Thazhaiyam Poo Mudichu M.S.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் TMS,P.லீலா பாடிய தாழையாம் பூ முடிச்சி...
Вставка
- Опубліковано 29 вер 2024
- Bhaaga Pirivinai
Singers - T. M. Soundararajan & P. Leela
Lyrics - Kannadasan
Music by Viswanathan-Ramamoorthy
Thalaiyaam Poo Mudichu
Sivaji Ganesan - Saroja Devi
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu
அன்று பாடல்கள் மட்டுமல்ல உணவும் மனிதர்களும் நல்லவர்களாக இருந்தார்கள். இன்று ...?.
எல்லாரும் இயல்பாக எல்லோரிடமும் அன்பாக இருந்தார்கள்.. எளிமையான வாழ்க்கை.. அமைதியான வாழ்க்கை ..
காலத்தால் அழியாத பாடல் அற்புதமான வரிகள் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்........ 🙏🙏🙏✍️✍️✍️✍️❤💚💓💛💙🧡💚🖤💜
சாகும்போது இந்த பாட்டை கேட்டுக்கொண்டே உயிர்துறக்க ஆசை
வ சீனிவாசன்
புதுவை
சரோஜதேவியின் அழகுக்கு , இன்றைய நடிகைகளின் அழகு அன்றைய சரோஜாதேவியின் அழகை ஒப்பிட்டால் , சரோஜாதேவி போட்ட பிச்சைதான்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
கவிஞரின் வைர வரிகள்
அருமையான பதிவு
டிஎம்எஸ் லீலா பாடிய இந்த பாடல்
காலத்தால் அழியாத து
நடிகர் திலகம் நடிப்பை
சொல்ல எனக்கு அருகதை
கிடையாது
அ கார்முகில்
திருப்பூர்
காலத்தை வென்ற காவிய பாடல்... எளிய இசை, வாழ்த்துக்கள்.
மீண்டும் பழைய காலத்திற்கே செல்ல வேண்டும் போல் உள்ளது
P
Yes
என்ன ஒரு அற்புதமான நடிகர் சிவாஜி பாடலுக்கு ஏற்ப என்ன ஒரு பாவனை நடிப்பு..
Good song
நல்ல இனிமையான குரலில் பாடி கிராமியமண்மணக்கும். டி. எம். எஸ்.கணீர் குரல்
.இப்பாடல் எல்லோரையும் கவரும், பாடல், இசை, நடிப்பு அருமை
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்கள்
சிவாஜிகணேசனும்👍 சரோஜாதேவியும் 👍என்ன அற்புதமான👌 நடிப்பு👌 நடை👌 உடை👌 பாவனை 👌பாடல்👌 வரிகள் 👌இசைகோர்ப்பு👌 அத்தனையும் அருமை. 👌10- 1- 2021 அன்று எனது கருத்துகளை பதிவு செய்தேன் தென்காசி பொதிகை மாவட்டம்
T M S voice to much nice..
அருமை சகோ எனக்கும் சங்கரன்கோவில்
@@mtpoovarasanmtpoovarasan4740 p
மகா நடிகர் சிவாஜி ஐயா அவர்கள். இனி இப்படி ஒரு நடிகரை பார்க்க முடியாது.இதே படத்தை இந்தி மொழியில் எடுக்க பல முன்னணி நடிகர்களிடம் கேட்கபட்டது.திலிப்குமார் இந்தபடத்தை பார்த்து விட்டு நான் அழகான நடிகர். இப்படி ஊனமாக நடித்தால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிவிட்டார். கடைசியாக இளம் நடிகரான சுனில்தத் மிக அருமையாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்று பல விருதுகளை குவித்தார்.பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னனி நடிகர்கள் இந்த கதாபாத்திரத்தை தவறவிட்டுவிட்டோம் என்றும் தமிழ் நடிகர் சிவாஜி அவர்களின் நடிப்பையும் பெருமையாக பேசினர்.சுனில்தத் சிவாஜி அவர்களை போல் என்னால் கண்டிப்பாக நடிக்க முடியாது என்பது எனக்கு தெரியும். நான் அவரை போல் நடிக்க முயற்சி செய்துள்ளேன் என்று கூறினார். சிறிய தகவல்.
Hi ft long
மனதை வருடும் கிராமிய மணம் கமழும் பாடல் 🌹
பாடலை உருவாக்கிய தெய்வங்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ஐயா
னநஉமமய....
உண்மைதான்
Super
🙏
@@thirugnanam1503 ²⅔2⅔đtdd
கண்ணதாசன் ஐயா,TMS,லீலா, MSV&RM இன்னும் பாடல் மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
காலத்தால் அழிய முடியாத பாடல்
எனது அண்ணக்கு மிகவும்
பிடித்த பாடல், அவர் அந்த
காலத்து தீவிர சிவாஜி
ரசிகர்.அவர் இப்போது இல்லை, நான் தீவிர MGR
ரசிகன்,இருந்தாலும் சிவாஜி பாடல் களை விரு
ம்பி,கேட்பேன்,காரணம் அவர் பாடல்களுக்கும்
MGR பாடல்களுக்கும் கருத்து இருந்தாலும் வேறு
பாடு உண்டு, சிவாஜி பாடல்கள் பாசமழையில்
நினையவைக்கும்,MGR
பாடலில் துள்ளல் அதிகம் இருக்கும்.🙏🙏🙏
நான் சிவாஜி காலத்தில் பிறக்கவில்லை என்று வருந்திய காலம் உண்டு.
இருந்தாலும் பாட்டு கேட்கிறேன் மனம் மகிழ்ச்சி.
சிவாஜியின் காலத்திற்கு பிறகு வந்தாலும் அந்த மாமேதையின் திறமையை உணர்ந்த தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
மிகவும் அருமையான பாடல் நடிப்பு திறமை அனைத்தும் கருத்து உள்ள பாடல் 08/06/2024
Old is Gold. Super.Very Nice Song.👍👌🔥🌞💥👏🆚
Manparthu valarvathillai
மரம் parthu padervathillai❤❤❤❤
ஆஹா!!எம்எஸ்வீயின் அந்தக் குரல்!!ஆஹா!!அதை அடுத்து வரும் மியூசிக் ப்ளூட் ஆஹா!!டிஎம்எஸ்சின் குரலிலேயே தென்றல் காற்றடிக்குதே!!லீலா அருமை!! அந்த டியூனும் இடையிடையே வரும் ஒற்றைக் கொட்டும் ப்ளூட்டின் ரிதமும் உண்மையிலேயே ச்சிலீர்னு இருக்கு!!அந்தக் காலை நேரத்துப் பனியின் ஜில்லிப்பு உங்கள் மேல் படவில்லையா?!அருமை அருமை!! இருவல்லவர்களின் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு யார் குடுக்க முடியும்?சிவாஜி சரோம்மா கரெக்ட்!! நெஞ்சில் இனிக்கும் அழகான நாட்டுப்புறப் பாடல் !இதைத் தந்த வர்க்கென் நன்றீ!!
சூப்பர்🙋 அக்கா
வெறும் ஓரிரு வாத்தியங்களை மட்டும் வைத்து கொண்டு ஒரு சூப்பர் ஹிட் பாடலை கொடுக்க மெல்லிசை மன்னர்களால் மட்டுமே முடியும்.
ஆரம்ப இசையிலேயே கண் கலங்குகிறது 19.12.2020
Yen oiyiurudu kelantan padal
Elam kalai poluthu
Elam vayathu
கலை thuraien aarambakalam
Sol பொருள் ragam❤❤❤❤❤
2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க 🤝
நடிகர் திலகத்தை என்றும் மறக்க முடியாது
@@gkennedy7549 kFYI
Superior Superior
Love
Naa eppothum old than
தாலாட்டுக்கு எம் எஸ் விஸ்வநாதன் குரல் அமைப்பும் அடுத்து இருவரை சொல்லத் தேவையில்லை குரல் வளத்துக்கு நமது டைரக்டர் கேமரா மேன் கிராமத்து அப்படியே நம் கண் முன்னே இயற்கையாக கொண்டு வந்து நடிகர் திலகமும் சரோஜாதேவி அம்மாவும் நடிப்புக்கு சொல்லத் தேவையில்லை பாடல் வருவதும் எத்தனை தடவை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இப்பொழுது இளைஞர்களுக்கு இது போன்ற காவியங்களை கேட்க பார்க்க அவர்கள் வழியிலேயே சென்று நேரம் கிடைக்கும் பொழுது அவர்களுக்கும் இது போன்று பழைய பாடல்களை சொல்லிக் காட்ட வேண்டும் நன்றிகள் பல...
எந்த விருதுகளும்.. இவருக்கு இணை.. இல்லை.. இவரால் வேண்டுமானால்.. அந்த விருதுகளுக்கு பெருமை கிடைக்கலாம்.. நடிகர் திலகம் அரிய பொக்கிஷம்.. இவர் பெறாத விருதுகளுக்கு பெருமை இல்லை என்பது நிஜம்..
Very correct
பி.லீலா அவர்களின் அற்புதமான பாட்டில் ஒன்று.
உண்மை உண்மை உண்மை
@@ordiyes5837
l
l. m
m??
M? M, nmjmmn. Nnnnmnnnnnnnn! N., nmn, n. Nk. po
மருத மக்கள் வாழ்வியல் சார்ந்த பாடலை அருமையாக கொடுத்த கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்களின் பாடல்களில் இது ஒரு பொக்கிஷம் ❤🎉
இந்த 2023 லும் மெய் சிலிற்கிறது சிவாஜி நடிப்பை பார்த்து
Melodious tune. Few instruments. Great lyrics. Great singers. The background vocal is captivating. Simply divine.
பாடல் பாடியவர்கள் வாழ்க.
Arsiyal & Ariuvalara manithan நிலை maruthu❤❤❤
இன்று 11...2...2023இப்பாடலனகேட்கிரேன்
அழகான பாடல் அருமை❤❤❤
பாரத ரத்னா பட்டத்தை வழங்குகின்றேன் இந்திய குடிமகனாகிய நான் சிவாஜி ஐயாவுக்கு
nèengal mattum alla indha ulagame kodukkum
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
நடிகர்த்திலகத்தோட பாகபிரிவினை படத்தை பார்த்துதான் சூர்யா ஒரு படத்தில் கூன்போட்டு நடித்தாரா. இருந்தாலும். பரவாயில் லை. ஆனாலும் சிவாஜி இயல்பாகநடிச்சிருக்கார். சூர்யாதான் ஓவர் ஆக்டிங்..
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
@@shakunthalaraj8290 by
இந்த மாதிரி புடவைக்கட்டு கிராமத்தில் கூட கட்டுவதில்லை.
I very love nadegar thilagm and saroja devi amma 🌹🌹🙏🙏🙏💕💕💕🇸🇦🇱🇰
TMS பல படங்களில் பாடியுள்ளார் ஆனால் லீலா ஜோடிக்குரலில் பாடியது குரல் இனிமை❤❤❤
எங்கள் குலப்பெருமை
இவரின் நடிப்பு வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை....
அருமைஇருக்கு நன்றி
அழகான பாடல் ❤️
சுயநலமில்லா உலகம் மறைந்துவிட்டது
1978 varusam olaikudagai 30.paisatekat,sivajisir.cinema
Bertha. Good. Memories fan
Nanum enga oril olai kuttagai theatril intha padathai enathu 10 vayathil engammavudan parthi irrukken
Entha padal v kaliyapurm poy el eaduththathu❤❤❤
Excellent super
தாழையாம் பூ முடிச்சி
தடம் பார்த்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னமா?
பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணைய்யா
இந்த ஏழைகளுக்கு என்ன்வேணும் சொல்லைய்யா
தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும்பொருளும்
தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும்பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா
அது மானாதி மானம் தன்னை காக்குமா
மானாதி மானங்களை காக்குமா
………தாழையாம் பூமுடிச்சி……….
மானமே ஆடைகளாம் மரியாதை புன்னகையாம்
மானமே ஆடைகளாம் மரியாதை புன்னகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே - எங்கள்
நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே
நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே
…………. பாளை போல் சிரிப்பிருக்கு………..
அங்கம் குறைந்தவனை
அங்கம் குறைந்தவனை.. ஓ…
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா
வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா - அவர்
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லய்யா
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லய்யா
…………..பாளை போல் சிரிப்பிருக்கு……………
MOVIE : BAGAPIRIVINAI
MUSIC : VISWANATHAN - RAMAMURTHY
SINGERS : TMS & P LEELA
LYRICS : KANNADASAN
மிகவும் குறைந்த இசைக்கருவிகளை
வைத்து இசை அமைத்த பாடல் என்றும்
பட்டத்துராணி" சிவந்த மண்" அதிக
இசைக்கருவிகள் வைத்து இசை அமைத்த பாடலென்று சொல்லுவார்
கள்.கிராமியக்கலை உள்ள பாடல்.
இசை அதிகம் இல்லாத பாடல்
Tamil.. kalacharam
supar
I am happy I was borne when Shivaji was still acting.I am fortunate to grow up with these lovely songs.
Super song
உணர்வுகளை பகிர சொற்கள் என்னிடம் இல்லை.
பின்,
எங்கே உள்ளது?
முத்தைய்யாவிடம் உள்ளது.,
முத்தான வார்த்தைகள்.
இவன்..,
பாமரன்.
Super.song.APsamy.2024
இந்த படத்தை ஹிந்தியில் எடுக்க தீர்மானித்த போது சிவாஜி வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் திலிப்குமார் மறுத்து விட்டாராம்..ஆனால் துணிந்து அதில் சுனில் தத் நடித்தார்.... படம் பெரும் வெற்றி... பின்பு சிவாஜியே சுனில் தத்தை பாராட்டியது அவருக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தாராம்
பாடல் வரிகள்.குரல்வளம்.நடிப்பின் திறமை.இசைஅமைப்பு கிராமத்து இயற்கை வளம் காட்சிகள் அனைத்தும் அழியா புகழ் பெற்றது.வாழ்க தமிழ்
Super song & voice
ஏய் எங்கள் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது என்பதற்கு இந்தப் பாடல் அழிக்கவே முடியாதமுடியாது காவியமாகும் தமிழனின் வரலாறு இந்த உலகத்திலேயே நாகரீகத்தை உருவாக்கியதற்கு வேண்டுமானால் கிரேக்கர்களை இருக்கலாம் இந்த உலகத்தில் எப்படி மானம் மரியாதையோடு வாழ வேண்டும் உணர்த்தியவன் இந்த உலகத்துக்கே அவன் ஒருவன் தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து
Indeed village folks music This actor. ‘S producer knows how to make money
Radio Ceylon mega hit song
Very very super
👍👍👍
Semma po
Old is gold
அருமை
What is this lyrics all about it tell me about what penury folks need ?
Very nice songs
Nice song
Supper.Veryqood
Superb great song
இந்த படல் எனது அப்பாவுக்கு பிடிக்கும் லைக்பன்னாவும்
இரவு நேரத்தில் என் அப்பா இந்த பாடல் கேட்பார்கள்.
எங்க அம்மா என் கிட்ட சொல்லுவாங்க ,உனக்கு ஒரு பொம்பள புள்ள வேனும்னு ,உங்க பதிவை பார்க்குற போது உணர்கிறேன்
தப்பு தப்பா எழுதி இருக்கிறீர்கள் இருந்தாலும் லைக்
Thamizh kolai. 😑
@@nagarajs5757👍🏻👍🏻
காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்களில் இதுவும் ஒரு மாணிக்க கல்லாகும்
6:11 6:11
1959ல் வெளிவந்த பாகப்பிரிவினையும் வீரபாண்டிய கட்டபொம்மன் படமும் வெள்ளி விழாப்படங்கள்.
யாராவது இந்த பாட்டை remix செய்து பாட்டின் உயிரை எடுத்து விடாதீர்கள்.
இது அன்பான வேண்டுகோள்
ஆம்
Lpp of
P0
0
Super request
Yes
Very very very super song💯👍
தாய்மாமன் சீதனமும்; தம்பிமார் பெரும்பொருளும்,
மாமியார்வீடுவந்தாபோதுமா..என்ற
வரதட்சனை எதிர்பார்ப்பவ ர்
கள் கேக்கனும்.
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை கன்னியரும் பூங்கொடியும் ஒன்றுதான். என காதலும் பெண்மையும் சிறப்பிப்பது சிறப்புக்குரியது.
இன்று 23/12/2022 இப்பாடலை கேட்டு மணம் மகிழ்ச்சி அளிக்கிறது ☺️☺️☺️
இயற்கை அழகு நிறைந்த பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நடிப்பு பாடல்கள் டைரகஷன் பாட்டு எழுதியவர் இசை அமைத்தவர் சரோஜாதேவியை தவிர எல்லோரும் மறைந்து விட்டதை நினைத்து இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு நாம் இருக்கப் போகிறோம். இப்பொழுது எனக்கு 75வயது முடியப் போகிறது.
Manam chinna na.
காலை நேரத்தில் ஏர் கலப்பையுடன் வயலுக்கு செல்லும் உழவர்களின் பின்னணியாக இந்த மண்ணின் ராகமாக ஒலிக்கும் தொடக்க இசை கீதம்.. "'தந்தன.தந்தனா.. னா.. ன்னா.. யோய்.. தானே..''' .. என்ற மெல்லிசை மன்னர் விசுவநாதனின் ரீங்காரம்..
தாழம்பூவை தலையில் சூடி குனிந்து தன் கால்பாதம் பார்த்து நடக்கும் கன்னியை 'என் பொன்னம்மா'.. என்று சௌந்தரராஜன் குரலில் பாடும் மாமன் நடிகர் திலகம் சிவாஜி.. அதற்கு 'என் பொன்னையா'.. என்று பாடும் லீலா..
பெண்ணின் பெருமையை மண்ணின் பெருமையாக பாடும் கவிஞரின் வரிகள்..
முகர்சிங் அதிர ... தமுக்கு தாளமிட .. புல்லாங்குழல் ஊதி அடங்க.. கன்னியரையும் பூங்கொடியையும் .. இணைத்து கானம் இசைத்த மெல்லிசை மன்னர்கள்..
இந்த கீதத்தை கேட்டாலே என் மண்ணின் மணம் வீசும் ...
கடல்பன்னுத
பாடல் மருதகாசி என நினக்கிறேன்
@@kumaranramiah1743 பாடல் கண்ணதாசன்
என்னே ஒரு வர்ணனை என்னே ஒரு கமெண்ட் ரசிகனய்யா நீர் நானும்தான்
@@kumaranramiah1743 v a few
மிகக்குறைந்த அளவு இசைக்கருவிகள் இப்பாடலில் பயன்படுத்தப்பட்டதாக நான் அறிந்தேன். காலத்தால் அழியாத எவர் கிரீன் பாட்டு. இனிமேல் உலகம் உள்ளவரை யாராலும் நடிகர் திலகம் போல் நடிக்கமுடியாது.அதுபோல் கண்ணதாசன்,MSV&VR, TMS ஆகிய legend களைப்போல் யாரும் பிறக்கமுடியாது.
Very nice village sang
அந்த காலத்தின் அருமை இப்போது புரிகிறது😢😢
2024 ஏப்ரல் மாதம் இந்த பாடலை கேட்கிறேன்.
உண்மையான காதலரின் ; அளவற்ற அன்புக்கு ஒரு உன்னதமான எடுத்துக்காட்டு இந்தப் பாடல்!..
சலிக்காமல் இருக்கும் பாடல்கள் என்றால் இது போன்ற பழைய பாடல்கள் தான் இதை என்றும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்
தமிழனின் ரசனையே இறைவனின் படைப்பின் உச்சம்
என்ன நாகரீகமோ ?வெட்க்க கேடாயிருக்கு நம்தங்க தமிழ் நாட்டின் அழகான பண்பான கலாச்சாரம் அழிந்து மண்ணாகி போனது இதை பார்க்கும் போது கடவுளே என் ஆயுளை சீக்கிரம் முடித்து விடு கடவுளிடம் மன்றாட தோன்றுகிறது. அப்போது இருந்த அந்த அழகிய கிரமங்களை கனவில்தான் பார்க்க முடியும் . ச்சீ மனம் பொறுக்கவில்லை
😢😢
அங்கம் குறைந்தவனை.....அழகில்லா ஆண்மகனை.... குரலின் இழைவு மனதை வருடும் விதமாக உள்ளது!
Super words
Unmai
தாயாரின் சீர்தனமும் தம்பிமார் பெரும் பொருளும் மாமியார் வீடுவந்தால் போதுமா? அது மானாவிமானங்களைக் காக்குமா? என்று என்ன அருமையாக வரச்சணைக்களுக்கு எதிராக எழுதி இருக்கிறார் கவிஞர் அவர்கள்.
நமது உயர்ந்த கலாச்சார த்தின் வெளிபாடுதான் இப்பாடல்
பாட்டா அது. உயிரின் துள்ளல். மனதின் அடிநாத மகிழ்வு.
கண்களில் கண்ணீர் ! காலம் காலமாய் கொட்டுது, மனிதம் உள்ளவரை மண்ணில் வாழும் காவியம்
இதுபாட்டுதான்பாட்டுதான்
சிவாஜி சாருக்கு என்றும் இறப்பில்லை....😢
இந்த பாடல்களை கேட்க கேட்க தன்னையே மறந்திடுகிறோமே இந்த பாடல்களை அளித்த கவிஞருக்கும் பாடியவருக்கும் நடித்தவருக்கும் இந்த பிறவியே தங்களுக்கு சமர்ப்பணம்
2023 ல் கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
இந்த ரசனை பாடலுக்கு ஈடு இணையில்லை
முதல் படத்திலேயே இராஜாவாகவே வந்தவர் சிவாஜி. இருப்பினும் எருமையில் வர சங்கப்படாத சாதனையாளர் சிவாஜி.
உண்மை அருமை
உண்மை
03/10/2020க்கு பின் கேட்ப்பவர்கள் விருப்ப பதிவிடவும்
Ýyyy
Ýyyy
Ýyyy
Oldisgold
@@tgrgaming5817 u
நான் தினமும் இரவு கேட்கும் அருமையான பாடல்
காலத்தால் அழியாத பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
🙏🙏
@@gopalakrishnans5521 🙏🙏🙏