avr pirantha ooru Nan sangaprdauthankadu avar perantha oor
😢
சட்டபடி பார்த்தால் ஆறு அடி தான் செரந்தம்
C.s.jeyaraman.voice.super
இந்த மனிதர் கடைசியில் இந்த மண்ணுக்கு தான் சொந்தம் தவறுகள் தவிர்க்க
இன்றைய நிலையில் எட்டு அடியில் இல்லை இரண்டு கிலோ சாம்பல் பொட்டலத்தில் அடங்கி கடலில் கலக்கின்றது
பட்டு கோட்டையார் இன்னும் பல நாட்கள் வாழ்ந்து இருக்க வேண்டும்